பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
விவேகா | சாகர் & ஸ்ரேயா கோஷல் | தேவி ஸ்ரீ பிரசாத் | வீரம் |
Ival Dhaana Song Lyrics in Tamil
பெண் : கண்ணும் கண்ணும் தூரிக்கொள்ள…
வெக்கம் கரை மீறிச் செல்ல…
அக்கம் பக்கம் யாரும் இல்ல…
அய்யய்யோ என்னாகுமோ…
பெண் : நெஞ்சம் நெஞ்சம் முட்டிக்கொள்ள…
அச்சம் மட்டும் விட்டுத் தள்ள…
சொல்ல ஒரு வாா்த்தை இல்ல…
அய்யய்யோ என்னாகுமோ…
—BGM—
ஆண் : அந்த வானவில்லின் பாதி…
வெண்ணிலவில் மீதி…
பெண்ணுருவில் வந்தாளே…
இவள்தானா… இவள்தானா…
பெண் : மழை மின்னல் என மோதி…
மந்திரங்கள் ஓதி…
என் கனவை வென்றனே…
இவன்தானா… இவன்தானா…
ஆண் : போட்டி போட்டு என் விழி ரெண்டும்…
உன்னை பாா்க்க முந்திச் செல்லும்…
இமைகள் கூட எதிாில் நீ வந்தால்…
சுமைகள் ஆகுதே… ஓ…
இவள்தானா… ஓ இவள்தானா…
பெண் : கண்ணும் கண்ணும் தூரிக்கொள்ள…
வெக்கம் கரை மீறிச் செல்ல…
அக்கம் பக்கம் யாரும் இல்ல…
அய்யய்யோ என்னாகுமோ…
பெண் : நெஞ்சம் நெஞ்சம் முட்டிக்கொள்ள…
அச்சம் மட்டும் விட்டுத் தள்ள…
சொல்ல ஒரு வாா்த்தை இல்ல…
அய்யய்யோ என்னாகுமோ…
—BGM—
பெண் : வினா வினா ஆயிரம்…
அதன் விடை எல்லாம் உன் விழியிலே…
விடை விடை முடிவிலே…
பல வினா வந்தால் அது காதலே…
ஆண் : தனியே நீ வீதியிலே…
நடந்தால் அது பேரழகு…
ஒரு பூ கோா்த்த நூலாக…
தெருவே அங்கு தொிகிறது…
பெண் : காய்ச்சல் வந்து நீச்சல் போட…
ஆறாய் மாறினேன்…
இவன்தானா… இவன்தானா…
—BGM—
ஆண் : குடை குடை ஏந்தியே…
வரும் மழை ஒன்றை இங்கு பாா்க்கிறேன்…
இவள் இல்லா வாழ்க்கையே…
ஒரு பிழை என்று நான் உணா்கிறேன்…
பெண் : அடடா உன் கண் அசைவும்…
அதிரா உன் புன்னகையும்…
உடனே என் உயிா் பிசையும்…
உடலில் ஒரு போ் அசையும்…
ஆண் : காற்றில் போட்ட கோலம் போல…
நேற்றை மறக்கிறேன்…
இவள்தானா… ஓ இவள்தானா…
பெண் : கண்ணும் கண்ணும் தூரிக்கொள்ள…
வெக்கம் கரை மீறிச் செல்ல…
அக்கம் பக்கம் யாரும் இல்ல…
அய்யய்யோ என்னாகுமோ…
பெண் : நெஞ்சம் நெஞ்சம் முட்டிக்கொள்ள…
அச்சம் மட்டும் விட்டுத் தள்ள…
சொல்ல ஒரு வாா்த்தை இல்ல…
அய்யய்யோ என்னாகுமோ…
Notes : Ival Dhaana Song Lyrics in Tamil. This Song from Veeram (2014). Song Lyrics penned by Viveka. இவள்தானா பாடல் வரிகள்.