Tag Archives: ஹரிஹரன்

செக்க செவந்தவளே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பழனி பாரதிஹரிஹரன் & சுஜாதா மோகன்எஸ். ஏ. ராஜ்குமார்சுயம்வரம்

Sekka Sivanthavalea Song Lyrics in Tamil


BGM

ஆண் : செக்க செவந்தவளே செக்க செவந்தவளே…
எனைக் கொல்லும் அழகினிலே…
நான் கொள்ளை போனேனே…
நான் கொள்ளை போனேனே…

BGM

பெண் : வெட்கம் தந்தவனே வெட்கம் தந்தவனே…
உன் தீண்டும் விரல்களிலே…
நான் கரைந்தே போனேனே…
நான் கரைந்தே போனேனே…

BGM

பெண் : வெட்ட வெளிதனிலே…
வெட்ட வெளிதனிலே…
நான் பனியில் நனைந்தாலும்…
உன் மூச்சில் வெந்தேனே…

BGM

ஆண் : காதல் மழையினிலே…
காதல் மழையினிலே…
நான் குடையை மறந்தேனே…
என்னுயிரும் நனைந்தேனே…

பெண் : காதல் சொல்லத்தான் பூக்கள் மலர்கிறது…

ஆண் : சில ரோஜா மலர்களும்…
உன்னை கண்டதும்…
கன்னம் சிவக்கிறது…
கன்னம் சிவக்கிறது…

BGM

பெண் : வெட்கம் தந்தவனே வெட்கம் தந்தவனே…
உன் தீண்டும் விரல்களிலே…
நான் கரைந்தே போனேனே…
நான் கரைந்தே போனேனே…

BGM

பெண் : காதல் நெஞ்சத்தை…
காற்றில் விட்டேனே…
அந்த காற்றே எரிந்தாலும்…
என் காதல் எரியாதே…

BGM

ஆண் : செவ்வாய் கிரகத்தில்…
நீ போய் வாழ்ந்தாலும்…
நான் உன்னை சேர்வேனே…
என் காதல் தீராதே…

பெண் : உலகம் அழகியது…
காதல் சொல்லியது…

ஆண் : அடி அதனால்தானடி ஏவாள் ஆப்பிள்…
இன்னும் இனிக்கிறது…
இன்னும் இனிக்கிறது…

BGM

ஆண் : செக்க செவந்தவளே செக்க செவந்தவளே…
எனைக் கொல்லும் அழகினிலே…
நான் கொள்ளை போனேனே…
நான் கொள்ளை போனேனே…

பெண் : வெட்கம் தந்தவனே வெட்கம் தந்தவனே…
உன் தீண்டும் விரல்களிலே…
நான் கரைந்தே போனேனே…
நான் கரைந்தே போனேனே…

BGM


Notes : Sekka Sivanthavalea Song Lyrics in Tamil. This Song from Suyamvaram (1999). Song Lyrics penned by Pazhani Bharathi. செக்க செவந்தவளே பாடல் வரிகள்.


உயிரே உயிரே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஹரிஹரன் & சுஜாதா மோகன்தேவாஉயிரிலே கலந்தது

Uyire Uyire Azhaithathenna Song Lyrics in Tamil


பெண் : உயிரே உயிரே அழைத்ததென்ன…
ஓசை கேட்டு ஓடி வந்தேன் மறைந்ததென்ன…

BGM

பெண் : உயிரே உயிரே அழைத்ததென்ன…
ஓசை கேட்டு ஓடி வந்தேன் மறைந்ததென்ன…
உயிரே உயிரே அழைத்ததென்ன…
ஓசை கேட்டு ஓடி வந்தேன் மறைந்ததென்ன…

பெண் : உன் கீதம் எந்தன் காதில் விழுமா…
உன் வானம் எந்தன் பக்கம் வருமா…
கங்கை எந்தன் வாசல் வருமா…
இல்லை கானல் நீரில் ஓடம் செல்லுமா…

பெண் : உயிரே உயிரே அழைத்ததென்ன…
ஓசை கேட்டு ஓடி வந்தேன் மறைந்ததென்ன…

BGM

ஆண் : நீ தோன்றினாய் அடிவானமாய்…
நான் வந்ததும் தொலைவாகினாய்…

BGM

பெண் : கண் மூடினேன் மெய் தீண்டினாய்…
கை நீட்டினேன் கனவாகினாய்…

ஆண் : மழை சாலையில் குமிழாகினாய்…
விரல் தீண்டினேன் உடைந்தோடினாய்…

பெண் : என் தூரத்து விண்மீனே…
கை ஓரத்தில் வருவாயா…
என்னை ஒரு முறை தொடுவாயா…
ஒளியே… யே யே யே…

ஆண் : உயிரே உயிரே அழைத்ததென்ன…
ஓசை கேட்டு ஓடி வந்தேன் மறைந்ததென்ன…

BGM

பெண் : காற்றெங்கிலும் உன் கீர்த்தனை…
கண்ணீரிலே ஆராதனை…

BGM

ஆண் : என் தோட்டத்தில் உன் வாசனை…
என் ஜீவனில் உன் வேதனை…

பெண் : நான் தேடினேன் என் கண்ணனை…
புயல் சூழ்ந்ததே என் கண்களை…

ஆண் : நான் வேறெங்கும் மறையவில்லை…
என் வேர் என்றும் அழிவதில்லை…
உன் வானம் முடிவதில்லை உறவே… ஹேஹேஹே…

பெண் : உயிரே உயிரே அழைத்ததென்ன…
ஓசை கேட்டு ஓடி வந்தேன் மறைந்ததென்ன…
உயிரே உயிரே அழைத்ததென்ன…
ஓசை கேட்டு ஓடி வந்தேன் மறைந்ததென்ன…

ஆண் : உன் கீதம் எந்தன் காதில் விழுமா…
உன் வானம் எந்தன் பக்கம் வருமா…
கங்கை எந்தன் வாசல் வருமா…
இல்லை கானல் நீரில் ஓடம் செல்லுமா…

BGM


Notes : Uyire Uyire Azhaithathenna Song Lyrics in Tamil. This Song from Uyirile Kalanthathu (2000). Song Lyrics penned by Vairamuthu. உயிரே உயிரே பாடல் வரிகள்.


வைகை நதிக்கரை

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாசன்ஹரிஹரன்இளையராஜாநிலவே முகம் காட்டு

Vaigai Nadhikkarai Song Lyrics in Tamil


BGM

ஆண் : வைகை நதிக்கரை சின்ன மணிக்குயிலே…
வாடி நிற்பதென்ன சொல்லடி பொன் மயிலே…
வைகை நதிக்கரை சின்ன மணிக்குயிலே…
வாடி நிற்பதென்ன சொல்லடி பொன் மயிலே…

ஆண் : கண்கள் கலங்காதே நெஞ்சம் மயங்காதே…
இங்கே உறவுண்டு என்றும் மறக்காதே…
ஏழை எளியோரைதான் பூமி தாங்காதா…

ஆண் : வைகை நதிக்கரை சின்ன மணிக்குயிலே…
வாடி நிற்பதென்ன சொல்லடி பொன் மயிலே…

BGM

ஆண் : துன்ப மழை தன்னை தாங்கும்…
சிறு குடை நான் ஆவேன்…
வேனில் அனல் தன்னில் தாகம் தனித்திடும்…
நீர் ஆவேன்…

ஆண் : போகும் வழி எங்கும் உன்னை தொடர்ந்திடும்…
காற்றாவேன்…
சோகம் வருகையில் துன்பம் துடைத்திடும்…
பாட்டாவேன்…

ஆண் : ஏன் இந்த வாழ்க்கை என்று…
ஏங்குகின்ற ஏழை இங்கு ஓர் கோடி…
யாருக்கிங்கே சோகம் இல்லை…
யார் மனதில் பாரம் இல்லை யம்மாடி…

ஆண் : நல்ல நாட்கள் நமக்கிருக்கு…
அந்த நம்பிக்கைதான் வந்துவிட்டால்…
சோகம் இல்லை…

ஆண் : வைகை நதிக்கரை சின்ன மணிக்குயிலே…
வாடி நிற்பதென்ன சொல்லடி பொன் மயிலே…

BGM

ஆண் : நெஞ்சம் கனத்திடும் என்ன…
சுமைகளை தாங்காதே…
இந்த உலகத்தை பார்க்க வேண்டும்…
என்று ஏங்காதே…

ஆண் : கற்பனை கோட்டைகள் கட்டும் பேச்சுக்களை…
காதில் வாங்காதே…
ஓட்டை குடிசையில் இன்பம் இல்லை…
என எண்ணாதே…

ஆண் : ஏழைக்கொரு ஏழை துணை…
எவ்வுயிர்க்கும் தெய்வம் துணை பொன் மானே…
நெஞ்சில் ஒரு வஞ்சம் இல்லை…
நேசத்திற்கு பஞ்சம் இல்லை விண்மீனே…

ஆண் : நல்ல வாழ்க்கை வந்து தீரும்…
வரவில்லை என்றால் தெய்வங்கள்தான்…
பொய் அடியோ…

ஆண் : வைகை நதிக்கரை சின்ன மணிக்குயிலே…
யேஹே… வாடி நிற்பதென்ன சொல்லடி பொன் மயிலே…


Notes : Vaigai Nadhikkarai Song Lyrics in Tamil. This Song from Nilave Mugam Kaattu (1999). Song Lyrics penned by Vasan. வைகை நதிக்கரை பாடல் வரிகள்.


ஒரே ஒரு பிறவி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
சினேகன்ஹரிஹரன்யுவன் ஷங்கர் ராஜாபேரழகன்

Ore Oru Piravi Song Lyrics in Tamil


BGM

ஆண் : ஒரே ஒரு பிறவி கண்டோம்…
அதில் குறை வேண்டாமே…
நமக்குள் உள்ள ஆசைகள் நூறு…
முடிந்த வரையில் வாழ்வோமே…

ஆண் : கனவு கானும் வாழ்க்கை…
இனியும் வேண்டாம் நிஜங்களே மலரும்…
கண்கள் வந்த பின்னே…
காதல் நெஞ்சம் எப்படி உணரும்…

ஆண் : ஒரே ஒரு பிறவி கண்டோம்…
அதில் குறை வேண்டாமே…
நமக்குள் உள்ள ஆசைகள் நூறு…
முடிந்த வரையில் வாழ்வோமே…

BGM

ஆண் : மனம் போலதான் அவள் வாழவே…
தினம்தோறும் இவன் ஏங்குவான்…
அவள் ஆசைகள் நிஜம் ஆகுமோ…
இவன் ஆசைகள் கனவாகுமோ…

ஆண் : பூமி போல ஓய்வின்றி…
சுற்றி சுற்றி வாரனே…
சாமியெல்லாம் தேடி தேடி…
உதவி கேட்டு போரானே…

ஆண் : இந்த வெள்ளை மனிதன்தான்…
விடியல் காண்பானோ நாளை…

ஆண் : ஒரே ஒரு பிறவி கண்டோம்…
அதில் குறை வேண்டாமே…
நமக்குள் உள்ள ஆசைகள் நூறு…
முடிந்த வரையில் வாழ்வோமே…

ஆண் : கனவு கானும் வாழ்க்கை…
இனியும் வேண்டாம் நிஜங்களே மலரும்…
கண்கள் வந்த பின்னே…
காதல் நெஞ்சம் எப்படி உணரும்…

ஆண் : ஒரே ஒரு பிறவி கண்டோம்…
அதில் குறை வேண்டாமே…
நமக்குள் உள்ள ஆசைகள் நூறு…
முடிந்த வரையில் வாழ்வோமே…


Notes : Ore Oru Piravi Song Lyrics in Tamil. This Song from Perazhagan (2004). Song Lyrics penned by Snehan. ஒரே ஒரு பிறவி பாடல் வரிகள்.


கொஞ்சி பேசு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பழனி பாரதிஹரிஹரன் & சாதனா சர்கம்கீதபிரியன்மன்னவரு சின்னவரு

Konji Pesu Song Lyrics in Tamil


BGM

ஆண் : கொஞ்சி பேசு கொஞ்ச நேரம்…
குளிரக் கூடும் கோடைக்காலம்… ஹா ஹ…
குழு : ஹோய் ஹோய் ஹோய் ஹோய்…
ஹோய் ஹோய் ஹோய் ஹோய்…

ஆண் : கண்ணில் தோன்றும் காதல்…
கண்ணளவில் நின்று போவதில்லை…
இதயம் ஒன்று சேர்ந்தால்…
இடைவெளிகள் இன்று தேவையில்லை…

ஆண் : தீ மூட்டும் ஊட்டி ஊட்டி ஊட்டி ஊட்டி ஊட்டி…

BGM

ஆண் : கொஞ்சி பேசு கொஞ்ச நேரம்…
குளிரக் கூடும் கோடைக்காலம்… ஹா ஹ…
குழு : ஹோய் ஹோய் ஹோய் ஹோய்…
ஹோய் ஹோய் ஹோய் ஹோய்…

BGM

பெண் : ஹே ஹே லலலலலலா…
லாலா லாலா லலலா லலா லாலா லாலலா…

BGM

பெண் : அல்லிப் பூக்கூட்டம் எல்லாம்…
அந்த நிலவின் ஒளி நிரப்பும் திண்ணம்…
அன்பே கன்னிப் பெண் உள்ளம்…
அதில் ததும்ப ததும்ப உன் எண்ணம்…

ஆண் : நினைப்பு மட்டும் போதாது…
நெஞ்சில் ஆசை தீராது…
குளத்தில் மூழ்கி பாராமல்…
குளித்து போக முடியாது…

பெண் : சின்னவரே அவசரமா…
ஆண் : காதல் உலகம் கதவை திறந்து…
அழைத்தும் கூட பயமா…

ஆண் : கொஞ்சி பேசு கொஞ்ச நேரம்…
குளிரக் கூடும் கோடைக்காலம்… ஹாஹா ஹ…

BGM

பெண் : லலலலல லாலா லாலா லாலா ஆஆஆஆ…
லலல லா லலல லா லலல லலல லா…

பெண் : நாளை உல்லாச வானில்…
அதன் திசைகள் முடியும் வரை போகலாம்…
நாளும் சங்கீதம் பாடும்…
குயில் உலகில் அனுதினமும் வாழலாம்…

ஆண் : தாமதம் இனி கூடாது…
தயங்கினால் சுகம் வாராது…

பெண் : கள்வனே உன் பிடிவாதம்…
கன்னி என்னிடம் ஆகாது…

ஆண் : கலங்குகிறேன் அருகில் வா…
பெண் : புயலும் மழையும் உனக்குள் மட்டுமா…
எனக்கும் ஆசை இல்லையா…

ஆண் : கொஞ்சி பேசு கொஞ்ச நேரம்…
குளிரக் கூடும் கோடைக்காலம்… ஹாஹா ஹ…
குழு : ஹோய் ஹோய் ஹோய் ஹோய்…
ஹோய் ஹோய் ஹோய் ஹோய்…

பெண் : கண்ணில் தோன்றும் காதல்…
கண்ணளவில் நின்று போவதில்லை…
இதயம் ஒன்று சேர்ந்தால்…
இடைவெளிகள் இன்று தேவையில்லை…

பெண் : தீ மூட்டும் ஊட்டி ஊட்டி ஊட்டி ஊட்டி ஊட்டி…

ஆண் : கொஞ்சி பேசு கொஞ்ச நேரம்…
குளிரக் கூடும் கோடைக்காலம்… ஹாஹா ஹ…
குழு : ஹோய் ஹோய் ஹோய் ஹோய்…
ஹோய் ஹோய் ஹோய் ஹோய்…


Notes : Konji Pesu Song Lyrics in Tamil. This Song from Mannavaru Chinnavaru (1999). Song Lyrics penned by Pazhani Bharathi. கொஞ்சி பேசு பாடல் வரிகள்.


மாளவிகா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிஹரிஹரன் & கே.எஸ்.சித்ராதேவாஉன்னைத்தேடி

Malavika Malavika Song Lyrics in Tamil


BGM

ஆண் : மாளவிகா மாளவிகா…
மனம் பறித்தாள் மாளவிகா…

ஆண் : தென்றல் வந்து என்னைக் கேட்டு…
செல்லும் செல்லும்…
தேடி வந்து உன்னை தொட்டு…
சொல்லும் சொல்லும்…

ஆண் : நீ இல்லாமல் நான் இல்லை…
நான் இல்லாமல் நீயில்லை…

ஆண் : மாளவிகா மாளவிகா…
மனம் பறித்தாள் மாளவிகா…

BGM

ஆண் : உன்னை நான் முதல் முதலாய்…
பார்த்தேனே அப்போதே…
புதிதாக நான் பிறந்தேன்…

குழு : அது சரி அது சரி அது சரி அது சரி…

பெண் : கண்ணாலே என்னோடு நீ பேச அப்போதே…
என் பேரை நான் மறந்தேன்…

குழு : அதிசயம் அதிசயம் அதிசயம் அதிசயம்…

ஆண் : நழுவுகின்ற தாவணிதான்…
விடுமுறை கேட்கும் மாயமென்ன…

பெண் : தடுத்திடவே நினைத்தாலும்…
மனசுக்குள் சிலிர்க்கும் மாயமென்ன…

ஆண் : குடை இருந்தும் நனைகின்றோம்…
காதல் மழை பொழிகிறதே…

பெண் : நீ இல்லாமல் நான் இல்லை…
நான் இல்லாமல் நீயில்லை…

ஆண் : மாளவிகா மாளவிகா…
மனம் பறித்தாய் மாளவிகா…

BGM

ஆண் : நீ சிந்தும் புன்னகையை பார்த்தாலும் நெஞ்செல்லாம்…
சிலையாகி போவதென்ன…

குழு : அது சரி அது சரி அது சரி அது சரி…

பெண் : உன் கண்கள் என் கண்ணை…
சந்திக்கும் நேரம் நான்…
சிலையாக ஆவதென்ன…

குழு : அதிசயம் அதிசயம் அதிசயம் அதிசயம்…

ஆண் : தூறல்தான் தேனாகும்…
விரலால் நீயும் தொட்டாலே…

பெண் : முள்ளெல்லாம் பூவாகும்…
உந்தன் பார்வை பட்டாலே…

ஆண் : கரைகின்றேன் தேய்கின்றேன்…
உன் நினைவில் உறைகின்றேன்…

பெண் : நீ இல்லாமல் நான் இல்லை…
நான் இல்லாமல் நீ இல்லை…

ஆண் : மாளவிகா மாளவிகா…
மனம் பறித்தாள் மாளவிகா…

ஆண் : தென்றல் வந்து என்னைக் கேட்டு…
செல்லும் செல்லும்…
தேடி வந்து உன்னை தொட்டு…
சொல்லும் சொல்லும்…

ஆண் : நீ இல்லாமல் நான் இல்லை…
நான் இல்லாமல் நீயில்லை…

ஆண் : மாளவிகா மாளவிகா…
மனம் பறித்தாள் மாளவிகா…

குழு : நீ இல்லாமல் நான் இல்லை…
நான் இல்லாமல் நீயில்லை…

ஆண் : மாளவிகா மாளவிகா…
மனம் பறித்தாள் மாளவிகா…


Notes : Malavika Malavika Song Lyrics in Tamil. This Song from Unnai Thedi (1999). Song Lyrics penned by Vaali. மாளவிகா பாடல் வரிகள்.


தென்றலைக் கண்டு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாசன்ஹரிஹரன் & இளையராஜாஇளையராஜாநிலவே முகம் காட்டு

Thendralai Kandukolla Song Lyrics in Tamil


ஆண் : தென்றலைக் கண்டு கொள்ள மானே…
கண்களின் தேவை என்ன தேனே…

BGM

ஆண் : தென்றலைக் கண்டு கொள்ள மானே…
கண்களின் தேவை என்ன தேனே…
உள்ளத்தில் பார்வை உண்டு மானே…
உண்மைகள் கண்டு சொல்லும் தேனே…

ஆண் : நெஞ்சின் வண்ணங்களை…
ஓடும் எண்ணங்களை…
காண கண் வேண்டுமா பேச சொல் வேண்டுமா…
மலர் பூத்ததை வாசங்கள் சொல்லுமே…

ஆண் : தென்றலைக் கண்டு கொள்ள மானே…
கண்களின் தேவை என்ன தேனே…

BGM

ஆண் : உன்னைப் பார்த்தொரு குயில் கூவுதே…
அந்த காதல் தேன் குரல் கேட்டாயோ…

BGM

ஆண் : உன்னை பார்த்தொரு மேகம் தூவுதே…
ஈர காற்று காதல் சொல்லக் கண்டாயா…

BGM

ஆண் : உன்னை நான் எண்ணுகின்ற நேரம்…
உள்ளுக்குள் மார்கழி மாதம்…
அன்பே நான் உன்னைக் காணும் நேரம்…
கண்ணுக்குள் கார்த்திகை தீபம்…

ஆண் : கண்கள் இன்றி என்னைக் கண்டுகொள்வாய்…
என்று நீ என் காதல் கண்டுகொள்வாய்…
அந்த நாள் எந்த நாள் என்று நீ சொல்லு…

ஆண் : தென்றலைக் கண்டு கொள்ள மானே…
கண்களின் தேவை என்ன தேனே…
உள்ளத்தில் பார்வை உண்டு மானே…
உண்மைகள் கண்டு சொல்லும் தேனே…

BGM

ஆண் : சோலை பூவனம் தேடும் பூவினம்…
எந்தன் நெஞ்சில் பூப்பறிக்க வந்தாளோ…

BGM

ஆண் : அந்த வெண்ணிலா தேடும் பெண்ணிலா…
எந்தன் நெஞ்சை வானம் என்று கொண்டாளோ…

BGM

ஆண் : ஹோ… சந்தன சந்திரனின் பாட்டு…
சந்தங்கள் சொன்னதடி நேற்று…
சொல்லாத ஏக்கங்களைச் சேர்த்து…
நீதானே என்னைத் தொட்ட காற்று…

ஆண் : அதிகாலை மாலை இரவென்ன…
அதன் துன்பம் இன்பம் தந்ததென்ன…
என்று மௌனத்தின் வாசலைத் திறப்பாய்…

ஆண் : தென்றலைக் கண்டு கொள்ள மானே…
கண்களின் தேவை என்ன தேனே…
உள்ளத்தில் பார்வை உண்டு மானே…
உண்மைகள் கண்டு சொல்லும் தேனே…

ஆண் : நெஞ்சின் வண்ணங்களை…
ஓடும் எண்ணங்களை…
காண கண் வேண்டுமா பேச சொல் வேண்டுமா…
மலர் பூத்ததை வாசங்கள் சொல்லுமே…

ஆண் : தென்றலைக் கண்டு கொள்ள மானே…
கண்களின் தேவை என்ன தேனே…
உள்ளத்தில் பார்வை உண்டு மானே…
உண்மைகள் கண்டு சொல்லும் தேனே…


Notes : Thendralai Kandukolla Song Lyrics in Tamil. This Song from Nilave Mugam Kaattu (1999). Song Lyrics penned by Vasan. தென்றலைக் கண்டு பாடல் வரிகள்.


வானம் தரையில்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஹரிஹரன்தேவாஉன்னுடன்

Vaanam Tharaiyil Song Lyrics in Tamil


BGM

பெண் : பச்சை மாமலைபோல் மேனி…
பவள வாய் கமலச் செங்கண்…
அச்சுதா அமரரே ஆயர்தம் கொழுந்தே…

BGM

ஆண் : வானம் தரையில் வந்து நின்றதே… ஆ…
பூமி நிலவில் புகுந்துகொண்டதே…
திசைகள் எல்லாம் திரும்பிக்கொண்டதே…
தென்றல் பூக்களைப் பொழிந்துகொண்டதே…

ஆண் : விழிகளை வீசிய இளைய கொடி…
இந்த விபத்துக்கள் உன்னால் நேர்ந்ததடி…
விழிகளை வீசிய இளைய கொடி…
இந்த விபத்துக்கள் உன்னால் நேர்ந்ததடி…

ஆண் : ஒருமுறை அடி ஒரே முறை…
ஒரு பார்வை பார் உலகம் சுழலும் மறுபடி…

ஆண் : வானம் தரையில் வந்து நின்றதே…
பூமி நிலவில் புகுந்துகொண்டதே…

BGM

ஆண் : இமைகளைக் கொண்டு இருதயம் தோன்றும்…
கதைகளை உந்தன் இரு கண்களில் வைத்தாய்…

BGM

ஆண் : உதடுகள் அசைவில் உயிரை உறிஞ்சும்…
செப்படி வித்தை அடி எப்படி கட்றாய்…
புருவங்களில் மலையே வளையுமடி…
புன்னகையில் ஜீவன் தவிடுபொடி…

ஆண் : பூக்களின் கனவே வா…
பூமியின் நிலவே வா…
இனிக்கின்ற தீயே வா…
இன்னிசை நதியே வா…

ஆண் : வானம் தரையில் வந்து நின்றதே…
பூமி நிலவில் புகுந்துகொண்டதே…

BGM

ஆண் : சித்திர இதழில் தீக்குச்சி கிழித்தாய்…
என் ரத்தத்தில் இருந்தாய்…
நான் முத்தத்தில் எரிந்தேன்…

BGM

ஆண் : பௌர்ணமி விழியால் பால் மழை பெய்தாய்…
என் சாம்பலில் இருந்து…
நான் சட்டென்று முளைத்தேன்…

ஆண் : பார்த்ததிலே பாதி இளைத்துவிட்டேன்…
கண்களிலே ஒன்றைத் தொலைத்துவிட்டேன்…

ஆண் : சிறகுள்ள மலரே வா…
இமைக்கின்ற சிலையே வா…
ஆனந்தக் கலையே வா…
என் ஆண்மையின் விலையே வா…

ஆண் : வானம் தரையில் வந்து நின்றதே… ஆ…
பூமி நிலவில் புகுந்துகொண்டதே…
திசைகள் எல்லாம் திரும்பிக்கொண்டதே…
தென்றல் பூக்களைப் பொழிந்துகொண்டதே…

ஆண் : விழிகளை வீசிய இளைய கொடி…
இந்த விபத்துக்கள் உன்னால் நேர்ந்ததடி…
விழிகளை வீசிய இளைய கொடி…
இந்த விபத்துக்கள் உன்னால் நேர்ந்ததடி…

ஆண் : ஒருமுறை அடி ஒரே முறை…
ஒரு பார்வை பார் உலகம் சுழலும் மறுபடி…

BGM


Notes : Vaanam Tharaiyil Song Lyrics in Tamil. This Song from Unnudan (1998). Song Lyrics penned by Vairamuthu. வானம் தரையில் பாடல் வரிகள்.


கோபமா என் மேல்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஹரிஹரன்தேவாஉன்னுடன்

Kovama En Mel Kovama Song Lyrics in Tamil


BGM

ஆண் : கோபமா என் மேல் கோபமா…
பேசம்மா ஒரு மொழி பேசம்மா…

ஆண் : என் பாலைவனத்தில் உந்தன் பார்வையாறு…
வந்து பாய்ந்திடுமா…
உன் ஊடல் தீர்வதற்குள் எந்தன் ஜீவன்…
மெல்ல ஓய்ந்திடுமா…
உள்ளூயிரே உருகுதம்மா… ஆ…

ஆண் : கோபமா என்மேல் கோபமா…
பேசம்மா ஒரு மொழி பேசம்மா…

ஆண் : என் பாலைவனத்தில் உந்தன் பார்வையாறு…
வந்து பாய்ந்திடுமா…
உன் ஊடல் தீர்வதற்குள் எந்தன் ஜீவன்…
மெல்ல ஓய்ந்திடுமா…
உள்ளூயிரே உருகுதம்மா… ஆ…

ஆண் : கோபமா என்மேல் கோபமா…

BGM

ஆண் : உன் பார்வை வடிக்கின்ற பாலோளியில்…
என் வானம் விடியுமடி…
உன் பாதம் படிகின்ற சிறு துகளில்…
என் ஆவி துடிக்குதடி…

ஆண் : கோபமா என்மேல் கோபமா…

ஆண் : என் மார்பு கீறடி பெண்ணே…
அதில் உன் முகம் தோன்றிடும் கண்ணே…
என் மார்பு கீறடி பெண்ணே…
அதில் உன் முகம் தோன்றிடும் கண்ணே…

ஆண் : கண்கள் சாமரம் வீசிடுமா…
இல்லைக் காயத்தில் கத்தி வீசிடுமா…

ஆண் : கோபமா என்மேல் கோபமா…

BGM

ஆண் : நான் கண்களைத் தொலைத்துப் பிறந்திருந்தால்…
இந்தக் காதல் துயரமில்லை…
நீ இன்னொரு கிரகத்தில் பிறந்திருந்தால்…
இந்த ஏக்கம் சிறிதுமில்லை…

ஆண் : கோபமா என் மேல் கோபமா…

ஆண் : என் கண்ணில் ஏனடி வந்தாய்…
என் காற்றை நீ கொள்ளை கொண்டாய்…
என் கண்ணில் ஏனடி வந்தாய்…
என் காற்றை நீ கொள்ளை கொண்டாய்…

ஆண் : மெளனங்கள் மொழிகளின் வேசமம்மா…
மறுமொழி ஒன்று பேசிடம்மா…

ஆண் : கோபமா…
ஒரு மொழி பேசம்மா…

ஆண் : என் பாலைவனத்தில் உந்தன் பார்வையாறு…
வந்து பாய்ந்திடுமா…
உன் ஊடல் தீர்வதற்குள் எந்தன் ஜீவன்…
மெல்ல ஓய்ந்திடுமா…
உள் உயிரே உருகுதம்மா… ஆ…

ஆண் : கோபமா என்மேல் கோபமா…
பேசம்மா ஒரு மொழி பேசம்மா…
கோபமா என்மேல் கோபமா…
பேசம்மா ஒரு மொழி பேசம்மா…


Notes : Kovama En Mel Kovama Song Lyrics in Tamil. This Song from Unnudan (1998). Song Lyrics penned by Vairamuthu. கோபமா என் மேல் பாடல் வரிகள்.


மலரோடு பிறந்தவளா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
சீமான்ஹரிஹரன் & அனுராதா ஸ்ரீராம்தேவாஇனியவளே

Malarodu Piranthavala Song Lyrics in Tamil


BGM

ஆண் : மலரோடு பிறந்தவளா…
நிலவோடு வளர்ந்தவளா…
உயிரோடு கலந்தவளா…
இவள்தானா இவள்தானா இவள்தானா…

BGM

பெண் : மனதோடு உள்ளவரா…
நான் தேடும் நல்லவரா…
எனை ஆளும் மன்னவரா…
இவர்தானா இவர்தானா இவர்தானா…

ஆண் : வெண்பனியே மேகத்துடன் ஊர்வலமா…
கண்களிலே காதலர்கள் போர்க்களமா… ஆ…

பெண் : மனதோடு உள்ளவரா…
நான் தேடும் நல்லவரா…
எனை ஆளும் மன்னவரா…
இவர்தானா இவர்தானா இவர்தானா…

BGM

பெண் : உன் தீண்டலில் உயிர் வரை வேர்க்கிறேன்…
என் இரவினை நீளமாய் கேட்கிறேன்…

BGM

ஆண் : உன் நாணத்தை ஜாசகம் கேட்கிறேன்…
பொன் அந்தியாய் வானத்தில் சேர்க்கிறேன்…

பெண் : இரவுகள் தோறும் விழி நிலவில் கனவுகள் பூக்கும்…
தலைவனை தேடும் இது ஒரு தலையணையாகும்…

ஆண் : மேகமே மேகமே ஒரு வானவில் தூரிகை…
பார்த்ததும் வியக்கிறேன் பால் நிலா ஓவியம்…

பெண் : மனதோடு உள்ளவரா…
நான் தேடும் நல்லவரா…
எனை ஆளும் மன்னவரா…
இவர்தானா இவர்தானா இவர்தானா…

BGM

ஆண் : உன் மடியினில் ஒரு கணம் சாய்கிறேன்…
நான் மறுபடி மழலையாய் ஆகிறேன்…

BGM

பெண் : வெண்சாமரம் இமைகளால் வீசுவேன்…
என் கண்களால் காதலை பேசுவேன்…

ஆண் : சந்தன சிலையா செய்தது மன்மத கலையா…
சேலையில் அலையா வீசி வரும் தென்றலின் நிலையா…

பெண் : காதலே காதலே புது கவிதையா தாய்மடி…
வாய் மொழி கேட்கையில் பூங்காவியம் பிறக்குதே…

ஆண் : மலரோடு பிறந்தவளா…
நிலவோடு வளர்ந்தவளா…
உயிரோடு கலந்தவளா…
இவள்தானா இவள்தானா இவள்தானா…

பெண் : தாவணியே புல்வெளி பாய் மரமா…
காதலிலே தூதாக போய் வருவா… ஆ…

ஆண் : மலரோடு பிறந்தவளா…
நிலவோடு வளர்ந்தவளா…
உயிரோடு கலந்தவளா…
இவள்தானா இவள்தானா இவள்தானா…


Notes : Malarodu Piranthavala Song Lyrics in Tamil. This Song from Iniyavale (1998). Song Lyrics penned by Seeman. மலரோடு பிறந்தவளா பாடல் வரிகள்.