Tag Archives: Ajith Hits

Ajith Hits

யம்மா யம்மா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பழனி பாரதிஎஸ்.பி. பாலசுப்ரமணியம் & கே.எஸ். சித்ராஇளையராஜாதொடரும்

Yamma Yamma Song Lyrics in Tamil


BGM

பெண் : யம்மா யம்மா தள்ளிச் செல்லு…
எங்கே எல்லை அங்கே நில்லு…

பெண் : சொல்லாமல் நீ தீண்டினால்…
எல்லைக் கோட்டை தாண்டினால்…
உன் தாபம்தான் தீருமா…
உன் மோகம்தான் போகுமா…

பெண் : காதல் வலையிலே ஏன் மாட்டினாய்…
இந்தக் கன்னி மனதை நீ ஏன் வாட்டினாய்…

பெண் : யம்மா யம்மா தள்ளிச் செல்லு…
எங்கே எல்லை அங்கே நில்லு…

BGM

ஆண் : ஒட்டிக் கொள்ள வந்தேன்…
எட்டிச் செல்கிறாய்…
கட்டிக் கொள்ள வந்தேன்…
விட்டுச் செல்கிறாய்…

பெண் : கிட்ட வந்து நின்றால்…
கெட்டுப் போகுது…
கட்டவிழ்ந்து நெஞ்சும்…
விட்டுப் போகுது…

ஆண் : புதிர் போடும் கிளியே கிளியே… ஏ…
புதிர் போடும் கிளியே கிளியே…
வீணான பழியே பழியே…
உனக்கு வந்த இணையே இணையே…
தொடுப்பதென்ன கணையே கணையே…

பெண் : வேறு இடம் உனக்கிருக்கு…
இந்த வெற்று இடம் உனக்கெதுக்கு…
நான் உண்மை என்று கண்டதும்…
உன்னை நம்பி வந்ததும் வீண் கதையாச்சு…

பெண் : யம்மா யம்மா தள்ளிச் செல்லு…
எங்கே எல்லை அங்கே நில்லு…

BGM

பெண் : வெண்ணிலவுக்கிங்கே அல்லி ஏக்கமே…
கண்ணனுக்கு அங்கே ராதை எத்தனை…
கோபியர்கள் உள்ளம் கோகுலத்திலே…
கண்ணன் அவன் நெஞ்சம் யாரிடத்திலே…

ஆண் : ஒரு போதும் ராமன் இங்கே… ஏ…
ஒரு போதும் ராமன் இங்கே…
உருமாறிப் போவதும் இல்லை…
கண்ணன் என என்னை நீயும்…
காண்பதிலும் நியாயம் இல்லை…

பெண் : என்ன என்ன கதை இருக்கு…
அதில் இந்தக் கதை இங்கு எதற்கு…

ஆண் : அந்த கட்டுக் கதை நிஜமா…
கண்ட கதை நிஜமா யார் விளக்குவது…

பெண் : யம்மா யம்மா தள்ளிச் செல்லு…
எங்கே எல்லை அங்கே நில்லு…

ஆண் : சொல்லாமல் நான் தீண்டினால்…
எல்லை கோட்டை தாண்டினால்…
என் தாபம்தான் தீருமா…
உன் கோபம்தான் ஆறுமா…

ஆண் : கண்ணில் கண்டதை ஏன் நம்பினாய்…
உன் கன்னி உள்ளம் ஏனோ வெம்பினாய்…

பெண் : யம்மா யம்மா தள்ளிச் செல்லு…
எங்கே எல்லை அங்கே நில்லு…


Notes : Yamma Yamma Song Lyrics in Tamil. This Song from Thodarum (1999). Song Lyrics penned by Pazhani Bharathi. யம்மா யம்மா பாடல் வரிகள்.


சேர்ந்து வாழும்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பழனி பாரதிஇளையராஜாஇளையராஜாதொடரும்

Sernthu Vaazhum Song Lyrics in Tamil


ஆண் : சேர்ந்து வாழும் நேரம்…
பிரிந்து போவதா…
பிரிந்து சென்று நீயும்…
வருந்தி வாழ்வதா…

BGM

ஆண் : சேர்ந்து வாழும் நேரம்…
பிரிந்து போவதா…
பிரிந்து சென்று நீயும்…
வருந்தி வாழ்வதா…

ஆண் : தொடங்காத உன் வாழ்க்கைப் பயணம்…
அது எவ்வாறு இன்றோடு முடியும்…
இதை எண்ணிப் பாரு மானே…

ஆண் : சேர்ந்து வாழும் நேரம்…
பிரிந்து போவதா…
பிரிந்து சென்று நீயும்…
வருந்தி வாழ்வதா…

ஆண் : ஓர் நெய்விளக்கை ஏற்றி வைத்து…
நோன்பிருந்து அங்கே…
சுமந்தே மகிழ்ந்தாய் செல்லப் பிள்ளையே…

ஆண் : பொய் விளக்கைதான் பிடித்து…
போகும் வழி எங்கே…
உனக்கே தெரியும் உண்மை இல்லையே…

ஆண் : இது கொடிய மழையோடு…
புயலும் விளையாடும் நேரமே…
இங்கு சிறிது இளைப்பாறி…
பயணம் தொடர்ந்தாக வேண்டுமே…
உன் வழிக்கு துணை எல்லாம்…
வாழ்க்கைத் துணைவனே மயிலே…

ஆண் : சேர்ந்து வாழும் நேரம்…
பிரிந்து போவதா…
பிரிந்து சென்று நீயும்…
வருந்தி வாழ்வதா…

BGM

ஆண் : ஓ… வெண் திரையை போட்டு விட்டு…
நாடகத்தை ஆடும்…
இறைவன் விருப்பம் என்ன என்னவோ…

ஆண் : உண்மை தனை மூடி வைத்து…
நீ நடத்தும் கோலம்…
தலைவன் அறிந்தால் துன்பம் அல்லவோ…

ஆண் : சிறு அல்லிக்கொடி ஒன்று…
கள்ளிச் செடியாகிப் போகுமா…
நல்ல முல்லை மனம் ஒன்று…
பாலை வனமாகிப் போகுமா…
இது உனது லீலையா…
இல்லை விதியின் வேலையா சொல்…

ஆண் : சேர்ந்து வாழும் நேரம்…
பிரிந்து போவதா…
பிரிந்து சென்று நீயும்…
வருந்தி வாழ்வதா…

ஆண் : தொடங்காத உன் வாழ்க்கைப் பயணம்…
அது எவ்வாறு இன்றோடு முடியும்…
இதை எண்ணிப் பாரு மானே…

ஆண் : சேர்ந்து வாழும் நேரம்…
பிரிந்து போவதா…
பிரிந்து சென்று நீயும்…
வருந்தி வாழ்வதா…


Notes : Sernthu Vaazhum Song Lyrics in Tamil. This Song from Thodarum (1999). Song Lyrics penned by Pazhani Bharathi. சேர்ந்து வாழும் பாடல் வரிகள்.


என் செய்தாயோ

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஸ்ரீனிவாஸ்பரத்வாஜ்அமர்க்களம்

En Seithayo Vidhiyeh Song Lyrics in Tamil


BGM

ஆண் : என் செய்தாயோ விழியே…
இனி என் செய்வாயோ விதியே…
ஒரு பிஞ்சு மொழி பேசும் பிள்ளை…
பெற்றவர் பெற்றும் பெற்றோராய் இல்லை…
பிள்ளையின் பாதை தெளிவாக இல்லை விதியே…

ஆண் : ஒரு சொந்தம் இல்லாத தந்தை…
சுய பந்தம் இல்லாத அன்னை…
இரு கண்ணில் வலியோடு பிள்ளை விதியே…

ஆண் : விதை மண்ணில் முளை கொண்ட போதே…
அதன் தலையில் இடி வீழ்த்தது என்ன…
இனி வாழ்ந்து பயன் என்ன என்ன விதியே…

BGM


Notes : En Seithayo Vidhiyeh Song Lyrics in Tamil. This Song from Amarkalam (1999). Song Lyrics penned by Vairamuthu. என் செய்தாயோ பாடல் வரிகள்.


ஒரு துளிர்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பழனி பாரதிபி . உன்னிகிருஷ்ணன் & பவதாரணிஇளையராஜாதொடரும்

Oru Thulir Song Lyrics in Tamil


பெண் : சந்தான லட்சுமி வந்த நேரம்…
சரியான நேரம்…
மங்காத ஜோதி என்றும் இங்கு…
நின்றாடும் கோலம்…

பெண் : நலுங்கொன்று சொல்ல…
சொந்த பந்தம் ஒன்றாகும் நேரம்…
நலம் கோடி காண…
மங்கலங்கள் மனம் போலக் கூடும்…

BGM

பெண் : ஒரு துளிர் ஒன்னு அரும்புது…
தளிர் ஒன்னு சிரிக்குது…
கானக் கருங்குயிலே

பெண் : ஒரு மலர் ஒன்னு விரியுது…
மனதுக்குள் நிறையுது…
மாலைப் பொன் வெயிலே…

பெண் : இந்த வானின் மடியிலே…
சிறு பிறையும் வளர்வதென்ன…
இந்த அன்னை மடியிலே…
தங்கக் கொடியும் படர்வதென்ன…

பெண் : ஒரு வாழ்த்து பாடு இன்று…
குக்கூ குக்கூ கூ…

பெண் : ஒரு துளிர் ஒன்னு அரும்புது…
தளிர் ஒன்னு சிரிக்குது…
கானக் கருங்குயிலே…

பெண் : ஒரு மலர் ஒன்னு விரியுது…
மனதுக்குள் நிறையுது…
மாலைப் பொன் வெயிலே…
பொன் வெயிலே… பொன் வெயிலே…

BGM

பெண் : குறுகுறு விழிகளில்…
சிறுசிறு நவமணிகள் ஆஹா…
அந்த சிறுசிறு மணிகளில்…
குறுகுறு கவிமணிகள்…

ஆண் : ஒரு சிறு சிரிப்பினில்…
புதுப்புது கதிரலைகள்…
அந்த புதுப்புது கலைகளில்…
இணைந்தது உயிரலைகள்…

பெண் : கைகளில் கம்பன் பாட்டு…
காவியம் பாடாதோ…
கால்களில் தென்றல் காற்று…
ஓவியம் போடாதோ…

ஆண் : நடை போடட்டும் விளையாடட்டும்…
இந்த செந்தமிழ் புதுக்கவிதை…

ஆண் : ஒரு துளிர் ஒன்னு அரும்புது…
தளிர் ஒன்னு சிரிக்குது…
கானக் கருங்குயிலே…

ஆண் : ஒரு மலர் ஒன்னு விரியுது…
மனதுக்குள் நிறையுது…
மாலைப் பொன் வெயிலே…

ஆண் : இந்த வானின் மடியிலே…
சிறு பிறையும் வளர்வதென்ன…
இந்த அன்னை மடியிலே…
தங்கக் கொடியும் படர்வதென்ன…

ஆண் : ஒரு வாழ்த்து பாடு இன்று…
குக்கூ குக்கூ கூ…

பெண் : ஒரு துளிர் ஒன்னு அரும்புது…
தளிர் ஒன்னு சிரிக்குது…
கானக் கருங்குயிலே…

பெண் : ஒரு மலர் ஒன்னு விரியுது…
மனதுக்குள் நிறையுது…
மாலைப் பொன் வெயிலே…

BGM

ஆண் : மணிரதம் ஏறிய மரகத வீணை இது…
உன் மது முகம் தூவிய புதுமுகப் பூவும் இது…

பெண் : அணிகலன் அணிந்திட…
அவசியம் இல்லை என… ஆஹா…
கொள்ளை அழகுடன் பழகிடும்…
அதிசயப் பிள்ளை இது…

ஆண் : மெல்லிய பூவுக்கெல்லாம்…
மென்மையைத் தந்தாயோ…
சொல்லிய சொல்லுக்குள்ளே…
சொற்ச் சுவை ஆனாயோ…

பெண் : விழிக் கோலத்தில் ஒளி ஜாலத்தில்…
அந்த வானுலகம் இயங்கும்… ம்ம்ம்ம்…

பெண் : ஒரு துளிர் ஒன்னு அரும்புது…
தளிர் ஒன்னு சிரிக்குது…
கானக் கருங்குயிலே…

ஆண் : ஒரு மலர் ஒன்னு விரியுது…
மனதுக்குள் நிறையுது…
மாலைப் பொன் வெயிலே…

பெண் : இந்த வானின் மடியிலே…
சிறு பிறையும் வளர்வதென்ன…

பெண் : இந்த அன்னை மடியிலே…
தங்கக் கொடியும் படர்வதென்ன…

பெண் : ஒரு வாழ்த்து பாடு இன்று…
குக்கூ குக்கூ கூ…

குழு : ஒரு துளிர் ஒன்னு அரும்புது…
தளிர் ஒன்னு சிரிக்குது…
கானக் கருங்குயிலே…

குழு : ஒரு மலர் ஒன்னு விரியுது…
மனதுக்குள் நிறையுது…
மாலைப் பொன் வெயிலே…
பொன் வெயிலே… பொன் வெயிலே…


Notes : Oru Thulir Song Lyrics in Tamil. This Song from Thodarum (1999). Song Lyrics penned by Pazhani Bharathi. ஒரு துளிர் பாடல் வரிகள்.


நான்தான் மாப்பிள்ளே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கங்கை அமரன்கங்கை அமரன் & மலேசியா வாசுதேவன்இளையராஜாதொடரும்

Naanthaan Song Lyrics in Tamil


ஆண் : ஹேய் நானன் நானன் நன்னா நானன் நன்னா…
குழு : ஆ ஒன் ஆ டூ ஆ த்ரீ ஆ போர்…

ஆண் : ஹேய் நானன் நானன் நன்னா நானன் நன்னா…
குழு : ஆ ஒன் ஆ டூ ஆ த்ரீ ஆ போர்…

ஆண் : சாக்கு சக்கா சக்காரே…
சீக்கு சிக்கா சிக்காரே…
டாக்கு டக்கு டக்காரே…
குழு : ஹேய் ஹேய்…

ஆண் : சாக்கு சக்கா சக்காரே…
சீக்கு சிக்கா சிக்காரே…
டாக்கு டக்கு டக்காரே…
குழு : ஹேய் ஹேய்…

BGM

ஆண் : நான்தான் மாப்பிள்ளே…
நான் பொறந்த நாட்டிலே… ஹோ…

ஆண் : நான்தான் மாப்பிள்ளே…
நான் பொறந்த நாட்டிலே…
சூப்பரான பொண்ணு ஒன்னத் தேடி…
கை புடிப்பேன் பாட்டு ஒன்னப் பாடி…

ஆண் : ஹா… ஒனக்கு நல்ல பொருத்தமான ஜோடி…
வாச்சிருக்கு நூத்தில் ஒரு கோடி…

ஆண் : காரு இங்கே ஊறுது…
நல்ல நேரம் போகுது தம்பி தம்பி…
உங்க மாருதி சுஸுகிக்கே…
மாடு எதுக்கையே அன்புத் தம்பி…

ஆண் : நான்தான் மாப்பிள்ளே…
குழு : ஹே ஹே ஹேய்…
ஆண் : நான் பொறந்த நாட்டிலே…
குழு : ஹே ஹே ஹேய்…

குழு : நீதான் ரோட்டிலே…
ஆண் : த ஹே டுர்ர்…
குழு : பொண்ணு அங்கே வீட்டிலே…

பெண் : ஹே… மாட்டு வண்டியில மாப்பிள்ளை வந்தாச்சு…

பெண் : மாப்பிள்ளை வந்தார்…
மாப்பிள்ளை வந்தார் மாட்டு வண்டியில…

ஆண் : அப்டியா மாப்பிள்ளைக்கு…
தண்ணியக் காட்டு மாட்டுக்கு காப்பி குடு…
மாட்டுக்கு காப்பியக் குடு…
மாப்பிள்ளைக்கு தண்ணி காட்டு…

ஆண் : மாப்ளைக்கு தண்ணி குடுத்தா என்ன…
காப்பி குடுத்தா என்னப்பா…
சந்தோசத்துல தாத்தாக்கு ஒன்னும் புரியல…

ஆண் : மாப்பிள்ளை கெடந்து துடிக்கிறாரு…
அட பொண்ண வரச் சொல்லுங்க…

ஆண் : தாத்தா பொண்ண வரச் சொல்லுங்க…
பொண்ணு கொஞ்சம் ஏஜ்டா இருக்கா…

ஆண் : அது என் சித்தி மாப்பிள்ளை…

ஆண் : ஹோ பாட்டு வருமா…
பொண்ணுக்கு பாட்டு வருமா…

ஆண் : பாக்யலஷ்மி… ஹ்ம்ம்…

பெண் : மியா மியா பூனைக் குட்டி…
வீட்டிச் சுத்தும் பூனைக் குட்டி…
அத்தான் மனசு வெல்லக் கட்டி…
அவர் அழகைச் சொல்லடி செல்லக் குட்டி…

ஆண் : நல்ல சகுனம்…
பொண்ணுக்கு பாட்டு வருமான்னு கேட்டா…
பாட்டியே பாடிக் காட்டிட்டா போங்கோ…

ஆண் : ஹையோ…

பெண் : சீதா தேடும் ஸ்ரீராமன் நீயே…
நீதான் எந்தன் உயிர் ஜீவன் போலே…
பூலோகமே கொண்டடும் ராஜாதி ராஜனே…

பெண் : சீதா தேடும் ஸ்ரீ ராமன் நீயே…
நீதான் எந்தன் உயிர் ஜீவன் போலே…

ஆண் : புள்ளைக்கென்ன கொடுப்பீங்க…
நிஸகக பம நீப ஸநி ஸநிப நிபம கமபக…
புள்ளைக்கென்ன கொடுப்பீங்க…

குழு : அப்படி போட்டு தாக்கு…
தாக்கு தாக்கிட தரிகிட தகதிமி…
தத்தீங்கு தத்தோம் தத்தீங்கு தத்தோம்…
ததீங்கிட தோம் ததீங்கிட தோம்…
ததீங்கிட தோம் தத் தோம்…

ஆண் : என்ன இப்பவே ததீங்கிட தோமா…
பெண் : பாப்பா இவ சின்னப் பாப்பா…

ஆண் : ஏம்பா என்ன என்ன கேப்பே…
மாமா கிண்டல் பண்ணலாமா…
மாமீ அஞ்சு லட்சம் கேக்கலாமா…

BGM

ஆண் : அழகான மாப்பிள்ளே…
அய்யய்ய யய்யய் யய்யய்…
அஞ்சு லட்சம் கேக்குறான்…

பெண் : அழகான பொண்ணிருக்கு இந்தா…
நீ அஞ்சு லட்சம் கேக்குறது பந்தா…

ஆண் : யாராவது அழகான பொண்ணையும் குடுத்து…
அஞ்சு லட்சம் பணமும் குடுப்பாங்களா…

ஆண் : சரி விடுங்க பொண்ண நீங்க வச்சுக்கங்க…
அஞ்சு லட்சம் பணத்த மட்டும் குடுங்க…

ஆண் : பொண்ணப் புடிச்சுப் போச்சு…
அது புடிச்ச பின்னும் எதுக்கினி வெட்டிப் பேச்சு…
குழு : ஹேஹேஹே ஹேய்…

ஆண் : திருப்பதி லட்டுதான்…
திருப்பதி லட்டுதான்…
செட்டி நாட்டு புட்டுத்தான்…
இழுத்து வளச்சு மயக்கி சிரிக்கிற…

ஆண் : சிறு பொண்ணப் புடிச்சுப் போச்சு…
அது புடிச்ச பின்னும் எதுக்கினி வெட்டி பேச்சு…

BGM

பெண் : காண வந்த காட்சி என்ன…
வெள்ளி நிலவே…
நீ கண்டு விட்ட கோலம் என்ன…
வெள்ளி நிலவே…

ஆண் : அருகில் வந்தாள்…
அதட்டி நின்றாள்…
கொண்டு போனாளே…

ஆண் : ஒளி மயமான அரை பாட்டில்…
என் பாக்கெட்டில் இருக்கிறது…

ஆண் : இந்தக் கிழவி போடும் கூச்சல் இனிமேல்…
குழு : காதில் கேட்காது…

ஆண் : டேய் விடிஞ்சுருச்சுடா எந்திரிங்க…
எந்திரிச்சு வாசிங்க…

ஆண் : டேய் முகூர்த்தம் பத்தரை மணிக்குடா…
பொண்ணழைப்புக்கு வாசிங்கடா…

BGM

குழு : நிலவா நிலவா இங்கு நடந்து வருவது…
நதியா நதியா மெல்ல அசைந்து வருவது…
பூலோகமே கொண்டாடும் நாள் இந்த நாளடி…

குழு : நிலவா நிலவா இங்கு நடந்து வருவது…
நதியா நதியா மெல்ல அசைந்து வருவது…

ஆண் : புள்ளையாண்டான கூட்டி வாப்பா…

ஆண் : நிஸமக பாம நீப…
ஸாநி ஸாநிப நிபம கமபக…

ஆண் : தூக்கம் இன்னும் போகலப்பா…

குழு : அப்படி போட்டு தாக்கு…
தாக்கு தாக்கிட தரிகிட தகதிமி…
தத்தீங்கு தத்தோம் தத்தீங்கு தத்தோம்…
ததீங்கிட தோம் ததீங்கிட தோம்…
ததீங்கிட தோம் தத் தோம்…

ஆண் : என்ன இப்பவும் ததீங்கிட தோம்…

ஆண் : நட்ட நடு ராத்திரியில்…
கொட்டக் கொட்ட முழிச்சிருந்தே…
தாலி கட்டும் நேரத்திலே தூங்கிவிடாதே…

ஆண் : அய்யரே மந்திரத்த சொல்லுப்பா…

ஆண் : சர்வ மங்கள மாங்கல்யே…
சர்வாத்த சாதகே…

ஆண் : அய்யரே மந்திரம் பத்திரம்…

ஆண் : என்ன மாமா பொண்ணு ஜாக்கெட் போடாம…
கவர்ச்சியா இருக்கு…

ஆண் : அது ஐய்யர் மாப்பிள்ள தூக்கத்துல…
தாலிய மாத்திக் கட்டிடாத…

குழு : நீ தான் மாப்பிள்ளே…
பொண்ணுகிட்ட மாட்டிக்கிட்டே…

ஆண் : இப்ப என்ன கல்யாணம்னா லேசா…
ஏப்பா… தண்ணி போல செலவழிக்கணும் காசா…

ஆண் : ஆமா என் ராசா…

ஆண் : பொண்ண பெத்துட்டா…
பொறந்த வீட்டுக்கே பாரம்தான்டா…

பெண் : மாப்பிள்ளே கெடச்சுட்டான்…
கைப் புடிச்சுக் கொடுத்துட்டான் நேரம்தான்டா…

குழு : கல்யாணமா கல்யாணம்…
இது சூப்பரான கல்யாணம்…
கல்யாணமா கல்யாணம்…
இது சூப்பரான கல்யாணம்…


Notes : Naanthaan Song Lyrics in Tamil. This Song from Thodarum (1999). Song Lyrics penned by Gangai Amaran. நான்தான் மாப்பிள்ளே பாடல் வரிகள்.


ஷாக் அடிக்குது

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிசுரேஷ் பீட்டர்ஸ் & ஜி.வி.பிரகாஷ் குமார்தேவாஆசை

Shokkadikuthu Song Lyrics in Tamil


ஆண் : ஹைய்யோ ஹையைய்யோ…
ஹைய்யோ ஹையைய்யோ…

BGM

ஆண் : ஹைய்யோ ஹையையைய்யோ…
ஹைய்யோ ஹையையைய்யோ…
ஹைய்யோ ஹையையைய்யோ…
ஹைய்யோ ஹையையைய்யோ…

ஆண் : ஷாக் அடிக்குது சோனா…
நீ நடந்து போனா…
ஹாட் அடிக்கிது தானா…
நீ ராஜஸ்தான் மானா…

ஆண் : குலுக்கி அந்த லடுக்கி வந்ததும்…
பார்வைதான் லடுக்கி மேல தடுக்கி விழுந்தது…
தடுக்கி விழுந்த நேரம் பார்த்துதான்…
மனசுல அடுத்த நிமிஷம் லவ்வு பொறந்தது…

குழு : ஹைய்யோ ஹையையைய்யோ… ஹோ ஹோ…
ஹே ஹைய்யோ ஹையையைய்யோ… ஹோ ஹோ…

BGM

ஆண் : ஏன் நகங்கல கடிக்கிறா…
இடை துடிக்கிறா…
கன்னுல மின்னலை பாய்ச்சுறா…

ஆண் : ஹைய்யோ ஹையையைய்யோ…
ஹைய்யோ ஹையையைய்யோ…

ஆண் : ஏன் கலுக்குன்னு சிரிக்கிறா…
நெஞ்சை பறிக்கிறா…
பக்கத்தில் சொர்கத்தை காட்டுறா…

ஆண் : ஹைய்யோ ஹைய்யோ ஹோ ஓ…
ஹைய்யைய்ய ஹைய்யைய்ய ஹோ ஓ…

ஆண் : அச்சா அச்சா பகுத் அச்சா…
பச்சசை கிளி…
வச்சா வச்சா கன்னில் வச்சா…
கிக்கு பொடி…
தில் டெர தீவானா…
உன்ன விட்டு போவேனா…

ஆண் : ஷாக் அடிக்குது சோனா…
நீ நடந்து போனா…
ஹாட் அடிக்கிது தானா…
நீ ராஜஸ்தான் மானா…

BGM

ஆண் : நீ என்ன கொஞ்சம் விரும்பினா…
லவ் அரும்பின தடிய நொடிய திங்கிரே…

ஆண் : ஹே ஹைய்யோ ஹையையைய்யோ…
ஹைய்யோ ஹையையைய்யோ…

ஆண் : நீ ஒரு முத்தம் வழங்கினா…
தொட்டு தழுவினா…
விழிய மட்டுமே கொஞ்சுரே…

ஆண் : ஹைய்யோ ஹையையைய்யோ…
ஹைய்யோ ஹையையைய்யோ…

ஆண் : சோரி சோரி படா சோரி…
இந்த பொன்னு…
ஸ்டோரி ஸ்டோரி லவ் ஸ்டோரி…
சொல்லும் கன்னு…
தில் டெர தீவானா…
உன்ன விட்டு போவேனா…

ஆண் : ஷாக் அடிக்குது சோனா…
நீ நடந்து போனா…
ஹாட் அடிக்கிது தானா…
நீ ராஜஸ்தான் மானா…

BGM


Notes : Shokkadikuthu Song Lyrics in Tamil. This Song from Aasai (1995). Song Lyrics penned by Vaali. ஷாக் அடிக்குது பாடல் வரிகள்.


சின்ன சின்ன

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பா. விஜய்டிம்மி & மகாலட்சுமி ஐயர்எஸ். ஏ. ராஜ்குமார்ராஜா

Chinna Chinna Silmishangal Song Lyrics in Tamil


BGM

பெண் : சின்ன சின்ன சில்மிஷங்கள் நீ செய்யடா…
கண்ணை கட்டும் மெஸ்மெரிசம் நீ செய்யடா…

BGM

பெண் : சின்ன சின்ன சில்மிஷங்கள் நீ செய்யடா…
கண்ணை கட்டும் மெஸ்மெரிசம் நீ செய்யடா…

ஆண் : உடலின் நரம்பை உரசிடும் நேரம்…
சுகங்கள் சுரக்கும் சுரப்பிகள் ஊரும்…

பெண் : நினைவு அலைகள் நெருங்கிடும் நேரம்…
இதய அறையில் பிரளயம் தோன்றும்…

ஆண் : சம்வேர் இன் தி ஸ்கை…
ஐ வான்னா வான்னா ப்ளை…
சம்வேர் இன் தி ஸ்கை…
ஐ வான்னா வான்னா ப்ளை…

ஆண் : இட் இஸ் சச் எ பீலிங் லவ்விங் சம் ஒன் ஓ யே…
ஐ நோ ஐ நோ யூ லவ் மீ லவ் மீ ஓ யே…

ஆண் : சின்ன சின்ன சில்மிஷங்கள் நான் செய்யவா…
கண்ணை கட்டும் மெஸ்மெரிசம் நான் செய்யவா…

BGM

பெண் : காதல் இனிய அறிவியல்…
நம் உயிரில் உறையும் உயிரியல்…

BGM

ஆண் : இதயம் இணைந்தால் உளவியல்…
நம் இளமை கலந்தால் களவியல்…

பெண் : விரல் தீண்டும் நேரத்தில் நுரையீரல் சுவாசத்தில்…
கலவரம் வந்தால் அங்கே காதல் விஞ்ஞானம்…

ஆண் : ஓஷோவின் தியானத்தில் ஓயாமல் யோகத்தில்…
இருவரும் சேர்ந்தால் அங்கே காதல் ஆன்மீகம்…

பெண் : சம்வேர் இன் தி ஸ்கை…
ஐ வான்னா வான்னா ப்ளை…
இட் இஸ் சச் எ பீலிங் லவ்விங் சம் ஒன் ஓ யே…

ஆண் : சின்ன சின்ன சில்மிஷங்கள் நான் செய்யவா…
கண்ணை கட்டும் மெஸ்மெரிசம் நான் செய்யவா…

BGM

குழு : லவ் லவ் லவ் லவ் லவ் இஸ் எ பென்டாசி…
பீலிங் பீலிங் பீலிங் எக்ஸடசி…
லவ் லவ் லவ் லவ் லவ் இஸ் எ பென்டாசி…
பீலிங் பீலிங் பீலிங் எக்ஸடசி…

BGM

ஆண் : உனக்குள் பிறக்கும் நறுமணம்…
என் உணர்வை மெதுவாய் தோன்றிடும்…

BGM

பெண் : ஆஹா… அளக்கும் இதழ்கள் அசைத்திடும்…
என் திசுக்கள் அனைத்தும் உசுப்பிடும்…

ஆண் : புவி ஈர்ப்பு விசை போல்…
உயிர் ஈர்ப்பு விசைதான்…
எனை தினம் ஈர்க்கும் கண்ணில் கண்டேனே…

பெண் : ஒளி கீற்று இல்லாமல் தாவரங்கள் வாழாதே…
உன்னை தினம் காணா விட்டால் இதயம் இயங்காதே…

ஆண் : சம்வேர் இன் தி ஸ்கை…
ஐ வான்னா வான்னா ப்ளை…
இட் இஸ் சச் எ பீலிங் லவ்விங் சம் ஒன் ஓ யே…

பெண் : சின்ன சின்ன சில்மிஷங்கள் நீ செய்யடா…
கண்ணை கட்டும் மெஸ்மெரிசம் நீ செய்யடா…

ஆண் : உடலின் நரம்பை உரசிடும் நேரம்…
சுகங்கள் சுரக்கும் சுரப்பிகள் ஊரும்…

பெண் : நினைவு அலைகள் நெருங்கிடும் நேரம்…
இதய அறையில் பிரளயம் தோன்றும்…

ஆண் : சம்வேர் இன் தி ஸ்கை…
ஐ வான்னா வான்னா ப்ளை…
சம்வேர் இன் தி ஸ்கை…
ஐ வான்னா வான்னா ப்ளை…

ஆண் : இட் இஸ் சச் எ பீலிங் லவ்விங் சம் ஒன் ஓ யே…
ஐ நோ ஐ நோ யூ லவ் மீ லவ் மீ ஓ யே…

BGM


Notes : Chinna Chinna Silmishangal Song Lyrics in Tamil. This Song from Raja (2002). Song Lyrics penned by Pa. Vijay. சின்ன சின்ன பாடல் வரிகள்.


சிங்காரி சிங்காரி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பா. விஜய்கார்த்திக்எஸ். ஏ. ராஜ்குமார்ராஜா

Singari Singari Song Lyrics in Tamil


குழு : நெஞ்செல்லாம் பஞ்சாக்கி தீ தூவி போறியா…
தீ தூவி போறியா…
கொஞ்சம் நீ உன் பார்வை நீர்வீழ்ச்சி தாரியா…
நீர்வீழ்ச்சி தாரியா…

BGM

ஆண் : சிங்காரி சிங்காரி நீ சாகசக்காரி…

BGM

ஆண் : ஓயே யே… சிங்காரி சிங்காரி நீ சாகசக்காரி…
சிணுங்காம நீ வாடி அடி குசல குமாரி…

ஆண் : ஒரு வசிய மருந்தையே…
உன் பேச்சில் வைத்தாயே…
உயிர் கொளுத்தும் அனலையே…
உன் மூச்சில் வைத்தாயே…

ஆண் : உன் அழகில் நடத்திடலாம் ஆராய்ச்சி…
உன் நெளிவு சுளிவு எல்லாம் பொருட்காட்சி…
மின்னுகுற உன் முதுகு தொலைக்காட்சி…
கண்ணும் கண்ணும் கண்டதுமே கவுந்தாச்சு…

ஆண் : உன் சிரிப்பை பார்த்து…
நான் சிறை சேதம் ஆயாச்சி…
என்னை பிடித்து ஆட்டிடும்…
பெண் பேயும் நீயாச்சு…

BGM

குழு : உயிர் தத்தளிக்கும் முத்தங்களை…
தந்திடு கிளியே…
சங்கு சக்கரமாய் சுற்றிடுவார்…
காதலர் முறையே…

குழு : உயிர் தத்தளிக்கும் முத்தங்களை…
தந்திடு கிளியே…
சங்கு சக்கரமாய் சுற்றிடுவார்…
காதலர் முறையே…

BGM

ஆண் : சிங்காரி சிங்காரி நீ சாகசக்காரி…
சிணுங்காம நீ வாடி அடி குசல குமாரி…

ஆண் : உன் ஊசி பார்வையில்…
நான் பஞ்சர் ஆனேன்டி…
என் ஓ.சி மது கடை…
உன் உதட்டில் கண்டேன்டி…

ஆண் : கண்ணு ரெண்டும் டைவ் அடிக்கும்…
உன்னை தேடி…
என் இதழும் டாவடிக்கும்…
உன்னை பாடி…

ஆண் : சொர்க்கம் கூட வெறுப்படிக்கும் அடி…
போடி காதல் மட்டும் தூள் கிளப்பும் நீ வாடி…
உன் வழுக்கும் கால்களே இரு வெள்ளி தூணடி…
உன் அழகை மிஞ்சிட வேறாரும் உண்டோடி…

BGM

ஆண் : சிங்காரி சிங்காரி…
சிங்காரி சிங்காரி…


Notes : Singari Singari Song Lyrics in Tamil. This Song from Raja (2002). Song Lyrics penned by Pa. Vijay. சிங்காரி சிங்காரி பாடல் வரிகள்.


குதிரைக்குத் தெரியும்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துசுர்முகி & ஸ்ரீசரண்பரத்வாஜ்அசல்

Kuthiraikku Theriyum Song Lyrics in Tamil


BGM

பெண் : குதிரைக்குத் தெரியும் குதிரைக்குத் தெரியும்…
தனக்கொரு ஜாக்கி யார் என்று…
குமரிக்கும் தெரியும் குமரிக்கும் தெரியும்…
எனக்கொரு ஜாக்கி நீ என்று…

பெண் : குதிக்கும் குதிரையை குறி வைச்சு அடக்கும்…
புஜவலி உனக்கு நிஜவலி எனக்கு…
அழகாய் கொழுத்து அந்தரத்தில் பழுத்து…
கொடிவிட்ட கனிகள் வழிவிட்டு கெடக்கு…

பெண் : காணா அழகு கண்ணடிச்சு அழைக்குது…
தொட்டு விடு ஒருதரம்…
தொல்லை கொடு இருதரம்…
முத்தம் இடு மூணு தரம்…
முகர்ந்திடு நாலு தரம்…

பெண் : அள்ளி அணை ஐந்து தரம்…
கொள்ளை இடு ஆறு தரம்…
இன்பம் கொடு ஏழு தரம்…
இந்த சுகம் நிரந்தரம்…

பெண் : குதிக்கும் குதிரையை குறி வைச்சு அடக்கும்…
புஜவலி உனக்கு நிஜவலி எனக்கு…
அழகாய் கொழுத்து அந்தரத்தில் பழுத்து…
கொடிவிட்ட கனிகள் வழிவிட்டு கெடக்கு…

BGM

பெண் : குதிரைக்குத் தெரியும்…
குதிரைக்குத் தெரியும்…
குதிரைக்குத் தெரியும்…

பெண் : குதிரைக்குத் தெரியும்…
குதிரைக்குத் தெரியும்…
குதிரைக்குத் தெரியும்…

பெண் : எங்கெங்கு என்னென்ன தேவை…
எங்கெங்கு என்னென்ன சேவை…
அங்கங்கு அன்போடு செய்வாய் அன்பா…

பெண் : நெஞ்சோடு பாய்கின்ற வேளை…
நீகொஞ்சம் ஓய்கின்ற வேளை…
நான் கொஞ்சம் மானாக வேண்டும் நண்பா…

பெண் : விதவிதமாய் புதியகலை…
விடியும்வரை சரச மழை…
ஆடைகளும் நாணங்களும்…
அவசரத்தில் தேவை இல்லை…

பெண் : காணா அழகு கண்ணடிச்சு அழைக்குது…
தொட்டு விடு ஒருதரம்…
தொல்லை கொடு இருதரம்…
முத்தம் இடு மூணு தரம்…
முகர்ந்திடு நாலு தரம்…

பெண் : அள்ளி அணை ஐந்து தரம்…
கொள்ளை இடு ஆறு தரம்…
இன்பம் கொடு ஏழு தரம்…
இந்த சுகம் நிரந்தரம்…

பெண் : குதிக்கும் குதிரையை குறி வைச்சு அடக்கும்…
புஜவலி உனக்கு நிஜவலி எனக்கு…
அழகாய் கொழுத்து அந்தரத்தில் பழுத்து…
கொடிவிட்ட கனிகள் வழிவிட்டு கெடக்கு…

BGM

ஆண் : அழகிய பெண்கள் எமனின் கண்கள்…
வீரிய விழிகள் விஷங்களின் குளங்கள்…
மார்பின் வளங்கள் மரண பழங்கள்…
பரவும் கூந்தல் பாசக் கயிறு…

ஆண் : அறிவேன் பெண்ணே அகப்படமாட்டேன்…
அகழியில் வீழ்ந்தால் சுகப்பட மாட்டேன்…

BGM

பெண் : மேல்நாடு பாராத கண்ணும்…
கீழ் நாடு பாராத ஆணும்…
வாழ்ந்தென்ன வாழ்ந்தென்ன யோகம் இல்லை…

பெண் : ஓஹோஹோ… மோகங்கள் தீர்க்காத ஆணும்…
தாகங்கள் தீர்க்காத நீரும்…
லோகத்தில் வாழ்ந்தென்ன லாபம் இல்லை…

பெண் : இமைக்குள்ளே இறந்துவிடு…
இதயத்தில் புதையல் எடு…
உடல் நதியில் குளித்துவிடு…
உயிருக்குள்ளே உறங்கிவிடு…

பெண் : காணா அழகு கண்ணடிச்சு அழைக்குது…
தொட்டு விடு ஒருதரம்…
தொல்லை கொடு இருதரம்…
முத்தம் இடு மூணு தரம்…
முகர்ந்திடு நாலு தரம்…

பெண் : அள்ளி அணை ஐந்து தரம்…
கொள்ளை இடு ஆறு தரம்…
இன்பம் கொடு ஏழு தரம்…
இந்த சுகம் நிரந்தரம்…

பெண் : குதிக்கும் குதிரையை குறி வைச்சு அடக்கும்…
புஜவலி உனக்கு நிஜவலி எனக்கு…
அழகாய் கொழுத்து அந்தரத்தில் பழுத்து…
கொடிவிட்ட கனிகள் வழிவிட்டு கெடக்கு…

BGM


Notes : Kuthiraikku Theriyum Song Lyrics in Tamil. This Song from Aasal (2010). Song Lyrics penned by Vairamuthu. குதிரைக்குத் தெரியும் பாடல் வரிகள்.


சோலாரே சோ

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பார்த்தி பாஸ்கர்எஸ்.பி.பாலசுப்ரமணியம், ஹரிணி & வெங்கட் பிரபுகார்த்திக் ராஜாஉல்லாசம்

Cho Lareya Song Lyrics in Tamil


BGM

ஆண் : சோலாரே சோ சோ லாரே…
காதல் செய்தால் மோட்சம் லாரே…
பூக்கள் போடும் கோஷம் லாரே…
சோ சோலாரே சோ சோ…

ஆண் : சோலாரே சோ சோலாரே…
காதல் வம்சம் நாங்கள் லாரே…
காற்றின் வர்ண ஜாலம் லாரே…
சோ சோலாரே சோ சோ…

ஆண் : நாங்கள் காதல் தூதர்கள்…
எங்கும் எங்கள் கிளைகள்…
நாங்கள் காதல் வேர்கள்…
எங்கும் எங்கள் பூக்கள்…

பெண் : சோலாரே சோ சோலாரே…
காதல் செய்தால் மோட்சம் லாரே…
பூக்கள் போடும் கோஷம் லாரே…
சோ சோலாரே சோ சோ…

பெண் : சோலாரே சோ சோலாரே…
காதல் வம்சம் நாங்கள் லாரே…
காற்றின் வர்ண ஜாலம் லாரே…
சோ சோலாரே சோ சோ…

ஆண் : மெகா மெகா இந்த பூமி மட்டும் மெகா…
மெகா மெகா என் கண்கள் தேடும் மெகா…
மெகா மெகா இந்த பூமி மட்டும் மெகா…
மெகா மெகா என் கண்கள் தேடும் மெகா…

BGM

ஆண் : அழகே நாம் அன்பின் விதைகளை…
உலகெங்கும் விதைத்து பார்ப்போமா…
உனை போலே பூக்கும் மலர்களை…
பரிசாக நிலவில் சேர்ப்போமா…

ஆண் : அழகே நாம் அன்பின் விதைகளை…
உலகெங்கும் விதைத்து பார்ப்போமா…
உனை போலே பூக்கும் மலர்களை…
பரிசாக நிலவில் சேர்ப்போமா…

பெண் : இதை போல பேசும் கள்வனை…
இது என்ன காதல் சிந்தனை…
இதயங்கள் திருடும் ஜித்தனை…
நிலம் ஒன்றே போதும் பித்தனே… ஏ ஹோய்…

பெண் : சோலாரே சோ சோலாரே…
காதல் செய்தால் மோட்சம் லாரே…
பூக்கள் போடும் கோஷம் லாரே…
சோ சோலாரே சோ சோ…

ஆண் : மெகா மெகா இந்த பூமி மட்டும் மெகா…
மெகா மெகா என் கண்கள் தேடும் மெகா…
மெகா மெகா இந்த பூமி மட்டும் மெகா…
மெகா மெகா என் கண்கள் தேடும் மெகா…

BGM

ஆண் : திசை எங்கும் உந்தன் வாசனை…
திசை மாறும் காற்றின் யோசனை…
பருவங்கள் செய்யும் சாதனை…
பசி தாகம் இல்லா வேதனை…

பெண் : பகலில்லை இரவும் இல்லையே…
பனி காற்றில் குளிருமில்லையே…
பகலில்லை இரவும் இல்லையே…
இதுதானோ காதல் தொல்லையே… ஹோய்…

ஆண் : சோலாரே சோ சோலாரே…
காதல் செய்தால் மோட்சம் லாரே…
பூக்கள் போடும் கோஷம் லாரே…
சோ சோலாரே சோ சோ…

பெண் : சோலாரே சோ சோலாரே…
காதல் வம்சம் நாங்கள் லாரே…
காற்றின் வர்ண ஜாலம் லாரே…
சோ சோலாரே சோ சோ…

ஆண் : நாங்கள் காதல் தூதர்கள்…
எங்கும் எங்கள் கிளைகள்…

பெண் : நாங்கள் காதல் வேர்கள்…
எங்கும் எங்கள் பூக்கள்…

பெண் : சோலாரே சோ சோலாரே…
காதல் செய்தால் மோட்சம் லாரே…
பூக்கள் போடும் கோஷம் லாரே…
சோ சோலாரே சோ சோ…

ஆண் : மெகா மெகா இந்த பூமி மட்டும் மெகா…
மெகா மெகா என் கண்கள் தேடும் மெகா…
மெகா மெகா இந்த பூமி மட்டும் மெகா…
மெகா மெகா என் கண்கள் தேடும் மெகா…

BGM


Notes : Cho Lareya Song Lyrics in Tamil. This Song from Ullaasam (1997). Song Lyrics penned by Paarthi Bhaskar. சோலாரே சோ பாடல் வரிகள்.