Tag Archives: ஹரிஹரன்

காதலை யாரடி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
தபு சங்கர்ஹரிஹரன் & மாதங்கிடி. இமான்தகதிமிதா

Kadhalai Yaradi Song Lyrics in Tamil


BGM

ஆண் : காதலை யாரடி முதலில் சொல்வது…
நீயா இல்லை நானா…

BGM

ஆண் : காதலை யாரடி முதலில் சொல்வது…
நீயா இல்லை நானா…

பெண் : காதலை யாரது முதலில் சொல்வது…
நீயா இல்லை நானா…

ஆண் : நான் சொன்னால் நீ வெக்கதில் சிவப்பாயா…
இல்லை அடிப்பாயா…

பெண் : நீ சொன்னால் நான் வானதில் பறப்பேனா…
இல்லை மிதப்பேனா…

ஆண் : நீ இல்லையேல் நான் மண்ணிலே…
இருப்பேனா தொலைவேனா…
பெண் : மறிப்பேனா…

ஆண் : ஓ… காதலை யாரடி முதலில் சொல்வது…
நீயா இல்லை நானா…

பெண் : காதலை யாரது முதலில் சொல்வது…
நீயா இல்லை நானா…

BGM

ஆண் : ஆ… எப்படி நான் சொல்வேன்…
அட எப்படி நான் சொல்வேன்…
என் காதலை எப்படி நான் சொல்வேன்…

ஆண் : அவள் கண்ணை பார்த்து சொல்வேனா…
இல்லை மண்ணை பார்த்து சொல்வேனா…

பெண் : அவன் எதிரில் நின்று சொல்வேனா…
இல்லை ஒளிந்து கொண்டு சொல்வேனா…

ஆண் : நான் பேச்சின் நடுவே சொல்வேனா…
இல்லை மௌனம் காத்து சொல்வேனா…

பெண் : நான் சுத்தத் தமிழில் சொல்வேனா…
இல்லை ஆங்கிலத்தில் சொல்வேனா…

ஆண் : அடி சொல்லிதான் விடுவேனா…
இல்லை சொல்லாமல் தவிப்பேனா…

BGM

பெண் : காதலை யாரது முதலில் சொல்வது…
நீயா இல்லை நானா…

ஆண் : நீயா சொல் இல்லை நானா…

BGM

ஆண் : ஆ… உள்ளத்தை நீ தந்தாய்…
உன் உள்ளதை நீ தந்தாய்…
என் இடம் உன் உள்ளதை நீ தந்தாய்…

ஆண் : என் உயிரை போல காப்பேனா…
இல்லை உயிரை கொடுத்து காப்பேனா…

பெண் : உன் உள்ளம் என்றே நினைப்பேனா…
என் உலகம் என்றே நினைப்பேனா…

ஆண் : அதை குழந்தை போல வளர்ப்பேனா…
நாய் குட்டி போல வளர்ப்பேனா…

பெண் : என் கற்பை போல மதிப்பேனா…
இல்லை கடவுள் போல துதிப்பேனா…

ஆண் : அதை எனக்குள்ளே வைப்பேனா…
என்னை அதற்குள்ளே வைப்பேனா…

BGM

பெண் : காதலை யாரது முதலில் சொல்வது…
நீயா இல்லை நானா…

ஆண் : காதலை யாரடி முதலில் சொல்வது…
நீயா இல்லை நானா…

ஆண் : நான் சொன்னால் நீ வெக்கதில் சிவப்பாயா…
இல்லை அடிப்பாயா…

பெண் : நீ சொன்னால் நான் வானத்தில் பறப்பேனா…
இல்லை மிதப்பேனா…

ஆண் & பெண் : நீ இல்லையேல் நான் மண்ணிலே…
இருப்பேனா தொலைவேனா…
மறிப்பேனா…

ஆண் : மறிப்பேனா…
பெண் : இருப்பேனா…
பெண் : இல்லை மறிப்பேனா…

ஆண் : நீ இல்லையேல் நான் மண்ணிலே இருப்பேனா…
பெண் : தொலைவேனா…
ஆண் : மறிப்பேனா…
பெண் : மறிப்பேனா…


Notes : Kadhalai Yaradi Song Lyrics in Tamil. This Song from Thaka Thimi Tha (2005). Song Lyrics penned by Thabu Shankar. காதலை யாரடி பாடல் வரிகள்.


தவிக்கிறேன்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பழனி பாரதிஹரிஹரன் & பவதாரணிஇளையராஜாடைம்

Thavikiren Thavikiren Song Lyrics in Tamil


BGM

பெண் : தவிக்கிறேன் தவிக்கிறேன் உனது கனவாலே…
துடிக்கிறேன் துடிக்கிறேன் உனது நினைவாலே…

பெண் : நான் அனுப்பும் பூ வாசம்…
ஆண் : நீ அனுப்பும் பூ வாசம்…
என் மூச்சில் உன் மூச்சை சோ்கின்றதே…

ஆண் : தவிக்கிறேன் தவிக்கிறேன் உனது கனவாலே…
துடிக்கிறேன் துடிக்கிறேன் உனது நினைவாலே…

BGM

ஆண் : வண்ணங்கள் தேவையில்லை…
உன்னை தொட்டு படம் தீட்டுவேன்…
அடடா அது நடந்தால்…
உலகம் வியந்து புகழும்…

பெண் : ஸ்வரம் ஏழு போதவில்லை…
உன் பெயரை ஸ்வரம் ஆக்குவேன்…
அடடா அது நடக்கும்…
உலகம் வியந்து புகழும்…

ஆண் : ஓடி வா ஓடி வா இயங்கவில்லை…
இதயத்தின் ஒரு பாதி…

பெண் : தேடி வா தேடி வா இரு உயிரும்…
ஒன்றாகும் ஒரு தேதி…

ஆண் : காதலே காதலே…
மேகத்தால் வானில் வீடு கட்டு…

பெண் : தவிக்கிறேன் தவிக்கிறேன் உனது கனவாலே…

BGM

பெண் : முதன் முதலாய் பாா்க்கும் போது…
என்னை என்ன செய்வாயோ நீ…
நினைத்தால் அதை நினைத்தால்…
மனதில் நடுக்கம் பிறக்கும்…

ஆண் : குல தெய்வம் நோில் பாா்க்கும்…
பக்தனை போல் நான் காணுவேன்…
ஒரு நாள் அது நடக்கும்…
திருநாள் என்னை அழைக்கும்…

பெண் : மாற்றினாய் மாற்றினாய்…
சிறகின்றி பறக்கின்ற பூவாக…

ஆண் : மாறினேன் மாறினேன்…
உன்னை மட்டும் சுமக்கின்ற காற்றாக…

பெண் : காலமே காலமே…
காலத்தால் அழியா வாழ்வு கொடு…

ஆண் : தவிக்கிறேன் தவிக்கிறேன் உனது கனவாலே…
பெண் : துடிக்கிறேன் துடிக்கிறேன் உனது நினைவாலே…

ஆண் : ஓவியத்தை பாா்த்தாலும்… ஓவியத்தை பாா்த்தாலும்…
அன்பே உன் கன்னங்கள் சிவக்கின்றதே…

பெண் : தவிக்கிறேன் தவிக்கிறேன் உனது கனவாலே…
ஆண் : ஓஹோ… துடிக்கிறேன் துடிக்கிறேன் உனது நினைவாலே…


Notes : Thavikiren Thavikiren Song Lyrics in Tamil. This Song from Time (1999). Song Lyrics penned by Pazhani Bharathi. தவிக்கிறேன் பாடல் வரிகள்.


அத்தினி சித்தினி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
அறிவுமதிஹரிஹரன், சித்ரா சிவராமன் & கமல்ஹாசன்ஏ.ஆர்.ரகுமான்தெனாலி

Athini Sithini Song Lyrics in Tamil


BGM

ஆண் : தகிடு தத்த தகிடு தத்த…
தகிடு தத்த தத்…
தகிடு தத்த தகிடு தத்த…
தகிடு தத்த தத்…

ஆண் : தகிடு தத்த அத்தினி சித்தினி…
தகிடு தத்த பத்தினி தரங்கிணி…
ஓ அத்தினி சித்தினி பத்தினி தரங்கிணி…
பெண்கள் தேடும் வகை தெரியுமடி…

BGM

ஆண் : கிளியே கிளியே கிளியே கிளியே…
கிளியே கிளியே நீ…
கிளியே கிளியே கிளியே கிளியே…
கிளியே கிளியே வா…
கிளியே கிளியே கிளியே கிளியே…
கிளியே வருவாயா… யே ஹே யே ஹே…

ஆண் : தகிடு தத்த அத்தினி சித்தினி…
தகிடு தத்த பத்தினி தரங்கிணி…
அடி அத்தினி சித்தினி பத்தினி தரங்கிணி…
பெண்கள் தேடும் வகை தெரியுமடி…

BGM

பெண் : அடை மழை தாளாது போடா…
என் கண்ணா என் கண்ணா…

ஆண் : மதன காமராசன் கொஞ்ச…
அழைக்கிறேன் உன்னை…

பெண் : வளையலால் கொஞ்சி மிஞ்சி…
கேட்டேன்… ஹோ ஓஓ…
ஆண் : உன் கால் கொலுசினில் கெஞ்சல்…
கண்டேன் பெண்ணே…

BGM

ஆண் : கிளியே கிளியே கிளியே கிளியே…
கிளியே கிளியே நீ…
கிளியே கிளியே கிளியே கிளியே…
கிளியே கிளியே வா…
கிளியே கிளியே கிளியே கிளியே…
கிளியே வருவாயா…

BGM

ஆண் : குன்றினில் குறிஞ்சி கண்டேன்…
உன் கோல இடையினில் மருதம் கண்டேன்…
பெண் : ஹா ஆஆ ஆஆ…

ஆண் : கண்களில் நெய்தல் கண்டேன்…
உன் கை விரல் அழகினில் முல்லை கண்டேன்…

பெண் : குரு மொழி இல்லாத கலை கற்று…
பார்போம் வா…
நீ கூடி பிரிகையில் சூரியன்…
பார்ப்போம் வா…

BGM

ஆண் : கிளியே கிளியே கிளியே கிளியே…
கிளியே கிளியே நீ…
கிளியே கிளியே கிளியே கிளியே…
கிளியே கிளியே வா…
கிளியே கிளியே கிளியே கிளியே…
கிளியே நீ வருவாயா…

ஆண் : தகிடு தத்த…
பெண் : வல்லினம் கலங்கினம்…
ஆண் : தகிடு தத்த…
பெண் : இடையினம் ஒடிந்தனம்…

ஆண் : ஓ அடி…
பெண் : வல்லினம் இடையினம் மெல்லினம்…
அட வல்லினம் இடையினம் மெல்லினம்…
நாணம் கூச்சல் இட சிவன்தனம்…

BGM


Notes : Athini Sithini Song Lyrics in Tamil. This Song from Thenali (2000). Song Lyrics penned by Arivumathi. அத்தினி சித்தினி பாடல் வரிகள்.


தொட்டால் பூ மலரும்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிஹரிணி & ஹரிஹரன்ஏ.ஆர்.ரகுமான்நியூ

Thottal Poomalarum Song Lyrics in Tamil


BGM

பெண் : தொட்டால் பூ மலரும்…
தொடாமல் நான் மலர்ந்தேன்…
சுட்டால் பொன் சிவக்கும்…
சுடாமல் கண் சிவந்தேன்…

ஆண் : தொட்டால் பூ மலரும்…
பெண் : தொடாமல் நான் மலர்ந்தேன்…

ஆண் : சுட்டால் பொன் சிவக்கும்…
பெண் : சுடாமல் கண் சிவந்தேன்…

ஆண் : கண்கள் படாமல் கைகள் தொடாமல்…
காதல் வருவதில்லை…
ஹே… காதல் வருவதில்லை…

பெண் : நேரில் வராமல் நெஞ்சை தராமல்…
ஆசை விடுவதில்லை… ஆசை விடுவதில்லை…
ஆசை விடுவதில்லை…

பெண் : தொட்டால் பூ மலரும்…
தொடாமல் நான் மலர்ந்தேன்…
சுட்டால் பொன் சிவக்கும்…
சுடாமல் கண் சிவந்தேன்…
ஆண் : பூ மலரும்…

பெண் : தொட்டால் பூ மலரும்…
ஆண் : தொட்டால் பூ மலரும்…
பெண் : தொடாமல் நான் மலர்ந்தேன்…
ஆண் : சுட்டால் பொன் சிவக்கும்…

பெண் : சுட்டால் பொன் சிவக்கும்…
சுடாமல் கண் சிவந்தேன்…

ஆண் : தொட்டால் பூ மலரும்…
பெண் : தொடாமல் நான் மலர்ந்தேன்…
ஆண் : சுட்டால் பொன் சிவக்கும்…
பெண் : சுடாமல் கண் சிவந்தேன்…

BGM

பெண் : இருவர் ஒன்றானால்…
ஒருவர் என்றானால்…

ஆண் : இருவர் ஒன்றானால் ஒருவர் என்றானால்…
இருவர் ஒன்றானால் இளமை முடிவதில்லை…

பெண் : இளமை முடிவதில்லை…
எடுத்து கொண்டாலும் கொடுத்து சென்றாலும்…

ஆண் : எடுத்து கொண்டாலும்…
கொடுத்து சென்றாலும்…

பெண் : பொழுதும் விடிவதில்லை…
ஆண் & பெண் : பொழுதும் விடிவதில்லை…

ஆண் : தொட்டால் பூ மலரும்…
பெண் : தொடாமல் நான் மலர்ந்தேன்…
ஆண் : சுட்டால் பொன் சிவக்கும்…
பெண் : சுடாமல் கண் சிவந்தேன்…

BGM

ஆண் : பழரசத் தோட்டம் பனிமலர்க் கூட்டம்…
பழரசத் தோட்டம் பனிமலர்க் கூட்டம்…
பழரசத் தோட்டம் பனிமலர்க் கூட்டம்…
பாவை முகமல்லவா…
ஹோ பாவை முகமல்லவா…

பெண் : அழகிய தோள்கள் பழகிய நாட்கள்…
அழகிய தோள்கள்…
ஆண் & பெண் : பழகிய நாட்கள்…

பெண் : ஆயிரம் சுகமல்லவா…
ஆண் : சுகமல்லவா…
பெண் : ஆயிரம் சுகமல்லவா…

ஆண் : தொட்டால் பூ மலரும்…
பெண் : தொடாமல் நான் மலர்ந்தேன்…
ஆண் : சுட்டால் பொன் சிவக்கும்…
பெண் : சுடாமல் கண் சிவந்தேன்…

பெண் : தொட்டால் பூ மலரும்…
ஆண் : தொட்டால் பூ மலரும்…
பெண் : தொடாமல் நான் மலர்ந்தேன்…
ஆண் : தொடாமல் நான் மலர்ந்தேன்…

பெண் : சுட்டால் பொன் சிவக்கும்…
ஆண் : சுட்டால் கண் சிவந்தேன்…

ஆண் : கண்கள் படாமல் கைகள் தொடாமல்…
காதல் வருவதில்லை…

பெண் : இல்லை இல்லை இல்லை…
ஹே காதல் வருவதில்லை…

பெண் : நேரில் வராமல் நெஞ்சை தராமல்…
ஆசை விடுவதில்லை…
ஆண் : ஆஹான்…
பெண் : ஆசை விடுவதில்லை… ஆசை விடுவதில்லை…

BGM


Notes : Thottal Poomalarum Song Lyrics in Tamil. This Song from New (2004). Song Lyrics penned by Vaali. தொட்டால் பூ மலரும் பாடல் வரிகள்.


ரகசிய கனவுகள்

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
யுகபாரதிஹரிஹரன் & மதுஸ்ரீஹாரிஸ் ஜெயராஜ்பீமா

Ragasiya Kanavugal Song Lyrics in Tamil


பெண் : ரகசிய கனவுகள் ஜல் ஜல்…
என் இமைகளை கழுவுது சொல் சொல்…
இளமையில் இளமையில் ஜில் ஜில்…
என் இருதயம் நழுவுது செல் செல்…

ஆண் : முதல் பிழை போல் மனதினிலே…
விழுந்தது உனதுருவம்…
ஓ… உதடுகளால் உனை படிப்பேன்…
இருந்திடு அரை நிமிடம்…

ஆண் : தொலைவது போல் தொலைவதுதான்…
உலகில் உலகில் புனிதம்…

{ குழு : இறகே இறகே மயிலிறகே வண்ண மயிலிறகே…
வந்து தொடு அழகே…
தொட தொட பொழிகிற சுகம் சுகமே…
கண் படப் பட புதிர்களும் அவிழ்ந்திடுமே… } (2)

BGM

பெண் : மறுபடி ஒருமுறை பிறந்தேனே…
விரல் தொட புருவமும் சிவந்தேனே…
ஓ… இல்லாத வார்த்தைக்கும் புரிகின்ற அர்த்தம் நீ…
சொல்லாத இடமெங்கும் சுடுகின்ற முத்தம் நீ…

ஆண் : சுடும் தனிமையில் உணர்கிற…
மரநிழல் போல எனை சூட…
நரம்புகளோடு குறும்புகள் நாளும் எழுதிய கணக்கு…
எனதிரு கைகள் தழுவிட நீங்கும் இருதய சுளுக்கு…

பெண் : ரகசிய கனவுகள் ஜல் ஜல்…
என் இமைகளை கழுவுது சொல் சொல்…
இளமையில் இளமையில் ஜில் ஜில்…
என் இருதயம் நழுவுது செல் செல்…

BGM

ஆண் : உயிரணு முழுவதும் உனை பேச…
உனை பேச…
இமை தொடும் நினைவுகள் அனல் வீச…
அனல் வீச…

ஆண் : ஓ… நினைச்சாலே சிவப்பாகும்…
மருதாணித் தோட்டம் நீ…
தலைவைத்து நான் தூங்கும்…
தலகாணி கூச்சம் நீ…

பெண் : எனதிரவினில் கசிகிற நிலா ஒளி நீயே படர்வாயே…
நெருங்குவதாலே நொறுங்கிவிடாதோ இருபது வருடம்…
ஓ… தவறுகளாலே தொடுகிற நீ ஓா் அழகிய மிருகம்…

ஆண் : ரகசிய கனவுகள் ஜல் ஜல்…
என் இமைகளை கழுவுது சொல் சொல்…
இளமையில் இளமையில் ஜில் ஜில்…
என் இருதயம் நழுவுது செல் செல்…

பெண் : குயிலினமே குயிலினமே…
எனக்கொரு சிறகு கொடு…
முகிலினமே முகிலினமே…
முகவரி எழுதிக் கொடு…
அவனிடமே அவனிடமே எனது கனவை அனுப்பு…

{ குழு : இறகே இறகே மயிலிறகே வண்ண மயிலிறகே…
வந்து தொடு அழகே…
தொட தொட பொழிகிற சுகம் சுகமே…
கண் படப் பட புதிர்களும் அவிழ்ந்திடுமே… } * (3)


Notes : Ragasiya Kanavugal Song Lyrics in Tamil. This Song from Bheema (2008). Song Lyrics penned by Yugabharathi. ரகசிய கனவுகள் பாடல் வரிகள்.


அன்பே அன்பே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பழனி பாரதிஹரிஹரன் & சாதனா சர்கம்பரத்வாஜ்அன்பே அன்பே

Anbe Anbe Song Lyrics in Tamil


ஆண் : அன்பே அன்பே அன்பே அன்பே…
நீயின்றி நான் இல்லையே…

BGM

ஆண் : அன்பே அன்பே அன்பே அன்பே…
நீயின்றி நான் இல்லையே…

பெண் : அன்பே அன்பே அன்பே அன்பே…
என்னோடு நானில்லையே…

ஆண் : ஒரே முறை ஒரே முறை…
ஒரே முறை பாரடி…

பெண் : ஒரே முறை ஒரே முறை…
ஒரே முறை பாரடா…

ஆண் : அன்பே அன்பே அன்பே அன்பே…
நீயின்றி நான் இல்லையே…

BGM

ஆண் : ஓட்டுக்குள்ளே நத்தையை போல்…
ஒளிந்திருந்த ஒரு நெஞ்சம்…
பறவை போலே பறகிறதே…
பார்த்து கொள்ளு நீ கொஞ்சம்…

BGM

பெண் : மின்னல் வந்து விளக்கேற்றும்…
மேகம் வந்து தாலாட்டும்…
நினைக்கும் திசையில் பறந்திடலாம்…
காதல் உனக்கு கை கொடுக்கும்…

ஆண் : குட்டி குட்டி செடி அது…
தொட்டில் கட்டும் மலர் தினம்…
உன் பெயரை சொல்லி அது அழைக்கிறதே…

பெண் : பெற்றவர்கள் முகம் சுற்றி…
உள்ளவர்கள் முகம் அட…
அத்தனையும் நெஞ்சம் இன்று மறக்கிறதே…

ஆண் : ஓநீயின்றி நான் இல்லை அது நிச்சயம்…

பெண் : ஒரே முறை ஒரே முறை…
ஒரே முறை பாரடா…

ஆண் : ஒரே முறை ஒரே முறை…
ஒரே முறை பாரடி…

ஆண் : அன்பே அன்பே…
பெண் : ல லால லல லல லால…
ஆண் : அன்பே அன்பே…
பெண் : ல லால லல லல லால…

BGM

ஆண் : தேவதையின் கதை கேட்டு…
சின்ன வயதில் தூங்கினேன்…
தூக்கம் பறிக்கும் தேவதையை…
நேரில் இன்று பார்க்கிறேன்…

BGM

பெண் : சின்ன வயதில் பார்த்த நிலா…
தூரமாகி போகலாம்…
இந்த வயதில் நீ நினைத்தால்…
நிலவின் மடியில் வாழலாம்…

ஆண் : ஓ… காதல் ஒரு வானம்…
அதில் அலைவது சுகமே…
சுற்றி சுற்றி எங்கும் நாம் நடந்திடலாம்…

பெண் : காதல் ஒரு மழை…
அதில் தேவை இல்லை குடை…
வா சொட்ட சொட்ட அதில் நாம் நனைந்துடலாம்…

ஆண் : ஓநீயின்றி நான் இல்லை அது நிச்சயம்…

பெண் : ஒரே முறை ஒரே முறை…
ஒரே முறை பாரடா…

ஆண் : ஒரே முறை ஒரே முறை…
ஒரே முறை பாரடி…

ஆண் : அன்பே அன்பே அன்பே அன்பே…
நீயின்றி நான் இல்லையே…

BGM


Notes : Anbe Anbe Song Lyrics in Tamil. This Song from Anbe Anbe (2023). Song Lyrics penned by Pazhani Bharathi. அன்பே அன்பே பாடல் வரிகள்.


வருகிறாய் தொடுகிறாய்

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிஹரிஹரன் & கே.எஸ். சித்ராஏ.ஆர்.ரகுமான்அன்பே ஆருயிரே

Varugiraai Song Lyrics in Tamil


ஆண் : போ போ…

BGM

ஆண் : வருகிறாய் தொடுகிறாய்…
எனை வெந்நீர் போலே சுடுகிறாய்…
வருகிறாய் தொடுகிறாய்…
எனை வெந்நீர் போலே சுடுகிறாய்…

ஆண் : போ போ என்கிறேன்…
போகாமல் நீ நிற்கிறாய்…
போ போ என்கிறேன்…
போகாமல் நீ நிற்கிறாய்…

பெண் : வருகிறேன் தொடுகிறேன்…
நான் பன்னீர் போலே விழுகிறேன்…
வருகிறேன் தொடுகிறேன்…
நான் பன்னீர் போலே விழுகிறேன்…

பெண் : நீ போ போ என்கிறாய்…
ஆனால் பொய் சொல்கிறாய்…

ஆண் : போ போ…

BGM

ஆண் : வர வர வரத்தான் அடிக்கடி நெருக்கடி கொடுக்கிற…
காதல் கடன்காரி…
அடி உலகில்எவளும் உனைப்போல் இல்லையே…
அழகிய கொலைகாரி…

பெண் : குளிர் நிலவினில் நெருப்பாய் நினைக்கிற வெறுப்பாய்…
நீ ஒரு அசடில்லடா…
அட உனக்கு ஒரு உயில்தான் எழுதிய மயில்தான்…
நீ இதை அனுபவிடா…

ஆண் : அய்யோ அம்மா நீ பொல்லாத ராட்சசி…
ஏன்டி என் கற்போடு தோணுகிறாய்…
நானா உனை வாவென்று கூறினேன்…
நீயாய் வந்தென்னை ஏன் வாட்டுகிறாய்…

பெண் : உயிர் விடச்சொன்னால் உயிர் விடுகின்றேன்…
உனை விடச்சொன்னால் உனை விட மாட்டேன்…
இறுதி வரைக்கும் இருப்பவன் என்று…
உறுதியை தந்து உதருவதென்ன…

ஆண் : ஓ… தவித்து போதும் தனிமையில் என்னை…
இருக்கவிடு என்னை இருக்கவிடு…
இருக்கவிடு அன்பே இருக்கவிடு…

BGM

ஆண் : வருகிறாய் தொடுகிறாய்…
எனை வெந்நீர் போலே சுடுகிறாய்…
போ போ என்கிறேன்…
போகாமல் நீ நிற்கிறாய்…

BGM

ஆண் : விடை கொடுத்தேன் விடு விடு விலகிடு…
தினம் தினம் எனை ஏன் துரத்துகிறாய்…
அடி இதயக்கதவை இறுக்கி அணைத்தேன்…
எதிர் காத்தை கொளுத்துகிறாய்…

பெண் : நம்ம கடற்கரை மணலில் மடியினில் கிடந்த…
நாட்களை மறந்தாச்சா…
உயிர் காதலை வளர்த்து பேசிய பேச்சு…
காத்துல பறந்தாச்சா…

ஆண் : ஏதோ ஏதோ நான் கேட்டேனோ பேசினேன்…
தூண்டில் நீ போட்டாய் நான்மாட்டினேன்…
இன்று நான் விடுதலை அடைந்தவன்…
அப்பாடா என் சுமைகளை இறக்கினேன்…

பெண் : தழுவிடும் இமையை தனக்கொரு சுமையாய்…
நினைக்கின்ற விழிதான் கதையிலும் இல்லையே…
கடலென்ற நினைப்பு கலக்கின்ற நடிப்பு…
உனையன்றி இங்கே உறுதுணை இல்லையே…

ஆண் : ஓ… காதல் செய்தேன்நான் காதல் செய்தேன்…
மறக்கவிடு உன்னை மறக்கவிடு…
மறக்கவிடு அன்பே மறந்துவிடு…
மறக்கவிடு…

BGM

ஆண் : வருகிறாய் தொடுகிறாய்…
எனை வெந்நீர் போலேசுடுகிறாய்…

ஆண் : போ போ என்கிறேன்…
போகாமல் நீ நிற்கிறாய்…
போ போ என்கிறேன்…
போகாமல் நீ நிற்கிறாய்…

பெண் : வருகிறேன் தொடுகிறேன்…
நான் பன்னீர் போலே விழுகிறேன்…
வருகிறேன் தொடுகிறேன்…
நான் பன்னீர் போலே விழுகிறேன்…

பெண் : நீ போ போ என்கிறாய்…
ஆனால் பொய் சொல்கிறாய்…

ஆண் : போ போ…


Notes : Varugiraai Song Lyrics in Tamil. This Song from Anbe Aaruyire (2005). Song Lyrics penned by Vaali. வருகிறாய் தொடுகிறாய் பாடல் வரிகள்.


மனசே மனசே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பா. விஜய்ஹரிஹரன்தேவாதம்

Manase Manase Song Lyrics in Tamil


BGM

ஆண் : மனசே… மனசே…

ஆண் : மனசே மனசே…
எதனால் மழைநாள் குயிலாய் அழுதாய்…
மழையில் நுரையாய் உடைந்தாய்…

BGM

ஆண் : ஓ… மனசே மனசே…
எதனால் மௌன சிறையில் கிடந்தாய்…
மலையை தனியே சுமந்தாய்…

BGM

ஆண் : உன் காதல் பூரா அவள் உனக்கில்லையா…
அவள் இல்லா வீட்டில் உயிர் கசப்பில்லையா…
காதல் இழந்து வாழ்க்கை எதற்கு தேவையா…

ஆண் : மனசே மனசே…
எதனால் மழைநாள் குயிலாய் அழுதாய்…

BGM

ஆண் : மனசே மனசே…
எதனால் மௌன சிறையில் கிடந்தாய்…
மலையை தனியே சுமந்தாய் சுமந்தாய்…

BGM

ஆண் : மலையை தனியே சுமந்தாய்…
மலையை தனியே சுமந்தாய்…

BGM

ஆண் : காதல் சிறகை தந்து பறக்க சொன்னது வெளியே…
காலம் சிலுவை தந்து சுமக்க சொன்னது கிளியே…

ஆண் : அற்றை திங்கள் அந்நிலவில்…
உன் அருகே இருந்ததை நினைக்கின்றேன்…
ஒற்றை குயிலாய் நான் இங்கே…
உன் நினைவை தின்று பிழைக்கின்றேன்…

ஆண் : சிலருக்கு காதலை பிடிப்பதில்லை…
செடி என்று அடை மழை பார்ப்பதில்லை…

ஆண் : காதல் என்றால் வலிதானே…
தவணை முறையில் இறந்தேனே…

BGM

ஆண் : நிலவினில் உன் முகம்…
தினம் தினம் தோன்றிடும்…
தீ அள்ளி வீசிடுமே…

ஆண் : மனசே மனசே…
எதனால் மழைநாள் குயிலாய் அழுதாய்…
மழையில் நுரையாய் உடைந்தாய்…

ஆண் : மனசே… மனசே…

ஆண் : மனசே மனசே…
எதனால் மௌன சிறையில் கிடந்தாய்…
மலையை தனியே சுமந்தாய்…

BGM

ஆண் : இதயம் இன்னும் துடிக்கும் காரணம்…
கேளு கண்ணே…
நெஞ்சில் சட்டை பையில்…
உந்தன் புகைப்படம் பெண்ணே…

ஆண் : உன்னை போலே யாரேனும்…
என் எதிரே போனால் வலிக்குதடி…
சாலை ஒரு கடையினிலே…
உன் பேரை படித்தால் வலிக்குதடி…

ஆண் : நதிகளின் நுரைகளில் உன் கொலுசு…
சுழி என சுழலுது என் மனசு…
உயிரே உயிரே வருவாயா…
உயிரை காவல் புரிவாயா…

BGM

ஆண் : காதலன் மதுவை குடித்தவன் நிலைமை…
ஐயோ அது கொடுமை…

ஆண் : மனசே மனசே…
எதனால் மழைநாள் குயிலாய் அழுதாய்…
மழையில் நுரையாய் உடைந்தாய்…

BGM

ஆண் : உன் காதல் பூரா அவள் உனக்கில்லையா…
அவள் இல்லா வீட்டில் உயிர் கசப்பில்லையா…
காதல் இழந்து வாழ்க்கை எதற்கு தேவையா…

ஆண் : மனசே மனசே…
எதனால் மழைநாள் குயிலாய் அழுதாய்…
மழையில் நுரையாய் உடைந்தாய்…

ஆண் : மனசே…


Notes : Manase Manase Song Lyrics in Tamil. This Song from Dum (2003). Song Lyrics penned by Pa. Vijay. மனசே மனசே பாடல் வரிகள்.


காலையில் பூக்கும்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
அறிவுமதிஹரிஹரன் & கே. எஸ். சித்ராதேவாகாதலே நிம்மதி

Kalayil Pookum Song Lyrics in Tamil


BGM

ஆண் : காலையில் பூக்கும் கல்லூரிப்பூவே… ஏ…
பெண் : எனை மாலையில் மயக்கும் மன்மதன் நீதானே… ஏ…

ஆண் : பூவில் சேர்ந்து பூட்டிக் கொள்வோம்…
பெண் : முத்தச் சேற்றில் மாட்டிக் கொள்வோம்…
ஆண் : கனவுக்கு பரிசளிப்போம்…

பெண் : வானம் சென்று நீலம் கொள்வோம்…
ஆண் : காதல் கொண்டு காலம் வெல்வோம்…
பெண் : நிழலுக்கு உயிர் தருவோம்…

ஆண் : காதலே நிம்மதி…
குழு : காதலே நிம்மதி…
பெண் : காதலே நிம்மதி…
குழு : காதலே நிம்மதி…
ஆண் : காதலே நிம்மதி…

BGM

பெண் : காதலுக்கும் கற்பு உண்டு சொல் சொல்…
ஆண் : ஆ… கற்பு மட்டும் காதல் இல்லை சொல் சொல்…

பெண் : ஞானி தன்னை காதல் வெல்லும் சொல் சொல்…
ஆண் : காதலுக்கும் ஞானம் உண்டு சொல் சொல்…

பெண் : நூற்றாண்டே நூற்றாண்டே…
நொடியினில் கடந்தவர் யாரோ…

ஆண் : காற்றே சொல் காற்றே சொல்…
காதலில் வென்றவர்தானோ…

பெண் : பௌர்ணமி மடி தர வியர்வைகள் உடைதர…
மன்மதம் மலர்கிறதே…

ஆண் : காதலே நிம்மதி…
குழு : காதலே நிம்மதி…
பெண் : காதலே நிம்மதி…
குழு : காதலே நிம்மதி…
ஆண் : காதலே நிம்மதி…

BGM

ஆண் : காதலுக்கு நேர்மை உண்டு சொல் சொல்…
பெண் : நேர்மையிலும் தூய்மை உண்டு சொல் சொல்…

ஆண் : காதலுக்கு ஆண்மை உண்டு சொல் சொல்…
பெண் : ஆண்மைக்குள்ளும் தாய்மை உண்டு சொல் சொல்…

ஆண் : கண்ணாலே கண்ணாலே காதலை வணங்கிடதானே…
பெண் : வந்தோமே வந்தோமே காதலின் பிள்ளைகள் நாமே…

ஆண் : கவிதைகள் வழி விட கனவுகள் விடை பெற…
திடும் என விடிகிறதே…

ஆண் : காதலே நிம்மதி…
குழு : காதலே நிம்மதி…
பெண் : காதலே நிம்மதி…
குழு : காதலே நிம்மதி…
ஆண் : காதலே நிம்மதி…

ஆண் : காலையில் பூக்கும் கல்லூரிப் பூவே… ஏஹேய்…
பெண் : எனை மாலையில் மயக்கும் மன்மதன் நீதானே…

ஆண் : பூவில் சேர்ந்து பூட்டிக் கொள்வோம்…
பெண் : முத்தச் சேற்றில் மாட்டிக் கொள்வோம்…
ஆண் : கனவுக்கு பரிசளிப்போம்…

பெண் : வானம் சென்று நீலம் கொள்வோம்…
ஆண் : காதல் கொண்டு காலம் வெல்வோம்…
பெண் : நிழலுக்கு உயிர் தருவோம்…

ஆண் : காதலே நிம்மதி…
குழு : காதலே நிம்மதி…
பெண் : காதலே நிம்மதி…
குழு : காதலே நிம்மதி…
ஆண் & பெண் : காதலே நிம்மதி…


Notes : Kalayil Pookum Song Lyrics in Tamil. This Song from Kaadhale Nimmadhi (1998). Song Lyrics penned by Arivumathi. காலையில் பூக்கும் பாடல் வரிகள்.


காதல் என்பதை

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
சூர்ய பிரபாகர்ஹரிஹரன்வி. செல்வகணேஷ்குள்ளநரி கூட்டம்

Kadhal Enbadhai Song Lyrics in Tamil


ஆண் : காதல் என்பதை காதல் என்பதை…
முத்தத்தில் கொடுத்துவிட்டாய்…
காதல் என்பதை காதல் என்பதை…
மௌனத்தில் சொல்லிவிட்டாய்…

ஆண் : நான் உன்னை நினைத்தால் பூவாகும் மனது…
என்னுள்ளே இருக்கும் உயிர்க்கூட உனது…
உன் சுவாசம் கொடுத்தாய் மண்மீது வாழ…
இது ஒன்றே போதும் விண்ணை நான் ஆள…

ஆண் : என்னமோ நெஞ்சுக்குள்ளே சந்தோஷம் இருக்க…
இது என்ன அதிசயம் உயிர் மட்டும் நடக்க…

ஆண் : காதல் என்பதை காதல் என்பதை…
முத்தத்தில் கொடுத்துவிட்டாய்…
காதல் என்பதை காதல் என்பதை…
மௌனத்தில் சொல்லிவிட்டாய்…

BGM

ஆண் : நீ நடந்த பாதையை என் கால்கள் தேடும்…
பார்த்த இடம் எல்லாம் என் பார்வை பார்க்கும்…

ஆண் : பிரிவென்று நினைத்து பிரியாமல் போனாய்…
தூரத்தில் நீ இருந்து என்னைதொட்டு அணைத்தாய்…
பிரிவென்று நினைத்து பிரியாமல் போனாய்…
தூரத்தில் நீ இருந்து என்னைதொட்டு அணைத்தாய்…

ஆண் : என்னவோ நெஞ்சுக்குள்ள சந்தோஷம் இருக்க…
இது என்ன அதிசயம் உயிர் மட்டும் நடக்க… ஓ…

ஆண் : காதல் என்பதை காதல் என்பதை…
முத்தத்தில் கொடுத்துவிட்டாய்…

BGM

ஆண் : நெருப்பின் தூரம்தான் நீரோடு முடியும்…
ஒளியின் தூரம்தான் காற்றோடு முடியும்…

ஆண் : காற்றின் தூரமோ பூமியில் முடியும்…
என் காதல் தூரமோ உன்னுள்ளே அடங்கும்…
காற்றின் தூரமோ பூமியில் முடியும்…
என் காதல் தூரமோ உன்னுள்ளே அடங்கும்…

ஆண் : என்னமோ நெஞ்சுக்குள்ளே சந்தோஷம் இருக்க…
இது என்ன அதிசயம் உயிர் மட்டும் நடக்க…

BGM


Notes : Kadhal Enbadhai Song Lyrics in Tamil. This Song from Kullanari Koottam (2011). Song Lyrics penned by Surya Prabhakar. காதல் என்பதை பாடல் வரிகள்.