Tag Archives: பி. உன்னிகிருஷ்ணன்

உனக்காகத்தானே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பா. விஜய்சோலார் சாய், சுஜாதா மோகன் & பி. உன்னிகிருஷ்ணன்டி. இமான்நெஞ்சில் ஜில் ஜில்

Unakkagathaane Uyir Vaazhgiren Song Lyrics in Tamil


ஆண் : நெஞ்சில் ஜில் ஜில்…
எனக் காதல் பிறக்கும்…
நெஞ்சே நின்றாலும் காதல் துடிக்கும்…
அழியாது காதல்…
அழியாது காதல்…

BGM

ஆண் : உனக்காகத்தானே உயிர் வாழ்கிறேன்…
விழி மூடும்போதும் உன்னை காண்கிறேன்…
ஆகயம் எல்லாம் நாம் வாழும் வீடு…
விண்மீன்கள் எல்லாம் அங்கே நாம் வந்த பாத சுவடு…

பெண் : தீராத தேடல் இது…
தித்திக்கும் தூரல் இது…

ஆண் : உனக்காகத்தானே உயிர் வாழ்கிறேன்…
விழி மூடும்போதும் உன்னை காண்கிறேன்…

BGM

பெண் : தேவதைப்போல வந்து காதல் இறங்கும்…
அசரிரியாக நின்று பேசி சிரிக்கும்…

ஆண் : புரியாது பெண்ணே…
குழு : காரணங்கள்…
ஜில் ஜில் ஜில் நெஞ்சில்…
தனனானனா…

பெண் : வெட்கங்கள் கொடியேற்றி போகும் ஓர் ஊர்வலம்…
முத்தங்கள் மாநாடு கொண்டாடும் இதழ் ஓரம்…
பொல்லாத ஏக்கங்கள் போடும் ஓர் தீர்மாணம்…
பெண் நெஞ்சம் முன் வந்தால் தீர்மாணம் நிரைவேறும்…

ஆண் : காதலின் ஆட்சிதானே நமக்கு வேண்டும்…
பூமியை தூசி தட்டி சுற்ற விடு மீண்டும்…

ஆண் : உனக்காகத்தானே உயிர் வாழ்கிறேன்…
விழி மூடும்போதும் உன்னை காண்கிறேன்…

BGM

பெண் : காதலை தெய்வம் என்று கைகள் வணங்கும்…
காதலில் மட்டும்தானே உள்ளம் அடங்கும்…

ஆண் : சலவைக்கல் சிலையே…
குழு : பூஜிக்க வா…
ரகசிய பூவாய் தனனானனா…

பெண் : உன் வாசம் இல்லாமல் பூவாசம் எனக்கேது…
அதிகாலை தேநீரில் தித்திப்பு இருக்காது…
என் தட்ப வெப்பங்கள் நீ இன்றி குறையாது…
பூந்தென்றல் புகை ஆகும் ஸ்வாசிக்க பிடிக்காது…

ஆண் : பூவுக்கு வெண்ணிலவு பால் ஊட்டும் நேரம்…
ஐயய்யோ பூமி எங்கும் ஆனந்தத்தின் ஈரம்…

ஆண் : உனக்காகத்தானே உயிர் வாழ்கிறேன்…
விழி மூடும்போதும் உன்னை காண்கிறேன்…
ஆகயம் எல்லாம் நாம் வாழும் வீடு…
விண்மீன்கள் எல்லாம் அங்கே நாம் வந்த பாத சுவடு…

பெண் : தீராத தேடல் இது…
தித்திக்கும் தூரல் இது…

ஆண் : நெஞ்சில் ஜில் ஜில்…
எனக் காதல் பிறக்கும்…

BGM

ஆண் : உனக்காகத்தானே உயிர் வாழ்கிறேன்…


Notes : Unakkagathaane Uyir Vaazhgiren Song Lyrics in Tamil. This Song from Nenjil Jil Jil (2006). Song Lyrics penned by Pa. Vijay. உனக்காகத்தானே பாடல் வரிகள்.


வாடா வா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஷங்கர் மகாதேவன் & பி. உன்னிகிருஷ்ணன்தேவாஅப்பு

Vada Vaa Song Lyrics in Tamil


BGM

குழு : ஐம்பது ரூபாதான் ஐம்பது ரூபாதான்…
நண்பா என் தேவையல்லாம்…
நாளுக்கு ஒரு ஐம்பது ரூபாதான்…

BGM

ஆண் : வாடா வா நீ வாடா வா…
வாடா வா நீ வாடா வா…

குழு : ஆசை இல்லை அவஸ்தை இல்லையே…
நீ வாடா வா…
ஆசை இல்லை அச்சம் இல்லையே…
நீ வாடா வா…

ஆண் : உன் ஒரு நாளை உன் முழு வாழ்வாய்…
கொண்டாடு வா… ஆஅ…

BGM

ஆண் : ஓ பாததுக்கு செருப்பிருந்தால்…
பாதையெல்லாம் மெத்தைத்தான்…
குழு : ஹை ஹாய்…

ஆண் : போதும் என்ற மனம் இருந்தால்…
பூமி எல்லாம் சொர்க்கம்தான்…
குழு : ஹை ஹாய்…

குழு : ஐம்பது ரூபாதான் ஐம்பது ரூபாதான்…
நண்பா என் தேவையல்லாம்…
நாளுக்கு ஒரு ஐம்பது ரூபாதான்…
குழு : ஹை ஹாய்…

BGM

ஆண் : வயிறு என்னும் பள்ளதுக்குள்ளே…
வாழ்க்கைய தொலைச்சோம்…
வாழ்க்கைய தொலைச்சோம்…

BGM

ஆண் : வயித்த விட்டு இதயம் என்னும்…
வீட்டுக்கு வருவோம்…
வீட்டுக்கு வருவோம்…

ஆண் : தேய்பிறையானால் பௌர்ணமிக்கு பெருமை…
துன்பதுக்குள் இருக்கு வாழ்க்கையின் இனிமை…

ஆண் : ஓஹோ… புத்தி உள்ள ஆளுக்கு…
தொட்டதெல்லாம் தூள் அப்பா…
பறவைக்கு வானத்தில் மேடு பள்ளம் ஏதெப்பா…

ஆண் : ஓஓ… லட்சியம் ஏதும் இல்ல…
அண்ணனைக்கு வாழ பாரப்பா…

ஆண் : நீ வாடா வா நீ வாடா வா…
உன் ஒரு நாளை உன் முழு வாழ்வாய்…
கொண்டாடு வா…

ஆண் : நீ வாடா வா…

குழு : ஐம்பது ரூபாதான் ஐம்பது ரூபாதான்…
நண்பா என் தேவையல்லாம்…
நாளுக்கு ஒரு ஐம்பது ரூபாதான்…
குழு : ஹை ஹாய்…

BGM

ஆண் : குழந்தைகளாய் இருகையிலே…
கொள்ளை ஆசை இல்லையே…
கொள்ளை ஆசை இல்லையே…

BGM

ஆண் : குழந்தை மனம் தொலைந்ததனால்…
வந்ததது இந்த தொல்லையே…
வந்தது இந்த தொல்லையே…

ஆண் : நரகத்தில் இன்பம் காணும்…
குழந்தையின் வயது…
சொர்க்கத்தில் துன்பம் காணும்…
மனிதனின் மனது…

ஆண் : ஏஹே… பூமி எல்லாம் கடல் என்றால்…
மீனாகதான் வாழனும்…
வாழ்க்கை உன்னை சூடு வைத்தால்…
புல்லாங்குழல் ஆகணும்…

குழு : ஐம்பது ரூபாதான் ஐம்பது ரூபாதான்…
நண்பா என் தேவையல்லாம்…
நாளுக்கு ஒரு ஐம்பது ரூபாதான்…

குழு : நீ வாடா வா நீ வாடா வா…

குழு : ஆசை இல்லை அவஸ்தை இல்லையே…
நீ வாடா வா…
ஆசை இல்லை அச்சம் இல்லையே…
நீ வாடா வா…

குழு : உன் ஒரு நாளை உன் முழு வாழ்வாய்…
கொண்டாடு வா…
ஆண் : தர ராராரா…

குழு : ஐம்பது ரூபாதான் ஐம்பது ரூபாதான்…
நண்பா என் தேவையல்லாம்…
நாளுக்கு ஒரு ஐம்பது ரூபாதான்…
குழு : ஹை ஹாய்…


Notes : Vada Vaa Song Lyrics in Tamil. This Song from Appu (2000). Song Lyrics penned by Vairamuthu. வாடா வா பாடல் வரிகள்.


ஒரு துளிர்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பழனி பாரதிபி . உன்னிகிருஷ்ணன் & பவதாரணிஇளையராஜாதொடரும்

Oru Thulir Song Lyrics in Tamil


பெண் : சந்தான லட்சுமி வந்த நேரம்…
சரியான நேரம்…
மங்காத ஜோதி என்றும் இங்கு…
நின்றாடும் கோலம்…

பெண் : நலுங்கொன்று சொல்ல…
சொந்த பந்தம் ஒன்றாகும் நேரம்…
நலம் கோடி காண…
மங்கலங்கள் மனம் போலக் கூடும்…

BGM

பெண் : ஒரு துளிர் ஒன்னு அரும்புது…
தளிர் ஒன்னு சிரிக்குது…
கானக் கருங்குயிலே

பெண் : ஒரு மலர் ஒன்னு விரியுது…
மனதுக்குள் நிறையுது…
மாலைப் பொன் வெயிலே…

பெண் : இந்த வானின் மடியிலே…
சிறு பிறையும் வளர்வதென்ன…
இந்த அன்னை மடியிலே…
தங்கக் கொடியும் படர்வதென்ன…

பெண் : ஒரு வாழ்த்து பாடு இன்று…
குக்கூ குக்கூ கூ…

பெண் : ஒரு துளிர் ஒன்னு அரும்புது…
தளிர் ஒன்னு சிரிக்குது…
கானக் கருங்குயிலே…

பெண் : ஒரு மலர் ஒன்னு விரியுது…
மனதுக்குள் நிறையுது…
மாலைப் பொன் வெயிலே…
பொன் வெயிலே… பொன் வெயிலே…

BGM

பெண் : குறுகுறு விழிகளில்…
சிறுசிறு நவமணிகள் ஆஹா…
அந்த சிறுசிறு மணிகளில்…
குறுகுறு கவிமணிகள்…

ஆண் : ஒரு சிறு சிரிப்பினில்…
புதுப்புது கதிரலைகள்…
அந்த புதுப்புது கலைகளில்…
இணைந்தது உயிரலைகள்…

பெண் : கைகளில் கம்பன் பாட்டு…
காவியம் பாடாதோ…
கால்களில் தென்றல் காற்று…
ஓவியம் போடாதோ…

ஆண் : நடை போடட்டும் விளையாடட்டும்…
இந்த செந்தமிழ் புதுக்கவிதை…

ஆண் : ஒரு துளிர் ஒன்னு அரும்புது…
தளிர் ஒன்னு சிரிக்குது…
கானக் கருங்குயிலே…

ஆண் : ஒரு மலர் ஒன்னு விரியுது…
மனதுக்குள் நிறையுது…
மாலைப் பொன் வெயிலே…

ஆண் : இந்த வானின் மடியிலே…
சிறு பிறையும் வளர்வதென்ன…
இந்த அன்னை மடியிலே…
தங்கக் கொடியும் படர்வதென்ன…

ஆண் : ஒரு வாழ்த்து பாடு இன்று…
குக்கூ குக்கூ கூ…

பெண் : ஒரு துளிர் ஒன்னு அரும்புது…
தளிர் ஒன்னு சிரிக்குது…
கானக் கருங்குயிலே…

பெண் : ஒரு மலர் ஒன்னு விரியுது…
மனதுக்குள் நிறையுது…
மாலைப் பொன் வெயிலே…

BGM

ஆண் : மணிரதம் ஏறிய மரகத வீணை இது…
உன் மது முகம் தூவிய புதுமுகப் பூவும் இது…

பெண் : அணிகலன் அணிந்திட…
அவசியம் இல்லை என… ஆஹா…
கொள்ளை அழகுடன் பழகிடும்…
அதிசயப் பிள்ளை இது…

ஆண் : மெல்லிய பூவுக்கெல்லாம்…
மென்மையைத் தந்தாயோ…
சொல்லிய சொல்லுக்குள்ளே…
சொற்ச் சுவை ஆனாயோ…

பெண் : விழிக் கோலத்தில் ஒளி ஜாலத்தில்…
அந்த வானுலகம் இயங்கும்… ம்ம்ம்ம்…

பெண் : ஒரு துளிர் ஒன்னு அரும்புது…
தளிர் ஒன்னு சிரிக்குது…
கானக் கருங்குயிலே…

ஆண் : ஒரு மலர் ஒன்னு விரியுது…
மனதுக்குள் நிறையுது…
மாலைப் பொன் வெயிலே…

பெண் : இந்த வானின் மடியிலே…
சிறு பிறையும் வளர்வதென்ன…

பெண் : இந்த அன்னை மடியிலே…
தங்கக் கொடியும் படர்வதென்ன…

பெண் : ஒரு வாழ்த்து பாடு இன்று…
குக்கூ குக்கூ கூ…

குழு : ஒரு துளிர் ஒன்னு அரும்புது…
தளிர் ஒன்னு சிரிக்குது…
கானக் கருங்குயிலே…

குழு : ஒரு மலர் ஒன்னு விரியுது…
மனதுக்குள் நிறையுது…
மாலைப் பொன் வெயிலே…
பொன் வெயிலே… பொன் வெயிலே…


Notes : Oru Thulir Song Lyrics in Tamil. This Song from Thodarum (1999). Song Lyrics penned by Pazhani Bharathi. ஒரு துளிர் பாடல் வரிகள்.


மஞ்ச மஞ்சளா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
ஜீவன்பி. உன்னி கிருஷ்ணன்தேவாஇனியவளே

Manja Manjala Song Lyrics in Tamil


BGM

ஆண் : மஞ்ச மஞ்சளா மலர வச்சு…
ஜன்னல் ஜன்னலா பின்னல வச்சு…

ஆண் : மஞ்ச மஞ்சளா மலர வச்சு…
ஜன்னல் ஜன்னலா பின்னல வச்சு…
கண்ணாலே டாவடிக்கும் கண்ணம்மா…
உன் முத்து பல்லு டாலடிக்குது பொன்னம்மா…

ஆண் : நெத்திக்கழகா ஸ்டிக்கர்ரு பொட்டு…
நெஞ்சுக்குள்ளதான் பவர்ரு கட்டு…
நெனைச்சாலே இனிப்பு லட்டு செல்லம்மா…
நீ சிரிச்சாலே சிதறும் துட்டு நில்லம்மா…

ஆண் : சுடிதாரு மிடிய போட்டு…

ஆண் : சுடிதாரு மிடிய போட்டு…
ஜோரான நடைய போட்டு…
தங்கமே கலகலக்க வைக்கிற…
மனச ஊசி நூலு இல்லாமலே தைக்கிற…

BGM

ஆண் : காஞ்சிபுரம் சேலை கட்டி…
கடைத் தெருவில் போற குட்டி…
கரும்ப எறும்பு தின்னா கெட்டிடுமா…
உன்ன கையாள தொட்டா ஏதும் பட்டிடுமா…

BGM

ஆண் : ஜலு ஜலுன்னு கொலுசு சத்தம்…
காதுக்குள்ளதான் கேட்க்கும் நித்தம்…
நிலவாத்தான் ஜொலிக்கிறியே இரவுல…
நாம நிரந்தரமா இருந்திடலாம் உறவுல…

குழு : சலாமையா சலாமு…
எங்க முன்னோர்க்கும் சலாமு…
எங்க சகல துன்பம் சலாமு…
சந்தோசம்தான் நமக்கு வேணும் மாமு…
என் பாட்டி இப்போ உங்களுக்கு இனாமு…
ஆண் : அப்படி…

குழு : சலாமையா சலாமு…
எங்க முன்னோர்க்கும் சலாமு…
எங்க சகல துன்பம் சலாமு…
சந்தோசம்தான் நமக்கு வேணும் மாமு…
என் பாட்டி இப்போ உங்களுக்கு இனாமு…

ஆண் : அழகழகு பிகரு எல்லாம்…
கலர் கலரா போகையில…
பார்த்தாலே மொறைக்கிறைங்க கோவமா…
இது பாண்டி நாட்டு கண்ணகியின் சாபமா…

ஆண் : நட்சத்திர கம்மலுதான்…

ஆண் : நட்சத்திர கம்மலுதான்…
நடமாடும் மின்னலுதான்…
வானவில்லு வளையலான மாயமா…
கனவுல தேவதையா வந்து போற நியாயமா…

ஆண் : மஞ்ச மஞ்சளா மலர வச்சு…
ஜன்னல் ஜன்னலா பின்னல வச்சு…
கண்ணாலே டாவடிக்கும் கண்ணம்மா…
உன் முத்து பல்லு டாலடிக்குது பொன்னம்மா…

ஆண் : கண்ணான கண்ணழகி…
கனிவான பேரழகி…
செந்தூர சிவப்பழகி மீனம்மா…
உசுர உண்டியலா குலுக்குறியே ஏனம்மா…

BGM


Notes : Manja Manjala Song Lyrics in Tamil. This Song from Iniyavale (1998). Song Lyrics penned by Jeevan. மஞ்ச மஞ்சளா பாடல் வரிகள்.


அன்பு அலைபாயுதே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
சினேகன்பி. உன்னிகிருஷ்ணன், மனுவேல் நௌயர், கார்த்திக், ரேஷ்மி & மாளவி கார்த்திகேயன்பரத்வாஜ்பிரியசகி

Anbu Alaipayuthey Song Lyrics in Tamil


BGM

ஆண் : அன்பு அலைபாயுதே…
தென்றல் உலா போகுதே…
அன்பு அலை பாயுதே…
தென்றல் உலா போகுதே…

ஆண் : இந்த பூமியில் இது பொக்கிஷம்…
இதில் வாழ்வதே தினம் பரவசம்…
பல உறவுகள் இதில் கொஞ்சுதே…
அந்த சொர்கத்தை இது மிஞ்சுதே…
என்ன தவம் செய்தேனோ…

BGM

ஆண் : அன்பு அலை பாயுதே…
பெண் : பாயுதே பாயுதே பாயுதே…
ஆண் : தென்றல் உலா போகுதே…
பெண் : போகுதே போகுதே போகுதே…

BGM

ஆண் : பட்டாம் பூச்சிகள் எங்கள் தோட்டத்து பூக்களை…
காவல் காக்கிறதே…
பட்டு நிலவும் முற்றத்தில் தினம்…
வெள்ளை அடிக்க வருகிறதே…

ஆண் : கண்ணுக்கெட்டும் தூரம் வரையில்…
கவலை என்பது தெரியவில்லை…
விரும்பியதெல்லாம் கிடைப்பதனாலே…
கடவுளை தொல்லை செய்வதில்லை…

ஆண் : புன்னகை கீதம் எங்கள் கூட்டில்…
என்றும் கேட்குமே…
அன்பென்னும் வேதம் எங்கள் வாழ்வில்…
வீட்டு பாடமே…

BGM

ஆண் : அன்பு அலை பாயுதே…
பெண் : பாயுதே பாயுதே பாயுதே…
ஆண் : தென்றல் உலா போகுதே…
பெண் : போகுதே போகுதே போகுதே…

BGM

குழு : இன்பத்தை உருவாக்கி…
இரு கண்ணை மகனாக்கி…
பதினாறும் எனக்கருளினாய்…

குழு : இறைவா உனக்கென்ன நான் செய்வேன்…
உயிர் அன்றி வேறில்லை…
உன் பாதம் சமர்பிக்கவே…

குழு : இது போல எம் மக்கள் எந்நாளும் ஒன்றாகி…
உன் பாதம் பூஜிக்கவே…
அருள் வென்றும் என் சாமி…
தாய் உள்ளம் பூரிக்க…
தர வேண்டும் வரம் ஒன்று நீ…

BGM

ஆண் : இன்னொரு பிறவி மண்ணில் பிறந்தால்…
மீண்டும் நாங்களே உறவாவோம்…
விட்டு கொடுத்து வாழ்வதில் மட்டும்…
போட்டி போட்டு தினம் மகிழ்ந்திடுவோம்…

ஆண் : ஒருவர் மனதை ஒருவர் படித்து…
உறவை கவிதை ஆக்கிடுவோம்…
கனவில் கூட பிரிவென்னும் வார்த்தை…
கலந்து விடாமல் கதவடைப்போம்…

ஆண் : சந்தோஷம் யாவும்…
எங்கள் வீட்டை தேடி வந்ததே…
சங்கீதம் போல எங்கள்…
வாழ்க்கை மேன்மை ஆனதே…

BGM


Notes : Anbu AlaipayutheySong Lyrics in Tamil. This Song from Priyasakhi (2005). Song Lyrics penned by Snehan. அன்பு அலைபாயுதே பாடல் வரிகள்.


எந்தன் குயிலெங்கே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பழனி பாரதிபி . உன்னிகிருஷ்ணன் & அனுராதா ஸ்ரீராம்இளையராஜாகண்ணுக்குள் நிலவு

Endhan Kuyil Engey Song Lyrics in Tamil


ஆண் : எந்தன் குயிலெங்கே…
என்று பார்ப்பேன் என்று பார்ப்பேன்…

BGM

ஆண் : எந்தன் குயிலெங்கே…
என்று பார்ப்பேன் என்று பார்ப்பேன்…
கொஞ்சும் குயிலோசை…
என்று கேட்பேன் என்று கேட்பேன்…

ஆண் : கண்ணிலோர் ஓவியம்…
நெஞ்சிலோர் ஞாபகம்…
சொல்வது யாரிடம்…
புரிந்ததா என் மனம்…

ஆண் : எந்நிலையில் கொஞ்சம் நின்று…
சொல் சொல் சொல் கண்மணி…

ஆண் : எந்தன் குயிலெங்கே…
என்று பார்ப்பேன் என்று பார்ப்பேன்…
கொஞ்சும் குயிலோசை…
என்று கேட்பேன் என்று கேட்பேன்…

BGM

ஆண் : கவிதை ஒன்றை நான் கண்டெடுத்தேன்…
படித்திடுமுன் அது புயல் காற்றினில் பறந்ததடி…
பெண் : ஓஹோஹோ…

ஆண் : கனவினிலும் என் நினைவினிலும்…
கவிதைக்குரல் தினம் எனை அடிக்கடி அழைக்குதடி…
பெண் : ஓஹோஹோ…

பெண் : அற்புதம் காணாமல் கற்பனை ஏன் கொண்டாய்…
அற்புதம் காணாமல் கற்பனை ஏன் கொண்டாய்…
வா எழுதலாம் எழுதலாம் புதிய கவிதைகளை…

பெண் : எந்தன் குயிலெங்கே…
இன்று பார்த்தேன் இன்று பார்த்தேன்…
கொஞ்சும் குயிலோசை…
இன்று கேட்டேன் இன்று கேட்டேன்…

ஆண் : கண்ணிலோர் ஓவியம்…
நெஞ்சிலோர் ஞாபகம்…
சொல்வது யாரிடம்…
புரிந்ததா என் மனம்…

ஆண் : எந்நிலையில் கொஞ்சம் நின்று…
சொல் சொல் சொல் கண்மணி…

ஆண் : எந்தன் குயிலெங்கே…
என்று பார்ப்பேன் என்று பார்ப்பேன்…
கொஞ்சும் குயிலோசை…
என்று கேட்பேன் என்று கேட்பேன்…

BGM

பெண் : மலர் மலரும் கொஞ்சம் இலை உதிரும்…
கவலை விடு இதோ புது வசந்தங்கள் வருகிறதே…
ஆண் : ஓஹோஹோ…

பெண் : அழகழகாய் இனி பூ மலரும்…
ரசித்திருந்தால் அது புது வாழ்க்கையின் வாசம் தரும்…
ஓஹோஹோ…

ஆண் : என் கதை நிலவறியும் ஓடிடும் முகிலறியும்…
என் கதை நிலவறியும் ஓடிடும் முகிலறியும்…
என் வாசலின் தென்றலே மனதை வருடிவிடு…

பெண் : எந்தன் குயிலெங்கே…
இன்று பார்த்தேன் இன்று பார்த்தேன்…
கொஞ்சும் குயிலோசை…
இன்று கேட்டேன் இன்று கேட்டேன்…

ஆண் : கண்ணிலோர் ஓவியம்…
நெஞ்சிலோர் ஞாபகம்…
சொல்வது யாரிடம்…
புரிந்ததா என் மனம்…

ஆண் : எந்நிலையில் கொஞ்சம் நின்று…
சொல் சொல் சொல் கண்மணி…

ஆண் : எந்தன் குயிலெங்கே…
என்று பார்ப்பேன் என்று பார்ப்பேன்…
கொஞ்சும் குயிலோசை…
என்று கேட்பேன் என்று கேட்பேன்…


Notes : Endhan Kuyil Engey Song Lyrics in Tamil. This Song from Kannukkul Nilavu (2000). Song Lyrics penned by Pazhani Bharathi. எந்தன் குயிலெங்கே பாடல் வரிகள்.


மார்கழி மாசத்து

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பழனி பாரதிஎஸ்.பி.பாலசுப்ரமணியம், மனோ, சுவர்ணலதா, சுஜாதா & பி.உன்னி கிருஷ்ணன்எஸ். ஏ. ராஜ்குமார்சுயம்வரம்

Margazhi Maasathu Song Lyrics in Tamil


BGM

ஆண் : மார்கழி மாசத்து மல்லிகை பூ ஒண்ணு…
மாலையில் சேருதடி…
மாடப் புறாக்களும் ஜோடிப் புறாக்களும்…
ஆனந்தம் பாடுதடி…

ஆண் : முத்தெடுக்கும் துறைமுகம் தூத்துக்குடி…
ரத்தத்துல போடுது சாத்துக்குடி…

BGM

ஆண் : பெண்ணுக்கு சீதனம் உண்டு…
பேசிய பேச்சுப்படி…
தலையணை மந்திரம் என்றால்…
என்னன்னு கேட்டுக்கடி…

குழு : திருமணம் நிலவில வச்சுக்கடி…
தேனிலவு காதலர் இஷ்ட்டப்படி…

BGM

ஆண் : மார்கழி மாசத்து மல்லிகை பூ ஒண்ணு…
மாலையில் சேருதடி…

ஆண் : மாடப் புறாக்களும் ஜோடிப் புறாக்களும்…
ஆனந்தம் பாடுதடி… தினாக்குதின…

BGM

குழு : சய்யா சய்யாரே…
ஹரே ஹாயிஹாயிஹாயிரே
சய்யா சய்யாரே…
ஹரே ஹாயிஹாயிஹாயிரே…

BGM

ஆண் : நாடு நகரம் யாவும் இங்கே…
எங்கும் நம் பேச்சு…

ஆண் : தேதி பார்த்து நேரம் குறித்து…
தேதியும் வச்சாச்சு…

பெண் : வாழை மரங்கள் வாங்கி வரவே…
ஆளும் போயாச்சா…

பெண் : வானவில்லை தூக்கி வந்து…
தோரணம் போட்டாச்சா…

ஆண் : கல்யாண நாளன்று ஊரில்…
விடுமுறை விடுவோமா…
கச்சேரி கேட்பதற்கே நாம்…
கிளின்டனை அழைப்போமா…

ஆண் : நேற்று உன்னை பார்த்த…
பார்வைகள் நேர்மையானது…

பெண் : இன்று என்னை பார்க்கும்…
பார்வையில் ஏதோ இருக்கிறது…

ஆண் : ஊரிலெங்கும் கேட்கணும் நாதஸ்வரம்…
காதலுக்கு ஏழல்ல நூறு ஸ்வரம்…

BGM

குழு : மார்கழி மாசத்து மல்லிகை பூ ஒண்ணு…
மாலையில் சேருதடி…

ஆண் : மாடப் புறாக்களும் ஜோடிப் புறாக்களும்…
ஆனந்தம் பாடுதடி… ஹே ஹேய்…

BGM

பெண் : அம்மி மிதித்து அருந்ததி பார்த்து…
பொண்ணு வரவேணும்…

ஆண் : அருந்ததி இப்போ வரவில்லை…
என்றால் பாரதி வரவேணும்…

ஆண் : காலை மாலை காதல் கடலில்…
மூழ்கி பார்ப்போமா…
மூழ்கி எடுக்கும் முத்து அதற்கே…
முத்தமும் கொடுப்போமா…

பெண் : கண்ணாலே பிறக்கிற காதல்…
கண்ணுக்கு தெரியாது…
பெண்ணாக பிறந்தவர் இதயம்…
பிறருக்கு புரியாது…

BGM

பெண் : சிங்கம் போல வந்து நின்று…
சேர்த்துக்கோ பாவா…

ஆண் : இதயத்தில் நைல் நதி பாய்கிறது…
மனசுக்குள்ளே ரயில் வண்டி ஓடியது…

பெண் : மார்கழி மாசத்து மல்லிகை பூ ஒண்ணு
மாலையில் சேருதடி
மாடப் புறாக்களும் ஜோடிப் புறாக்களும்
ஆனந்தம் பாடுதடி..

BGM

பெண் : காதல் கூட்டணி போட்டிப் போட்டு…
கோட்டைய புடிச்சாச்சு…

ஆண் : அட மன்மதன் கட்சியை எதிர்த்தவர்…
எல்லாம் மீசைய எடுத்தாச்சு…

ஆண் : காதல் ரதமே நாளை தினமே…
ஊரில் வலம் வருமே…

பெண் : எங்கள் தவமே தந்த வரமே…
ஒன்பது சுயம்வரமே…

ஆண் : ஊர்கோலம் போகும் பாதைக்கு…
அனுமதி கேட்டாச்சா…

பெண் : அரசாங்க வாசலில் காதல்…
அனுமதி கேட்பதில்லை…

ஆண் : காலம் முழுதும் காதல் வீதியில்…
காவல் நானிருப்பேன்…
ஆயுள் கைதியாக உனது நெஞ்சில்…
சிறை இருப்பேன்…

ஆண் : தியேட்டரிலே டிக்கெட்டு தீர்ந்திடுச்சி…
வீடு இப்போ ஹௌஸ்புல் ஆயிடுச்சி… ஹே ஹேய் ஹேய்…

ஆண் : மார்கழி மாசத்து மல்லிகை பூ ஒண்ணு…
மாலையில் சேருதடி…

பெண் : மாடப் புறாக்களும் ஜோடிப் புறாக்களும்…
ஆனந்தம் பாடுதடி…

ஆண் : முத்தெடுக்கும் துறைமுகம் தூத்துக்குடி…
ரத்தத்துல போடுது சாத்துக்குடி…

BGM

ஆண் : பெண்ணுக்கு சீதனம் உண்டு…
பேசிய பேச்சுப்படி…

பெண் : தலையணை மந்திரம் என்றால்…
என்னன்னு கேட்டுக்கடி…

ஆண் : திருமணம் நிலவில வச்சுக்கடி…
தேனிலவு காதலர் இஷ்ட்டப்படி…

BGM


Notes : Margazhi Maasathu Song Lyrics in Tamil. This Song from Suyamvaram (1999). Song Lyrics penned by Pazhani Bharathi. மார்கழி மாசத்து பாடல் வரிகள்.


அன்பே அன்பே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பா. விஜய்பி. உன்னிகிருஷ்ணன்கார்த்திக் ராஜாஉள்ளம் கொள்ளை போகுதே

Anbey Anbey Song Lyrics in Tamil


ஆண் : அன்பே அன்பே…
என் கண்ணே நீதானே…
மூச்சு காற்றாய் நான் வந்து…
வெளியே சென்றேன் சரிதானே…

ஆண் : அன்பே அன்பே…
என் கண்ணே நீதானே…
மூச்சு காற்றாய் நான் வந்து…
வெளியே சென்றேன் சரிதானே…

ஆண் : காதல் ஒரு பரீட்சைதானே…
எழுதிடவே நானும் வந்தேன்…
இன்னொருவர் பேரில்தானே…
தேர்வெழுதி சென்றேனே…

ஆண் : ரயில் பயணம்தானே காதல்…
நானும் அதில் பயணம் செய்தேன்…
இறங்க சொல்லி காதல் கேட்க…
நான் இறங்கி சென்றேனே…

ஆண் : அன்பே அன்பே…
என் கண்ணே நீதானே…
மூச்சு காற்றாய் நான் வந்து…
வெளியே சென்றேன் சரிதானே…

ஆண் : அன்பே அன்பே…
என் கண்ணே நீதானே…
மூச்சு காற்றாய் நான் வந்து…
வெளியே சென்றேன் சரிதானே…

BGM

ஆண் : சிலுவை சுமந்தானே…
அவன் இந்த காதலில் விழுந்திருந்தால்…
சிலுவை வலியென்று…
வார்த்தையில் வாய் வழி சொல்வானா…

ஆண் : இதயம் ஒருநாள் இரண்டாக உடையும்…
அன்று வந்து பார் உன் பிம்பம் தெரியும்…
கண்ணீரிலே கடல் செய்து வைத்தேன்…
நீ வந்துதான் நீராடி போ…

ஆண் : அன்பே அன்பே…
என் கண்ணே நீதானே…
மூச்சு காற்றாய் நான் வந்து…
வெளியே சென்றேன் சரிதானே…

ஆண் : அன்பே அன்பே…
என் கண்ணே நீதானே…
மூச்சு காற்றாய் நான் வந்து…
வெளியே சென்றேன் சரிதானே…

BGM

ஆண் : முள்ளாய் நீ வந்தால்…
கண்களை திறந்து காத்திருப்பேன்…
தீயாய் நீ வந்தால்…
என்னையும் திரியாய் நான் தருவேன்…

ஆண் : கொஞ்சம் கொஞ்சமாய்…
ஏன் என்னை கொன்றாய்…
கருணை கொலைதான்…
செய்யாமல் சென்றாய்…

ஆண் : மலர்மாலையாய் மாறிடவே நினைத்தேன்…
மலர்வலயமாய் நான் மாறினேன்…

ஆண் : அன்பே அன்பே…
என் கண்ணே நீதானே…
மூச்சு காற்றாய் நான் வந்து…
வெளியே சென்றேன் சரிதானே…

ஆண் : அன்பே அன்பே…
என் கண்ணே நீதானே…
மூச்சு காற்றாய் நான் வந்து…
வெளியே சென்றேன் சரிதானே…

ஆண் : காதல் ஒரு பரீட்சைதானே…
எழுதிடவே நானும் வந்தேன்…
இன்னொருவர் பேரில்தானே…
தேர்வெழுதி சென்றேனே…

ஆண் : ரயில் பயணம்தானே காதல்…
நானும் அதில் பயணம் செய்தேன்…
இறங்க சொல்லி காதல் கேட்க…
நான் இறங்கி சென்றேனே…

ஆண் : அன்பே அன்பே…
என் கண்ணே நீதானே…
மூச்சு காற்றாய் நான் வந்து…
வெளியே சென்றேன் சரிதானே…

ஆண் : அன்பே அன்பே…
என் கண்ணே நீதானே…
மூச்சு காற்றாய் நான் வந்து…
வெளியே சென்றேன் சரிதானே…


Notes : Anbey Anbey Song Lyrics in Tamil. This Song from Ullam Kollai Poguthae (2001). Song Lyrics penned by Pa Vijay. அன்பே அன்பே பாடல் வரிகள்.


கண்களே கமலாலயம்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
தாமரைபி. உன்னிகிருஷ்ணன் & மிருணாளினிதேவன் ஏகாம்பரம்பலே பாண்டியா (2010)

Kangaley Kamalayam Song Lyrics in Tamil


BGM

பெண் : கண்களே கமலாலயம்…
கனவுகள் இங்கே அலைபோல் வரும்…

ஆண் : கண்களே கமலாலயம்…
கனவுகள் இங்கே அலைபோல் வரும்…

பெண் : அலைகளிலே நான் மிதந்தேன்…
அணு அணுவாய் எனை இழந்தேன்…

ஆண் : இழந்த காலம் என்னை துரத்த…
இனிய காலம் என்னை அணைக்க…
என்ன செய்வேன் நான் என்ன செய்வேன்…
மயங்கிடும் கண்களே கமலாலயம்…

BGM

ஆண் : கனவுகள் கண்டு நான் எழுந்தேன்…
இருக்கருவிழி தீண்டி நான் விழுந்தேன்…
சொல்ல நினைத்தேன் வேண்டாம் என்று…
சொல்லி முடித்தேன் ஆமாம் என்று…
இரவு முடிந்தும் போக மறுக்கும் இனிய நிலவே…

பெண் : நிலவுகள் துரத்த நான் நடந்தேன்…
உன் நினைவுகள் தடுக்கி நான் விழுந்தேன்…
உன்னை அன்றி யாரை நினைப்பேன்…
உருகும் உயிரை எங்கு புதைப்பேன்…
காலை வந்தும் கலைய மறுக்கும் இனிய கனவே…

ஆண் : கனவுகள் இங்கே அலைப்போல் வரும்…
கண்களே கமலாலயம்…

பெண் : கண்களே கமலாலயம்…
கனவுகள் இங்கே அலைப்போல் வரும்…

BGM

ஆண் : இது நடந்திடுமா…
கரை கடந்திடுமா…
இது அலை அல்லவா…
கடல் இழந்திடுமா…

பெண் : இழுக்கட்டுமே கடல் இழுக்கட்டுமே…
நனைக்கட்டுமே உடல் நனைக்கட்டுமே…

ஆண் : நனைந்த பின்பு மயங்கும் மயங்கும்…
கண்களே கமலாலயம்…

பெண் : கண்களே கமலாலயம்…
கனவுகள் இங்கே அலைப்போல் வரும்…

ஆண் : ஹேய்… கண்களே கமலாலயம்…
கனவுகள் இங்கே அலைப்போல் வரும்…

பெண் : அலைகளிலே நான் மிதந்தேன்…
அணு அணுவாய் எனை இழந்தேன்…

ஆண் : இழந்த காலம் என்னை துரத்த…
இனிய காலம் என்னை அணைக்க…
என்ன செய்வேன் நான் என்ன செய்வேன்…
மயங்கிடும் கண்களே கமலாலயம்…


Notes : Kangaley Kamalayam Song Lyrics in Tamil. This Song from Bale Pandiya (2010). Song Lyrics penned by Thamarai. கண்களே கமலாலயம் பாடல் வரிகள்.


கொச்சின் மாடப்புறா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துபி . உன்னிகிருஷ்ணன் & சுவர்ணலதாதேவாஉன்னுடன்

Cochin Madapura Song Lyrics in Tamil


BGM

ஆண் : கொச்சின் மாடப் புறா…
என்னைக் கொஞ்சிக் கூடும் புறா…
வெட்கத்தில் தாம்புலம் போடும் ஜோடிப் புறா…

ஆண் : கொச்சின் மாடப் புறா…
என்னைக் கொஞ்சிக் கூடும் புறா…
வெட்கத்தில் தாம்புலம் போடும் ஜோடிப் புறா…

பெண் : நெஞ்சோடு வார்த்தைகளோ முந்தி அடிக்கிறதே…
நாவோடு வந்தவுடன் தந்தி அடிக்கிறதே…

ஆண் : இனி இருவரா இல்லை ஒருவரா…
பெண் : சிங்கார பூம்பாவை சிந்திக்கிறா…

ஆண் : கொச்சின் மாடப் புறா…
என்னைக் கொஞ்சிக் கூடும் புறா…
கொச்சின் மாடப் புறா…
என்னைக் கொஞ்சிக் கூடும் புறா…

BGM

ஆண் : உன் வாய் மலர் பூத்தால் என்ன…
ஒரு வார்த்தை சொன்னால் என்ன…
நீ பாலைவனத்தில் ஐஸாய் கரைவதென்ன…

பெண் : நீ கூட நடந்தால் என்ன…
என்னைக் கொள்ளை அடித்தால் என்ன…
நீ கடலில் பெய்த துளி போல் ஒளிவதென்ன…

ஆண் : கண்ணால் யாசிக்கிறேன்…
காதல் சொன்னால் என்ன…

பெண் : நானும் யோசிக்கிறேன்…
அதை நீயா சொன்னால் என்ன…

ஆண் : உன் பார்வை என் கண்ணில்…
மோதிய செய்தி என்ன…

ஆண் : கொச்சின் மாடப் புறா…
என்னைக் கொஞ்சிக் கூடும் புறா…
கொச்சின் மாடப் புறா…
என்னைக் கொஞ்சிக் கூடும் புறா…

BGM

பெண் : சின்னச்சிறியது பறவை…
தன் சிறகில் சுமக்குது சிலுவை…
இது வார்த்தை இழந்தது வாழ்வில் முதல் தடவை…

ஆண் : சந்திர மண்டலம் வரையும்…
நான் தவிப்பில் இருப்பது புரியும்…
என் விடுகதைக்கெல்லாம் உனக்கே விடை தெரியும்…

பெண் : வார்த்தை இல்லாமலே நாம் பேசும் பாஷை பல…
ஆண் : ஓசை இல்லாமலே நாம் பாடும் பாடல் பல…
பெண் : சொல்லாத சொல்லோடு அர்த்தங்கள் கோடி உழ…

ஆண் : கொச்சின் மாடப் புறா…
என்னைக் கொஞ்சிக் கூடும் புறா…
வெட்கத்தில் தாம்புலம் போடும் ஜோடிப் புறா…

BGM


Notes : Cochin Madapura Song Lyrics in Tamil. This Song from Unnudan (1998). Song Lyrics penned by Vairamuthu. கொச்சின் மாடப்புறா பாடல் வரிகள்.