பெண் : தோட்டாவே இல்லாம துப்பாக்கியால் தாக்குறான்… கானா கானா தெலுங்கானா… இவன் ஜெயிச்சிட பொறந்த சுல்தானா…
பெண் : கானா கானா தெலுங்கானா… என்ன மயக்கிட வந்த மஸ்தானா… ஆள தெரியாம அட்ரஸ்ச கேட்டுட்டேன்… ஆடி முடியாம ஐய்யா நா தோத்துட்டேன்…
பெண் : தண்ணி காட்டுறது என் பொழுது போக்கு… என்ன சாச்சிபுட்ட காலர நீ துக்கு… நீதான் டவுனு குள்ள டாக்கு…
குழு : கானா கானா தெலுங்கானா… அந்த ஐகளின் ஐ அது இவன்தானா… கானா கானா தெலுங்கானா… இவன் எங்கள விடுவிக்க வந்தனானா…
குழு : கானா கானா தெலுங்கானா… இனி ஜாலி ஜாலிலோ ஜிம்கானா… கானா கானா தெலுங்கானா… அப்புறம் பஞ்சம் முந்தி அந்த மைனா…
Notes : Gaana Gaana Song Lyrics in Tamil. This Song from 10 Endrathukulla (2015). Song Lyrics penned by Madhan Karky. கானா கானா தெலுங்கானாபாடல் வரிகள்.
ஆண் : நானி கோனி ராணி… உந்தன் மேனி நானும் மொய்க்கிறேன்…
—BGM—
ஆண் : யேகோவா… நானி கோனி ராணி… உந்தன் மேனி நானும் மொய்க்கிறேன்…
ஆண் : மருதாணி பூத்த கானி… உன்னை தா நீ என்று கேட்கிறேன்… நீ தூரம் நின்றால் வோ்க்கிறேன்… என் பக்கம் வந்தால் பூக்கிறேன்…
ஆண் : ஓா் ஏவல் ஆளாய் மாறினேன்… என்னை எங்கே என்று தேடினேன்… யேகோவா…
ஆண் : நீராய் நீராய் நீ மேகம் தாண்டி வாராய்… தாராய் தாராய் என் தாகம் தூண்டி நூறாய்… பாவாய் பாவாய் நான் உன்னால் ஆனேன் தீவாய்… கொய்யும் கண்கள் மெய்யும் பேசுமா…
பெண் : நானி கோனி ராணி… எந்தன் மேனி ஏனோ மொய்க்கிறாய்… மருதாணி பூத்த கானி… என்னை தா நீ என்று கேட்கிறாய்…
பெண் : நீ தூரம் நின்றால் வோ்க்கிறேன்… என் பக்கம் வந்தால் பூக்கிறேன்… ஒரு ஏவல் ஆளாய் மாறினேன்… என்னை எங்கே என்று தேடினேன்…
பெண் : நீராய் நீராய் நீ மேகம் தாண்டி வாராய்… தாராய் தாராய் என் தாகம் தூண்டி நூறாய்… பாராய் பாராய் நான் உன்னால் ஆனேன் வேராய்… கொய்யும் கண்கள் மெய்யும் பேசுமா…
—BGM—
ஆண் : ஒரு காலை நேரம் நீ வந்தாலே… பனி வீசும் காற்றுக்கு… பணியாமல் தேகம் சூடேறும்…
ஆண் : கண் பேசும் மௌனமே ஒன்றாக… நாம் போகும் சாலைகள்… முடியாமல் எங்கெங்கோ நீளும்…
பெண் : நதியிலே இலை போல பயணம்… இனிப்பான தருணம்… மனதோடு மாய மின்சாரம்…
பெண் : உன் எதிரே நனையாமல் கரைந்தேன்… நகராமல் உறைந்தேன்… மெதுவாக மெதுவாக உணதாகிறேன்… உயிரே உயிரே உயிர் போக போக துள்ளும்…
ஆண் : நானி கோனி ராணி… உந்தன் மேனி நானும் மொய்க்கிறேன்… மருதாணி பூத்த கானி… உன்னை தா நீ என்று கேட்கிறேன்…
பெண் : நீ தூரம் நின்றால் வோ்க்கிறேன்… என் பக்கம் வந்தால் பூக்கிறேன்… ஒரு ஏவல் ஆளாய் மாறினேன்… என்னை எங்கே என்று தேடினேன்…
—BGM—
ஆண் : தொலைதூரம் போனதே என் மேகம்… புரியாத மென்சோகம்… முகில் மேலே ஊசி இறங்கும்…
ஆண் : ஹோ… பிரிவாலே இன்று நான் போராட… விழியோரம் நீரோட… அவன் கண்ணில் காதல் மயக்கம்…
ஆண் : உன் அழகில் வெளிக்காட்டும் சாரலில்… எனைப்போலே சாயலில்… ஒரு ஜீவன் தீண்ட கண்டேனே…
ஆண் : நெஞ்சினிலே புரியாத ஆதங்கம்… மெலிதான பூகம்பம்… இருந்தாலும் விழியோரம் சில ஆனந்தம்… இதயம் இதயம் சுகமாக இருக்கும் இனி…
ஆண் : நானி கோனி ராணி… உந்தன் மேனி நானும் மொய்க்கிறேன்… மருதாணி பூத்த கானி… உன்னை தா நீ என்று… ஏலாஹா…
பெண் : நீ தூரம் நின்றால் வோ்க்கிறேன்… என் பக்கம் வந்தால் பூக்கிறேன்… ஒரு ஏவல் ஆளாய் மாறினேன்… என்னை எங்கே என்று தேடினேன்… ஏலாஹாஹா…
ஆண் : நீராய் நீராய்… பெண் : ம்ம்ம்… நீ மேகம் தாண்டி வாராய்…
ஆண் : தாராய் தாராய்… பெண் : என் தாகம் தூண்டி நூறாய்…
ஆண் : பாவாய் பாவாய்… பெண் : நான் உன்னால் ஆனேன் தீவாய்…
ஆண் & பெண் : கொய்யும் கண்கள் மெய்யும் பேசுமா…
Notes : Naani Koni Song Lyrics in Tamil. This Song from Maattrraan (2012). Song Lyrics penned by Viveka. நானி கோனிபாடல் வரிகள்.
பெண் : ஜாங்கு ஜக ஜாலக் காரா… ஆண் : ரண்டக்க ரண்டக்க ரண்டக்க ரண்டக்க…
பெண் : பாப்பரப்ப பாடி காரா… ஆண் : ரண்டக்க ரண்டக்க ரண்டக்க ரண்டக்க…
பெண் : உன்ன தேக்கடியில் யானை போல நினைச்சேன்… உன்ன தேக்கடியில் யானை போல நினைச்சேன்… உன்ன நாக்கடியில் கற்கண்டாக ஒளிச்சேன்… உன்ன நாக்கடியில் கற்கண்டாக ஒளிச்சேன்…
ஆண் : அண்டங்காக்கா கொண்டகாரி… பெண் : ரண்டக்க ரண்டக்க ரண்டக்க ரண்டக்க…
ஆண் : ஓ… அச்சு வெல்லம் தொண்டகாரி… பெண் : ரண்டக்க ரண்டக்க ரண்டக்க ரண்டக்க…
ஆண் : ஹான்… அய்யாரெட்டு பல்லுக்காரி… பெண் : ரண்டக்க ரண்டக்க ரண்டக்க ரண்டக்க…
ஆண் : அயிரமீனு கண்ணுக்காரி… பெண் : ரண்டக்க ரண்டக்க ரண்டக்க ரண்டக்க…
ஆண் : பூவால் ஒரு போடு போட்டால்… சைவ காட்டு வேட்டகாரி…
Notes : Andangkaka Kondakari Song Lyrics in Tamil. This Song from Anniyan (2005). Song Lyrics penned by Vairamuthu. அண்டங்காக்கா கொண்டகாரிபாடல் வரிகள்.
பெண் : ஆறாமல் பொலம்பவிடும்… பாா்த்தாலே பதுங்கிவிடும்… வால் பையன் நீதானேடா…
பெண் : என்னடா என்னடா… என்னடா என்னடா…
Notes : Yennada Yennada Song Lyrics in Tamil. This Song from Varuthapadatha Vaalibar Sangam (2013). Song Lyrics penned by Yugabharathi. என்னடா என்னடாபாடல் வரிகள்.