செங்கதிரே
செங்கதிரே செங்கதிரே தலை தொங்கியது யாராலே…
சங்கடமோ சஞ்சலமோ அதை எத்திவிடு காலாலே…
சண்டக்காரி வாடி வாடி…
உன்னை அடக்கி ஆளுறேன்…
குட்டி போட்ட பூனை போல…
வட்டம் அடிக்க ஏங்குறேன்…
அடி வெள்ளக்கார வேலாயி…
நீ கொல்லகாரி ஆனாயே…
அடி வெள்ளக்கார வேலாயி…
நீ கொல்லகாரி ஆனாயே…
அடி வெள்ளைக்கார வேலாயி Read More »