பவதாரணி

ஒரு துளிர்

ஒரு துளிர் ஒன்னு அரும்புது…
தளிர் ஒன்னு சிரிக்குது…
கானக் கருங்குயிலே
ஒரு மலர் ஒன்னு விரியுது…
மனதுக்குள் நிறையுது…
மாலைப் பொன் வெயிலே…

ஒரு துளிர் Read More »

மயில் போல

மயில் போல பொண்ணு ஒன்னு…
கிளி போல பேச்சு ஒன்னு…
குயில் போல பாட்டு ஒன்னு கேட்டு நின்னு…
மனசு போன இடம் தெரியல…
அந்த மயக்கம் எனக்கு இன்னும் தெளியல…

மயில் போல Read More »

தவிக்கிறேன்

தவிக்கிறேன் தவிக்கிறேன் உனது கனவாலே…
துடிக்கிறேன் துடிக்கிறேன் உனது நினைவாலே…
நான் அனுப்பும் பூ வாசம்…
நீ அனுப்பும் பூ வாசம்…
என் மூச்சில் உன் மூச்சை சோ்கின்றதே…

தவிக்கிறேன் Read More »

துடிக்கின்ற காதல்

மனமே திகைக்காதே…
துடிக்கின்ற காதல் தும்மலைப் போன்றது…
எப்பவும் வரலாம் எவர் கண்டார்…
துடிக்கின்ற காதல் தும்மலைப் போன்றது…
எப்பவும் வரலாம் எவர் கண்டார்…

துடிக்கின்ற காதல் Read More »

Scroll to Top