போறாளே போறாளே
போறாளே போறாளே…
ஏ என்ன விட்டு அன்னக்கொடிதான் போறாளே…
போறாளே போறாளே…
என் கண்ண கட்டி காட்டுல விட்டு போறாளே…
போறாளே போறாளே…
ஏ என்ன விட்டு அன்னக்கொடிதான் போறாளே…
போறாளே போறாளே…
என் கண்ண கட்டி காட்டுல விட்டு போறாளே…
ஒரு நண்பன் இருந்தால்…
ஒரு நண்பன் இருந்தால்…
கையோடு பூமியை சுமந்திடலாம்…
தொடு வானம் பக்கமே…
தொட வேண்டும் நண்பனே…
நம் பேரில் திசைகளை எழுதலாம்…
சந்திர மண்டலத்தை சுத்தம் செய்து…
சாலைகள் இட்டு வைப்போம்…
வார்த்தைகள் கோலமிட்டு புத்தம் புது…
வாழ்த்துக்கள் சொல்லி வைப்போம்…
புன்னகைக்கு நேரம் ஒதுக்கு…
பூ பறிக்க நேரம் ஒதுக்கு…
நிலவுக்கு நேரம் ஒதுக்கு…
தினம் நிம்மதிக்கு நேரம் ஒதுக்கு…
ஒட்டி வாரோனே எட்டிப் போகாதே…
செக்கு மாடா நான் சுத்தி வாரேனே…
காத்து காத்தாதான் சாய்ச்சி போட்டாயே…
பார்வ பாத்தேதான் ஆச சேத்தாயே…
தீபங்கள் பேசும்…
இது கார்த்திகை மாசம்…
மணிகள் போலவே அசைந்து ஆடுதே தீபமே…
அது கால காலமாய் காதல் கவிதைகள் பாடுமே…
மஜா மஜா மஜா ஆஜா ராஜா…
ராஜா ராஜா ஆடைக்கு ராஜா…
யாரோ யாரோ யார் தடுப்பாரோ…
வேர் மேல் நீர் போல் யார் விழுவாரோ…
ஒ சாந்தி சாந்தி ஒ சாந்தி…
என் உயிரை உயிரை நீ ஏந்தி…
ஏன் சென்றாய் சென்றாய் எனை நீங்கி…
நான் வந்தேன் வந்தேன் உன்னை தேடி…
கடவுள் தந்த அழகிய வாழ்வு…
உலகம் முழுதும் அவனது வீடு…
கண்கள் மூடியே வாழ்த்து பாடு…
கருணை பொங்கும் உள்ளங்கள் உண்டு…
கண்ணீர் துடைக்கும் கைகளும் உண்டு…
இன்னும் வாழனும் நூறு ஆண்டு…
கடவுள் தந்த அழகிய வாழ்வு Read More »
சூடி தந்த சுடர்க்கொடியே…
சுபவேளை நீ வருக…
கோகுலத்து ராதை வந்தாளோ…
இந்த கல்யாண தேரிலே…
மிதிலை நகர் சீதை வந்தாளோ…
எங்கள் வீட்டோடு வாழவே…
சூடி தந்த சுடர்க்கொடியே Read More »