Tag Archives: எஸ்.பி. பி. சரண்

Hey Sita Hey Rama Song Lyrics in Tamil

ஹே சீதா ஹே ராமா

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
மதன் கார்க்கிஎஸ்.பி.பி. சரண் & சிந்துரிவிஷால் சந்திரசேகர்சீதா ராமம்

Hey Sita Hey Rama Song Lyrics in Tamil


BGM

ஆண் : ஹே சீதா…
உயிர் நுழைய வாசல் தா…
ஹே சீதா…
உன்னில் வசிக்க வாய்ப்பை தா…

ஆண் : என்றும் பிரிந்திடா வண்ணம்…
உந்தன் கையை இறுக்கியே கோர்க்க தா…

ஆண் : பூமி அறிந்திடா காதல் ஒன்றை தருவேன்…
நிரப்ப உன் நெஞ்சம் தா…
தனிமையில் உன்னை நான் நீங்காத…
உரிமை வேண்டும் தா…

பெண் : ஹே ராமா…
எனை பிரிய வேண்டாமா…
ஹே ராமா…
நிழல் அறிய வேண்டாமா…

பெண் : நாளை நிகழ்ந்திடும் காட்சி ஒன்றை…
இன்றே எழுதுகோல் தீட்டுமா…
நேற்றே எழுதிய பாடல் ஒன்றை…
காலம் நாளையும் மீட்டுமா…

பெண் : ரகசிய நெருப்பு ஒன்றென்னுள்ளே…
இருக்குமா சும்மா…

ஆண் : ஹே சீதா…
இந்த திரிக்கி தீயை தா…

பெண் : ஹே ராமா…
எனை பிரிய வேண்டாமா…

BGM

ஆண் : கண்களை கண்கள் கொய்கையில்…
நெஞ்சில் வானவில் மான்களா…
வார்த்தைகள் மாயம் செய்கையில்…
வானில் தூரிகை மீன்களா…

பெண் : ஓ… வலக்கண்ணில் ஊஞ்சலாடும் மயக்கம்…
இடக்கண்ணில் தாயமாடும் தயக்கம்…

பெண் : பாவம் நானென பாரடா…
என்ன செய்குவேன் கூறடா…
கொஞ்சும் சலங்கைகள் விலங்கினானால்…
என் உலகம் என்னாகும்…

BGM

பெண் : இரவிலே பேசும் தலையணை…
அதற்கு உன் பெயர் சூட்டு நீ…
உன்னை நான் கூடும் நாளில்…
என் செய்கிறேன் என்று நான் காட்டினேன்…

ஆண் : விழி நீ மூட உன் கன்னம் தீண்டும்…
தலையணை போல் நான் வாழ வேண்டும்…

ஆண் : மனதின் கூக்குரல் கேட்குமா…
வலிகள் ஓவியம் ஆகுமா…
உனை நான் அருகிலே கண்டு…
உருகி வீழ்கையில் அள்ளி கொள்ளம்மா…

பெண் : ஹே ராமா…
உயிர் உருக வேண்டாமா…
நான் அள்ளி…
அதை பருக வேண்டாமா…

ஆண் : என்றும் பிரிந்திடா வண்ணம்…
உந்தன் கையை இறுக்கியே கோர்க்க தா…
பூமி அறிந்திடா காதல் ஒன்றை தருவேன்…
நிரப்ப உன் நெஞ்சம் தா…

ஆண் : தனிமையில் உன்னை நான் நீங்காத…
உரிமை வேண்டும் தா…


Notes : Hey Sita Hey Rama Song Lyrics in Tamil. This Song from Sita Ramam (2022). Song Lyrics penned by Madhan Karky. ஹே சீதா ஹே ராமா பாடல் வரிகள்.


கண்ணாடி நீ 

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
நிரஞ்சன் பாரதிஎஸ். பி. பி. சரண் & பவதாரணியுவன் ஷங்கர் ராஜாமங்காத்தா

Kannadi Nee Song Lyrics in Tamil


BGM

ஆண் : கண்ணாடி நீ கண்ஜாடை நான்…
என் வீடு நீ உன் ஜன்னல் நான்…
என் தேடல் நீ உன் தேவை நான்…
என் பாடல் நீ உன் வார்த்தை நான்…

ஆண் : என் பாதி நீ உன் பாதி நான்…
என் ஜீவன் நீ உன் தேகம் நான்…
என் கண்கள் நீ உன் வண்ணம் நான்…
என் உள்ளம் நீ உன் எண்ணம் நான்…

பெண் : கண்ணோடு வா நீ… ஹே ஹே…
மோக தாளம் போடு நீ… ஹே ஹே…
ராஜா இன்று வானோடு மேகங்கள்…
தீண்டாமல் தொட்டு செல்ல…

பெண் : என் மேனி நீ உன் ஆடை நான்…
என் பேச்சு நீ உன் மேடை நான்…
என் பாதை நீ உன் பாதம் நான்…
என் தென்றல் நீ உன் வாசம் நான்…

BGM

ஆண் : என்னை நீ இன்று உணர்ந்து கொண்டே…
உன்னை என்னோடு தொடர்ந்து நான் கண்டேன்…

பெண் : எதோ ஏதேதோ நடந்து நான் நின்றேன்…
வானம் மேலேதான் பறந்து நான் சென்றேன்…

ஆண் : உன் கண்கள் ஓயாமல்…
என் நெஞ்சை தீயில் தள்ள…

ஆண் : கண்ணாடி நீ…
பெண் : கண்ஜாடை நான்…
ஆண் : என் வீடு நீ…
பெண் : உன் ஜன்னல் நான்…

ஆண் : என் தேடல் நீ…
பெண் : உன் தேவை நான்…
ஆண் : என் பாடல் நீ…
பெண் : உன் வார்த்தை நான்…

BGM

பெண் : தூரம் எல்லாமே உடைந்து போக…
பாரம் எல்லாமே வளர்ந்து நோயாக…

ஆண் : வீரம் கொண்டாடும் கலைஞனாக…
ஈரம் மண்மேலே விழுந்து தீயாக…

பெண் : தீராத போர் ஒன்று…
நீ தந்து என்னை வெல்ல…

பெண் : என் மேனி நீ…
ஆண் : உன் ஆடை நான்…
பெண் : என் பேச்சு நீ…
ஆண் : உன் மேடை நான்…

பெண் : என் பாதை நீ…
ஆண் : உன் பாதம் நான்…
பெண் : என் தென்றல் நீ…
ஆண் : உன் வாசம் நான்…


Notes : Kannadi Nee Song Lyrics in Tamil. This Song from Mankatha (2011). Song Lyrics penned by Niranjan Bharathi. கண்ணாடி நீ பாடல் வரிகள்.


மோருனியே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
விவேக்எஸ்.பி.பி. சரண் & ஹரிகா நாராயண்எம். எம். கீரவாணிசந்திரமுகி 2

Moruniye Song Lyrics in Tamil


BGM

பெண் : பாட்டு கட்டு…
கிழியும் கூத்துகட்டு…
பறையா ஏத்திகட்டு…
அடியா கொண்டா கொண்டாடு…

பெண் : வேட்டுக்கட்டு…
வெறியா சேத்துகட்டு…
சனத்த ஒண்ணா வச்சு…
கொக்கரிக்கும் எல்லாம் நம்மாளு…

BGM

ஆண் : யாருகில்ல பாரம் அத பாக்காம போனா…
தானவே நகரும் தக்காமாறே…

குழு : மோருனியே மோருனியே…
நாச்சு மோருனியே…

ஆண் : ஆறு சீறி வந்தாலும் நீ பாறையானா…
மோதம வளையும் தக்காமாறே…

குழு : மோருனியே மோருனியே…
நாச்சு மோருனியே…

ஆண் : விழுந்து தோத்தவன…
குழு : பழிக்கும் ஊரே மெல்ல…
ஆண் : அழது மீண்டவன…
குழு : அடிக்க ஆளே இல்ல…

ஆண் : மண்ணில் போட்டா பொதயல் ஆவோம்…
கடலில் எறிஞ்சா அலையாவோம்…

ஆண் : பாட்டு கட்டு…
கிழியும் கூத்துகட்டு…
பறையா ஏத்திகட்டு…
அடியா கொண்டா கொண்டாடு…

ஆண் : வேட்டுக்கட்டு…
வெறியா சேத்துகட்டு…
சனத்த ஒண்ணா வச்சு…
கொக்கரிக்கும் எல்லாம் நம்மாளு…

BGM

ஆண் : ஏறி மிதிச்சா இந்த மண்ணு உன் கால…
தூக்கி உயர்த்தும்…

குழு : மோருனியே மோருனியே…

ஆண் : வெட்டி பொதச்சா அந்த வித உன் கையில்…
பூவ கொடுக்கும்… குழு : மோருனியே மோருனியே…

ஆண் : அப்பன் வச்ச நூறு மரம் காய்க்கும்…
அது உன் பேரனுக்கும் பழம் தர பார்க்கும்…
முத்து மழை ஊருக்கெல்லாம் தூறும்…
அது போல் உன் மன்சு என்னைக்குதான் மாறும்…

ஆண் : ஒரு தாய் கருவில் வந்தோம் நீதானே நானும்…
வேறாக்கி பாக்காத நீ…

BGM

ஆண் : பாட்டு கட்டு…
கிழியும் கூத்துகட்டு…
பறையா ஏத்திகட்டு…
அடியா கொண்டா கொண்டாடு…

ஆண் : வேட்டுக்கட்டு…
வெறியா சேத்துகட்டு…
சனத்த ஒண்ணா வச்சு…
கொக்கரிக்கும் எல்லாம் நம்மாளு…

ஆண் : யாருகில்ல பாரம் அத பாக்காம போனா…
தானவே நகரும் தக்காமாறே…
ஆறு சீறி வந்தாலும் நீ பாறையானா…
மோதாம வளையும் தக்காமாறே…

BGM

ஆண் : சாதி பிரிக்காம வாசனை நீட்டதான்…
பூவ படைச்சானோ… குழு : மோருனியே மோருனியே…

ஆண் : காடு கொடி எல்லாம் பூமி நரம்பாக்கத்தான்…
பச்சை அடிச்சானோ…

குழு : மோருனியே மோருனியே…

ஆண் : கான குயில் பாடுறத கேக்கும்…
அதுவே காட்டையெல்லாம் நெறச்சிட பாக்கும்…
வானும் மண்ணும் சேந்து நம்ம காக்கும்…
அதுக்குள் நம்ம எண்ணம் அடிச்சிக பாக்கும்…

ஆண் : பகைய தூக்கி போடு…
புவியே உன் வீடு…
உன் வாழ்வு கொண்டாடு நீ…

BGM

ஆண் : பாட்டு கட்டு…
கிழியும் கூத்துகட்டு…
பறையா ஏத்திகட்டு…
அடியா கொண்டா கொண்டாடு…

ஆண் : வேட்டுக்கட்டு…
வெறியா சேத்துகட்டு…
சனத்த ஒன்னா வச்சு…
கொக்கரிக்கும் எல்லாம் நம்மாளு…

ஆண் : பாட்டு கட்டு…
கிழியும் கூத்துகட்டு…
பறையா ஏத்திகட்டு…
அடியா கொண்டா கொண்டாடு…

ஆண் : வேட்டுக்கட்டு…
வெறியா சேத்துகட்டு…
சனத்த ஒண்ணா வச்சு…
கொக்கரிக்கும் எல்லாம் நம்மாளு…


Notes : Moruniye Song Lyrics in Tamil. This Song from Chandramukhi 2 (2023). Song Lyrics penned by Vivek. மோருனியே பாடல் வரிகள்.


எம்.எம்.பி.பி ஸ்டார் வார்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பொன்குமரன்எஸ்.பி.பி .சரண், ரஞ்சித், பிரியங்கா தேஷ்பாண்டே & கே.சிவாங்கிஅருள்தேவ்கோல்மால்

MMBB Starwar Song Lyrics in Tamil


BGM

குழு : மிலி மிலி மிலி…
பிலி பிலி பிலி…
மிலி மிலி பிலி பிலி…
மிலி பீலி லி… ஹூ…

குழு : மிலி மிலி மிலி…
பிலி பிலி பிலி…
மிலி மிலி பிலி பிலி…
மிலி பீலி லி…

ஆண் : மொட்ட மாடியில…
ஏரோப்ளேன எறக்கிடுவேன்…
பெண் : ஆஅ…

ஆண் : நாசாவுக்கு போயி நானும்…
நாஷ்டாவதான் தின்னுடுவேன்…

ஆண் : ஹோய்… ஆப்பிள் கம்பெனிய…
ஆசைப்பட்டா வாங்கிடுவேன்…
பெண் : ரொம்ப ஓவர்டா…

ஆண் : சுந்தர் பிச்சைக்கே நான்…
அட்வைஸத்தான் தந்திடுவேன்…

ஆண் : ஏ… ஈபிள் டவரு மேல…
உட்கார்ந்து சைட் அடிப்பேன்…

ஆண் : பிளாக் ஹோலையும்…
ஒத்த கையில் அடப்பேன்…

ஆண் : மில்லியனர் மணி…
பில்லியனர் பாபு…
ஒண்ணா சேர்ந்தா ஸ்டாரு வாருடா…

ஆண் : மில்லியனர் மணி…
பில்லியனர் பாபு…
ஒண்ணா சேர்ந்தா ஸ்டாரு வாருடா…

BGM

ஆண் : மெட்டா நசிபுரா…

பெண் : டெஸ்லா காரு கூட…
தொட்டா சார்ஜ் ஆகும்…
பவர் பூஸ்டர் என் ஆளுடி…

பெண் : ரஃபேல் ஏர் கிராஃப்ட்…
டிசைன் கண்டுபுடிச்சு…
பிரான்ஸ்க்கு வித்தவன் என் ஆளுடி…

ஆண் : கிளியோபாட்ரா இவ அழகுல கால்தூசிடா…
பெண் : ஹை‌ சோ ஸ்வீட்…

ஆண் : அந்த மெர்லின் மன்றோ…
இவ அழகுல பாதியில்லடா…
பெண் : நாட்டி ஃப்பெல்லோ…

ஆண் : இவங்க ஒண்ணா வந்தா…
ஹாலிவுட்டே ஃபாலோ பண்ணும்டா…
பெண் : ஐயோ…

ஆண் : மில்லியனர் மணி…
பில்லியனர் பாபு…
ஒண்ணா சேர்ந்தா ஸ்டாரு வாருடா…
பெண் : போடு…

ஆண் : மில்லியனர் மணி…
பில்லியனர் பாபு…
ஒண்ணா சேர்ந்தா ஸ்டாரு வாருடா…

BGM

ஆண் : மெட்டா நசிபுரா…

ஆண் : வீக் எண்ட் ஆனாலே…
ஸ்பேசுக்கு டூர் போவேன்…
மேல மிதந்துகிட்டே…
விண்மீன் புடிப்பேன்டா…
பெண் : விட்டான் பாரு ஒண்ணு…

ஆண் : ஏக்கர் கணக்குலையே…
மூன்ல இடம் இருக்கு…
டைம் இருந்தா வந்து எட்டி பாருடா…

பெண் : என் ஆளு ஹல்க்க…
தூக்கி போட்டு மிதிச்சவன்டி…

பெண் : அப்படியா…
அந்த அயர்ன்மேன ஒலையில…
உருக்கி உருக்கி ஊத்திடுவான்டி…

பெண் : இவங்க ரெண்டு பேரும்…
ஒண்ணா சேர்ந்தா கோல்டன் ஜூபிலிடி…

பெண் : மில்லியனர் மணி…
பில்லியனர் பாபு…
ஒண்ணா சேர்ந்தா ஸ்டாரு வாருடா…

ஆண் & பெண் : மில்லியனர் மணி…
பில்லியனர் பாபு…
ஒண்ணா சேர்ந்தா ஸ்டாரு வாருடா…

ஆண் & பெண் : மில்லியனர் மணி…
பில்லியனர் பாபு…
ஒண்ணா சேர்ந்தா ஸ்டாரு வாருடா…


Notes : MMBB Starwar Song Lyrics in Tamil. This Song from Golmaal (2023). Song Lyrics penned by Ponkumaran. எம்.எம்.பி.பி ஸ்டார் வார் பாடல் வரிகள்.


மண்ணிலே மண்ணிலே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஎஸ்.பி.பி. சரண் & சுமங்கலிதேவி ஸ்ரீ பிரசாத்மழை

Mannile Mannile Song Lyrics in Tamil


BGM

ஆண் : மண்ணிலே மண்ணிலே…
வந்து உடையுது வானம்…

பெண் : மழையிலே கரையுதே…
ரெண்டு மனங்களின் தூரம்…

ஆண் : காதில் கேட்கும் இடி ஓசை…
காதல் நெஞ்சின் பரிபாஷை…

பெண் : மழையை போலே உறவாட…
மனதில் என்ன பேராசை…

ஆண் : நீரில் எழுதும் காதல் அழியும்…
மழை நீரே எழுதிடும் காதல் அழியாதே…

ஆண் : ஐ லவ் யூ ஷைலஜா ஷைலஜா…
ஓ… ஷைலு ஷைலு…
ஐ லவ் யூ ஷைலஜா ஷைலஜா… ஷைலு…

ஆண் : மண்ணிலே மண்ணிலே…
வந்து உடையுது வானம்…

பெண் : மழையிலே கரையுதே…
ரெண்டு மனங்களின் தூரம்…

BGM

ஆண் : பூ சிதறிடும் மேகம்…
பொன் வானவில் வரைகிறதோ…
ஏழ் நிறங்களினால்…
நமக்கொரு மாலை செய்கிறதோ…

பெண் : வான் தாரகை எல்லாம்…
நீர் பூக்களின் தோரணமோ…
வான் தேவதைகள்…
ஆசிகள் கூறும் அச்சதையோ…

ஆண் : இத்தனை மழையிலும்…
இந்த நாணம் கரையவில்லை…

பெண் : கன்னி நான் நனையலாம்…
கற்பு நனைவதில்லை…

ஆண் : அடி மனிதனை விடவும்…
மழை துளி உயர்ந்தது…
இது வரை புரியவில்லை…

ஆண் : ஐ லவ் யூ ஷைலஜா ஷைலஜா…
ஓ… ஷைலு ஷைலு…
ஐ லவ் யூ ஷைலஜா ஷைலஜா… ஷைலு…

BGM

பெண் : நான் காதலை சொல்ல…
என் வாய் மொழி துணை இல்லையே…
தன் வார்த்தைகளால் மழை துளி…
என் மனம் சொல்லியதே…

ஆண் : முன் கோபுர அழகை…
உன் தாவணி மூடியதே…
உன் ரகசியத்தை…
மழை துளி அம்பலம் ஆக்கியதே…

பெண் : மழை விழும் பொழுதெல்லாம்…
என்னை வந்து சேர்வாயா…

ஆண் : காதலை சேர்ப்பதே…
மழையின் வேலையா…

பெண் : அட மலர்களில் மழை விழும்…
வேர்களில் வெயில் விழும்…
அதிசயம் அறிவாயா…

ஆண் : ஐ லவ் யூ ஷைலஜா ஷைலஜா…
ஓ… ஷைலு ஷைலு…
ஐ லவ் யூ ஷைலஜா ஷைலஜா… ஷைலு…

BGM

ஆண் : மண்ணிலே மண்ணிலே…
வந்து உடையுது வானம்…

பெண் : மழையிலே கரையுதே…
ரெண்டு மனங்களின் தூரம்…

ஆண் : காதில் கேட்கும் இடி ஓசை…
காதல் நெஞ்சின் பரிபாஷை…

பெண் : மழையை போலே உறவாட…
மனதில் என்ன பேராசை…

ஆண் : நீரில் எழுதும் காதல் அழியும்…
மழை நீரே எழுதிடும் காதல் அழியாதே…

ஆண் : ஐ லவ் யூ ஷைலஜா ஷைலஜா…
ஓ… ஷைலு ஷைலு…
ஐ லவ் யூ ஷைலஜா ஷைலஜா… ஷைலு…


Notes : Mannile Mannile Song Lyrics in Tamil. This Song from Mazhai (2005). Song Lyrics penned by Vairamuthu. மண்ணிலே மண்ணிலே பாடல் வரிகள்.


உனக்காக பொறந்தேனே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிபல்ராம், சந்தியா, எஸ்.பி.பி. சரண், & அனு ஆனந்த்ஜஸ்டின் பிரபாகரன்பண்ணையாரும் பத்மினியும்

Onakkaaga Poranthaenae Song Lyrics in Tamil


BGM

பெண் : உனக்காக பொறந்தேனே எனதழகா…
பிரியாம இருப்பேனே பகல் இரவா…

BGM

பெண் : உனக்காக பொறந்தேனே எனதழகா…
பிரியாம இருப்பேனே பகல் இரவா…

பெண் : உனக்கு வாக்கப்பட்டு…
வருஷங்க போனா என்ன…
போகாது உன்னோட பாசம்…

பெண் : என் உச்சி முதல் பாதம் வரை…
என் புருஷன் ஆட்சி…
ஊர் தெக்காலத்தான் நிக்கு அந்த…
முத்தாலம்மன் சாட்சி…

ஆண் : எனக்காக பொறந்தாயே எனதழகி…
இருப்பேனே மனசெல்லாம் உன்னை எழுதி…

BGM

பெண் : ஒருவாட்டி என உரசாட்டி உன்ன…
உறுத்தும் பஞ்சணை மெத்தையும்…
ராத்திரி பூத்திரி ஏத்துற வேளையில…

BGM

ஆண் : கருவாட்டு பான…
கெடச்சாக்க பூன…
விடுமா சொல்லடி சுந்தரி…
நெத்திலி வத்தலு வீசுற வாடையில…

பெண் : பூவாட்டம் உட்காந்து…
மாவாட்டும் நேரம்தான்…
உன் கைய நீட்டாத…
முந்தானை ஓரம்தான்…

ஆண் : பூவாடை தூக்காத…
பூபாளம் தாக்காத…

ஆண் : நீ முத்தி போன கத்திரியா…
புத்தம்புது பிஞ்சி…

பெண் : நான் முந்தாநாளு ஆளானதா…
என்னுது உன் நெஞ்சு…

பெண் : உனக்காக பொறந்தேனே எனதழகா…

ஆண் & பெண் : பிரியாம இருப்பேனே…
பகல் இரவா…

ஆண் & பெண் : உனக்கு வாக்கப்பட்டு…
வருஷங்க போனா என்ன…
போகாது உன்னோட பாசம்…

ஆண் & பெண் : என் உச்சி முதல் பாதம் வரை…
என் புருஷன் ஆட்சி…
ஊர் தெக்காலத்தான் நிக்கும் அந்த…
முத்தாலம்மன் சாட்சி…

BGM


Notes : Onakkaaga Poranthaenae Song Lyrics in Tamil. This Song from Pannaiyaarum Padminiyum (2014). Song Lyrics penned by Vaali. உனக்காக பொறந்தேனே பாடல் வரிகள்.


உன்மேல ஆசப்பட்டு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
நா. முத்துக்குமார்எஸ்.பி.பி. சரண் & அனுராதா ஸ்ரீராம்யுவன் ஷங்கர் ராஜாவாழ்த்துக்கள்

Unmela Aasapattu Song Lyrics in Tamil


BGM

ஆண் : உன்மேலே ஆசைப்பட்டு…
உள்ளுக்குள்ள விருப்ப பட்டு…
வாங்கி தரேன் கூர பட்டு…
கட்டிக்கிறியா…

பெண் : ஒன்னால ஒறக்கம் கெட்டு…
சோறு தண்ணி ருசியும் கெட்டு…
கெடக்கிறேன் உணர்ச்சி கெட்டு…
கிட்ட வரியா…

ஆண் : அடடா மனசுல…
மயில் ஒன்னு தோகை விரிக்குது…
ஏனோ எனக்குள்…
மின்னலுடன் மழையடிக்குதடி…

ஆண் : அடி சரிதான்டி போடி…
என் தங்க வானம்பாடி…
அடி சரிதான்டி போடி…
என் தங்க வானம்பாடி…

ஆண் : உன்மேலே ஆசைப்பட்டு…
உள்ளுக்குள்ள விருப்பபட்டு…
வாங்கி தரேன் கூரபட்டு…
கட்டிக்கிறியா…

பெண் : ஒன்னால ஒறக்கம் கெட்டு…
சோறு தண்ணி ருசியும் கெட்டு…
கெடக்கிறேன் உணர்ச்சி கெட்டு…
கிட்ட வரியா…

BGM

ஆண் : கத்தரிப்பூ கண்ணால…
கத்தரிச்சு போட்டுபுட்டே…
சித்தரிச்ச அழகால…
சின்ன வேலை செஞ்சுபுட்ட…

ஆண் : தூங்கும்போது கனவில் வந்து…
தொல்ல பண்ணுற…
நீ இன்னும் என்ன செய்ய போற…
இம்ச பண்ணுற…

பெண் : ஹே… போதும் போதும் உங்க பேச்சு…
வெட்கம் வந்து வேர்த்து போச்சு…
வார்தை எல்லாம் வத்தி போச்சுதே…

ஆண் : அடி சரிதான்டி போடி…
என் தங்க வானம்பாடி…
அடி சரிதான்டி போடி…
என் தங்க வானம்பாடி…

பெண் : ஒன்னால ஒறக்கம் கெட்டு…
சோறு தண்ணி ருசியும் கெட்டு…
கெடக்கிறேன் உணர்ச்சி கெட்டு…
கிட்ட வரியா…

BGM

பெண் : உன்ன மட்டும் பார்க்க சொல்லி…
கண்ண ரெண்டு வச்சிருக்கேன்…
என்ன தொட்ட உன்ன தொட…
காத்துகிட்ட சொல்லிவச்சேன்…

ஆண் : உன் பார்வை உயிரை தோண்டி…
பதியம் போடுது…
ஹே… உன் வார்த்தை உள்ள குதிச்சி…
பாண்டி ஆடுது…

பெண் : அட வம்பளந்து பேச பேச…
என்ன விட்டு ஓடி போச்சு…
கொலுசு கூட ஊமையாச்சுடா…

பெண் : ஒன்னால ஒறக்கம் கெட்டு…
சோறு தண்ணி ருசியும் கெட்டு…
கெடக்கிறேன் உணர்ச்சி கெட்டு…
கிட்ட வரியா…

ஆண் : அடடா மனசுல…
மயில் ஒன்னு தோகை விரிக்குது…
ஏனோ எனக்குள்…
மின்னலுடன் மழையடிக்குதடி…

ஆண் : அடி சரிதான்டி போடி…
என் தங்க வானம்பாடி…
அடி சரிதான்டி போடி…
என் தங்க வானம்பாடி…

ஆண் : அடி சரிதான்டி போடி…
என் தங்க வானம்பாடி…
அடி சரிதான்டி போடி…
என் தங்க வானம்பாடி…


Notes : Unmela Aasapattu Song Lyrics in Tamil. This Song from Vaazhthugal (2008). Song Lyrics penned by Na. Muthukumar. உன்மேல ஆசப்பட்டு பாடல் வரிகள்.


விழாமலே இருக்க முடியுமா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
நா. முத்துக்குமார்எஸ்.பி.பி. சரண் & கே.எஸ். சித்ராமரகத மணிஸ்டுடென்ட் நம்பர் 1

Vizhamale Irukka Mudiyuma Song Lyrics in Tamil


BGM

பெண் : என்னை காதலிக்க பிறந்தவனே…
நீதான் என்று…
கைகள் கோர்த்து என்தோள் சாயும்…
தோழன் என்று…

பெண் : எனக்கு தோன்றியதாலே…
எல்லாம் மாறியதாலே…
உன் கண்ணுக்குள்ளே…
காதலனே விழுந்து எழுகிறேன்…

பெண் : விழாமலே இருக்க முடியுமா…
விழுந்துவிட்டேன் காதல் வலையிலே…
வராமலே போக முடியுமா…
விரைந்துவிட்டேன் காதல் வழியிலே…

ஆண் : நிஜம்தான் நிஜம்தான்…
இங்கே கனவுகளின் தொல்லை தாங்கல…

ஆண் : விழாமலே இருக்க முடியுமா…
விழுந்துவிட்டேன் காதல் வலையிலே…
வராமலே போக முடியுமா…
விரைந்து விட்டேன் காதல் வழியிலே…

BGM

ஆண் : இவள் கண்ணுகுள்ளே உள்ளதென்ன…
என்ன சக்தியோ…
இவள் பக்கமாக என்னை இழுக்கும்…
காந்த சக்தியோ…

BGM

பெண் : இவன் கைகளிலே உள்ளதென்ன…
மந்திர கோலோ…
இவன் தொட்டவுடன் உயிர்தெழுந்தது…
மங்கையின் உடலோ…

BGM

ஆண் : காதல் ஒரு பரமபதம்…
கண்ணிரெண்டில் தாயம் விழும்…

பெண் : காதல் ஒரு பரமபதம்…
கண்ணிரெண்டில் தாயம் விழும்…

ஆண் : ஏணி மேலே ஏறும்போது…
காதல் பாம்பு தீண்டினால்…
விழாமலே இருக்க முடியுமா…
விழுந்துவிட்டேன் காதல் வலையிலே…

பெண் : நிஜம்தான் நிஜம்தான்…
இங்கே கனவுகளின் தொல்லை தாங்கல…
விழாமலே இருக்க முடியுமா…
விழுந்துவிட்டேன் காதல் வலையிலே…

BGM

ஆண் : இவள் மூச்சு காற்றை கேட்குதெந்தன்…
வாயு மண்டலம்…
இவள் பத்து விரலை பற்றும் போது…
உஷ்ண மண்டலம்…

BGM

பெண் : இவன் உதடு எந்தன்…
உதட்டை தொட்டால் ஈரமண்டலம்…
இவன் இழுத்து அணைக்கும்…
நேரத்திலே கோடி சஞ்சலம்…

BGM

ஆண் : சேர்ந்திருந்தால் ஏகாதசி…

பெண் : சேலைக்குதான் ஒரே குஷி…

ஆண் : சேர்ந்திருந்தால் ஏகாதசி…

பெண் : சேலைக்குதான் ஒரே குஷி…

ஆண் : வயது வந்து வலையை விரிக்கும்…
மாட்டிகொண்டு நீ ரசி…

பெண் : விழாமலே இருக்க முடியுமா…

ஆண் : விழுந்துவிட்டேன் காதல் வலையிலே…

பெண் : நிஜம்தான் நிஜம்தான்…

ஆண் : இங்கே கனவுகளின் தொல்லை தாங்கல…

பெண் : விழாமலே இருக்க முடியுமா…

ஆண் : விழுந்துவிட்டேன் காதல் வலையிலே…

BGM


Notes : Vizhamale Irukka Mudiyuma Song Lyrics in Tamil. This Song from Student Number 1 (2003). Song Lyrics penned by Na. Muthukumar. விழாமலே இருக்க முடியுமா பாடல் வரிகள்.


அய்யயோ

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
சினேகன்எஸ். பி. பாலசுப்ரமணியம், எஸ். பி. சரண் & பிரசாந்தினிஜி. வி. பிரகாஷ் குமார்ஆடுகளம்

Ayyayo Song Lyrics in Tamil


பெண் : தனன னானே னானானா…
தன்னனா தனனா தனனா…
தனன னானே னனானா…
தன்னனா தனனா தனனா னானானானா…
தனனானா தனனானா தானானா…

ஆண் : ரா ரா ரா ரர ரா ரா…
ரா ரா ரா ரர ரா…

ஆண் : அய்யயோ நெஞ்சு அலையுதடி…
ஆகாயம் இப்போ வளையுதடி…
என் வீட்டில் மின்னல் ஒளியுதடி…
என்மேல நிலா பொழியுதடி…

ஆண் : உன்ன பார்த்த அந்த நிமிஷம்…
மறைஞ்சி போச்சு நகரவே இல்ல…
தின்ன சோறும் செரிக்கவே இல்ல…
கொலம்புறேன் நானே…

ஆண் : உன் வாசம் அடிக்கிற காத்து…
என் கூட நடக்கிறதே…
என் சேவல் கூவுற சத்தம்…
உன் பேர கேக்குறதே…

ஆண் : ஓ… அய்யயோ நெஞ்சு அலையுதடி…
ஆகாயம் இப்போ வளையுதடி…
என் வீட்டில் மின்னல் ஒளியுதடி…
என்மேல நிலா பொழியுதடி…

BGM

ஆண் : உன்னை தொடும் அனல்காத்து…
கடக்கையிலே பூங்காத்து…
குழம்பி தவிக்குதடி என் மனசு…

பெண் : ஹோ… திருவிழா கடைகளைப் போல…
திணறுறேன் நான்தானே…
எதிரில் நீ வரும்போது…
மிரளுறேன் ஏன்தானோ…

ஆண் : கண்சிமிட்டும் தீயே…
என்ன எரிச்சிப்புட்ட நீயே…

பெண் : தரா ரா ரா ரா ரா ரா…
தரா ரா ரா ரா ரா…

பெண் : அய்யயோ நெஞ்சு…

ஆண் : அலையுதடி…

பெண் : ஆகாயம் இப்போ…

ஆண் : வளையுதடி…

பெண் : என் வீட்டில் மின்னல்…

ஆண் : ஒளியுதடி…

பெண் : ஓ… என்மேல நிலா…

ஆண் : பொழியுதடி…

BGM

பெண் : தனன னானே னானானா…
தன்னனா தனனா தனனா…
தனன னானே னனானா…
தன்னனா தனனா தனனா னானானானா…
தனனானா தனனானா தானானா…

ஆண் : மழைச்சாரல் விழும் வேளை…
மண்வாசம் மணம் வீச…
உன் மூச்சு தொடவே நான் மிதந்தேன்…

பெண் : ஹோ… கோடையில அடிக்கிற மழையா…
நீ என்ன நனைச்சாயே…
ஈரத்தில அணைக்கிற சுகத்த…
பார்வையிலே கொடுத்தாயே…

ஆண் : பாதகத்தி என்ன ஒரு பார்வையால கொன்ன…
ஊரோட வாழுற போதும் யாரோடும் சேரல நான்…

ஆண் : ஓ… அய்யயோ நெஞ்சு அலையுதடி…
ஆகாயம் இப்போ வளையுதடி…
என் வீட்டில் மின்னல் ஒளியுதடி…
என்மேல நிலா பொழியுதடி…

ஆண் : உன்ன பார்த்த அந்த நிமிஷம்…
மறைஞ்சி போச்சு நகரவே இல்ல…
தின்ன சோறும் செரிக்கவே இல்ல…
கொலம்புறேன் நானே…

ஆண் : உன் வாசம் அடிக்கிற காத்து…
என் கூட நடக்கிறதே…
என் சேவல் கூவுற சத்தம்…
உன் பேர கேக்குறதே…

ஆண் : ஹே… அய்யயோ நெஞ்சு அலையுதடி…
ஆகாயம் இப்போ வளையுதடி…
என் வீட்டில் மின்னல் ஒளியுதடி…
என்மேல நிலா பொழியுதடி…


Notes : Ayyayo Song Lyrics in Tamil. This Song from Aadukalam (2011). Song Lyrics penned by Snehan. அய்யயோ பாடல் வரிகள்.


காதல் சடு குடு

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஎஸ்.பி. பாலசுப்ரமண்யம் & எஸ்.பி. சரண்ஏ.ஆர்.ரகுமான்அலைபாயுதே

Kadhal Sadugudu Song Lyrics in Tamil


BGM

ஆண் : காதல் சடுகுடுகுடு…
கண்ணே தொடு தொடு…
காதல் சடுகுடுகுடு…
கண்ணே தொடு தொடு…

ஆண் : காதல் சடுகுடுகுடு…
கண்ணே தொடு தொடு…
காதல் சடுகுடுகுடு…
கண்ணே தொடு தொடு…

BGM

ஆண் : அலையே சிற்றலையே…
கரை வந்து வந்து போகும் அலையே…
என்னைத் தொடுவாய் மெதுவாய்ப் படா்வாய் என்றால்…
நுரையாய்க் கரையும் அலையே…

ஆண் : தொலைவில் பார்த்தால்…
ஆமாம் என்கின்றாய்…
அருகில் வந்தால் இல்லை என்றாய்…

ஆண் : நகில நகில நகிலா… ஓ ஓ ஓ…
விலகிடாது நகிலா… ஓ ஓ…
நகில நகில நகிலா… ஓ ஓ ஓ…
விலகிடாது நகிலா… ஓ ஓ…

ஆண் : பழகும் பொழுது குமரியாகி…
என்னை வெல்வாய் பெண்ணே…
படுக்கை அறையில் குழந்தையாகி…
என்னைக் கொல்வாய் கண்ணே…

ஆண் : காதல் சடுகுடுகுடு…
கண்ணே தொடு தொடு…
காதல் சடுகுடுகுடு…
கண்ணே தொடு தொடு…

ஆண் : காதல் சடுகுடுகுடு…
கண்ணே தொடு தொடு…
காதல் சடுகுடுகுடு…
கண்ணே தொடு தொடு…

ஆண் : நீராட்டும் நேரத்தில்…
என் அன்னையாகின்றாய்…
வாலாட்டும் நேரத்தில்…
என் பிள்ளையாகின்றாய்…

ஆண் : நானாக தொட்டாலோ…
முள்ளாகிப் போகின்றாய்…
நீயாக தொட்டாலோ…
பூவாக ஆகின்றாய்…

ஆண் : என் கண்ணீா் என் தண்ணீா்…
எல்லாமே நீயன்பே…
என் இன்பம் என் துன்பம்…
எல்லாமே நீயன்பே…
என் வாழ்வும் என் சாவும்…
உன் கண்ணில் அசைவிலே…

ஆண் : நகில நகில நகிலா… ஓ ஓ ஓ…
விலகிடாது நகிலா… ஓ ஓ…
நகில நகில நகிலா… ஓ ஓ ஓ…
விலகிடாது நகிலா… ஓ ஓ…

ஆண் : பழகும் பொழுது குமரியாகி…
என்னை வெல்வாய் பெண்ணே…
படுக்கை அறையில் குழந்தையாகி…
என்னைக் கொல்வாய் கண்ணே…

ஆண் : காதல் சடுகுடுகுடு…
கண்ணே தொடு தொடு…
காதல் சடுகுடுகுடு…
கண்ணே தொடு தொடு…

ஆண் : காதல் சடுகுடுகுடு…
கண்ணே தொடு தொடு…
காதல் சடுகுடுகுடு…
கண்ணே தொடு தொடு…

ஆண் : உன் உள்ளம் நான் காண…
என்னாயுள் போதாது…
என் அன்பை நான் சொல்ல…
உன் காலம் போதாது…

ஆண் : என் காதல் இணையென்ன…
உன் நெஞ்சு காணாது…
ஆனாலும் என் முத்தம்…
சொல்லாமல் போகாது…

ஆண் : கொண்டாலும் கொன்றாலும்…
என் சொந்தம் நீதானே…
நின்றாலும் சென்றாலும்…
உன் சொந்தம் நான்தானே…
உன் வேட்கை பின்னாலே…
என் வாழ்க்கை வளையுமே…

ஆண் : நகில நகில நகிலா… ஓ ஓ ஓ…
விலகிடாது நகிலா… ஓ ஓ…
நகில நகில நகிலா… ஓ ஓ ஓ…
விலகிடாது நகிலா… ஓ ஓ…

ஆண் : பழகும் பொழுது குமரியாகி…
என்னை வெல்வாய் பெண்ணே…
படுக்கை அறையில் குழந்தையாகி…
என்னைக் கொல்வாய் கண்ணே…

ஆண் : காதல் சடுகுடுகுடு…
கண்ணே தொடு தொடு…
காதல் சடுகுடுகுடு…
கண்ணே தொடு தொடு…

ஆண் : காதல் சடுகுடுகுடு…
கண்ணே தொடு தொடு…
காதல் சடுகுடுகுடு…
கண்ணே தொடு தொடு…

BGM


Notes : Kadhal Sadugudu Song Lyrics in Tamil. This Song from Alaipayuthey (2000). Song Lyrics penned by Vairamuthu. காதல் சடுகுடு பாடல் வரிகள்.