மடோன்னா பாடலா
மடோன்னா பாடலா நீ…
மும்பையின் மாடலா நீ…
டயானா சாயலா நீ…
அம்மா நீ…
வெண்ணிலவே வெண்ணிலவே…
என்னை போல தேயாதே…
உன்னோடும் காதல் நோயா…
ஒரு பூங்காவை போல்…
எந்தன் உள்ளம் வைத்தேன்…
அதில் புயல் வீசி குலைத்தது யார்…
காற்றே என் வாசல் வந்தாய்…
மெதுவாக கதவு திறந்தாய்…
காற்றே உன் பேரை கேட்டேன் காதல் என்றாய்…