Tag Archives: பாம்பே ஜெயஸ்ரீ

Hey Nijame Song Lyrics in Tamil

ஹேய் நிஜமே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
மதன் கார்க்கிபாம்பே ஜெயஸ்ரீதர்புகா சிவாஎன்னை நோக்கி பாயும் தோட்டா

Hey Nijame Song Lyrics in Tamil


BGM

பெண் : ஹேய் நிஜமே கலையாதே…
கனவு நீ அல்ல…
பிரிந்திட வழி ஆயிரம் முயலாதே…
நெருங்கிட வழி ஒன்றை நான் சொல்கிறேன்…
இன்னும் கொஞ்சம் பக்கம் வந்தால்…
நான் சொல்கிறேன் வா அருகே…

BGM

பெண் : சுழலாதிரு உலகே…
மீனிக்கழுனர்வொன்றிலே வசிக்கின்றேன்…
முடிக்கா முத்தங்களின் மிச்சங்களில் வாழ…

பெண் : சுற்றாதிரு சற்றே… ஏ…
காதல் நொடி நீள…
பிரிவெல்லாமே இது போல் மாறாதா…

குழு : தேயாத பூம்பாதை ஒன்றோடு நான்…
ஓயாத காற்றாக என்னோடு நீ…
நிற்காத பாட்டாக உன் காதில் நான்…
வீழாத உற்சாக ஊற்றாக நீ…

குழு : மாறாத இன்பத்து பாலாக நான்…
தீராத தீக்காமம் ஒன்றாக நீ…
தூங்காத உன் கண்ணின் கனவாக நான்…
தூரத்தில் இருந்தாலும் பிரியாத நீ…

குழு : வாசத்தின் வாசலில் தோரணம் நான்…
வார்த்தைகள் தித்திக்கும் காரணம் நீ…
யாசித்து நீ கேட்ட இரவாக நான்…
யாருக்கும் தெரியாத உறவாக நீ…


Notes : Hey Nijame Song Lyrics in Tamil. This Song from Enai Noki Paayum Thota (2019). Song Lyrics penned by Madhan Karky. ஹேய் நிஜமே பாடல் வரிகள்.


நீ வந்து போனது

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
தாமரைகே கே, பாம்பே ஜெயஸ்ரீ, ரம்யா என்.எஸ்.கே & மேகாஹாரிஸ் ஜெயராஜ்யான்

Nee Vandhu Ponadhu Song Lyrics in Tamil


BGM

ஆண் : நீ வந்து போனது நேற்று மாலை…
நான் என்னை தேடியும் காணவில்லை…
வெண்பனி மூட்டத்தில் போா்வையாக எங்கும் வெள்ளை…

ஆண் : என் வானம் தேடிய வானவில்லை…
என் காது ஏங்கிய வாழ்வின் சொல்லை…
நீ தந்த நேரத்தில் காற்றில் கூட அசைவில்லை…

பெண் : சொப்பனம் கண்டபின் கண்ணை காணும்…
சொல்லிய வாா்த்தையில் மொழியை காணும்…
கற்பனை செய்தபின் கனா நீ இல்லையே…

பெண் : உலக பூமியில் மேகம் ஆனாய்…
கற்கண்டு மாமழை தந்து போனாய்…
என் உயிா் வாழ்ந்திடும் நேரம் உன் கையிலே…

BGM

ஆண் : நீ வந்து போனது நேற்று மாலை…
நான் என்னை தேடியும் காணவில்லை
வெண்பனி மூட்டத்தில் போா்வையாக எங்கும் வெள்ளை…

—BGM—

ஆண் : திங்கள் செவ்வாய் என்றே நகரும்…
எந்நாள் என்று இன்பம் நுகரும்…
நான் கண்டேன் என் மரணம்…

ஆண் : நெஞ்சை உண்ணும் தொண்டை கமரும்…
பஞ்சை பற்றி செந்தீ பரவும்…
ஓ… எங்கே என் அமுதம்…

பெண் : திரை சிலைகள் இல்லாத…
என் ஜன்னல் ஓடாக தேடினேன்…
வெளி ஓசைகள் இல்லாமல்…
வாய்க்குள்ளே உன் பாடல் பாடினேன்…

பெண் : என்னை உன் உள்ளம்கை மீது…
நீ தாங்கிதாலாட்ட ஆடினேன்…
சாகாவரம் நீ தந்ததால் நான் வாழ்கிறேன்…

ஆண் : நீ வந்து போனது நேற்று மாலை…
நான் என்னை தேடியும் காணவில்லை…
வெண்பனி மூட்டத்தில் போா்வையாக எங்கும் வெள்ளை…

BGM

பெண் : விண்ணை விட்டு செல்லும் நிலவே…
பெண்ணை கண்டு நின்றால் நலமே…
ஓ… இங்கே நான் தனியே…

பெண் : முன்னும் பின்னும் முட்டும் அலையே…
எங்கே எங்கே எந்தன் கரையே…
நீ சொன்னால் சோ்ந்திடுவேன்…

ஆண் : கடை கண்ணால நீ பாா்த்த…
பாா்வைகள் போதாமல் ஏங்கினேன்…
சிறு ஓசைகள் கேட்டாலே…
நீதானோ என்றே நான் தேங்கினேன்…

ஆண் : வெறும் பிம்பத்தை நீ என்று…
கை நீட்டி ஏமாந்து போகிறேன்…
கள்ளமில்லா வெள்ளை நீதான் நீதானடி…

ஆண் : நீ வந்து போனது நேற்று மாலை…
நான் என்னை தேடியும் காணவில்லை…

பெண் : வெண்பனி மூட்டத்தில் போா்வையாக எங்கும் வெள்ளை…

ஆண் : என் வானம் தேடிய வானவில்லை…
என் காது ஏங்கிய வாழ்வின் சொல்லை…

பெண் : நீ தந்த நேரத்தில் காற்றில் கூட அசைவில்லை…

BGM


Notes : Nee Vandhu Ponadhu Song Lyrics in Tamil. This Song from Yaan (2014). Song Lyrics penned by Thamarai. நீ வந்து போனது பாடல் வரிகள்.


எம்மா ஏய் அழகம்மா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
மதன் கார்க்கிபாம்பே ஜெயஸ்ரீ & ஹரிசரண்ஹாரிஸ் ஜெயராஜ்வனமகன்

Yemma Yea Alagamma Song Lyrics in Tamil


BGM

பெண் : எம்மம்மா அழகம்மா…
ஆண் : இருதயம் இருதயம் மெழுகம்மா…
பெண் : எம்மா நீ அழகம்மா…
ஆண் : விரல்பட விரல்பட இளகம்மா…

பெண் : எம்மம்மா அழகம்மா…
ஆண் : விழிகளில் நாணங்கள் விலகம்மா…
பெண் : எம்மா நீ தமிழம்மா…
ஆண் : இவனது தாய்மொழி பழகம்மா…

குழு : எம் மும் மும் மா மா…
எம் மும் மும் மா மா…
எம் மும் மும் மா மா…
எம் மும் மும் மா மா…

பெண் : யாரோ நீ எங்கிருந்து வந்தாய்…
என் நெஞ்சில் சிறகு தந்தாய்…
யாரோ நீ பூந்துயிலில் வந்தாய்…
என் கண்ணில் கனவு தந்தாய்…

பெண் : ஒரு சில நொடி குழந்தையைப்போலே…
மறு சில நொடி கடவுளைப்போலே…
பல நொடிகளில் அதனிலும் மேலாய் நீயானாய்…

பெண் : உயிரினை தரும் உதிரத்தை போலே…
உயரத்தை தொடும் சிகரத்தை போலே…
அனு தினம் தினம் அதனினும் பெரிதாய் நீ ஆனாய்…

குழு : எம்மா ஹே அழகம்மா…
ஆண் : இருதயம் இருதயம் மெழுகம்மா…
குழு : எம்மா நீ அழகம்மா…
ஆண் : விரல்பட விரல்பட இளகம்மா…

குழு : எம்மா ஹே அழகம்மா…
ஆண் : விழிகளில் நாணம் விலகம்மா…
குழு : எம்மா நீ தமிழம்மா…
ஆண் : இவனது தாய்மொழி பழகம்மா…

BGM

பெண் : வேறேதோ தூவுலகம் ஒன்றில்…
இவனாலே பூக்கிறேனே…
ஊன் எல்லாம் மென் உணர்வு ஒன்று…
இவனாலே பாயிரேனே…

பெண் : இவனிடம் பணம் ஒரு துளி இல்லை…
மனிதரின் குணம் சிறு துளி இல்லை…
இவனிடம் மனம் முழுவதும் முழுவதும் தந்தேனே…

பெண் : திரை விலகிய மேடையைப்போலே…
பனி விலகிய கோடையைப்போலே…
மழை நனைத்திடும் ஆடையைப்போலே ஆனேனே…

குழு : எம்மா ஹே அழகம்மா…
ஆண் : இருதயம் இருதயம் மெழுகம்மா…
குழு : எம்மா நீ அழகம்மா…
ஆண் : விரல்பட விரல்பட இளகம்மா…

குழு : எம்மா ஹே அழகம்மா…
ஆண் : விழிகளில் நாணம் விலகம்மா…
குழு : எம்மா நீ தமிழம்மா…
ஆண் : இவனது தாய்மொழி…

BGM

பெண் : மரம் செடி கொடிகளை அணைத்தாயே…
மலர்களின் இதழ்களை துடைத்தாயே…
உன் கையில் நான் சேர்ந்தால் என் செய்வாய்…

பெண் : வனங்களின் மகன் என பிறந்தாயே…
புலிகளின் மடியினில் வளர்ந்தாயே…
மான் என்னை நான் தந்தாள் என் செய்வாய்…

பெண் : மாறாதே உன்னை உன்போலே ஏற்றேனே…
ஆனாலும் உண்மை ஏன் என்றுக்கேட்டேனே…
உரைத்திடு யாரோ நீ…

BGM

பெண் : யாரோ நீ எங்கிருந்து வந்தாய்…
என் நெஞ்சில் சிறகு தந்தாய் யாரோ…
நீ பூந்துயிலில் வந்தாய்…
என் கண்ணில் கனவு தந்தாய்…

பெண் : ஒரு சில நொடி குழந்தையைப்போலே…
மறு சில நொடி கடவுளைப்போலே…
பல நொடிகளில் அதனிலும் மேலாய் நீயானாய்…

பெண் : உயிரினை தரும் உதிரத்தை போலே…
உயரத்தை தொடும் சிகரத்தை போலே…
அனு தினம் தினம் அதனினும் பெரிதாய் நீ ஆனாய்…

குழு : எம்மா ஹே அழகம்மா…
ஆண் : இருதயம் இருதயம் மெழுகம்மா…
குழு : எம்மா நீ அழகம்மா…
ஆண் : விரல்பட விரல்பட இளகம்மா…

குழு : எம்மா ஹே அழகம்மா…
ஆண் : விழிகளில் நாணம் விலகம்மா…
குழு : எம்மா நீ தமிழம்மா…
ஆண் : இவனது தாய்மொழி பழகம்மா…

BGM


Notes : Yemma Yea Alagamma Song Lyrics in Tamil. This Song from Vanamagan (2017). Song Lyrics penned by Madhan Karky. எம்மா ஏய் அழகம்மா பாடல் வரிகள்.


வெண்பனியே

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
பா. விஜய்ஸ்ரீராம் பார்த்தசாரதி & பாம்பே ஜெயஸ்ரீஹாரிஸ் ஜெயராஜ்கோ

Venpaniye Song Lyrics in Tamil


BGM

ஆண் : வெண்பனியே முன்பணியே…
என் தோளில் சாய்ந்திட வா…
இன்றிரவே நண்பகலே…
என் கண்ணில் தொலைந்திட வா…

ஆண் : உன் இருள் நேரங்கள்…
உன் விழி ஈரங்கள்…
தன்னாலே தேய்கிறதே…

ஆண் : என் பனி காலங்கள்…
பொன் வெயில் சாரல்கள்…
உன்னால் உரைகிறதே…

பெண் : வெண்பனியே முன்பணியே…
என் தோளில் சாய்ந்திட வா…
இன்றிரவே நண்பகலே…
என் கண்ணில் தொலைந்திட வா…

பெண் : என் இருள் நேரங்கள்…
என் விழி ஈரங்கள்…
உன்னாலே தேய்கிறதே…

பெண் : என் பனி காலங்கள்…
பொன் வெயில் சாரல்கள்…
உன்னால் உரைகிறதே…

BGM

ஆண் : ஒரு இமை குளிர…
ஒரு இமை வெளிர…
உனக்குள்ளே உறங்கினேன்…

ஆண் : ஒரு இதழ் மலர…
மறு இதழ் உளற…
உன்னை அதில் உணர்கிறேன்…

பெண் : ஆதலால் பாகம் மலர்ந்தது காதலால்…
ஆய்தளால் இதழ் நனைந்தது தோய்தலால்…
இணையும் இன்னும்…

ஆண் : வெண்பனியே… பெண் : ம்ம்… ம்ம்…
ஆண் : முன்பணியே… பெண் : ம்ம்… ம்ம்…
ஆண் : என் தோளில் சாய்ந்திட வா…

ஆண் : இன்றிரவே… பெண் : ம்ம்…
ஆண் : நண்பகலே…
என் கண்ணில் தொலைந்திட வா…

BGM

பெண் : இமைகளில் நனைந்தும்…
இரு விழு நுழைந்தும்…
இறங்கினாய் மனதுள்ளே…

பெண் : முதல் நொடி மரணம்…
மறு நொடி ஜனனம்…
என்னகுள்ளே என்னகுள்ளே…

ஆண் : எவ்வணம் அதில் இவளொரு செவ்வனம்…
சோவெதம் அதில் அலைந்திட வா நிதம்…
கணம் கணமே…

பெண் : வெண்பனியே…
முன்பணியே…
என் தோளில் சாய்ந்திட வா…

பெண் : இன்றிரவே…
நண்பகலே…
என் கண்ணில் தொலைந்திட வா…

ஆண் : உன் இருள் நேரங்கள்…
உன் விழி ஈரங்கள்…
தன்னாலே தேய்கிறதே…

பெண் : என் பனி காலங்கள்…
பொன் வெயில் சாரல்கள்…
உன்னால் உரைகிறதே…


Notes : Venpaniye Song Lyrics in Tamil. This Song from Ko (2011). Song Lyrics penned by Pa. Vijay. வெண்பனியே பாடல் வரிகள்.


மின்னல்கள் கூத்தாடும்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
நா. முத்துக்குமார்கார்த்திக், நகுல் & பாம்பே ஜெயஸ்ரீஜி. வி. பிரகாஷ் குமார்பொல்லாதவன்

Minnalgal Koothadum Song Lyrics in Tamil


BGM

ஆண் : மின்னல்கள் கூத்தாடும் மழைக் காலம்…
வீதியில் எங்கெங்கும் குடைக்கோலம்…
என் முன்னே நீ வந்தாய் கொஞ்ச நேரம்…
என் விழி எங்கும் பூக்காலம்…

ஆண் : உடல் கொதித்ததே…
உயிர் மிதந்ததே…
ஹையோ… அது எனக்கு பிடித்ததடி…

ஆண் : எடை குறைந்ததே…
தூக்கம் தொலைந்ததே…
ஹையோ… பைத்தியமே பிடித்ததடி…

BGM

ஆண் : முதல் முறை என் விரல்…
பூக்கள் பறித்தது தோட்டத்திலே…
தலையணை உறையில்…
ஸ்வீட் ட்ரீம்ஸ் பலித்தது தூக்கத்திலே…

ஆண் : காலை தேனீர் குழம்பாய்…
மிதந்தது சோற்றுக்குள்ளே…
கிறுக்கன் என்றொரு…
பெயரும் கிடைத்தது வீட்டுக்குள்ளே…

பெண் : காதலி ஒரு வகை ஞாபக மறதி…
கண்முன்னே நடப்பது மறந்திடுமே…
வெளவாலைப் போல் நாமும் உலகம் மாறி…
தலை கீழாக தொங்கிடுமே…

பெண் : உடல் கொதித்ததே…
உயிர் மிதந்ததே…
ஹையோ… அது எனக்கு பிடித்ததடா…

ஆண் : எடை குறையதே…
தூக்கம் தொலையதே…
ஹையோ… பைத்தியமே பிடிக்கிறதே…

BGM

பெண் : என் பேர் கேட்டால்…
உன் பேர் சொன்னேன் பதட்டத்திலே…
பக்கத்து வீட்டில் கோலம் போட்டேன் குழப்பத்திலே…

பெண் : காதல் கவிதை வாங்கிப் படித்தேன் கிரக்கத்திலே…
ஓ… குட்டி பூனைக்கு முத்தம் கொடுத்தேன் மயக்கத்திலே…

BGM

ஆண் : காதலும் ஒரு வகை போதை தானே…
உள்ளுக்குள் வெறி ஏற்றும் பேய் போல…
ஏன் இந்த தொல்லை என்று தள்ளி போனால்…
புன்னகை செய்து கொஞ்சும் தாய் போல…

பெண் : உடல் கொதித்ததே…
உயிர் மிதந்ததே…
ஹையோ… அது எனக்கு பிடித்ததடா…

பெண் : எடை குறைந்ததே…
தூக்கம் தொலைந்ததே…
ஹையோ… பைத்தியமே பிடித்ததடா…

BGM


Notes : Minnalgal Koothadum Song Lyrics in Tamil. This Song from Polladhavan (2007). Song Lyrics penned by Na. Muthukumar. மின்னல்கள் கூத்தாடும் பாடல் வரிகள்.


ஃபேமிலி பாட்டு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பா. விஜய்ஜெய்ராம் பாலசுப்ரமணியன், பாம்பே ஜெயஸ்ரீ & தேபப்ரியா அதிகாரிகிரிஷ் கோபாலகிருஷ்ணன்வீட்ல விசேஷம்

Family Paattu Song Lyrics in Tamil


BGM

ஆண் : நூறு கோவில் தேவை இல்லை…
தாயும் தந்தையும் போதுமே…
ஊரில் உள்ள தெய்வம் எல்லாம்…
எங்கள் வீட்டில் வாழுமே…

ஆண் : யாரும் இல்லை என்றுதான்…
இங்கு யாருமே இல்லை…
ஆதி பகவன் வீட்டிலே…
என்றும் அன்புக்கேதெல்லை…

ஆண் : நூறு கோவில் தேவை இல்லை…
தாயும் தந்தையும் போதுமே…

BGM

ஆண் : இரண்டு வாழ்க்கை உள்ளதா…
இதயம் நமக்கு சின்னதா…
கவலை மறந்து உறவில் கலந்து…
செய்த தவறை சேர்ந்து ரசித்திடுவோம்…

பெண் : எத்தனை பெயர்க்கு இப்படி வாழும்…
வரங்கள் கிடைக்கும் பூமியிலே…
கிடைத்த உறவை தெய்வத்தின் பரிசாய்…
சேமித்து வைப்போம் நெஞ்சுக்குள்ளே…

ஆண் & பெண் : இது பாச மலர்களின் தோட்டமே…
ஒரு கூட்டு கிளிகளின் கூட்டமே…
அழகோ அழகு எந்தையும் தாயும்…
மகிழ்ந்துலாவி கொஞ்சிய வீடிதுவே…

BGM

பெண் : உடைந்த இதயங்கள் சேருமா…
உறவில் இதயங்கள் உடையுமா…
விரும்பும் நெஞ்சங்கள் விலகுமா…
விலகும் நெஞ்சங்கள் விரும்புமா…

பெண் : பார்த்து பழகிய மனசுதான்…
பழச மறந்திடுமா…
பழச மறக்க நினைக்கயில்…
மீண்டும் நினைத்திடுமா…

ஆண் : எத்தனை பெயர்க்கு இன்பமாய் வாழ…
வரங்கள் கிடைக்கும் பூமியிலே…
கிடைத்த வரத்தை கண் முன்னே கலைத்து…
உள்ளுக்குள் அழுது புன்னகை செடிக்கு கண்ணீரை ஊற்றுவதா…

BGM

ஆண் : நூறு கோவில் தேவை இல்லை…
தாயும் தந்தையும் போதுமே…
ஊரில் உள்ள தெய்வம் எல்லாம்…
எங்கள் வீட்டில் வாழுமே…

ஆண் : யாரும் இல்லை என்றுதான்…
இங்கு யாருமே இல்லை…
ஆதி பகவன் வீட்டிலே…
என்றும் அன்புக்கேதெல்லை…

ஆண் : நூறு கோவில் தேவை இல்லை…
தாயும் தந்தையும் போதுமே…

BGM


Notes : Family Paattu Song Lyrics in Tamil. This Song from Veetla Vishesham (2022). Song Lyrics penned by Pa. Vijay. ஃபேமிலி பாட்டு பாடல் வரிகள்.


செல்லமே செல்லமே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
யுகபாரதிபல்ராம், பாம்பே ஜெயஸ்ரீ & சுனிதா சாரதிஹாரிஸ் ஜெயராஜ்சத்யம்

Chellame Chellame Song Lyrics in Tamil


BGM

பெண் : செல்லமே செல்லமே கொஞ்ச சொல்வேனே…
என் வெல்லமே வெல்லமே கெஞ்சு என்பேனே…
மின்னலே மின்னலே உன்னைக் கண்டேனே…
மெய் அன்பிலே அன்பிலே இன்பம் கொண்டேனே…

பெண் : ஓர் ஆயிரம்…
மேல் சுகங்களில் கரைந்திடுவேனே…
நூா் ஆயிரம்…
நள் இரவினில் நனைந்திடுவேனே…

பெண் : செல்லமே செல்லமே கொஞ்ச சொல்வேனே…
என் வெல்லமே வெல்லமே கெஞ்சு என்பேனே…
மின்னலே மின்னலே உன்னைக் கண்டேனே…
மெய் அன்பிலே அன்பிலே இன்பம் கொண்டேனே…

BGM

பெண் : குரலில் உன் குரலில்…
மெல்லிசை சுகம் அறிவது போலே…
விரலில் உன் விரலில்…
முன்பனி சுகம் உணர்வது போலே…

பெண் : விழியில் உன் விழியில்…
வேல் அலை சுகம் தொடுவது போலே…
இதழில் உன் இதழில்…
முக்கனி சுகம் புரிவது போலே…

பெண் : கூந்தலில் இமை மீது…
தினந்தோறும் பரிமாறு…
நீ நீச்சல் குளம்போலே…
நெடு நேரம் இளைப்பாறு…

பெண் : ஓர் ஆயிரம்…
மேல் சுகங்களில் கரைந்திடுவேனே…
நூா் ஆயிரம்…
நள் இரவினில் நனைந்திடுவேனே…

ஆண் : செல்லமே செல்லமே கொஞ்ச சொல்வேனே…
என் வெல்லமே வெல்லமே கெஞ்சு என்பேனே…
மின்னலே மின்னலே உன்னைக் கண்டேனே…
மெய் அன்பிலே அன்பிலே இன்பம் கொண்டேனே…

BGM

குழு : ஹோஓ ஹோஓ… நீயோ…
ஹோஓ ஹோஓ… நானோ…
வெட்கம் வெட்கம்…

குழு : ஹோஓ ஹோஓ… நீயோ…
ஹோஓ ஹோஓ… நானோ…
நித்தம் நித்தம்…

ஆண் : நிலவில் வெண்ணிலவில்…
உன் தலை முடி கலைவது போதும்…
பகலில் நண்பகலில்…
உன் செவி மடல் மலர்வதும் போதும்…

பெண் : ஒளியில் மின் ஒளியில்…
என் வளையலும் நெளிவது போதும்…
மனதில் என் மனதில்…
உன் பரவசம் நிறைவது போதும்…

ஆண் : போதும் ஆனாலும்…
போதாது சந்தோஷம்…

பெண் : கண் தூங்கப் போனாலும்…
தூங்காது ஆண்வாசம்…

ஆண் : சகாயமே உன் அருகினில் நிலைபெறுவேனே…
தடாகமே பொன்முறுவலில் நனைந்திடுவேனே…

பெண் : செல்லமே செல்லமே கொஞ்ச சொல்வேனே…
என் வெல்லமே வெல்லமே கெஞ்சு என்பேனே…

ஆண் : மின்னலே மின்னலே உன்னைக் கண்டேனே…
மெய் அன்பிலே அன்பிலே இன்பம் கொண்டேனே…

பெண் : ஓர் ஆயிரம்…
மேல் சுகங்களில் கரைந்திடுவேனே…
நூா் ஆயிரம்… ம்ம்ம்ம்ம்ம்ம்…


Notes : Chellame Chellame Song Lyrics in Tamil. This Song from Sathyam (2008). Song Lyrics penned by Yugabharathi. செல்லமே செல்லமே பாடல் வரிகள்.


ஊரெல்லாம் உன்னை கண்டு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துபி. உன்னிகிருஷ்ணன் & பாம்பே ஜெயஸ்ரீஹாரிஸ் ஜெயராஜ்நண்பேன்டா

Oorellaam Unnai Kandu Song Lyrics in Tamil


பெண் : கண்களோடு இரு கண்களோடு…
ஒரு காதல் பூத்ததடி பெண்ணே…
காற்றிலாடி சிறு காற்றிலாடி…
ஒரு காடு பூத்ததடி கண்ணே…

பெண் : நெஞ்சு கூடி இரு நெஞ்சு கூடி…
ஒரு நேசம் வந்ததடி பெண்ணே…
ஒன்று கூடி மனம் ஒன்று கூடி…
உயிர் ஒன்றி விட்டதடி கண்ணே…

BGM

ஆண் : ஊரெல்லாம் உன்னை கண்டு வியந்தாரா…
உன்னோடு காதல் சொல்லி நயன்தாரா…
அன்பே உன் பின்னால் யாரும் அலைந்தாரா…
கண்ணே நம் காதல் கண்டு கலைந்தாரா…

BGM

ஆண் : ஊரெல்லாம் உன்னை கண்டு வியந்தாரா…
உன்னோடு காதல் சொல்லி நயன்தாரா…
அன்பே உன் பின்னால் யாரும் அலைந்தாரா…
கண்ணே நம் காதல் கண்டு கலைந்தாரா…

பெண் : ஊரெல்லாம் என்னை கண்டு வியந்தாரா…
என்னோடு காதல் சொல்லி நயன்தாரா…

BGM

பெண் : ஒருமுறை உன்னைக் காணும் பொழுது…
இரு விழிகளில் ரோஜாக் கனவு…
வானத்தை கட்டி வைக்க வழிகள் உண்டு…
நாணத்தை கட்டி வைக்க வழிகள் இல்லை…

BGM

பெண் : ஒருமுறை உன்னைக் காணும் பொழுது…
இரு விழிகளில் ரோஜாக் கனவு…
வானத்தை கட்டி வைக்க வழிகள் உண்டு…
நாணத்தை கட்டி வைக்க வழிகள் இல்லை…

ஆண் : தங்கம் வெட்கப்பட்டால்…
மஞ்சள் வண்ணம் மாறும்…
நாணம் கொண்டதாலே…
உன் வண்ணம் பொன் வண்ணம்…
செவ்வண்ணம் ஆச்சு வா…

பெண் : கண்ணா நாம் கண்ணும்…
கண்ணும் கலப்போமா…
காற்றோடு மேகத் துண்டாய் மிதப்போமா…

பெண் : அப்பப்பா ரெக்கை கட்டி பறப்போமா…
ஆகாயம் தாண்டி சென்று வசிப்போமா…

BGM

ஆண் : துணியினை கொண்டு மார்பை மறைத்தாய்…
துணிவினை கொண்டு மனதை மறைத்தாய்…
நேற்றோடு என்னைக் கண்டு மலர்ந்துவிட்டாய்…
காற்றோடு மொட்டை போல உடைந்துவிட்டாய்…

பெண் : சிங்கம் கொண்ட பாலை…
வாங்கி வைப்பதென்றால்…
தங்க கிண்ணம் வேண்டும்…
கண்ணாளா நான்தானே…
உன் தங்கக் கிண்ணம் வா…

ஆண் : ஊரெல்லாம் உன்னை கண்டு வியந்தாரா…
உன்னோடு காதல் சொல்லி நயன்தாரா…
அன்பே உன் பின்னால் யாரும் அலைந்தாரா…
கண்ணே நம் காதல் கண்டு கலைந்தாரா…

பெண் : ஊரெல்லாம் என்னை கண்டு வியந்தாரா…
என்னோடு காதல் சொல்லி நயன்தாரா…
அன்பே என் பின்னால் யாரும் அலைந்தாரா…
கண்ணா நம் காதல் கண்டு… ம்ம்… ம்ம்…

BGM


Notes : Oorellaam Unnai Kandu Song Lyrics in Tamil. This Song from Nannbenda (2015). Song Lyrics penned by Vairamuthu. ஊரெல்லாம் உன்னை கண்டு பாடல் வரிகள்.


உப்பு கல்லு தண்ணீருக்கு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
யுகபாரதிபாம்பே ஜெயஸ்ரீதினாகருப்பசாமி குத்தகைதாரர்

Uppu Kallu Thanneerukku Song Lyrics in Tamil


BGM

பெண் : உப்பு கல்லு தண்ணீருக்கு ஏக்கப்பட்டது…
கண்ணு ரெண்டும் கண்ணீருக்கு வாக்கப்பட்டது…
ஒத்தை சொல்லு புத்திக்குள்ள மாட்டிக்கிட்டது…
தப்பி செல்ல கூடாதுன்னு கேட்டுகிட்டது…

பெண் : தேதி தாள போல வீணே…
நாளும் கிழியறேன் நான்…
தேர்வு தாள கண்ணீரால…
ஏனோ எழுதறேன்…

பெண் : இது கனவா… இல்லை நெஜமா…
தற்செயலா… தாய் செயலா…
நானும் இங்கு நானும் இல்லையே…

பெண் : உப்பு கல்லு தண்ணீருக்கு ஏக்கப்பட்டது…
கண்ணு ரெண்டும் கண்ணீருக்கு வாக்கப்பட்டது…
ஒத்தை சொல்லு புத்திக்குள்ள மாட்டிக்கிட்டது
தப்பி செல்ல கூடாதுன்னு கேட்டுக்கிட்டது

BGM

பெண் : ஏதும் இல்லை வண்ணம் என்று…
நானும் வாடினேனே…
ஏழு வண்ண வானவில்லாய்…
என்னை மாற்றினாய்…

பெண் : தாயும் இல்லை என்று உள்ளம்…
நேற்று ஏங்கினேனே…
தேடி வந்து நெய்த அன்பால்…
நெஞ்சை தாக்கினாய்…

பெண் : கத்தியின்றி ரத்தமின்றி காயம்பட்டவள்…
உன் கண்கள் செய்த வைத்தியத்தால்…
நன்மை அடைகிறேன்…

பெண் : மிச்சம் இன்றி மீதம் இன்றி சேதப்பட்டவள்…
உன் நிழல் கொடுத்த தைரியத்தால்…
உண்மை அறிகிறேன்…

பெண் : உப்பு கல்லு தண்ணீருக்கு ஏக்கப்பட்டது…

BGM

பெண் : ஒத்தை சொல்லு புத்திக்குள்ள மாட்டிக்கிட்டது…

BGM

பெண் : மீசை வைத்த அன்னை போல…
உன்னைக் காண்கிறேன்…
நீ பேசுகின்ற வார்த்தை எல்லாம்…
வேதம் ஆகுதே…

பெண் : பாழடைந்த வீடு போல…
அன்று தோன்றினேன்…
உன் பார்வை பட்ட காரணத்தால்…
கோலம் மாறுதே…

பெண் : கட்டில் உண்டு மெத்தை உண்டு…
ஆன போதிலும்…
உன் பாசம் கண்டு தூங்கவில்லை…
எனது விழிகளே…

பெண் : தென்றல் உண்டு திங்கள் உண்டு…
ஆன போதிலும்…
கண் நாளும் இங்கு தீண்டவில்லை…
உனது நினைவிலே…

பெண் : உப்பு கல்லு தண்ணீருக்கு ஏக்கப்பட்டது…
கண்ணு ரெண்டும் கண்ணீருக்கு வாக்கப்பட்டது…
ஒத்தை சொல்லு புத்திக்குள்ள மாட்டிக்கிட்டது…
தப்பி செல்ல கூடாதுன்னு கேட்டுக்கிட்டது…

பெண் : தேதி தாள போல வீணே…
நாளும் கிழியுறேன் நான்…
தேர்வு தாள கண்ணீரால…
ஏனோ எழுதறேன்…

பெண் : இது கனவா… இல்லை நெஜமா…
தற்செயலா… தாய் செயலா…
நானும் இங்கு நானும் இல்லையே…

பெண் : உப்பு கல்லு தண்ணீருக்கு ஏக்கப்பட்டது…
கண்ணு ரெண்டும் கண்ணீருக்கு வாக்கப்பட்டது…


Notes : Uppu Kallu Thanneerukku Song Lyrics in Tamil. This Song from Karuppusamy Kuththagaithaarar (2007). Song Lyrics penned by Yugabharathi. உப்பு கல்லு தண்ணீருக்கு பாடல் வரிகள்.


உயிரே என் உயிரே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
நா. முத்துக்குமார்அனுராதா ஸ்ரீராம், பாம்பே ஜெயஸ்ரீ & கார்த்திக்ஹாரிஸ் ஜெயராஜ்தொட்டி ஜெயா

Uyire En Uyire Song Lyrics in Tamil


BGM

குழு : ஆஅ… ஆஅ…
தாரா தாரா ரத்த ரத்த தர தாரா…
தாரா தாரா ரத்த ரத்த தர தாரா…

BGM

ஆண் : உயிரே என் உயிரே…
என்னவோ நடக்குதடி…
அடடா இந்த நொடி…
வாழ்வில் இனிக்குதடி…

ஆண் : ஓ… ஒரு நிமிடம் ஒரு நிமிடம்…
எனை நீ பிரியாதே…
எனதருகில் நீ இருந்தால்…
தலைகால் புரியாதே…

ஆண் : நிஜம்தானே கேளடி…
நினைவெல்லாம் நீயடி…
நடமாடும் பூச்செடி…
நீ என்னை பாரடி…

BGM

ஆண் : இது வரை எங்கிருந்தாய்…
இதயமும் உன்னை கேக்கிறதே…
பெண்ணே எங்கே மறைந்திருந்தாய்…
என்னுள் எப்படி நுழைந்து கொண்டாய்…

BGM

பெண் : உனக்குள்ளே ஒளிந்திருந்தேன்…
உருவத்தில் உதிரமாய் கலந்து இருந்தேன்…
உன்னை உனக்கே தெரியலலையா…
இன்னும் என்னை புரியலையா…

ஆண் : நான் சிரித்து மகிழ்ந்து…
சிலிர்க்கும் வரங்கள் நீ கொடுத்தாய்…
நான் நினைத்து நினைத்து ரசிக்கும்…
கனத்தை நீ அளித்தாய்…

பெண் : எங்கேயோ உன் முகம்…
நான் பார்த்த ஞாபகம்…
எப்போதோ உன்னுடன்…
நான் வாழ்ந்த ஞாபகம்…

ஆண் : உயிரே என் உயிரே…
என்னவோ நடக்குதடி…
அடடா இந்த நொடி…
வாழ்வில் இனிக்குதடி…

ஆண் : ஓ… ஒரு நிமிடம் ஒரு நிமிடம்…
எனை நீ பிரியாதே…

பெண் : என்னருகில் நீ இருந்தால்…
தலைகால் புரியாதே…

ஆண் : நிஜம்தானே கேளடி…
நினைவெல்லாம் நீயடி…
நடமாடும் பூச்செடி…
நீ என்னை பாரடி…

BGM

குழு : ஆஅ… ஆஅ…
தாரா தாரா ரத்த ரத்த தர தாரா…
தாரா தாரா ரத்த ரத்த தர தாரா…

பெண் : உன்னுடன் இருக்கையிலே… ஏ…
நிலவுக்கும் சிறகுகள் முளைக்கிறதே…
இதுவரை நானும் பார்த்த நிலவா…
இத்தனை வெளிச்சம் கொடுத்த நிலவா… ஆ…

ஆண் : உன்னுடன் நடக்கையிலே…
என் நிழல் வண்ணமாய் மாறியதே…
முன்னே முன்னே நம் நிழல்கள்…
ஒன்றாய் ஒன்றாய் கலக்கின்றதே…

பெண் : நீ பேசும் வார்த்தை…
சேர்த்து வைத்து வாசிக்கிறேன்…
உன் சுவாச காற்று…
மூச்சில் வாங்கி சுவாசிக்கிறேன்…

ஆண் : நிஜம்தானே கேளடி…
நினைவெல்லாம் நீயடி…
பெண் : ம்ம்ம்…
ஆண் : நடமாடும் பூச்செடி…
நீ என்னை பாரடி…

பெண் : உயிரே என் உயிரே…
என்னவோ நடக்கிறதே…
அடடா இந்த நொடி…
வாழ்வில் இனிக்கிறதே…

ஆண் : ஓ… ஒரு நிமிடம் ஒரு நிமிடம்…
எனை நீ பிரியாதே…
எனதருகில் நீ இருந்தால்…
தலைகால் புரியாதே…

பெண் : எங்கேயோ உன் முகம்…
நான் பார்த்த ஞாபகம்…
எப்போதோ உன்னுடன்…
நான் வாழ்ந்த ஞாபகம்…

குழு : தாரா தாரா ரத்த ரத்த தர தாரா…
பெண் : நான் வாழ்ந்த ஞாபகம்…
குழு : தாரா தாரா…


Notes : Uyire En Uyire Song Lyrics in Tamil. This Song from Thotti Jaya (2005). Song Lyrics penned by Na. Muthukumar. உயிரே என் உயிரே பாடல் வரிகள்.