கடற்கர காத்து
கடற் கர காத்து வீசுதே யாரால…
அலையாத்தி காடும் பேசுதே இந்த ஊரால…
மூனு போகம் விளைச்ச தரும் குலசாமி…
வள்ளலார கொடுத்ததும் இந்த பூமி…
கடற் கர காத்து வீசுதே யாரால…
அலையாத்தி காடும் பேசுதே இந்த ஊரால…
மூனு போகம் விளைச்ச தரும் குலசாமி…
வள்ளலார கொடுத்ததும் இந்த பூமி…
பொம்மை நாயகி பொம்மை நாயகி…
பொம்மை நாயகி புயலேறி வராடா…
மண்ண காக்கதான் மழைபோல வாராடா…