பம்பர கண்ணாலே
பம்பர கண்ணாலே…
பச்ச குத்த வந்தாலே…
பத்திக்கிச்சு தேகம் உன்னாலே…
மச்சானே வாயேன்டா…
மஞ்ச தேய்ச்சு போயேன்டா…
அச்சாரம் ஒண்ணு தாயேன்டா…
பம்பர கண்ணாலே…
பச்ச குத்த வந்தாலே…
பத்திக்கிச்சு தேகம் உன்னாலே…
மச்சானே வாயேன்டா…
மஞ்ச தேய்ச்சு போயேன்டா…
அச்சாரம் ஒண்ணு தாயேன்டா…