இருள்கொண்ட வானில்
இருள்கொண்ட வானில் இவள் தீப ஒளி…
இவள் மடிக் கூட்டில் முளைக்கும் பாகுபலி…
கடையும் இந்தப் பாற்கடலில்…
நஞ்சா அமுதா மொழி…
இருள்கொண்ட வானில் இவள் தீப ஒளி…
இவள் மடிக் கூட்டில் முளைக்கும் பாகுபலி…
கடையும் இந்தப் பாற்கடலில்…
நஞ்சா அமுதா மொழி…
மூச்சிலே தீயுமாய் நெஞ்சிலே காயமாய்…
வறண்டு போன விழிகள் வாழுதே…
காட்சி ஒன்றினைக் காட்டத்தான்…
சாட்சி சொல்லுமே பூட்டுந்தான்…
தேசமே உயிா்த்து எழு…
தோரி போரி தோம் தரனா…
சூரியனா சந்திரனா…
தோரி போரி தோம் தரனா…
சூரியனா சந்திரனா…
புன்னகையைப் பூத்து சிரிப்பேன் வானா…
போதும் போதும் களவு பார்வை…
பூவை மோதும் உனது கண்ஜாடை…
காற்றில் ஆடும் அழகு தோகை…
உன்னை சேரும் உனது கைப்பாவை…
பாட்டு கட்டு…
கிழியும் கூத்துகட்டு…
பறையா ஏத்திகட்டு…
அடியா கொண்டா கொண்டாடு…
மோருனியே மோருனியே…
நாச்சு மோருனியே…
ஸ்வாகதாஞ்சலி ஸ்வாகதாஞ்சலி…
ஜநந ஜநநநூபுராரீ ஸ்வாகதாஞ்சலி…
ஓ சந்த்ரமுகி நீகிதே ஸ்வாகதாஞ்சலி…
கொஞ்சம் உளறிக் கொட்டவா…
கொஞ்சம் நெஞ்சை கிளறிக்காட்டவா…
கொஞ்சம் வாயை மூடவா…
கொஞ்சம் உன்னுள் சென்று தேடவா…
கொஞ்சம் உளறிக் கொட்டவா Read More »
உருக்கியா… நட்சத்திரத் தூறல் தூறல்…
கிறக்கியா… என் அழகின் சாரல் சாரல்…
பொருக்கி மினுக்கி செதுக்கி…
பதித்த மூரல்… மூரல்…
சிவா சிவாய போற்றியே…
நமச்சிவாய போற்றியே…
பிறப்பறுக்கும் ஏகனே…
பொறுத்தருள் அநேகனே…
சிவா சிவாய போற்றியே Read More »