Tag Archives: ஹரிஹரன்

ஒரு நிலா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிஷங்கர் மகாதேவன், சந்திராயி பட்டாச்சார்யா & உமா பத்மநாபன்ஹரிஹரன் & லெஸ்லேசிக்கு புக்கு

Oru Nila Song Lyrics in Tamil


BGM

ஆண் : ஒரு நிலா தொடும் தூரத்தில்…
இருந்தும் முடியவில்லை தீண்ட…

பெண் : திருவிழா இந்த நேரத்தில்…
தயக்கம் வரம்புகளை தாண்டு…

ஆண் : உன்னை பார்த்தேன் நான் எனை தோற்றேனே…
பெண் : உயிர் காற்றாய் நான் உன்னை ஏற்றேனே…
ஆண் : உடன் நடக்கும் நிழல் நானே…

ஆண் : ஒரு நிலா தொடும் தூரத்தில்…
இருந்தும் முடியவில்லை தீண்ட…

ஆண் : உன்னை பார்த்தேன் நான் எனை தோற்றேனே…
பெண் : உயிர் காற்றாய் நான் உன்னை ஏற்றேனே…
ஆண் : உடன் நடக்கும் நிழல் நானே…

BGM

பெண் : நான் வாழும் நாள் வரை…
என் வீரம் கைச்சிறை…

ஆண் : கல்யாண நலுங்குதான்…
கண்ணே ஒர் விலங்குதான்…

பெண் : கூடை பூவை பனி…
ஓசை இன்றே தொடும்…

ஆண் : ஓ காவல் மீறி வரும்…
காற்றுக்கேது தடம்…

பெண் : அடடா எனக்கோர் அவஸ்த்தை நீ…

பெண் : திருவிழா இந்த நேரத்தில் தீண்ட…
தயக்கம் வரம்புகளை தாண்டு…

குழு : கால் கொலுசு இசை பாடும்…
கை வளையல்கள் அசைந்தாடும்…
கண் விழியில் ஒரு நாளும்…
காமன் அவன் விடும் பானம்…

குழு : மேளம் தாளம் வேதம் கோஷம் கேட்கும்…
மாலை சூடிடும் வைபோகம்…
சொந்தம் பந்தம் பேரன் பேத்தி யாரும்…
வாழ்த்து பாடிடும் கல்யாணம்…

BGM

ஆண் : ஓ தென்காசி தூறல் போல்…
என் கண்ணீர் வேர்கிறாய்…

பெண் : பூ வைத்த பூவைக்குள்…
தீ வைத்து பார்க்கிறாய்…

ஆண் : கண்ணில் நூறு கனா… ஆ…
நெஞ்சில் நூறு வினா…

பெண் : காதல் யாரை விடும்… ம்ம்…
தேதி பார்த்தா தொடும்…

ஆண் : வலிக்கும் காதல் வலியது…

ஆண் : ஒரு நிலா தொடும் தூரத்தில்…
இருந்து முடியவில்லை தீண்ட…

ஆண் : உன்னை பார்த்தேன் நான் எனை தோற்றேனே…
பெண் : உயிர் காற்றாய் நான் உன்னை ஏற்றேனே…
ஆண் : உடன் நடக்கும் நிழல் நானே…


Notes : Oru Nila Song Lyrics in Tamil. This Song from Chikku Bukku (2010). Song Lyrics penned by Vaali. ஒரு நிலா பாடல் வரிகள்.


காற்றிலே காற்றிலே

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
நா. முத்துக்குமார்ஹரிஹரன், ஜியா & அகஸ்டின் கொயர்ஜி. வி. பிரகாஷ் குமார்மதராசபட்டினம்

Kaatrile Song Lyrics in Tamil


குழு : ஆயிரம் ஆயுதம் எது வரும் போதும்…
அன்பெனும் சக்தியை வென்றவர் இல்லை…
காரிருள் நீங்கிடும் காலையில் மறுபடி…
கிழக்கினில் ஒளி வருமே…

குழு : பேய்களும் நரிகளும் துரத்திடும் போதும்…
பாதையில் பள்ளங்கள் பதுக்கிடும் போதும்…
போர்க்களம் நடுவிலும் ரகசியமாக…
பூ ஒன்று மலர்ந்திடுமே…
விழுந்தோம்… எழுந்தோம்…

ஆண் : காற்றிலே காற்றிலே ஈரங்கள் கூடுதே…
கண்களின் நீர் அது காற்றினில் சேருதே…

ஆண் : நீயென்று நான் என்று தனியானது…
இன்று நாம் என்று ஒன்றாகும் நிலை ஆனது…
நெஞ்சோடு நேசித்த பந்தம் இது…
இன்று கைசேர கண்ணீரே விலை ஆனது…

குழு : ஆயிரம் ஆயுதம் எது வரும் வரும் போதும்…
அன்பெனும் சக்தியை வென்றவர் இல்லை…
காரிருள் நீங்கிடும் காலையில் மறுபடி…
கிழக்கினில் ஒளி வருமே…

குழு : பேய்களும் நரிகளும் துரத்திடும் போதும்…
பாதையில் பள்ளங்கள் பதுக்கிடும் போதும்…
போர்க்களம் நடுவிலும் ரகசியமாக…
பூ ஒன்று மலர்ந்திடுமே…

ஆண் : காற்றிலே காற்றிலே ஈரங்கள் கூடுதே…
கண்களில் நீர் அது காற்றினில் சேருதே…

BGM

ஆண் : நதி போகும் வழியில் யாரும்…
அணை போட்டு தடுத்திட கூடும்…
மேகத்தில் அணை போட வழி இல்லையே…

ஆண் : நிகழ் காலம் கண்ணின் முன்னே…
வருங்காலம் கனவின் பின்னே…
விதி போடும் கணக்கிற்கு விடை இல்லையே…

குழு : இரவும் பகலும் நகரும்…
வெயிலும் மழையும் தொடரும்…
இதயம் இணையும் தருணம் வருமா …

குழு : இருளும் ஒளியும் பழகும்…
விடிந்தும் விடியா நிமிடம்…
விடிந்தால் வாழ்க்கை தொடங்கும் கனவா…

BGM

குழு : பேய்களும் நரிகளும் துரத்திடும் போதும்…
பாதையில் பள்ளங்கள் பதுக்கிடும் போதும்…
போர்க்களம் நடுவிலும் ரகசியமாக…
பூ ஒன்று மலர்ந்திடுமே…

BGM

{ ஆண் : வந்தே மாதரம்…
குழு : வந்தே மாதரம்… } * (4)

BGM

ஆண் : ஒரு வானம் போதாதென்று…
பல வானம் கேட்போம் என்று…
கைகோர்த்து ஒன்றாக பறந்தோடவே…

ஆண் : நெடுங்காலம் கனவில் வாழ்ந்தோம்…
இப்போது கைகள் கோர்த்தோம்…
இறந்தாலும் எதிர்ப்போமே பிரியாமலே…

குழு : இதமும் பதமும் யுத்தம்…
இடையில் உயிரின் சத்தம்…
இதயம் முழுக்க கேட்டால் சுகமே…

குழு : எதிரும் புதிரும் வானம்…
இருந்தும் நெஞ்சில் வீரம்…
அன்பே என்றும் இன்பம் தருமே…

குழு : ஆயிரம் ஆயுதம் எது வரும் போதும்…
அன்பெனும் சக்தியை வென்றவர் இல்லை…
காரிருள் நீங்கிடும் காலையில் மறுபடி…
கிழக்கினில் ஒளி வருமே …

குழு : பேய்களும் நரிகளும் துரத்திடும் போதும்…
பாதையில் பள்ளங்கள் பதுக்கிடும் போதும்…
போர்க்களம் நடுவிலும் ரகசியமாக…
பூ ஒன்று மலர்ந்திடுமே…
விழுந்தோம்… எழுந்தோம்…

ஆண் : காற்றிலே காற்றிலே ஈரங்கள் கூடுதே…
கண்களின் நீர் அது காற்றினில் சேருதே…

ஆண் : நீயென்று நான் என்று தனியானது…
இன்று நாம் என்று ஒன்றாகும் நிலை ஆனது …
நெஞ்சோடு நேசித்த பந்தம் இது…
இன்று கைசேர கண்ணீரே விலை ஆனது…


Notes : Kaatrile Song Lyrics in Tamil. This Song from Madrasapattinam (2010). Song Lyrics penned by Na. Muthukumar. காற்றிலே காற்றிலே பாடல் வரிகள்.


முதல் முதலாக

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
தாமரைஹரிஹரன் & சாதனா சர்கம்தேவாஎங்கள் அண்ணா

Mudhan Mudhalaga Song Lyrics in Tamil


குழு : சாயோ சாயோ சாயோ சாயோ…
சாயோ சாயோ…
சாயோ சாயோ சாயோ சாயோ…
சாயோ சாயோ…

BGM

ஆண் : முதல் முதலாக ஜன்னலோரத்தில்…
நிலாவை நான் கண்டேன்…
சில் என்று என்னை சீண்டிச் சென்றிடும்…
மேகத்தை நான் பார்த்தேன்…

ஆண் : மௌனங்களால் என்னை நீ தாக்கினாய்…
மோஹங்களால் என்னை கைதாக்கினாய்…
இது நியாயம்தானா சொல்லு கண்ணே…

பெண் : முதல் முதலாக ஜன்னலோரத்தில்…
நிலாவை நான் கண்டேன்…
சில்லென்று என்னை சீண்டிச் சென்றிடும்…
மேகத்தை நான் பார்த்தேன்…

BGM

ஆண் : மார்கழியின் ராத்திரியில் மனசுக்குள் மல்லிகைப்பூ…
மூடி வைத்த உதடுகளில் முத்தங்களின் முணுமுணுப்பு…

பெண் : தூக்கத்தை தூக்கத்தை தூக்கிலே போடணும்…
கனவிலும் வந்து நீ இம்சைகள் செய்கிறாய்…

ஆண் : உன் ஜன்னல்களை மூடாதே…
என் தென்றலுக்கு வேர்க்கிறதே…

பெண் : என் கைப்பிடிக்க வருவாயா…
கை ரேகை என்னை கேட்கிறதே…

ஆண் : முதல் முதலாக ஜன்னலோரத்தில்…
நிலாவை நான் கண்டேன்…
சில் என்று என்னை சீண்டிச் சென்றிடும்…
மேகத்தை நான் பார்த்தேன்…

BGM

குழு : சாயோ சாயோ சாயோ சாயோ…
சாயோ சாயோ…
சாயோ சாயோ சாயோ சாயோ…
சாயோ சாயோ…

பெண் : தோற்கவில்லை தோகை மயில்…
இத்தனை நாள் ஏங்கியதே…
மேகத்திடம் அடம் பிடித்து…
மழைத் துளி வாங்கியதே…

ஆண் : ஏக்கங்கள் தீர்ந்ததா என்னுயிர்க்காதலி…
உன்னிடம் சாய்ந்ததே இந்த என் ஆறடி…

பெண் : உன் சட்டைக்குள்ளே இடம் தேடி…
என் மூச்சுக் காற்று அலைகிறதே…

ஆண் : உன் சேலை வாசம் வந்த பின்னே…
என் காலைகளும் விடிகிறதே…

பெண் : முதல் முதலாக ஜன்னலோரத்தில்…
நிலாவை நான் கண்டேன்…
சில்லென்று என்னை சீண்டிச் சென்றிடும்…
மேகத்தை நான் பார்த்தேன்…

பெண் : மௌனங்களால் என்னை நீ தாக்கினாய்…
மோஹங்களால் என்னை கைதாக்கினாய்…
இது நியாயம்தானா சொல்லு கண்ணே…

பெண் : முதல் முதலாக ஜன்னலோரத்தில்…
நிலாவை நான் கண்டேன்…
சில்லென்று என்னை சீண்டிச் சென்றிடும்…
மேகத்தை நான் பார்த்தேன்…


Notes : Mudhan Mudhalaga Song Lyrics in Tamil. This Song from Engal Anna (2004). Song Lyrics penned by Thamarai. முதல் முதலாக பாடல் வரிகள்.


மடோன்னா பாடலா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிகமல்ஹாசன், கவிதா பவுட்வல், ஹரிஹரன் & பவதாரிணிகார்த்திக் ராஜாகாதலா காதலா

Madonna Padala Nee Song Lyrics in Tamil


BGM

ஆண் : மடோன்னா பாடலா நீ…
மும்பையின் மாடலா நீ…
டயானா சாயலா நீ…
அம்மா நீ…

பெண் : அர்னோல்டின் தேகம் என்ன…
அகேந்தா மோகம் என்ன…
அனகோண்டா வேகம் என்ன…
அம்மாடி…

ஆண் : ஆஹா… பாடிதான் கிப்சி…
பேச்சு பெப்சி பெப்சி…
பார்வைதான் மிக்சி…
பார்டி செக்ஸி செக்ஸி…

பெண் : மன்னா ஏன் லுக்கு…
நீரை தொட்டு புட்டு…
எந்நாளும் கிக்கு…
நீதான் ப்ளேபாய் புக்கு… ஹோய்…

BGM

ஆண் : மடோன்னா பாடலா நீ…
மும்பையின் மாடலா நீ…
டயானா சாயலா நீ…
அம்மா நீ…

பெண் : அர்னோல்டின் தேகம் என்ன…
அகேந்தா மோகம் என்ன…
அனகோண்டா வேகம் என்ன…
அம்மாடி…

ஆண் : ஆஹா… பாடிதான் கிப்சி…
பேச்சு பெப்சி பெப்சி…
பார்வைதான் மிக்சி…
பார்டி செக்ஸி செக்ஸி…

BGM

ஆண் : சீக்ரட் ஆப் எனெர்ஜி பூஸ்ட் அல்ல நீயே…
பெண் : காம்ப்ளான் பாய் நீ ஆக காரணம் நானே…

ஆண் : சைலன்டா நித்தம் வைக்கின்ற முத்தம்…
பெண் : தித்திக்கும் லீலை கட்பரிஸ் போலே…

ஆண் : அடி லிப்பும் லிப்பும் ஒண்ணா சேர…
சிப்பு வேணாம்…
பெண் : அடடா மெதுவா…

ஆண் : மடோன்னா பாடலா நீ…
மும்பையின் மாடலா நீ…
டயானா சாயலா நீ…
அம்மா நீ…

பெண் : அர்னோல்டின் தேகம் என்ன…
அகேந்தா மோகம் என்ன…
அனகோண்டா வேகம் என்ன…
அம்மாடி…

BGM

ஆண் : பக்கத்தில் நீ வந்தால் ப்ளட் பிரஷர் ஏறும்…
பெண் : வெட்கத்தை நான்விட்டால் கூச்சங்கள் ஆறும்…

ஆண் : கை வச்சால் மேலே கி போர்டை போலே…
பெண் : உண்டாகும் ராகம் மியூசிக் உன் தேகம்…

ஆண் : அடி மேஜர் ஸ்கேலும் மைனர் ஸ்கேலும்…
உன்னில் பார்த்தேன்…
பெண் : என்னை நீ பாடு…

பெண் : அர்னோல்டின் தேகம் என்ன…
அகேந்தா மோகம் என்ன…
அனகோண்டா வேகம் என்ன…
அம்மாடி…

ஆண் : மடோன்னா பாடலா நீ…
மும்பையின் மாடலா நீ…
டயானா சாயலா நீ…
அம்மா நீ…

பெண் : மன்னா ஏன் லுக்கு…
நீரை தொட்டு புட்டு…
எந்நாளும் கிக்கு…
நீதான் ப்ளேபாய் புக்கு… ஹோய்…

ஆண் : ஆஹா… பாடிதான் கிப்சி…
பேச்சு பெப்சி பெப்சி…
பார்வைதான் மிக்சி பார்டி…
செக்ஸி செக்ஸி…

BGM


Notes : Madonna Padala Nee Song Lyrics in Tamil. This Song from Kaathala Kaathala (1998). Song Lyrics penned by Vaali. மடோன்னா பாடலா பாடல் வரிகள்.


காதலை யாரடி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
தபு சங்கர்ஹரிஹரன் & மாதங்கிடி. இமான்தகதிமிதா

Kadhalai Yaradi Song Lyrics in Tamil


BGM

ஆண் : காதலை யாரடி முதலில் சொல்வது…
நீயா இல்லை நானா…

BGM

ஆண் : காதலை யாரடி முதலில் சொல்வது…
நீயா இல்லை நானா…

பெண் : காதலை யாரது முதலில் சொல்வது…
நீயா இல்லை நானா…

ஆண் : நான் சொன்னால் நீ வெக்கதில் சிவப்பாயா…
இல்லை அடிப்பாயா…

பெண் : நீ சொன்னால் நான் வானதில் பறப்பேனா…
இல்லை மிதப்பேனா…

ஆண் : நீ இல்லையேல் நான் மண்ணிலே…
இருப்பேனா தொலைவேனா…
பெண் : மறிப்பேனா…

ஆண் : ஓ… காதலை யாரடி முதலில் சொல்வது…
நீயா இல்லை நானா…

பெண் : காதலை யாரது முதலில் சொல்வது…
நீயா இல்லை நானா…

BGM

ஆண் : ஆ… எப்படி நான் சொல்வேன்…
அட எப்படி நான் சொல்வேன்…
என் காதலை எப்படி நான் சொல்வேன்…

ஆண் : அவள் கண்ணை பார்த்து சொல்வேனா…
இல்லை மண்ணை பார்த்து சொல்வேனா…

பெண் : அவன் எதிரில் நின்று சொல்வேனா…
இல்லை ஒளிந்து கொண்டு சொல்வேனா…

ஆண் : நான் பேச்சின் நடுவே சொல்வேனா…
இல்லை மௌனம் காத்து சொல்வேனா…

பெண் : நான் சுத்தத் தமிழில் சொல்வேனா…
இல்லை ஆங்கிலத்தில் சொல்வேனா…

ஆண் : அடி சொல்லிதான் விடுவேனா…
இல்லை சொல்லாமல் தவிப்பேனா…

BGM

பெண் : காதலை யாரது முதலில் சொல்வது…
நீயா இல்லை நானா…

ஆண் : நீயா சொல் இல்லை நானா…

BGM

ஆண் : ஆ… உள்ளத்தை நீ தந்தாய்…
உன் உள்ளதை நீ தந்தாய்…
என் இடம் உன் உள்ளதை நீ தந்தாய்…

ஆண் : என் உயிரை போல காப்பேனா…
இல்லை உயிரை கொடுத்து காப்பேனா…

பெண் : உன் உள்ளம் என்றே நினைப்பேனா…
என் உலகம் என்றே நினைப்பேனா…

ஆண் : அதை குழந்தை போல வளர்ப்பேனா…
நாய் குட்டி போல வளர்ப்பேனா…

பெண் : என் கற்பை போல மதிப்பேனா…
இல்லை கடவுள் போல துதிப்பேனா…

ஆண் : அதை எனக்குள்ளே வைப்பேனா…
என்னை அதற்குள்ளே வைப்பேனா…

BGM

பெண் : காதலை யாரது முதலில் சொல்வது…
நீயா இல்லை நானா…

ஆண் : காதலை யாரடி முதலில் சொல்வது…
நீயா இல்லை நானா…

ஆண் : நான் சொன்னால் நீ வெக்கதில் சிவப்பாயா…
இல்லை அடிப்பாயா…

பெண் : நீ சொன்னால் நான் வானத்தில் பறப்பேனா…
இல்லை மிதப்பேனா…

ஆண் & பெண் : நீ இல்லையேல் நான் மண்ணிலே…
இருப்பேனா தொலைவேனா…
மறிப்பேனா…

ஆண் : மறிப்பேனா…
பெண் : இருப்பேனா…
பெண் : இல்லை மறிப்பேனா…

ஆண் : நீ இல்லையேல் நான் மண்ணிலே இருப்பேனா…
பெண் : தொலைவேனா…
ஆண் : மறிப்பேனா…
பெண் : மறிப்பேனா…


Notes : Kadhalai Yaradi Song Lyrics in Tamil. This Song from Thaka Thimi Tha (2005). Song Lyrics penned by Thabu Shankar. காதலை யாரடி பாடல் வரிகள்.


தவிக்கிறேன்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பழனி பாரதிஹரிஹரன் & பவதாரணிஇளையராஜாடைம்

Thavikiren Thavikiren Song Lyrics in Tamil


BGM

பெண் : தவிக்கிறேன் தவிக்கிறேன் உனது கனவாலே…
துடிக்கிறேன் துடிக்கிறேன் உனது நினைவாலே…

பெண் : நான் அனுப்பும் பூ வாசம்…
ஆண் : நீ அனுப்பும் பூ வாசம்…
என் மூச்சில் உன் மூச்சை சோ்கின்றதே…

ஆண் : தவிக்கிறேன் தவிக்கிறேன் உனது கனவாலே…
துடிக்கிறேன் துடிக்கிறேன் உனது நினைவாலே…

BGM

ஆண் : வண்ணங்கள் தேவையில்லை…
உன்னை தொட்டு படம் தீட்டுவேன்…
அடடா அது நடந்தால்…
உலகம் வியந்து புகழும்…

பெண் : ஸ்வரம் ஏழு போதவில்லை…
உன் பெயரை ஸ்வரம் ஆக்குவேன்…
அடடா அது நடக்கும்…
உலகம் வியந்து புகழும்…

ஆண் : ஓடி வா ஓடி வா இயங்கவில்லை…
இதயத்தின் ஒரு பாதி…

பெண் : தேடி வா தேடி வா இரு உயிரும்…
ஒன்றாகும் ஒரு தேதி…

ஆண் : காதலே காதலே…
மேகத்தால் வானில் வீடு கட்டு…

பெண் : தவிக்கிறேன் தவிக்கிறேன் உனது கனவாலே…

BGM

பெண் : முதன் முதலாய் பாா்க்கும் போது…
என்னை என்ன செய்வாயோ நீ…
நினைத்தால் அதை நினைத்தால்…
மனதில் நடுக்கம் பிறக்கும்…

ஆண் : குல தெய்வம் நோில் பாா்க்கும்…
பக்தனை போல் நான் காணுவேன்…
ஒரு நாள் அது நடக்கும்…
திருநாள் என்னை அழைக்கும்…

பெண் : மாற்றினாய் மாற்றினாய்…
சிறகின்றி பறக்கின்ற பூவாக…

ஆண் : மாறினேன் மாறினேன்…
உன்னை மட்டும் சுமக்கின்ற காற்றாக…

பெண் : காலமே காலமே…
காலத்தால் அழியா வாழ்வு கொடு…

ஆண் : தவிக்கிறேன் தவிக்கிறேன் உனது கனவாலே…
பெண் : துடிக்கிறேன் துடிக்கிறேன் உனது நினைவாலே…

ஆண் : ஓவியத்தை பாா்த்தாலும்… ஓவியத்தை பாா்த்தாலும்…
அன்பே உன் கன்னங்கள் சிவக்கின்றதே…

பெண் : தவிக்கிறேன் தவிக்கிறேன் உனது கனவாலே…
ஆண் : ஓஹோ… துடிக்கிறேன் துடிக்கிறேன் உனது நினைவாலே…


Notes : Thavikiren Thavikiren Song Lyrics in Tamil. This Song from Time (1999). Song Lyrics penned by Pazhani Bharathi. தவிக்கிறேன் பாடல் வரிகள்.


அத்தினி சித்தினி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
அறிவுமதிஹரிஹரன், சித்ரா சிவராமன் & கமல்ஹாசன்ஏ.ஆர்.ரகுமான்தெனாலி

Athini Sithini Song Lyrics in Tamil


BGM

ஆண் : தகிடு தத்த தகிடு தத்த…
தகிடு தத்த தத்…
தகிடு தத்த தகிடு தத்த…
தகிடு தத்த தத்…

ஆண் : தகிடு தத்த அத்தினி சித்தினி…
தகிடு தத்த பத்தினி தரங்கிணி…
ஓ அத்தினி சித்தினி பத்தினி தரங்கிணி…
பெண்கள் தேடும் வகை தெரியுமடி…

BGM

ஆண் : கிளியே கிளியே கிளியே கிளியே…
கிளியே கிளியே நீ…
கிளியே கிளியே கிளியே கிளியே…
கிளியே கிளியே வா…
கிளியே கிளியே கிளியே கிளியே…
கிளியே வருவாயா… யே ஹே யே ஹே…

ஆண் : தகிடு தத்த அத்தினி சித்தினி…
தகிடு தத்த பத்தினி தரங்கிணி…
அடி அத்தினி சித்தினி பத்தினி தரங்கிணி…
பெண்கள் தேடும் வகை தெரியுமடி…

BGM

பெண் : அடை மழை தாளாது போடா…
என் கண்ணா என் கண்ணா…

ஆண் : மதன காமராசன் கொஞ்ச…
அழைக்கிறேன் உன்னை…

பெண் : வளையலால் கொஞ்சி மிஞ்சி…
கேட்டேன்… ஹோ ஓஓ…
ஆண் : உன் கால் கொலுசினில் கெஞ்சல்…
கண்டேன் பெண்ணே…

BGM

ஆண் : கிளியே கிளியே கிளியே கிளியே…
கிளியே கிளியே நீ…
கிளியே கிளியே கிளியே கிளியே…
கிளியே கிளியே வா…
கிளியே கிளியே கிளியே கிளியே…
கிளியே வருவாயா…

BGM

ஆண் : குன்றினில் குறிஞ்சி கண்டேன்…
உன் கோல இடையினில் மருதம் கண்டேன்…
பெண் : ஹா ஆஆ ஆஆ…

ஆண் : கண்களில் நெய்தல் கண்டேன்…
உன் கை விரல் அழகினில் முல்லை கண்டேன்…

பெண் : குரு மொழி இல்லாத கலை கற்று…
பார்போம் வா…
நீ கூடி பிரிகையில் சூரியன்…
பார்ப்போம் வா…

BGM

ஆண் : கிளியே கிளியே கிளியே கிளியே…
கிளியே கிளியே நீ…
கிளியே கிளியே கிளியே கிளியே…
கிளியே கிளியே வா…
கிளியே கிளியே கிளியே கிளியே…
கிளியே நீ வருவாயா…

ஆண் : தகிடு தத்த…
பெண் : வல்லினம் கலங்கினம்…
ஆண் : தகிடு தத்த…
பெண் : இடையினம் ஒடிந்தனம்…

ஆண் : ஓ அடி…
பெண் : வல்லினம் இடையினம் மெல்லினம்…
அட வல்லினம் இடையினம் மெல்லினம்…
நாணம் கூச்சல் இட சிவன்தனம்…

BGM


Notes : Athini Sithini Song Lyrics in Tamil. This Song from Thenali (2000). Song Lyrics penned by Arivumathi. அத்தினி சித்தினி பாடல் வரிகள்.


தொட்டால் பூ மலரும்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிஹரிணி & ஹரிஹரன்ஏ.ஆர்.ரகுமான்நியூ

Thottal Poomalarum Song Lyrics in Tamil


BGM

பெண் : தொட்டால் பூ மலரும்…
தொடாமல் நான் மலர்ந்தேன்…
சுட்டால் பொன் சிவக்கும்…
சுடாமல் கண் சிவந்தேன்…

ஆண் : தொட்டால் பூ மலரும்…
பெண் : தொடாமல் நான் மலர்ந்தேன்…

ஆண் : சுட்டால் பொன் சிவக்கும்…
பெண் : சுடாமல் கண் சிவந்தேன்…

ஆண் : கண்கள் படாமல் கைகள் தொடாமல்…
காதல் வருவதில்லை…
ஹே… காதல் வருவதில்லை…

பெண் : நேரில் வராமல் நெஞ்சை தராமல்…
ஆசை விடுவதில்லை… ஆசை விடுவதில்லை…
ஆசை விடுவதில்லை…

பெண் : தொட்டால் பூ மலரும்…
தொடாமல் நான் மலர்ந்தேன்…
சுட்டால் பொன் சிவக்கும்…
சுடாமல் கண் சிவந்தேன்…
ஆண் : பூ மலரும்…

பெண் : தொட்டால் பூ மலரும்…
ஆண் : தொட்டால் பூ மலரும்…
பெண் : தொடாமல் நான் மலர்ந்தேன்…
ஆண் : சுட்டால் பொன் சிவக்கும்…

பெண் : சுட்டால் பொன் சிவக்கும்…
சுடாமல் கண் சிவந்தேன்…

ஆண் : தொட்டால் பூ மலரும்…
பெண் : தொடாமல் நான் மலர்ந்தேன்…
ஆண் : சுட்டால் பொன் சிவக்கும்…
பெண் : சுடாமல் கண் சிவந்தேன்…

BGM

பெண் : இருவர் ஒன்றானால்…
ஒருவர் என்றானால்…

ஆண் : இருவர் ஒன்றானால் ஒருவர் என்றானால்…
இருவர் ஒன்றானால் இளமை முடிவதில்லை…

பெண் : இளமை முடிவதில்லை…
எடுத்து கொண்டாலும் கொடுத்து சென்றாலும்…

ஆண் : எடுத்து கொண்டாலும்…
கொடுத்து சென்றாலும்…

பெண் : பொழுதும் விடிவதில்லை…
ஆண் & பெண் : பொழுதும் விடிவதில்லை…

ஆண் : தொட்டால் பூ மலரும்…
பெண் : தொடாமல் நான் மலர்ந்தேன்…
ஆண் : சுட்டால் பொன் சிவக்கும்…
பெண் : சுடாமல் கண் சிவந்தேன்…

BGM

ஆண் : பழரசத் தோட்டம் பனிமலர்க் கூட்டம்…
பழரசத் தோட்டம் பனிமலர்க் கூட்டம்…
பழரசத் தோட்டம் பனிமலர்க் கூட்டம்…
பாவை முகமல்லவா…
ஹோ பாவை முகமல்லவா…

பெண் : அழகிய தோள்கள் பழகிய நாட்கள்…
அழகிய தோள்கள்…
ஆண் & பெண் : பழகிய நாட்கள்…

பெண் : ஆயிரம் சுகமல்லவா…
ஆண் : சுகமல்லவா…
பெண் : ஆயிரம் சுகமல்லவா…

ஆண் : தொட்டால் பூ மலரும்…
பெண் : தொடாமல் நான் மலர்ந்தேன்…
ஆண் : சுட்டால் பொன் சிவக்கும்…
பெண் : சுடாமல் கண் சிவந்தேன்…

பெண் : தொட்டால் பூ மலரும்…
ஆண் : தொட்டால் பூ மலரும்…
பெண் : தொடாமல் நான் மலர்ந்தேன்…
ஆண் : தொடாமல் நான் மலர்ந்தேன்…

பெண் : சுட்டால் பொன் சிவக்கும்…
ஆண் : சுட்டால் கண் சிவந்தேன்…

ஆண் : கண்கள் படாமல் கைகள் தொடாமல்…
காதல் வருவதில்லை…

பெண் : இல்லை இல்லை இல்லை…
ஹே காதல் வருவதில்லை…

பெண் : நேரில் வராமல் நெஞ்சை தராமல்…
ஆசை விடுவதில்லை…
ஆண் : ஆஹான்…
பெண் : ஆசை விடுவதில்லை… ஆசை விடுவதில்லை…

BGM


Notes : Thottal Poomalarum Song Lyrics in Tamil. This Song from New (2004). Song Lyrics penned by Vaali. தொட்டால் பூ மலரும் பாடல் வரிகள்.


ரகசிய கனவுகள்

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
யுகபாரதிஹரிஹரன் & மதுஸ்ரீஹாரிஸ் ஜெயராஜ்பீமா

Ragasiya Kanavugal Song Lyrics in Tamil


பெண் : ரகசிய கனவுகள் ஜல் ஜல்…
என் இமைகளை கழுவுது சொல் சொல்…
இளமையில் இளமையில் ஜில் ஜில்…
என் இருதயம் நழுவுது செல் செல்…

ஆண் : முதல் பிழை போல் மனதினிலே…
விழுந்தது உனதுருவம்…
ஓ… உதடுகளால் உனை படிப்பேன்…
இருந்திடு அரை நிமிடம்…

ஆண் : தொலைவது போல் தொலைவதுதான்…
உலகில் உலகில் புனிதம்…

{ குழு : இறகே இறகே மயிலிறகே வண்ண மயிலிறகே…
வந்து தொடு அழகே…
தொட தொட பொழிகிற சுகம் சுகமே…
கண் படப் பட புதிர்களும் அவிழ்ந்திடுமே… } (2)

BGM

பெண் : மறுபடி ஒருமுறை பிறந்தேனே…
விரல் தொட புருவமும் சிவந்தேனே…
ஓ… இல்லாத வார்த்தைக்கும் புரிகின்ற அர்த்தம் நீ…
சொல்லாத இடமெங்கும் சுடுகின்ற முத்தம் நீ…

ஆண் : சுடும் தனிமையில் உணர்கிற…
மரநிழல் போல எனை சூட…
நரம்புகளோடு குறும்புகள் நாளும் எழுதிய கணக்கு…
எனதிரு கைகள் தழுவிட நீங்கும் இருதய சுளுக்கு…

பெண் : ரகசிய கனவுகள் ஜல் ஜல்…
என் இமைகளை கழுவுது சொல் சொல்…
இளமையில் இளமையில் ஜில் ஜில்…
என் இருதயம் நழுவுது செல் செல்…

BGM

ஆண் : உயிரணு முழுவதும் உனை பேச…
உனை பேச…
இமை தொடும் நினைவுகள் அனல் வீச…
அனல் வீச…

ஆண் : ஓ… நினைச்சாலே சிவப்பாகும்…
மருதாணித் தோட்டம் நீ…
தலைவைத்து நான் தூங்கும்…
தலகாணி கூச்சம் நீ…

பெண் : எனதிரவினில் கசிகிற நிலா ஒளி நீயே படர்வாயே…
நெருங்குவதாலே நொறுங்கிவிடாதோ இருபது வருடம்…
ஓ… தவறுகளாலே தொடுகிற நீ ஓா் அழகிய மிருகம்…

ஆண் : ரகசிய கனவுகள் ஜல் ஜல்…
என் இமைகளை கழுவுது சொல் சொல்…
இளமையில் இளமையில் ஜில் ஜில்…
என் இருதயம் நழுவுது செல் செல்…

பெண் : குயிலினமே குயிலினமே…
எனக்கொரு சிறகு கொடு…
முகிலினமே முகிலினமே…
முகவரி எழுதிக் கொடு…
அவனிடமே அவனிடமே எனது கனவை அனுப்பு…

{ குழு : இறகே இறகே மயிலிறகே வண்ண மயிலிறகே…
வந்து தொடு அழகே…
தொட தொட பொழிகிற சுகம் சுகமே…
கண் படப் பட புதிர்களும் அவிழ்ந்திடுமே… } * (3)


Notes : Ragasiya Kanavugal Song Lyrics in Tamil. This Song from Bheema (2008). Song Lyrics penned by Yugabharathi. ரகசிய கனவுகள் பாடல் வரிகள்.


அன்பே அன்பே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பழனி பாரதிஹரிஹரன் & சாதனா சர்கம்பரத்வாஜ்அன்பே அன்பே

Anbe Anbe Song Lyrics in Tamil


ஆண் : அன்பே அன்பே அன்பே அன்பே…
நீயின்றி நான் இல்லையே…

BGM

ஆண் : அன்பே அன்பே அன்பே அன்பே…
நீயின்றி நான் இல்லையே…

பெண் : அன்பே அன்பே அன்பே அன்பே…
என்னோடு நானில்லையே…

ஆண் : ஒரே முறை ஒரே முறை…
ஒரே முறை பாரடி…

பெண் : ஒரே முறை ஒரே முறை…
ஒரே முறை பாரடா…

ஆண் : அன்பே அன்பே அன்பே அன்பே…
நீயின்றி நான் இல்லையே…

BGM

ஆண் : ஓட்டுக்குள்ளே நத்தையை போல்…
ஒளிந்திருந்த ஒரு நெஞ்சம்…
பறவை போலே பறகிறதே…
பார்த்து கொள்ளு நீ கொஞ்சம்…

BGM

பெண் : மின்னல் வந்து விளக்கேற்றும்…
மேகம் வந்து தாலாட்டும்…
நினைக்கும் திசையில் பறந்திடலாம்…
காதல் உனக்கு கை கொடுக்கும்…

ஆண் : குட்டி குட்டி செடி அது…
தொட்டில் கட்டும் மலர் தினம்…
உன் பெயரை சொல்லி அது அழைக்கிறதே…

பெண் : பெற்றவர்கள் முகம் சுற்றி…
உள்ளவர்கள் முகம் அட…
அத்தனையும் நெஞ்சம் இன்று மறக்கிறதே…

ஆண் : ஓநீயின்றி நான் இல்லை அது நிச்சயம்…

பெண் : ஒரே முறை ஒரே முறை…
ஒரே முறை பாரடா…

ஆண் : ஒரே முறை ஒரே முறை…
ஒரே முறை பாரடி…

ஆண் : அன்பே அன்பே…
பெண் : ல லால லல லல லால…
ஆண் : அன்பே அன்பே…
பெண் : ல லால லல லல லால…

BGM

ஆண் : தேவதையின் கதை கேட்டு…
சின்ன வயதில் தூங்கினேன்…
தூக்கம் பறிக்கும் தேவதையை…
நேரில் இன்று பார்க்கிறேன்…

BGM

பெண் : சின்ன வயதில் பார்த்த நிலா…
தூரமாகி போகலாம்…
இந்த வயதில் நீ நினைத்தால்…
நிலவின் மடியில் வாழலாம்…

ஆண் : ஓ… காதல் ஒரு வானம்…
அதில் அலைவது சுகமே…
சுற்றி சுற்றி எங்கும் நாம் நடந்திடலாம்…

பெண் : காதல் ஒரு மழை…
அதில் தேவை இல்லை குடை…
வா சொட்ட சொட்ட அதில் நாம் நனைந்துடலாம்…

ஆண் : ஓநீயின்றி நான் இல்லை அது நிச்சயம்…

பெண் : ஒரே முறை ஒரே முறை…
ஒரே முறை பாரடா…

ஆண் : ஒரே முறை ஒரே முறை…
ஒரே முறை பாரடி…

ஆண் : அன்பே அன்பே அன்பே அன்பே…
நீயின்றி நான் இல்லையே…

BGM


Notes : Anbe Anbe Song Lyrics in Tamil. This Song from Anbe Anbe (2023). Song Lyrics penned by Pazhani Bharathi. அன்பே அன்பே பாடல் வரிகள்.