சிவன் மகன்டா
சிவன் மகன்டா…
உன் போல் மகன் எவன்டா…
கர்ஜ்ஜிப்பதும் இரச்சிப்பதும் ஆறுமுகன்டா…
அறுத்தவன்டா சூரன் உடல் இரண்டா…
பொங்கும் மலை சங்கத்தலை வதம் தொடுண்டா…
சிவன் மகன்டா…
உன் போல் மகன் எவன்டா…
கர்ஜ்ஜிப்பதும் இரச்சிப்பதும் ஆறுமுகன்டா…
அறுத்தவன்டா சூரன் உடல் இரண்டா…
பொங்கும் மலை சங்கத்தலை வதம் தொடுண்டா…
சங்கீத ஸ்வரங்கள் ஏழே கணக்கா…
இன்னும் இருக்கா என்னவோ மயக்கம்…
என் வீட்டில் இரவு அங்கே இரவா…
இல்ல பகலா எனக்கும் மயக்கம்…
ஊர் ஊரா போகும் இந்த ஒடம்பு…
உள்ளுக்குள்ள தவிக்கும் இந்த மனசு…
உன்னை விட்டு வேறெங்கும் போகாது…
தீபங்கள் பேசும்…
இது கார்த்திகை மாசம்…
மணிகள் போலவே அசைந்து ஆடுதே தீபமே…
அது கால காலமாய் காதல் கவிதைகள் பாடுமே…
கும்மியடி பெண்ணே கும்மியடி…
கூடி கொலவையும் போட்டு கும்மியடி…
கும்மியடி பெண்ணே கும்மியடி…
கூடி கொலவையும் போட்டு கும்மியடி…
உனக்காக பொறந்தேனே எனதழகா…
பிரியாம இருப்பேனே பகல் இரவா…
உனக்கு வாக்கப்பட்டு…
வருஷங்க போனா என்ன…
போகாது உன்னோட பாசம்…
தேக்கோ தேக்கோ…
இருவரில் ஜெயம் யார்க்கோ யார்க்கோ…
பூக்கோ காய்க்கோ…
இரண்டுக்கும் சரிசமம் மார்க்கோ மார்க்கோ…
மூக்கோ நாக்கோ…