திருமலை நாயகனே
திருமலை நாயகனே உன் திருமதி ஆகட்டுமா…
திருமதியான பின்னே ஒரு வெகுமதி கேட்கட்டுமா…
சுந்தர தமிழ் மொழியில்…
மந்திர விழி இரண்டும்…
நெஞ்சத்தில் இடம் பிடித்த மன்னவா…
திருமலை நாயகனே உன் திருமதி ஆகட்டுமா…
திருமதியான பின்னே ஒரு வெகுமதி கேட்கட்டுமா…
சுந்தர தமிழ் மொழியில்…
மந்திர விழி இரண்டும்…
நெஞ்சத்தில் இடம் பிடித்த மன்னவா…
உன் பார்வையில் பைத்தியம் ஆனேன்…
உன் வார்த்தையில் வாக்கியம் ஆனேன்…
உன் வெக்கத்தை வேடிக்கை பார்த்தேன் மயங்கினேன்…
ஹா… கட்டு கட்டு கீர கட்டு…
புட்டு புட்டு ஆஞ்சு புட்டு…
வெட்டு வெட்டு வேர வெட்டு…
ஓ பப்பையா… ஹோய்…
கட்டு கட்டு கீர கட்டு Read More »
பாக்காத என்ன பாக்காத…
குத்தும் பார்வையால என்ன பாக்காத…
போகாத தள்ளிப் போகாத…
என்ன விட்டு விட்டு தள்ளித் தள்ளி போகாத…
பாக்காத என்ன பாக்காத Read More »