கண்ணுக்குள்ள
கண்ணுக்குள்ள வச்சுருக்கேன்…
நெஞ்சுக்குள்ள தச்சுருக்கேன்…
மூச்சு காத்தில் நான் கலக்க வாரேனே…
என்ன கொல்லும் உன் நினைப்ப…
உள்ளுக்குள்ள பத்திரமா…
சேத்து வச்சு சொத்தெழுதி தாரேனே…
கண்ணுக்குள்ள வச்சுருக்கேன்…
நெஞ்சுக்குள்ள தச்சுருக்கேன்…
மூச்சு காத்தில் நான் கலக்க வாரேனே…
என்ன கொல்லும் உன் நினைப்ப…
உள்ளுக்குள்ள பத்திரமா…
சேத்து வச்சு சொத்தெழுதி தாரேனே…
லோலிட்டா ஹா லோலிட்டா…
உன் கரை இல்லாத கண்கள் வெட்டி தள்ளுதே…
உண்மையை நான் சொல்லட்டா…
உன் முலாம் பூசாத பேச்சில் எல்லாம் உள்ளதே…
அய்யயோ நெஞ்சு அலையுதடி…
ஆகாயம் இப்போ வளையுதடி…
என் வீட்டில் மின்னல் ஒளியுதடி…
என்மேல நிலா பொழியுதடி…
முன்தினம் பார்த்தேனே…
பார்த்ததும் தோற்றேனே…
சல்லடைக் கண்ணாக…
நெஞ்சமும் புண்ணானதே…
முன்தினம் பார்த்தேனே Read More »