ஒரு துளிர்
ஒரு துளிர் ஒன்னு அரும்புது…
தளிர் ஒன்னு சிரிக்குது…
கானக் கருங்குயிலே
ஒரு மலர் ஒன்னு விரியுது…
மனதுக்குள் நிறையுது…
மாலைப் பொன் வெயிலே…
ஒரு துளிர் ஒன்னு அரும்புது…
தளிர் ஒன்னு சிரிக்குது…
கானக் கருங்குயிலே
ஒரு மலர் ஒன்னு விரியுது…
மனதுக்குள் நிறையுது…
மாலைப் பொன் வெயிலே…
பூத்தது பூத்தது மனது…
இது பூத்தது எதற்காக…
தூக்கத்தை துரத்துது கனவு…
இந்த கனவுகள் எதற்காக…
மயில் போல பொண்ணு ஒன்னு…
கிளி போல பேச்சு ஒன்னு…
குயில் போல பாட்டு ஒன்னு கேட்டு நின்னு…
மனசு போன இடம் தெரியல…
அந்த மயக்கம் எனக்கு இன்னும் தெளியல…
தவிக்கிறேன் தவிக்கிறேன் உனது கனவாலே…
துடிக்கிறேன் துடிக்கிறேன் உனது நினைவாலே…
நான் அனுப்பும் பூ வாசம்…
நீ அனுப்பும் பூ வாசம்…
என் மூச்சில் உன் மூச்சை சோ்கின்றதே…
மனமே திகைக்காதே…
துடிக்கின்ற காதல் தும்மலைப் போன்றது…
எப்பவும் வரலாம் எவர் கண்டார்…
துடிக்கின்ற காதல் தும்மலைப் போன்றது…
எப்பவும் வரலாம் எவர் கண்டார்…
கண்ணாடி நீ கண்ஜாடை நான்…
என் வீடு நீ உன் ஜன்னல் நான்…
என் தேடல் நீ உன் தேவை நான்…
என் பாடல் நீ உன் வார்த்தை நான்…