ஃபேமிலி பாட்டு
நூறு கோவில் தேவை இல்லை…
தாயும் தந்தையும் போதுமே…
ஊரில் உள்ள தெய்வம் எல்லாம்…
எங்கள் வீட்டில் வாழுமே…
நூறு கோவில் தேவை இல்லை…
தாயும் தந்தையும் போதுமே…
ஊரில் உள்ள தெய்வம் எல்லாம்…
எங்கள் வீட்டில் வாழுமே…
பார்த்தேனே உயிரின் வழியே…
யார் கண்ணும் காணா முகமே…
கல் என்று நினைத்தேன் உனையே…
நீ யார் என்று சொன்னாய் மனமே தான் நீயா…