| பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
| ரஞ்சித் ஜெயக்கொடி | ஹரிஹரன் & ஹரிணி | சாம்.சி.எஸ் | புரியாத புதிர் |
Vellai Kanavu Song Lyrics in Tamil
—BGM—
ஆண் : வெள்ளை கனவு ஒன்று உள்ளே நுழைந்தது…
கண்கள் இருளுதடி…
என் மொத்த புலன்களும் மெல்ல…
எழுந்து வந்து ஏதோ சொல்லுதடி…
குழு : அடி பெண்ணே பெண்ணே பெண்ணே…
ஆண் : கண் முன்னே தேவதை…
உயிர் எங்கும் பெரும் வதை…
பெண் : பேசி தீர்த்த பின்னும்…
பேச வார்த்தை இன்னும் தேடுதே…
இனி பேச ஏதும் இன்றி…
கேட்க ஏதும் இன்றி தொடருதே…
குழு : அடி பெண்ணே பெண்ணே பெண்ணே…
ஆண் : கண் முன்னே தேவதை…
உயிர் எங்கும் பெரும் வதை…
ஆண் : வெள்ளை கனவு ஒன்று உள்ளே நுழைந்தது…
கண்கள் இருளுதடி…
என் மொத்த புலன்களும் மெல்ல…
எழுந்து வந்து ஏதோ சொல்லுதடி…
—BGM—
ஆண் : மயக்கும் பார்வையில் பாதை மறந்தும்…
இந்த பயணம் தொடருதடி…
உன் மந்திர புன்னகையில் என் மனம்…
சொக்கி சொக்கி ஸ்வர்கம் தெரியுதடி…
பெண் : புத்தம் புது மழை என்னை நனைத்தது…
நெஞ்சம் மட்டும் வேர்க்கும் மாயம் என்ன…
நித்தம் இந்த மழை என்னை நனைத்திட…
ஏனோ உள்ளம் ஏங்கும் நியாயம் என்ன…
பெண் : இரு கரங்கள் இடையே இருக்க இதமாகுதே…
நீ விழுங்கும் சொற்கள் காதின் ஓரம் கனமாகுதே…
குழு : அடி பெண்ணே பெண்ணே பெண்ணே…
ஆண் : கண் முன்னே தேவதை…
உயிர் எங்கும் பெரும் வதை…
பெண் : உன் மூச்சு காற்று பட்டு…
ரோமா கூட்டம் மொத்தம் சிலிர்க்குதே…
உன் தேக சூட்டில் எந்தன் உதடு…
கொஞ்சம் முத்தம் உதிர்க்குதே…
ஆண் : வெள்ளை கனவு ஒன்று உள்ளே நுழைந்தது…
கண்கள் இருளுதடி…
என் மொத்த புலன்களும் மெல்ல…
எழுந்து வந்து ஏதோ சொல்லுதடி…
குழு : அடி பெண்ணே அடி பெண்ணே…
அடி பெண்ணே அடி பெண்ணே…
—BGM—
Notes : Vellai Kanavu Song Lyrics in Tamil. This Song from Puriyatha Puthir (2017). Song Lyrics penned by Ranjit Jeyakodi. வெள்ளை கனவு பாடல் வரிகள்.
