இவன்தான்
இவன்தான்…
என் கனவோடு வருபவனோ…
என் மனதோடு வாழ்பவனோ…
என் உயிரோடு கலந்தவனோ…
என் வயதோடு கரைந்தவனோ…
இவன்தான்…
என் கனவோடு வருபவனோ…
என் மனதோடு வாழ்பவனோ…
என் உயிரோடு கலந்தவனோ…
என் வயதோடு கரைந்தவனோ…
மண்மீது ஆண்கள் பெண்களிடம் ஊமைகளா…
முள்மீது காயும் துணிகலென பந்தங்களா…
துணை வந்ததே ஏனோ வினை ஆனதா…
தூரத்தின் பாதை மறைக்கும் பனி மூட்டமா…
பாதி காதல் பாதி முத்தம்…
போதாது போதாது போடா…
ஓஓ… மீதி முத்தம் கேட்டு கேட்டு…
மேலாடை தீ மூட்டும் வாட…
என் பெண்மை எரியுதடா…
பாதி காதல் பாதி முத்தம் Read More »
செல்லமே இது இரவா பகலா…
தெரிந்து கொள்வேன் உடனே தொடவா…
உயிரைத் தின்னும் காதல் தீயே…
இனிய கொடுமை நீயே நீயே…
டேய் டேய் டேய் கட்டிக்கோடா…
பச போட்டு ஓட்டிக்கோடா…
நான்தான் உன் மாடி வீடு ஏறி நீ வாடா…
டேய் டேய் கட்டிக்கோடா Read More »
இனி நானும் நான் இல்லை…
இயல்பாக ஏன் இல்லை…
சொல்லடி சொல்லடி…
முன்போல நான் இல்லை…
முகம் கூட எனதில்லை…
ஏனடி ஏனடி…
இனி நானும் நான் இல்லை Read More »
காதல் ஒரு பட்டர்ப்ளையை போல வரும்…
வந்தால் அது கண்ணாமூச்சி ஆடி விடும்…
சிறு பிள்ளை போலே பின்னாலே ஓடு…
காணாமல் போனால் கண்ணாலே தேடு…
சூம் பூம் டூம் பதான் பேரச் சொல்லு…
பேபி டேஞ்சருனாலே…
ஹே ஹே… கொஞ்சம் எல்லை மீறும்…
ஆளு பேபி மறந்துவிடாதே…
சூம் பூம் டூம் பதான் Read More »
ஏன் என்னை வெல்ல எந்த ஆணும் இல்லை…
அவன் யாரு எங்கே என்று தேடவில்லை…
அவன் விழியை பார்த்து…
கை விரல்கள் கோர்த்து…
நான் உரைக்க வேண்டும்…
மரகத காதல் ஒன்றை…