என் செய்தாயோ
என் செய்தாயோ விழியே…
இனி என் செய்வாயோ விதியே…
ஒரு பிஞ்சு மொழி பேசும் பிள்ளை…
பெற்றவர் பெற்றும் பெற்றோராய் இல்லை…
என் செய்தாயோ விழியே…
இனி என் செய்வாயோ விதியே…
ஒரு பிஞ்சு மொழி பேசும் பிள்ளை…
பெற்றவர் பெற்றும் பெற்றோராய் இல்லை…
விடியல் தேடும் விண்மீன் பெண்ணே…
அலைகள் கண்டு பயமும் ஏனோ…
எதிர்நீச்சலாய் எழுந்து நின்றால்…
ஆழிக்கடலும் காலின் கீழே…
நீ வாடிவாசல் தாண்டி திமிரும் காளை போல…
வாடி வாசல் தாண்டி…
எதிர்நீச்சலே நீ எழுந்து வா…
சன் டிவி எதிர்நீச்சல் டைட்டில் Read More »
காலங்களில் அவள் வசந்தம்…
கலைகளிலே அவள் ஓவியம்…
மாதங்களில் அவள் மார்கழி…
மலர்களிலே அவள் மல்லிகை…
காலங்களில் அவள் வசந்தம் Read More »
னவா இல்லை காற்றா…
கனவா… நீ காற்றா…
கையில் மிதக்கும் கனவா நீ…
கை கால் முளைத்த காற்றா நீ…
கையில் ஏந்தியும் கனக்கவில்லையே…
நுரையால் செய்த சிலையா நீ…
சொட்ட சொட்ட நனையுது தாஜ் மகாலு…
குடையொன்னு குடையொன்னு தா கிளியே…
விட்டுவிட்டு துடிக்குது என் நெஞ்சு…
வெக்கம் விட்டு வெக்கம் விட்டு வா வெளியே…
யாருமில்லா தனியரங்கில்…
ஒரு குரல் போலே நீ எனக்குள்ளே…
எங்கோ இருந்து நீ…
என்னை இசைக்கிறாய்…
இப்படிக்கு உன் இதயம்…
மனிதா மனிதா…
இதுதான் நீதியோ…
காதல் புரிந்தால்…
கண்ணீர் கூலியோ…
சிறகு விழுந்தால்…
புதிதாய் முளைக்கும்…
வான் வீழ்வதோ… ஹோ… ஓ…
கை தட்டி தட்டி அழைத்தாளே…
என் மனதை தொட்டு தொட்டு திறந்தாளே…
என் உயிரை மெல்ல துளைத்து நுழைந்தாளே…
ஜீவன் கலந்தாளே அந்த தேன் குயிலே…
எங்கே எனது கவிதை…
கனவிலே எழுதி மடித்த கவிதை…
எங்கே எனது கவிதை…
கனவிலே எழுதி மடித்த கவிதை…
விழியில் கரைந்துவிட்டதோ…
அம்மம்மா விடியல் அழித்துவிட்டதோ…