ஆண் : சேர்ந்து வாழும் நேரம்… பிரிந்து போவதா… பிரிந்து சென்று நீயும்… வருந்தி வாழ்வதா…
—BGM—
ஆண் : சேர்ந்து வாழும் நேரம்… பிரிந்து போவதா… பிரிந்து சென்று நீயும்… வருந்தி வாழ்வதா…
ஆண் : தொடங்காத உன் வாழ்க்கைப் பயணம்… அது எவ்வாறு இன்றோடு முடியும்… இதை எண்ணிப் பாரு மானே…
ஆண் : சேர்ந்து வாழும் நேரம்… பிரிந்து போவதா… பிரிந்து சென்று நீயும்… வருந்தி வாழ்வதா…
ஆண் : ஓர் நெய்விளக்கை ஏற்றி வைத்து… நோன்பிருந்து அங்கே… சுமந்தே மகிழ்ந்தாய் செல்லப் பிள்ளையே…
ஆண் : பொய் விளக்கைதான் பிடித்து… போகும் வழி எங்கே… உனக்கே தெரியும் உண்மை இல்லையே…
ஆண் : இது கொடிய மழையோடு… புயலும் விளையாடும் நேரமே… இங்கு சிறிது இளைப்பாறி… பயணம் தொடர்ந்தாக வேண்டுமே… உன் வழிக்கு துணை எல்லாம்… வாழ்க்கைத் துணைவனே மயிலே…
ஆண் : சேர்ந்து வாழும் நேரம்… பிரிந்து போவதா… பிரிந்து சென்று நீயும்… வருந்தி வாழ்வதா…
—BGM—
ஆண் : ஓ… வெண் திரையை போட்டு விட்டு… நாடகத்தை ஆடும்… இறைவன் விருப்பம் என்ன என்னவோ…
ஆண் : உண்மை தனை மூடி வைத்து… நீ நடத்தும் கோலம்… தலைவன் அறிந்தால் துன்பம் அல்லவோ…
ஆண் : சிறு அல்லிக்கொடி ஒன்று… கள்ளிச் செடியாகிப் போகுமா… நல்ல முல்லை மனம் ஒன்று… பாலை வனமாகிப் போகுமா… இது உனது லீலையா… இல்லை விதியின் வேலையா சொல்…
ஆண் : சேர்ந்து வாழும் நேரம்… பிரிந்து போவதா… பிரிந்து சென்று நீயும்… வருந்தி வாழ்வதா…
ஆண் : தொடங்காத உன் வாழ்க்கைப் பயணம்… அது எவ்வாறு இன்றோடு முடியும்… இதை எண்ணிப் பாரு மானே…
ஆண் : சேர்ந்து வாழும் நேரம்… பிரிந்து போவதா… பிரிந்து சென்று நீயும்… வருந்தி வாழ்வதா…
Notes : Sernthu Vaazhum Song Lyrics in Tamil. This Song from Thodarum (1999). Song Lyrics penned by Pazhani Bharathi. சேர்ந்து வாழும் பாடல் வரிகள்.
ஆண் : என் செய்தாயோ விழியே… இனி என் செய்வாயோ விதியே… ஒரு பிஞ்சு மொழி பேசும் பிள்ளை… பெற்றவர் பெற்றும் பெற்றோராய் இல்லை… பிள்ளையின் பாதை தெளிவாக இல்லை விதியே…
ஆண் : ஒரு சொந்தம் இல்லாத தந்தை… சுய பந்தம் இல்லாத அன்னை… இரு கண்ணில் வலியோடு பிள்ளை விதியே…
ஆண் : விதை மண்ணில் முளை கொண்ட போதே… அதன் தலையில் இடி வீழ்த்தது என்ன… இனி வாழ்ந்து பயன் என்ன என்ன விதியே…
—BGM—
Notes : En Seithayo Vidhiyeh Song Lyrics in Tamil. This Song from Amarkalam (1999). Song Lyrics penned by Vairamuthu. என் செய்தாயோபாடல் வரிகள்.
ஆண் : ஹைய்யோ ஹையையைய்யோ… ஹைய்யோ ஹையையைய்யோ… ஹைய்யோ ஹையையைய்யோ… ஹைய்யோ ஹையையைய்யோ…
ஆண் : ஷாக் அடிக்குது சோனா… நீ நடந்து போனா… ஹாட் அடிக்கிது தானா… நீ ராஜஸ்தான் மானா…
ஆண் : குலுக்கி அந்த லடுக்கி வந்ததும்… பார்வைதான் லடுக்கி மேல தடுக்கி விழுந்தது… தடுக்கி விழுந்த நேரம் பார்த்துதான்… மனசுல அடுத்த நிமிஷம் லவ்வு பொறந்தது…
குழு : நெஞ்செல்லாம் பஞ்சாக்கி தீ தூவி போறியா… தீ தூவி போறியா… கொஞ்சம் நீ உன் பார்வை நீர்வீழ்ச்சி தாரியா… நீர்வீழ்ச்சி தாரியா…
—BGM—
ஆண் : சிங்காரி சிங்காரி நீ சாகசக்காரி…
—BGM—
ஆண் : ஓயே யே… சிங்காரி சிங்காரி நீ சாகசக்காரி… சிணுங்காம நீ வாடி அடி குசல குமாரி…
ஆண் : ஒரு வசிய மருந்தையே… உன் பேச்சில் வைத்தாயே… உயிர் கொளுத்தும் அனலையே… உன் மூச்சில் வைத்தாயே…
ஆண் : உன் அழகில் நடத்திடலாம் ஆராய்ச்சி… உன் நெளிவு சுளிவு எல்லாம் பொருட்காட்சி… மின்னுகுற உன் முதுகு தொலைக்காட்சி… கண்ணும் கண்ணும் கண்டதுமே கவுந்தாச்சு…
ஆண் : உன் சிரிப்பை பார்த்து… நான் சிறை சேதம் ஆயாச்சி… என்னை பிடித்து ஆட்டிடும்… பெண் பேயும் நீயாச்சு…
—BGM—
குழு : உயிர் தத்தளிக்கும் முத்தங்களை… தந்திடு கிளியே… சங்கு சக்கரமாய் சுற்றிடுவார்… காதலர் முறையே…
குழு : உயிர் தத்தளிக்கும் முத்தங்களை… தந்திடு கிளியே… சங்கு சக்கரமாய் சுற்றிடுவார்… காதலர் முறையே…
—BGM—
ஆண் : சிங்காரி சிங்காரி நீ சாகசக்காரி… சிணுங்காம நீ வாடி அடி குசல குமாரி…
ஆண் : உன் ஊசி பார்வையில்… நான் பஞ்சர் ஆனேன்டி… என் ஓ.சி மது கடை… உன் உதட்டில் கண்டேன்டி…
ஆண் : கண்ணு ரெண்டும் டைவ் அடிக்கும்… உன்னை தேடி… என் இதழும் டாவடிக்கும்… உன்னை பாடி…
ஆண் : சொர்க்கம் கூட வெறுப்படிக்கும் அடி… போடி காதல் மட்டும் தூள் கிளப்பும் நீ வாடி… உன் வழுக்கும் கால்களே இரு வெள்ளி தூணடி… உன் அழகை மிஞ்சிட வேறாரும் உண்டோடி…
—BGM—
ஆண் : சிங்காரி சிங்காரி… சிங்காரி சிங்காரி…
Notes : Singari Singari Song Lyrics in Tamil. This Song from Raja (2002). Song Lyrics penned by Pa. Vijay. சிங்காரி சிங்காரிபாடல் வரிகள்.