Tag Archives: ஸ்ரேயா கோஷல்

Kalvare Song Lyrics in Tamil

கள்வரே கள்வரே

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஸ்ரேயா கோஷல்ஏ.ஆர்.ரகுமான்ராவணன்

Kalvare Song Lyrics in Tamil


BGM

பெண் : கள்வரே கள்வரே…
கள்வரே கள்வரே…
கண்புகும் கள்வரே…
கை கொண்டு பாரீரோ…
கண் கொண்டு சேரீரோ…
கலை சொல்லி தாரீரோ…

பெண் : உம்மை எண்ணி உம்மை எண்ணி…
ஊமைக் கண்கள் தூங்காது…
தலைவா என் தலைவா…
அகம் அறிவீரோ… அருள் புரிவீரோ…

பெண் : வாரந்தோறும் அழகின் பாரம்…
கூடும் கூடும் குறையாது…
உறவே என் உறவே…
உடை களைவீரோ உடல் அணிவீரோ…

BGM

பெண் : என் ஆசை என் ஆசை…
நானா சொல்வேன்…
என் ஆசை நானா சொல்வேன்…
என் ஆசை நீயே சொன்னால்…
கண்ணாலே ஆமாம் என்பேனே…

பெண் : எங்கெங்கே உதடு போகும்…
அங்கெங்கே உயிரும் போகும்…
அன்பாலே ஆளச் சொல்வேனே…

பெண் : வலிமிகும் இடங்கள் வலிமிகா இடங்கள்…
தமிழுக்குத் தெரிகின்றதே…
வலிமிகும் இடங்கள் வலிமிகா இடங்கள்…
தங்களுக்குத் தெரிகின்றதா…

பெண் : கள்வரே கள்வரே…
கள்வரே கள்வரே…
கண்புகும் கள்வரே…
கை கொண்டு பாரீரோ…
கண் கொண்டு சேரீரோ…
கலை சொல்லி தாரீரோ…

பெண் : கள்வரே கள்வரே…
கள்வரே கள்வரே…
கண்புகும் கள்வரே…
கை கொண்டு பாரீரோ…
கண் கொண்டு சேரீரோ…
கலை சொல்லி தாரீரோ…
கலை சொல்லி தாரீரோ…

BGM


Notes : Kalvare Song Lyrics in Tamil. This Song from Raavanan (2010). Song Lyrics penned by Vairamuthu. கள்வரே கள்வரே பாடல் வரிகள்.


வெளிச்ச பூவே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிமோஹித் சவ்ஹான் & ஸ்ரேயா கோஷல்அனிருத் ரவிசந்தர்எதிர்நீச்சல்

Velicha Poove Song Lyrics in Tamil


BGM

ஆண் : ஓ ஹோ… மின் வெட்டு நாளில் இங்கே…
மின்சாரம் போல வந்தாயே…
வா வா என் வெளிச்ச பூவே வா…

ஆண் : ஓ ஹோ… மின் வெட்டு நாளில் இங்கே…
மின்சாரம் போல வந்தாயே…
வா வா என் வெளிச்ச பூவே வா…

ஆண் : உயிர் தீட்டும் உயிலே வா…
குளிர் நீக்கும் வெயிலே வா…
அழைத்தேன் வா அன்பே…

ஆண் : மழை மேகம் வரும் போதே…
மயில் தோகை விரியாதோ…
அழைத்தேன் வா அன்பே…

ஆண் : காதல் காதல் ஒரு ஜொரம்…
காலம் யாவும் அது வரும்…
ஆதாம் ஏவாள் தொடங்கிய கதை…
தொடர்கதை அடங்கியதில்லையே…

ஆண் : காதல் காதல் ஒரு ஜொரம்…
காலம் யாவும் அது வரும்…
ஆதாம் ஏவாள் தொடங்கிய கதை…
தொடர்கதை அடங்கியதில்லையே…

BGM

ஆண் : ஜப்பானை விழித்து எப்போது நடந்தாய்…
கை கால்கள் முளைத்த ஹைகூவே…

பெண் : ஜவ்வாது மனதை உன் மீது தெளிக்கும்…
ஹைகூவும் உனகோர் கை பூவே…

ஆண் : விலகாமல் கூடும் விழாக்கள் நாள் தோறும்…
பெண் : பிரியாத வண்ணம் புறாக்கள் தோல் சேரும்…

ஆண் : ஈச்சம் பூவே தொடு தொடு…
கூச்சம் யாவும் விடு விடு…
ஏக்கம் தாக்கும் இளமையில்…
ஒரு இளமையில் தவிப்பது தகுமோ…

பெண் : ஓ ஹோ… மின்வெட்டு நாளில் இங்கே…
மின்சாரம் போல வந்தாயே…
வா வா என் வெளிச்ச பூவே வா…

பெண் : ஓ ஹோ… மின்வெட்டு நாளில் இங்கே…
மின்சாரம் போல வந்தாயே…
வா வா என் வெளிச்ச பூவே வா…

ஆண் & பெண் : உயிர் தீட்டும் உயிலே வா…
குளிர் நீக்கும் வெயிலே வா…
அழைத்தேன் வா அன்பே…

ஆண் & பெண் : மழை மேகம் வரும் போதே…
மயில் தோகை விரியாதோ…
அழைத்தேன் வா அன்பே…

ஆண் : காதல் காதல் ஒரு ஜொரம்…
காலம் யாவும் அது வரும்…
ஆதாம் ஏவாள் தொடங்கிய கதை…
தொடர்கதை அடங்கியதில்லையே…

BGM


Notes : Velicha Poove Song Lyrics in Tamil. This Song from Ethir Neechal (2013). Song Lyrics penned by Vaali. வெளிச்ச பூவே பாடல் வரிகள்.


கானா கானா தெலுங்கானா

பாடலாசிரியர்(கள்)பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
மதன் கார்க்கிஸ்ரேயா கோஷல் & ஆனந்த் அரவிந்தக்ஷன்டி. இமான்10 எண்றதுக்குள்ள

Gaana Gaana Song Lyrics in Tamil


ஆண் : வேதாளத்த தின்னு ஏப்பம் விடும்…
விக்ரம் விக்ரம் விக்ரம் விக்ரம்…
விக்கிரமாதித்தன் நான் அம்மா…
வண்டி ஓட்டி போகனும்டா தூரமா…
என் வயுறு இங்க பசிகுதடா கோரம…
சீக்கிரம் எதாச்சும் கொண்டா சூடா காரமா…

குழு : சூடா காரமா சூட காரமா…
ஐயோ பாவமா மாட்டிகிச்சு ஆளுமா…
வேண்டாத வேலை எல்லாம் உனக்கு எதுக்கு ராசா…
கூண்டு குள்ள காலெடுத்து வைக்கூறியே லூசா…
இப்போ கூட ஒன்னும் இல்ல ஓடி போய்டு…
இல்ல எங்களோட சங்கத்துல மெம்பெர் ஆயிடு…

ஆண் : சூடா வந்தது சூப்பர் மாமா…
காரமா கேட்டேனே காரமா காரமா…

BGM

பெண் : கானா கானா தெலுங்கானா…
அட காரம் கெளப்பும் மொளக நா…
கானா கானா தெலுங்கானா…
இங்க யாரும் மயங்கும் அழகா நா…

பெண் : கண்ணால பாத்தாலே வாயெல்லாம் நீரூறும்…
வாயோட வச்சாலே கண்ணெல்லாம் நீரூறும்…
பசங்க எல்லாருமே பீசு போன தோக்கு…
பொண்ணுங்க மென்னு துப்பும் வெத்தல பாக்கு…
அடடா செவந்துருச்சு நாக்கு…

குழு : கானா கானா தெலுங்கானா…
இவன் உங்கள அடக்கிட வந்தானா…
கானா கானா தெலுங்கானா…
இவன் எங்கள விடுவிக்க வந்தானா…

BGM

ஆண் : பூட்டி மறைகிறது உங்க பொழுது போக்கு…
தொறந்து ருசிகிறது எங்களோட நாக்கு…
அடடா ஒடஞ்சிடுச்சு லாக்கு…

குழு : கானா கானா தெலுங்கானா…
இவன் தீயில் உருகும் மெழுகானா…
கானா கானா தெலுங்கானா…
இவ அழுவும் போதும் அழகானா…

BGM

குழு : என்கிருந்து வந்தானோ…
எதுக்காக வந்தானோ…
திருகாணி எடுக்குறான்…
மரையாணி முடுக்குறான்…
பல்ப சக்கரம் மாட்டிவிட்டு…
குதிரையத்தான் ஓட்டுறான்…

குழு : என்கிருந்து வந்தானோ…
எதுக்காக வந்தானோ…
திருகாணி எடுக்குறான்…
மரையாணி முடுக்குறான்…
பல்ப சக்கரம் மாட்டிவிட்டு…
குதிரையத்தான் ஓட்டுறான்…

பெண் : தோட்டாவே இல்லாம துப்பாக்கியால் தாக்குறான்…
கானா கானா தெலுங்கானா…
இவன் ஜெயிச்சிட பொறந்த சுல்தானா…

பெண் : கானா கானா தெலுங்கானா…
என்ன மயக்கிட வந்த மஸ்தானா…
ஆள தெரியாம அட்ரஸ்ச கேட்டுட்டேன்…
ஆடி முடியாம ஐய்யா நா தோத்துட்டேன்…

பெண் : தண்ணி காட்டுறது என் பொழுது போக்கு…
என்ன சாச்சிபுட்ட காலர நீ துக்கு…
நீதான் டவுனு குள்ள டாக்கு…

குழு : கானா கானா தெலுங்கானா…
அந்த ஐகளின் ஐ அது இவன்தானா…
கானா கானா தெலுங்கானா…
இவன் எங்கள விடுவிக்க வந்தனானா…

குழு : கானா கானா தெலுங்கானா…
இனி ஜாலி ஜாலிலோ ஜிம்கானா…
கானா கானா தெலுங்கானா…
அப்புறம் பஞ்சம் முந்தி அந்த மைனா…


Notes : Gaana Gaana Song Lyrics in Tamil. This Song from 10 Endrathukulla (2015). Song Lyrics penned by Madhan Karky. கானா கானா தெலுங்கானா பாடல் வரிகள்.


நானி கோனி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
விவேகாவிஜய் பிரகாஷ், கார்த்திக், ஸ்ரேயா கோஷல் & ஷேகினா ஷான் ஜசீல்ஹாரிஸ் ஜெயராஜ்மாற்றான்

Naani Koni Song Lyrics in Tamil


BGM

ஆண் : நானி கோனி ராணி…
உந்தன் மேனி நானும் மொய்க்கிறேன்…

BGM

ஆண் : யேகோவா… நானி கோனி ராணி…
உந்தன் மேனி நானும் மொய்க்கிறேன்…

ஆண் : மருதாணி பூத்த கானி…
உன்னை தா நீ என்று கேட்கிறேன்…
நீ தூரம் நின்றால் வோ்க்கிறேன்…
என் பக்கம் வந்தால் பூக்கிறேன்…

ஆண் : ஓா் ஏவல் ஆளாய் மாறினேன்…
என்னை எங்கே என்று தேடினேன்… யேகோவா…

ஆண் : நீராய் நீராய் நீ மேகம் தாண்டி வாராய்…
தாராய் தாராய் என் தாகம் தூண்டி நூறாய்…
பாவாய் பாவாய் நான் உன்னால் ஆனேன் தீவாய்…
கொய்யும் கண்கள் மெய்யும் பேசுமா…

பெண் : நானி கோனி ராணி…
எந்தன் மேனி ஏனோ மொய்க்கிறாய்…
மருதாணி பூத்த கானி…
என்னை தா நீ என்று கேட்கிறாய்…

பெண் : நீ தூரம் நின்றால் வோ்க்கிறேன்…
என் பக்கம் வந்தால் பூக்கிறேன்…
ஒரு ஏவல் ஆளாய் மாறினேன்…
என்னை எங்கே என்று தேடினேன்…

பெண் : நீராய் நீராய் நீ மேகம் தாண்டி வாராய்…
தாராய் தாராய் என் தாகம் தூண்டி நூறாய்…
பாராய் பாராய் நான் உன்னால் ஆனேன் வேராய்…
கொய்யும் கண்கள் மெய்யும் பேசுமா…

BGM

ஆண் : ஒரு காலை நேரம் நீ வந்தாலே…
பனி வீசும் காற்றுக்கு…
பணியாமல் தேகம் சூடேறும்…

ஆண் : கண் பேசும் மௌனமே ஒன்றாக…
நாம் போகும் சாலைகள்…
முடியாமல் எங்கெங்கோ நீளும்…

பெண் : நதியிலே இலை போல பயணம்…
இனிப்பான தருணம்…
மனதோடு மாய மின்சாரம்…

பெண் : உன் எதிரே நனையாமல் கரைந்தேன்…
நகராமல் உறைந்தேன்…
மெதுவாக மெதுவாக உணதாகிறேன்…
உயிரே உயிரே உயிர் போக போக துள்ளும்…

ஆண் : நானி கோனி ராணி…
உந்தன் மேனி நானும் மொய்க்கிறேன்…
மருதாணி பூத்த கானி…
உன்னை தா நீ என்று கேட்கிறேன்…

பெண் : நீ தூரம் நின்றால் வோ்க்கிறேன்…
என் பக்கம் வந்தால் பூக்கிறேன்…
ஒரு ஏவல் ஆளாய் மாறினேன்…
என்னை எங்கே என்று தேடினேன்…

BGM

ஆண் : தொலைதூரம் போனதே என் மேகம்…
புரியாத மென்சோகம்…
முகில் மேலே ஊசி இறங்கும்…

ஆண் : ஹோ… பிரிவாலே இன்று நான் போராட…
விழியோரம் நீரோட…
அவன் கண்ணில் காதல் மயக்கம்…

ஆண் : உன் அழகில் வெளிக்காட்டும் சாரலில்…
எனைப்போலே சாயலில்…
ஒரு ஜீவன் தீண்ட கண்டேனே…

ஆண் : நெஞ்சினிலே புரியாத ஆதங்கம்…
மெலிதான பூகம்பம்…
இருந்தாலும் விழியோரம் சில ஆனந்தம்…
இதயம் இதயம் சுகமாக இருக்கும் இனி…

ஆண் : நானி கோனி ராணி…
உந்தன் மேனி நானும் மொய்க்கிறேன்…
மருதாணி பூத்த கானி…
உன்னை தா நீ என்று… ஏலாஹா…

பெண் : நீ தூரம் நின்றால் வோ்க்கிறேன்…
என் பக்கம் வந்தால் பூக்கிறேன்…
ஒரு ஏவல் ஆளாய் மாறினேன்…
என்னை எங்கே என்று தேடினேன்… ஏலாஹாஹா…

ஆண் : நீராய் நீராய்…
பெண் : ம்ம்ம்… நீ மேகம் தாண்டி வாராய்…

ஆண் : தாராய் தாராய்…
பெண் : என் தாகம் தூண்டி நூறாய்…

ஆண் : பாவாய் பாவாய்…
பெண் : நான் உன்னால் ஆனேன் தீவாய்…

ஆண் & பெண் : கொய்யும் கண்கள் மெய்யும் பேசுமா…


Notes : Naani Koni Song Lyrics in Tamil. This Song from Maattrraan (2012). Song Lyrics penned by Viveka. நானி கோனி பாடல் வரிகள்.


பார்த்த ஞாபகம்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கண்ணதாசன்ஸ்ரேயா கோஷல்கிரிஷ் கோபாலகிருஷ்ணன்கொலை

Paartha Nyabhagam Song Lyrics in Tamil


BGM

பெண் : பார்த்த ஞாபகம் இல்லையோ…
பருவ நாடகம் தொல்லையோ…
வாழ்ந்த காலங்கள் கொஞ்சமோ…
மறந்தாதே இந்த நெஞ்சமோ…

BGM

பெண் : பார்த்த ஞாபகம் இல்லையோ…
பருவ நாடகம் தொல்லையோ…

பெண் : பார்த்த ஞாபகம் இல்லையோ…
பருவ நாடகம் தொல்லையோ…
வாழ்ந்த காலங்கள் கொஞ்சமோ…
மறந்தாதே இந்த நெஞ்சமோ…

BGM

பெண் : அந்த நீல நதி கரையோரம்…
நீ நின்றிருந்தாய் அந்தி நேரம்…
நான் பாடி வந்தேன் ஒரு ராகம்…
நாம் பழகி வந்தோம் சில காலம்…

பெண் : அன்று பார்த்தா ஞாபகம் இல்லையோ…
பருவ நாடகம் தொல்லையோ…
வாழ்ந்த கலங்கள் கொஞ்சமோ…
மறந்ததே எந்தன் நெஞ்சமோ…

BGM

பெண் : இந்த இரவை கேள் அது சொல்லும்…
அந்த நிலவை கேள் அது சொல்லும்…

BGM

பெண் : உந்தன் மனதை கேள் அது சொல்லும்…
நாம் வாழ்ந்த வாழ்கையைச் சொல்லும்…

பெண் : அன்று பார்த்தா ஞாபகம் இல்லையோ…
பருவ நாடகம் தொல்லையோ…
வாழ்ந்த கலங்கள் கொஞ்சமோ…
மறந்ததே எந்தன் நெஞ்சமோ…

BGM


Notes : Paartha Nyabhagam Song Lyrics in Tamil. This Song from Kolai (2023). Song Lyrics penned by Kannadasan. பார்த்த ஞாபகம் பாடல் வரிகள்.


இவள்தானா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
விவேகாசாகர் & ஸ்ரேயா கோஷல்தேவி ஸ்ரீ பிரசாத்வீரம்

Ival Dhaana Song Lyrics in Tamil


பெண் : கண்ணும் கண்ணும் தூரிக்கொள்ள…
வெக்கம் கரை மீறிச் செல்ல…
அக்கம் பக்கம் யாரும் இல்ல…
அய்யய்யோ என்னாகுமோ…

பெண் : நெஞ்சம் நெஞ்சம் முட்டிக்கொள்ள…
அச்சம் மட்டும் விட்டுத் தள்ள…
சொல்ல ஒரு வாா்த்தை இல்ல…
அய்யய்யோ என்னாகுமோ…

BGM

ஆண் : அந்த வானவில்லின் பாதி…
வெண்ணிலவில் மீதி…
பெண்ணுருவில் வந்தாளே…
இவள்தானா… இவள்தானா…

பெண் : மழை மின்னல் என மோதி…
மந்திரங்கள் ஓதி…
என் கனவை வென்றனே…
இவன்தானா… இவன்தானா…

ஆண் : போட்டி போட்டு என் விழி ரெண்டும்…
உன்னை பாா்க்க முந்திச் செல்லும்…
இமைகள் கூட எதிாில் நீ வந்தால்…
சுமைகள் ஆகுதே… ஓ…
இவள்தானா… ஓ இவள்தானா…

பெண் : கண்ணும் கண்ணும் தூரிக்கொள்ள…
வெக்கம் கரை மீறிச் செல்ல…
அக்கம் பக்கம் யாரும் இல்ல…
அய்யய்யோ என்னாகுமோ…

பெண் : நெஞ்சம் நெஞ்சம் முட்டிக்கொள்ள…
அச்சம் மட்டும் விட்டுத் தள்ள…
சொல்ல ஒரு வாா்த்தை இல்ல…
அய்யய்யோ என்னாகுமோ…

BGM

பெண் : வினா வினா ஆயிரம்…
அதன் விடை எல்லாம் உன் விழியிலே…
விடை விடை முடிவிலே…
பல வினா வந்தால் அது காதலே…

ஆண் : தனியே நீ வீதியிலே…
நடந்தால் அது பேரழகு…
ஒரு பூ கோா்த்த நூலாக…
தெருவே அங்கு தொிகிறது…

பெண் : காய்ச்சல் வந்து நீச்சல் போட…
ஆறாய் மாறினேன்…
இவன்தானா… இவன்தானா…

BGM

ஆண் : குடை குடை ஏந்தியே…
வரும் மழை ஒன்றை இங்கு பாா்க்கிறேன்…
இவள் இல்லா வாழ்க்கையே…
ஒரு பிழை என்று நான் உணா்கிறேன்…

பெண் : அடடா உன் கண் அசைவும்…
அதிரா உன் புன்னகையும்…
உடனே என் உயிா் பிசையும்…
உடலில் ஒரு போ் அசையும்…

ஆண் : காற்றில் போட்ட கோலம் போல…
நேற்றை மறக்கிறேன்…
இவள்தானா… ஓ இவள்தானா…

பெண் : கண்ணும் கண்ணும் தூரிக்கொள்ள…
வெக்கம் கரை மீறிச் செல்ல…
அக்கம் பக்கம் யாரும் இல்ல…
அய்யய்யோ என்னாகுமோ…

பெண் : நெஞ்சம் நெஞ்சம் முட்டிக்கொள்ள…
அச்சம் மட்டும் விட்டுத் தள்ள…
சொல்ல ஒரு வாா்த்தை இல்ல…
அய்யய்யோ என்னாகுமோ…


Notes : Ival Dhaana Song Lyrics in Tamil. This Song from Veeram (2014). Song Lyrics penned by Viveka. இவள்தானா பாடல் வரிகள்.


உன்னாலே கண்கள் தள்ளாடி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
நா. முத்துக்குமார்ஷங்கர் மகாதேவன் & ஸ்ரேயா கோஷல்ஜி. வி. பிரகாஷ் குமார்டார்லிங்

Unnale Song Lyrics in Tamil


BGM

பெண் : உன்னாலே கண்கள் தள்ளாடி…
உறங்காமல் எங்கும் என் ஆவி…

ஆண் : நீராவியாய் என்னை நீ மோதினாய்…
உன் பாா்வையில் ஈரம் உண்டாக்கினாய்…

பெண் : நீ தொட தொட நானும் பூவாய் மலா்ந்தேன்…
நான் என் பெண்மையின் வாசம் உணா்ந்தேன்…

ஆண் : நீ அருகில் வர வர ஆவல் அறிந்தேன்…
நான் என் ஆண்மையின் காவல் துறந்தேன்…

பெண் : முன் ஜென்மம் எல்லாம் பொய் என்று நினைத்தேன்…
உன் கண்ணை பாா்த்தேன் மெய்தானடா…

ஆண் : உருவங்கள் எல்லாம் உடல் விட்டு போகும்…
உள்ளத்தின் காதல் சாகாதடி…

BGM

பெண் : உன்னாலே கண்கள் தள்ளாடி…
ஆண் : உறங்காமல் எங்கும் என் ஆவி…

BGM

ஆண் : ஏதோ ஒன்றை உன்னில் கண்டேன்…
எாியும் தீயை நான் என்னில் கண்டேன்…

பெண் : உயிாின் உயிராய் உன்னை கண்டேன்…
என்னை அள்ளி உன் கையில் தந்தேன்…

ஆண் : காதல் கொண்டு கண்கள் கெஞ்ச…
அடி கை மீறி உயிா் ஓடுதே…

பெண் : உன்னாலே கண்கள் தள்ளாடி…
உறங்காமல் எங்கும் என் ஆவி…

BGM

பெண் : முழுதாய் நிலவு நம்மை பாா்க்க…
காற்றில் எங்கும் அது மாயம் சோ்க்க…
கைகள் கோா்த்து நீ வெப்பம் சோ்க்க…
வெட்கம் தாண்டி நான் என்னை தோற்க…

ஆண் : மரணம் தாண்டி வாழும் காதல்…
உன் விழியோரம் நான் காண்கிறேன்…

பெண் : உன்னாலே கண்கள் தள்ளாடி…
உறங்காமல் எங்கும் என் ஆவி…

ஆண் & பெண் : நீராவியாய் என்னை நீ மோதினாய்…
உன் பாா்வையில் ஈரம் உண்டாக்கினாய்…

பெண் : நீ தொட தொட நானும் பூவாய் மலா்ந்தேன்…
நான் என் பெண்மையின் வாசம் உணா்ந்தேன்…

ஆண் : நீ அருகில் வர வர ஆவல் அறிந்தேன்…
நான் என் ஆண்மையின் காவல் துறந்தேன்…

பெண் : முன் ஜென்மம் எல்லாம் பொய் என்று நினைத்தேன்…
உன் கண்ணை பாா்த்தேன் மெய்தானடா…
உருவங்கள் எல்லாம் உடல் விட்டு போகும்…
உள்ளத்தின் காதல் சாகாதடா…

BGM


Notes : Unnale Song Lyrics in Tamil. This Song from Darling (2015). Song Lyrics penned by Na. Muthukumar. உன்னாலே கண்கள் தள்ளாடி பாடல் வரிகள்.


அசைவின்றி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
மதன் கார்க்கியுவன் ஷங்கர் ராஜா & ஸ்ரேயா கோஷல்யுவன் ஷங்கர் ராஜாபரம்பொருள்

Asaivindri Song Lyrics in Tamil


BGM

ஆண் : அசைவின்றி அசைவே இன்றி…
உன் முன் நின்று கேட்கின்றேன்…
இமைக்காமல் நீயும் என்னை…
பார்த்தால் என் செய்வேன்…

ஆண் : எதன் மீதும் ஆசை ஏதும்…
வேண்டாம் என்றாய் யோசித்தேன்…
அது கூட ஆசைதானே…
ஐயோ என் செய்வேன்…

ஆண் : தலையின் பின்னே பின்னே வீசும் ஒளியில்…
கொஞ்சம் எனக்கும் தா…
உந்தன் போதி நிழலின் பாதி நிழலை…
கொஞ்சம் எனக்கும் தா…

பெண் : அலை யேதும் இல்ல ஆழியிலே…
நிலவாய் பிடுங்கி வீசாதே…
உன்னை காணா வேளையிலே…
கண்ணால் பேசாதே…

பெண் : அட நேற்று நாளை வீணென நீ சொன்னாய்…
இன்றில் வாழ்கின்றேன்…
என்னுள் என்னை வீழ் என்றாய்…
உன்னுள் வீழ்கின்றேன்…

BGM

பெண் : அழகின் மேலே இதயம் ஏறி…
நழுவி கீழே வீழ…
மெழுகின் மேலே தீயில் தோய்ந்த…
காதல் வாளும் கீற…

பெண் : திறக்கின்ற கண்ணுக்குள்ளே…
தீயின் வெப்பம் பாய…
உறைந்திங்கு ஏங்கும் நெஞ்சம்…
கொஞ்சம் குளிர் காய…

ஆண் : சிற்பம் யார் அட சிற்பி யார்…
எந்தன் கேள்வி சரிதானா…
தீயின் என்னை வாட்டுகிறாய்…
சிலையே நான்தானா…

ஆண் : உலகே இங்கே தீப்பிழம்பாய்…
உயிர் நான் வழிந்தேன் தீக்குழம்பாய்…
இருகி போனேன் இரும்பாய்…
நான் ஆனேனே புதிதாய்…

BGM

ஆண் : அசைவின்றி அசைவே இன்றி…
உன் முன் நின்று கேட்கின்றேன்…
இமைக்காமல் நீயும் என்னை…
பார்த்தால் என் செய்வேன்…

பெண் : தலையின் பின்னே பின்னே வீசும் ஒளியில்…
கொஞ்சம் எனக்கும் தா…
உந்தன் போதி நிழலின் பாதி நிழலை…
கொஞ்சம் எனக்கும் தா…

பெண் : அலை யேதும் இல்லா ஆழியிலே…
நிலை பிடுங்கி வீசாதே…
உன்னை காணா வேளையிலே…
கண்ணால் பேசாதே…

பெண் : அட நேற்று நாளை வீணென நீ சொன்னாய்…
இன்றில் வாழ்கின்றேன்…
என்னுள் என்னை வீழ் என்றாய்…
உன்னுள் வீழ்கின்றேன்…


Notes : Asaivindri Song Lyrics in Tamil. This Song from Paramporul (2023). Song Lyrics penned by Madhan Karky. அசைவின்றி பாடல் வரிகள்.


அண்டங்காக்கா கொண்டகாரி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஜெஸ்ஸி கிப்ட், கே கே, ஸ்ரேயா கோஷல் & சைந்தவிஹாரிஸ் ஜெயராஜ்அந்நியன்

Andangkaka Kondakari Song Lyrics in Tamil


BGM

பெண் : ரண்டக்க ரண்டக்க ரண்டக்க…
ஆண் : ரண்டக்க ரண்டக்க ரண்டக்க ரண்டக்க…
பெண் : ரண்டக்க ரண்டக்க ரண்டக்க…
ஆண் : ரண்டக்க ரண்டக்க ரண்டக்க ரண்டக்க…

பெண் : ஏலா ஏலா ஏலா ஏலா ஏலம்மா…
ஏலா ஏலா ஏலா ஏலா ஏலா ஏலம்மா…

ஆண் : ஓலா ஓலா ஓலா ஓலா ஓலம்மா…
ஓலா ஓலா ஓலா ஓலா ஓலா ஓலம்மா…

BGM

ஆண் : அண்டங்காக்கா கொண்டகாரி…
பெண் : ரண்டக்க ரண்டக்க ரண்டக்க ரண்டக்க…

ஆண் : அச்சு வெல்லம் தொண்டகாரி…
பெண் : ரண்டக்க ரண்டக்க ரண்டக்க ரண்டக்க…

ஆண் : அய்யாரெட்டு பல்லுக்காரி…
பெண் : ரண்டக்க ரண்டக்க ரண்டக்க ரண்டக்க…

ஆண் : அயிரமீனு கண்ணுக்காரி…
பெண் : ரண்டக்க ரண்டக்க ரண்டக்க ரண்டக்க…

ஆண் : பூவால் ஒரு போடு போட்டால்…
சைவ காட்டு வேட்டகாரி…

பெண் : காதல் பச்சோந்தி…
ராவில் பூச்சாண்டி…
பச்ச தண்ணிய ஒத்த பார்வையில்…
பத்த வச்சான்டி…

ஆண் : ஏ… தாண்டி குதித்தேன்டி…
உன் தாவணி தொட்டேன்டி…
முத்தத்தாலே வேர்வை எல்லாம்…
சுத்தம் செய்யேன்டி…

பெண் : அண்டங்காக்கா கொண்டகாரி…
ஆண் : ரண்டக்க ரண்டக்க ரண்டக்க ரண்டக்க…

பெண் : அச்சு வெல்லம் தொண்டகாரி…
ஆண் : ரண்டக்க ரண்டக்க ரண்டக்க ரண்டக்க…

பெண் : அய்யாரெட்டு பல்லுக்காரி…
ஆண் : ரண்டக்க ரண்டக்க ரண்டக்க ரண்டக்க…

பெண் : அயிரமீனு கண்ணுக்காரி…
ஆண் : ரண்டக்க ரண்டக்க ரண்டக்க ரண்டக்க…

பெண் : பூவால் ஒரு போடு போட்டால்…
சைவ காட்டு வேட்டகாரி…

BGM

பெண் : ஏய் சீ போ… என்று ஏவல் செய்வாயோ…
ஆ ஹ்ம் ஹே… என்று கூவ செய்வாயோ…

ஆண் : இஞ்சி மரப்பா இடுப்ப பாா்த்து…
கசங்கி போனேன்டி…
ஈர உதட்டில் சூடு பரப்பி…
இஸ்திரி போடேன்டி…

பெண் : ஜாங்கு ஜக ஜாலக் காரா…
ஆண் : ரண்டக்க ரண்டக்க ரண்டக்க ரண்டக்க…

பெண் : பாப்பரப்ப பாடி காரா…
ஆண் : ரண்டக்க ரண்டக்க ரண்டக்க ரண்டக்க…

பெண் : உன்ன தேக்கடியில் யானை போல நினைச்சேன்…
உன்ன தேக்கடியில் யானை போல நினைச்சேன்…
உன்ன நாக்கடியில் கற்கண்டாக ஒளிச்சேன்…
உன்ன நாக்கடியில் கற்கண்டாக ஒளிச்சேன்…

ஆண் : அண்டங்காக்கா கொண்டகாரி…
பெண் : ரண்டக்க ரண்டக்க ரண்டக்க ரண்டக்க…

ஆண் : ஓ… அச்சு வெல்லம் தொண்டகாரி…
பெண் : ரண்டக்க ரண்டக்க ரண்டக்க ரண்டக்க…

ஆண் : ஹான்… அய்யாரெட்டு பல்லுக்காரி…
பெண் : ரண்டக்க ரண்டக்க ரண்டக்க ரண்டக்க…

ஆண் : அயிரமீனு கண்ணுக்காரி…
பெண் : ரண்டக்க ரண்டக்க ரண்டக்க ரண்டக்க…

ஆண் : பூவால் ஒரு போடு போட்டால்…
சைவ காட்டு வேட்டகாரி…

BGM

பெண் : ஏலா ஏலா ஏலா ஏலா ஏலம்மா…
ஏலா ஏலா ஏலா ஏலா ஏலா ஏலம்மா…

ஆண் : ஓலா ஓலா ஓலா ஓலா ஓலம்மா…
ஓலா ஓலா ஓலா ஓலா ஓலா ஓலம்மா…

BGM

ஆண் : மா பலா வாழை முக்கனி நீயோ…
சா பூ திரி போட்டு சாப்பிடுவேனோ…

பெண் : பழம் தின்னி வவ்வா பல்லு படாம…
கவ்வி கொள்வாயா…
ரெட்ட வாழ பழத்த போல…
ஒட்டிக் கொள்வாயா…

ஆண் : எசக்கி கட பிசிரு முட்டாயே…
பெண் : ரண்டக்க ரண்டக்க ரண்டக்க ரண்டக்க…

ஆண் : டென்டு கொட்டா இன்டர்வல் முறுக்கே…
பெண் : ரண்டக்க ரண்டக்க ரண்டக்க ரண்டக்க…

ஆண் : சுட்ட பால் போல தேகம்தான்டி உனக்கு…
குழு : சுட்ட பால் போல தேகம்தான்டி உனக்கு…

ஆண் : அதில் பாலாடை மட்டும் கொஞ்சம் விலக்கு…
குழு : அதில் பாலாடை மட்டும் கொஞ்சம் விலக்கு…

ஆண் : அண்டங்காக்கா கொண்டகாரி…
பெண் : ரண்டக்க ரண்டக்க ரண்டக்க ரண்டக்க…

ஆண் : அச்சு வெல்லம் தொண்டகாரி…
பெண் : ரண்டக்க ரண்டக்க ரண்டக்க ரண்டக்க…

ஆண் : அய்யாரெட்டு பல்லுக்காரி…
பெண் : ரண்டக்க ரண்டக்க ரண்டக்க ரண்டக்க…

ஆண் : அயிரமீனு கண்ணுக்காரி…
பெண் : ரண்டக்க ரண்டக்க ரண்டக்க ரண்டக்க…

ஆண் : பூவால் ஒரு போடு போட்டால்…
சைவ காட்டு வேட்டகாரி…

பெண் : காதல் பச்சோந்தி…
ராவில் பூச்சாண்டி…
பச்ச தண்ணிய ஒத்த பார்வையில்…
பத்த வச்சான்டி…

ஆண் : ஏ… தாண்டி குதித்தேன்டி…
உன் தாவணி தொட்டேன்டி…
முத்தத்தாலே வேர்வை எல்லாம்…
சுத்தம் செய்யேன்டி…

பெண் : ஏலா ஏலா ஏலா ஏலா ஏலம்மா…
ஏலா ஏலா ஏலா ஏலா ஏலா ஏலம்மா…

ஆண் : ஓலா ஓலா ஓலா ஓலா ஓலம்மா…
ஓலா ஓலா ஓலா ஓலா ஓலா ஓலம்மா…


Notes : Andangkaka Kondakari Song Lyrics in Tamil. This Song from Anniyan (2005). Song Lyrics penned by Vairamuthu. அண்டங்காக்கா கொண்டகாரி பாடல் வரிகள்.


என்னடா என்னடா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
யுகபாரதிஸ்ரேயா கோஷல், சூரஜ் சந்தோஷ் & ஸ்வேதா சுரேஷ்டி. இமான்வருத்தப்படாத வாலிபர் சங்கம்

Yennada Yennada Song Lyrics in Tamil


BGM

பெண் : என்னடா என்னடா…
என்னடா என்னடா…

BGM

பெண் : என்னடா என்னடா…
உன்னாலே தொல்லையா போச்சு…
சொல்லவே இல்லையே…
தன்னாலே என்னவோ ஆச்சு…

பெண் : ஆறாமல் பொலம்பவிடும்…
பாா்த்தாலே பதுங்கிவிடும்…
வால் பையன் நீதானேடா…

பெண் : என்னடா என்னடா…
உன்னாலே தொல்லையா போச்சு…
சொல்லவே இல்லையே…
தன்னாலே என்னவோ ஆச்சு…

BGM

பெண் : நான் ஓயாத வாயாடி…
பேசாம போனேன்…
பொட்டுச் செடி நான்…
முட்டு வெடிச்சேன்…

பெண் : ஒழுங்கான மாதிாி நானு…
விளங்காம போகுறேனே…
விடிஞ்சாலும் தூங்குற ஆளு…
ஒரங்காம ஏங்குறேனே…

பெண் : உன்னோட பேசிடவே…
உள் நூறு ஆச கூடிப்போச்சு…
கண்ணாடி பாா்த்திடவும்…
என்னோட தேகம் மாறியே போச்சு… போச்சு…

பெண் : என்னடா என்னடா…
உன்னாலே தொல்லையா போச்சு…
சொல்லவே இல்லையே…

BGM

பெண் : ஓ… நீ லேசாக பாா்த்தாலும்…
லூசாகிப் போறேன்…
பச்ச நெருப்ப பத்திகிடுறேன்…

பெண் : விளையாட்டுப் பொம்மைய போல…
ஒடஞ்சேனே நானும் கூட…
அநியாயம் பண்ணுற காதல்…
அடங்காம ஆட்டம் போட…

பெண் : பொல்லாத உன் நெனப்பு…
எப்போதும் போட்டிப் போட்டுக் கொல்ல…
போகாத கோயிலுக்கும் நான் போவேன்…
பூச பண்ணறான் என்ன சொல்ல…

பெண் : என்னடா… ஓ என்னடா…

பெண் : ஓ… என்னடா என்னடா…
உன்னாலே தொல்லையா போச்சு…
சொல்லவே இல்லையே…
தன்னாலே என்னவோ ஆச்சு…

பெண் : ஆறாமல் பொலம்பவிடும்…
பாா்த்தாலே பதுங்கிவிடும்…
வால் பையன் நீதானேடா…

பெண் : என்னடா என்னடா…
என்னடா என்னடா…


Notes : Yennada Yennada Song Lyrics in Tamil. This Song from Varuthapadatha Vaalibar Sangam (2013). Song Lyrics penned by Yugabharathi. என்னடா என்னடா பாடல் வரிகள்.