Tag Archives: பாம்பே ஜெயஸ்ரீ

மா கேளரா வீச்சாரமு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
தியாகராஜாபாம்பே ஜெயஸ்ரீஏ.ஆர்.ரகுமான்சர்வம் தாளமயம்

Makelara Vichaaramu Song Lyrics in Tamil


பெண் : மா கேளரா வீச்சாரமு…
மா கேளரா வீச்சாரமு…
மா கேளரா வீச்சாரமு…
மா கேளரா வீச்சாரமு…

பெண் : மா கேளரா வீச்சாரமு…
மா கேளரா வீச்சாரமு…
மா கேளரா வீச்சாரமு…
மா கேளரா வீச்சாரமு…

பெண் : மதுகண்ண ஸ்ரீ ராமச்சந்திர…
மா கேளரா வீச்சசாரமு…
மதுகண்ண ஸ்ரீ ராமச்சந்திர…
மா கேளரா வீச்சாரமு…

BGM

பெண் : சா கேதராஜ… சா கேதராஜ…
சா கேதராஜ குமார…
சா கேதராஜ குமார…
சாட் பாக்த மந்தார ஸ்ரிகரா…
சாட் பாக்த மந்தார ஸ்ரிகரா…

பெண் : மா கேளர வீச்சசாரமு…
மதுகண்ண ஸ்ரீ ராமச்சந்திர…
மா கேளரா… ஆஅ ஆஅ…

பெண் : ஜதகூர்ச்சி… ஜதகூர்ச்சி நாட்டக சூத்திரமூனு…
ஜதகூர்ச்சி நாட்டக சூத்திரமூனு…
ஜகமெல்ல மேச்சாக கரமுண நிதி…
ஜதகூர்ச்சி நாட்டக சூத்திரமூனு…
ஜகமெல்ல மேச்சாக கரமுண நிதி…

பெண் : கதி தாப்பக… கதி தாப்பக…
கதி தாப்பக தின்சேவு சூமி…
நத்த தியாகராஜ கிரீச வினுத…
நத்த தியாகராஜ கிரீச வினுத…
நத்த தியாகராஜ கிரீச வினுத…

பெண் : மா கேளரா வீச்சசாரமு…
மதுகண்ண ஸ்ரீ ராமச்சந்திர…
மா கேளரா வீச்சசாரமு…

BGM


Notes : Makelara Vichaaramu Song Lyrics in Tamil. This Song from Sarvam Thaala Mayam (2018). Song Lyrics penned by Tyagaraja. மாயா மாயா பாடல் வரிகள்.


நின்னைச் சரணடைந்தேன்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
மகாகவி சுப்பிரமணிய பாரதிபாம்பே ஜெயஸ்ரீஇளையராஜாபாரதி

Ninnaiye Song Lyrics in Tamil


BGM

பெண் : நின்னைச் சரணடைந்தேன் கண்ணம்மா…
நின்னைச் சரணடைந்தேன்…
நின்னைச் சரணடைந்தேன் கண்ணம்மா…
நின்னைச் சரணடைந்தேன்…

பெண் : பொன்னை உயர்வைப் புகழை விரும்பிடும்…
பொன்னை உயர்வைப் புகழை விரும்பிடும்…
என்னைக் கவலைகள் தின்னத் தகாதென்று…

பெண் : நின்னைச் சரணடைந்தேன் கண்ணம்மா…
நின்னைச் சரணடைந்தேன்…
நின்னைச் சரணடைந்தேன் கண்ணம்மா…
நின்னைச் சரணடைந்தேன்…

BGM

பெண் : மிடிமையும் அச்சமும் மேவி என் நெஞ்சில்…
மிடிமையும் அச்சமும் மேவி என் நெஞ்சில்…
குடிமை புகுந்தன கொன்றவை போக்கென்று…

பெண் : நின்னைச் சரணடைந்தேன் கண்ணம்மா…
நின்னைச் சரணடைந்தேன்…

BGM

பெண் : தன் செயல் எண்ணித் தவிப்பது தீர்ந்திங்கு…
நின் செயல் செய்து நிறைவு பெறும் வண்ணம்…

பெண் : நின்னைச் சரணடைந்தேன் கண்ணம்மா…
நின்னைச் சரணடைந்தேன்…

BGM

பெண் : துன்பம் இனியில்லை சோர்வில்லை…
சோர்வில்லை தோற்பில்லை…
நல்லது தீயது நாமறியோம்…
நாமறியோம் நாமறியோம்…

பெண் : அன்பு நெறிகள் அறங்கள் வளர்ந்திட…
நல்லது நாட்டுக தீமையை ஓட்டுக…

பெண் : நின்னைச் சரணடைந்தேன் கண்ணம்மா…
நின்னைச் சரணடைந்தேன்…
நின்னைச் சரணடைந்தேன் கண்ணம்மா…
நின்னைச் சரணடைந்தேன்…

பெண் : பொன்னை உயர்வைப் புகழை விரும்பிடும்…
பொன்னை உயர்வைப் புகழை விரும்பிடும்…
என்னைக் கவலைகள் தின்னத் தகாதென்று…

பெண் : நின்னைச் சரணடைந்தேன் கண்ணம்மா…
நின்னைச் சரணடைந்தேன்…
நின்னைச் சரணடைந்தேன் கண்ணம்மா…
நின்னைச் சரணடைந்தேன்…


Notes : Ninnaiye Song Lyrics in Tamil. This Song from Bharathi (2000). Song Lyrics penned by Mahakavi Subramania Bharati. நின்னைச் சரணடைந்தேன் பாடல் வரிகள்.


ஒய்யார மயில் மேல்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பிறைசூடன்சுவர்ணலதா, கே.எஸ்.சித்ரா & பாம்பே ஜெயஸ்ரீஎஸ்.டி.சாந்தகுமார்பொட்டு அம்மன்

Oyyara Mayil Song Lyrics in Tamil


பெண் : ஒய்யார மயில் மேல் உலகாளும் முருகா…
ஓங்கார தேர் மேல் உயிர் காக்க வா வா…

BGM

பெண் : ஒய்யார மயில் மேல் உலகாளும் முருகா…
ஓங்கார தேர் மேல் உயிர் காக்க வா வா…

BGM

பெண் : ஒய்யார மயில் மேல் உலகாளும் முருகா…
ஓங்கார தேர் மேல் உயிர் காக்க வா வா…

BGM

பெண் : கூவிய மயிலேறும் குருபரா வருக…
தாவியே தகரேறும் ஷண்முகா வருக…
கூரிய வேலேந்தும் குகனே வருக…
சேவலின் கொடியேந்தும் செவ்வேல் வருக…
ரத்னகிரி வாழ்கின்ற தெய்வசிகாமணியே…
ஷண்முக துய்ய மணி தணிகைவேல் மணியே…

BGM

பெண் : காலில் தண்டை கலீர் கலீர் என…
சேலில் சதங்கை கணீர் கணீர் என…
மகர குண்டலம் பளீர் பளீர் என…
மலர் படுப்பணை தகதகவென…

பெண் : பத்ரகாளி பணிவிடை செய்ய…
சக்திகளெல்லாம் தாண்டவம் ஆட…
அஷ்ட பைரவர் ஆனந்தமாட…
இஷ்ட சூலிகள் வாழ்த்துக்கள் பாட…
அஷ்டலட்சுமி அம்பிகை பார்வதி…
கந்தா கடம்பா என்றுனை போற்ற…

BGM

பெண் : சசசசசசசச ஓம் க்லீம்…
ரரரரரரரர ரீம் ரீம்…
வவவவவவவவ ஆஹோ…
னனனனனனனன வா வா வா…
பபபபபபபப ஆஹோ…
வவவவவவவவ ஆஹோ…
னனனினும் னனனினும் நாட்டிய அர்ச்சனை…

பெண் : கஹ்ஹ கஹகஹ கந்தனே வருக…
இக்ஹ இஹஹா ஈசனே வருக…
தக்க தகதக சற்குரு வருக…
பக்க பஹ பஹ பறந்தே வருக…

பெண் : சக்தியே படைத்த சிவந்த நாவை…
கட்டுகள் கட்டி மடக்குவதா…
குழு : ஓம் ஓம் ஓம்…

பெண் : சிஷ்டருக்கு உதவும் செங்கதிர் வேல்தான்…
இக்கட்டை அறுக்க மறுக்கிறதா…
குழு : ஓம் ஓம் ஓம்…

பெண் : கீழ்த்திசைக் கட்டை கிருபாகர காக்க…
மேல்திசைக் கட்டை மயிலோன் காக்க…
தென்திசைக் கட்டை தண்டாயுதம் காக்க…
வடதிசை கட்டை வடபழனியும் காக்க…

குழு : ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம்…
ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம்…
ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம்…

பெண் : முகத்தின் அழகினை முத்துவேல் காக்க…
கழுத்து மார்பினை நல்வேல் காக்க…
தோள்கள் இரண்டினை தூயவேல் காக்க…
வயிறு முதுகினை வெற்றிவேல் காக்க…

பெண் : சிற்றிடை முழுதும் செவ்வேல் காக்க…
தொடைகள் இரண்டும் திருவேல் காக்க…
முன் கை பின் கை முருகவேல் காக்க…
உச்சிப் பாதத்தை கதிர்வேல் காக்க…
வல்வினை யாவும் வஜ்ரவேல் காக்க…

குழு : ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம்…
ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம்…
ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம்…

BGM

பெண் : வேலாயுதம் காக்க சூலாயுதம் காக்க…
சக்ராயுதம் காக்க சங்கும் காக்க…
வில்லும் அம்பும் வினைகளை காக்க…
சதியை தேடி சந்ததி அழித்து…
சக்ராயுதம் காக்க சடுதியில் காக்க…
தடையின்றி காக்க காக்க காக்க…


Notes : Oyyara Mayil Song Lyrics in Tamil. This Song from Pottu Amman (2000). Song Lyrics penned by Piraisoodan. ஒய்யார மயில் மேல் பாடல் வரிகள்.


சிறு தொடுதலிலே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
யுகபாரதிபாம்பே ஜெயஸ்ரீ & ஹரிசரண்தரன்குமார்லாடம்

Siru Thoduthalilae Song Lyrics in Tamil


பெண் : சிறு தொடுதலிலே சின்ன சின்னதாய்…
சிறகுகள் பூக்க…
வரும் இரவுகளில் இன்னும் இன்னும்…
நான் கேட்க…

ஆண் : இது வரையிலும் நான் எண்ணவில்லையே…
இனிமையை வாங்க…
சில நொடிகளிலே உந்தன் அன்பிலே நான்…

BGM

ஆண் : எனக்கே என்னை தெரியாமல்…
இருந்தேன் அன்பே எதற்காக…
சிரிப்பால் உலகை கொடுத்தாயே…
இரண்டாம் தாய் போல் கிடைத்தாயே…

பெண் : நான் உனக்கென இருப்பது தெரியாதா…
எதை நான் சொல்வேன் பதிலாக…
இனிப்பாய் என்னை நீ கவர்ந்தாயே…
இயல்பாய் மனதை திறந்தாயே…

ஆண் : ஒரு முறை காதல் இரு முறை மோதல்…
பல முறை சாதல் வாழ்க்கையிலே…

பெண் : ஒரு முறை கூடல் பல முறை தேடல்…
நெருக்கத்திலே…

ஆண் : ஒரு முறை காதல் இரு முறை மோதல்…
பல முறை சாதல் வாழ்க்கையிலே…

BGM

ஆண் : அலையே இல்லா கடல் போல…
இருந்தேன் அன்பே எதற்காக…
கிடைத்தாய் கரையாய் நடந்தேனே…
கிழக்காய் உதித்தாய் உடைந்தேனே…

பெண் : மழையே இல்லா நிலம் போல…
பொறுத்தேன் அன்பே உனக்காக…
கொடுத்தாய் உன்னை நீ முழுதாக…
எடுத்தாய் எனையும் அழகாக…

ஆண் : எது வரை நீயோ அது வரை நானோ…
இது வரை ஆசை காதலிலே…

பெண் : எது வரை காதல் அது வரை காமம் பூமியிலே…

ஆண் : எது வரை நீயோ அது வரை நானோ…
இது வரை ஆசை காதலிலே…

BGM

பெண் : சிறு தொடுதலிலே சின்ன சின்னதாய்…
சிறகுகள் பூக்க…
வரும் இரவுகளில் இன்னும் இன்னும்…
நான் கேட்க…

ஆண் : இது வரையிலும் நான் எண்ணவில்லையே…
இனிமையை வாங்க…
சில நொடிகளிலே உந்தன் அன்பிலே தேங்க…

BGM


Notes : Siru Thoduthalilae Song Lyrics in Tamil. This Song from Laadam (2009). Song Lyrics penned by Yugabharathi. சிறு தொடுதலிலே பாடல் வரிகள்.


தித்திடவே தித்திடவே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
யுகபாரதிபாம்பே ஜெயஸ்ரீதினாஜனா

Thithi Thidavae Song Lyrics in Tamil


BGM

பெண் : தித்திடவே தித்திடவே…
ஒரு முறை முத்தம் கொடுப்பாயா…
கொடுப்பாயா கொடுப்பாயா…

பெண் : பத்திக்கிடவே பத்திக்கிடவே…
பல முறை இன்பம் எடுப்பாயா…
காட்டும் பொழுதே பதிப்பாயா…

பெண் : நீ வார்த்தை பேசிட இனிப்பாயா…
கேட்கும் பொழுதே பறிப்பாயா…
நீ போர்வை கூசிட அணைப்பாயா…
அணைப்பாயா அணைப்பாயா…

பெண் : தித்திடவே தித்திடவே…
ஒரு முறை முத்தம் கொடுப்பாயா…

BGM

பெண் : தலை கோதி உன் தலை கோதி…
நான் முழுதாக கலைகிறேன்…
இமை மோதி உன் இமை மோதி…
நான் படு காயம் அடைகிறேன்…

பெண் : ஏ வசிய மருந்தாய் வசிய மருந்தாய்…
விழியில் வைத்து விரட்டி பிடித்தாயே…

பெண் : இதழின் இதழால் இளைபோடு…
நீ இரவு முழுதும் இறை தேடு…
மனதை மனதால் அணைப்போடு…
என் புடவை நெருப்பில் விளையாடு…
விளையாடு விளையாடு…

பெண் : தித்திடவே தித்திடவே…
ஒரு முறை முத்தம் கொடுப்பாயா…

BGM

பெண் : கொதிப்பாகி உன் உடலாலே…
நான் குடை சாய நேர்ந்தது…
ஒரு பாதி உன் உயிராலே…
நான் குளிர் காய சேர்ந்தது…

பெண் : ஏ நடக்கும் தீயே நடக்கும் தீயே…
முத்த தீயில் வாத மேனியனே…

பெண் : இரும்பு மார்பில் வாசித்தேனே…
நான் கரும்பு வேர்வை ருசித்தேனே…
ஆசை வெட்கம் வார்பேனே…
உன் ஆயுள் நுனிவரை பூப்பேனே…
பூப்பேனே பூப்பேனே…

பெண் : தித்திடவே தித்திடவே…
ஒரு முறை முத்தம் கொடுப்பாயா…
கொடுப்பாயா கொடுப்பாயா…

பெண் : பத்திக்கிடவே பத்திக்கிடவே…
பல முறை இன்பம் எடுப்பாயா…
காட்டும் பொழுதே பதிப்பாயா…

பெண் : நீ வார்த்தை பேசிட இனிப்பாயா…
கேட்கும் பொழுதே பறிப்பாயா…
நீ போர்வை கூசிட அணைப்பாயா…
அணைப்பாயா அணைப்பாயா…

BGM


Notes : Thithi Thidavae Song Lyrics in Tamil. This Song from Jana (2004). Song Lyrics penned by Yugabharathi. தித்திடவே தித்திடவே பாடல் வரிகள்.


தீண்ட தீண்ட

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பா.விஜய்பி. உன்னி கிருஷ்ணன் & பாம்பே ஜெயஸ்ரீயுவன் ஷங்கர் ராஜாதுள்ளுவதோ இளமை

Theenda Theenda Song Lyrics in Tamil


BGM

ஆண் : தீண்ட தீண்ட… பார்வை பார்த்து…

பெண் : எனது உதடுகள் உந்தன் மார்பில்…
போகும் ஊர்வலங்கள்…
லாலாலாலா லாலாலாலா…

ஆண் : தீண்ட தீண்ட மலர்ந்ததென்ன…
பார்வை பார்த்து கலந்ததென்ன…
தீண்ட தீண்ட மலர்ந்ததென்ன…
பார்வை பார்த்து கலந்ததென்ன…

பெண் : எனது உதடுகள் உந்தன் மார்பில்…
போகும் ஊர்வலங்கள்…
நகங்கள் கீறியே முதுகில் எங்கும்…
நூறு ஒவியங்கள்…

ஆண் : எங்கு துவங்கி எங்கு முடிக்க…
எதனை விடுத்து எதனை எடுக்க…
என்ன செய்ய ஏது செய்ய உரச உரச…

பெண் : தீண்ட தீண்ட மலர்ந்ததென்ன…
பார்வை பார்த்து கலந்ததென்ன…
தீண்ட தீண்ட மலர்ந்ததென்ன…
பார்வை பார்த்து கலந்ததென்ன…

BGM

பெண் : காதல் தீ எரிய…
கண்ணில் நீர் வழிய…
நான் நின்றேன் அருகில் நின்றேன்…

ஆண் : மெல்ல நமது கால் விரல்…
ஒன்றை ஒன்று தீண்டிட…
உன் காது நுனியின் ஒரமாய்…
கொஞ்சம் கொஞ்சம் கூசிட…

பெண் : உன்னை கலந்துவிட என் உள்ளம் தவித்திட…
கால்கள் பூமியுடன் கல்லாகி கிடந்திட…
வார்த்தை உதடுகளில் வழுக்கி விழுந்திட…
உனக்குள் எனக்குள் நெருப்பு எரிந்திட…

பெண் : தீண்ட தீண்ட…
ஆண் : மலர்ந்ததென்ன…

ஆண் : பார்வை பார்த்து கலந்ததென்ன…
தீண்ட தீண்ட மலர்ந்ததென்ன…
பார்வை பார்த்து கலந்ததென்ன…

BGM

ஆண் : காற்று கலைத்துவிடும் கேசம் தள்ளிவிட…
விரல் தீண்ட தீ தீண்ட…

ஆண் : என்னை தள்ளி விடுவது போல்…
உண்மையாக தீண்டுகிறாய்…
கண்கள் விழித்து பார்ததுதான்…
கனவு நடந்தது அறிகிறோம்…

பெண் : சற்று முன்பு வரை ஜொலித்த வெண்ணிலா…
மேக போர்வையில் ஒளிந்து கொண்ட…
கண்கள் ஒரம் நீர் துளித்து நின்றது…
அடித்த காற்று துடைத்து சென்றது…

பெண் : தீண்ட தீண்ட மலர்ந்ததென்ன…
பார்வை பார்த்து கலந்ததென்ன…

பெண் : எனது உதடுகள் உந்தன் மார்பில்…
போகும் ஊர்வலங்கள்…
நகங்கள் கீறியே முதுகில் எங்கும்…
நூறு ஒவியங்கள்…

ஆண் : எங்கு துவங்கி எங்கு முடிக்க…
எதனை விடுத்து எதனை எடுக்க…
என்ன செய்ய ஏது செய்ய உரச உரச…

ஆண் : தீண்ட தீண்ட… பார்வை பார்த்து…


Notes : Theenda Theenda Song Lyrics in Tamil. This Song from Thulluvadho Ilamai (2002). Song Lyrics penned by Pa. Vijay. தீண்ட தீண்ட பாடல் வரிகள்.


பாதி காதல் பாதி முத்தம்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துபாம்பே ஜெயஸ்ரீ & சுனிதா சாரதிஹரிஹரன் & லெஸ்லி லூயிஸ்மோதி விளையாடு

Paathi Kaadhal Paathi Mutham Song Lyrics in Tamil


பெண் : பாதி காதல் பாதி முத்தம்…
போதாது போதாது போடா…
ஓஓ… மீதி முத்தம் கேட்டு கேட்டு…
மேலாடை தீ மூட்டும் வாட…
என் பெண்மை எரியுதடா…

பெண் : பாதி காதல் பாதி முத்தம்…
போதாது போதாது போடா…
ஓஓ… மீதி முத்தம் கேட்டு கேட்டு…
மேலாடை தீ மூட்டும் வாடா…
என் பெண்மை எரியுதடா…

பெண் : உதட்டில் எரி மூட்டி…
உயிர் உருக செய்த மன்மதா…
உச்சம் வரும் பொழுது…
உன்னை உதறி கொள்வதா…

பெண் : மோசமான கனவு ஒன்று…
மீண்டும் மீண்டும் மீண்டும் தோன்றும்…
ஓஓ… நான் ஆணின் தேகம் ஆவதாக…
வெட்க கனவு வெள்ளை கோடு தாண்டும்…
என் வயது வலிக்குதடா…

பெண் : பறக்கும் முத்தம் கொடுத்து…
என்னை பறக்க சொல்லும் மன்மதா…
விரும்பி உன்னை அழைக்க…
பசி விலகி செல்வதா…

BGM

பெண் : காதல் என்னை காதல் செய்ய…
பாதுகாப்பு வளையம் தளர்த்தினேன்…
பூனை போல உள்ளே வந்த…
பானை இருக்கும் திசையை காட்டினேன்…

பெண் : பயந்து கொண்டே இதழ் குளித்தாய்…
பாதியிலே விட்டு பாய் மேல் சென்றாய்…

BGM

பெண் : மோசமான கனவு ஒன்று…
மீண்டும் மீண்டும் மீண்டும் தோன்றும்…
ஓ தோன்றும் ஓஓஹோ…

BGM

பெண் : ரோஜா பூவின் வாசம் எல்லாம்…
எந்த உதடில் அதிகம் உள்ளதோ… ஹோ…
பெண்மைக்கான இன்பம் எல்லாம்…
எந்தன் உடலில் எங்கு உள்ளதோ…

பெண் : வாத்சாயனம் பதிதவனே…
வாரி கொடுத்தால் சொர்க்கம் காண்பேன் நானே…

பெண் : பாதி காதல் பாதி முத்தம்…
போதாது போதாது போடா…
ஓஓ… மீதி முத்தம் கேட்டு கேட்டு…
மேலாடை தீ மூட்டும் வாட…
என் பெண்மை எரியுதடா…

பெண் : உதட்டில் எரி மூட்டி…
உயிர் உருக செய்த மன்மதா…
உச்சம் வரும் பொழுது…
உன்னை உதறி கொள்வதா…


Notes : Paathi Kaadhal Paathi Mutham Song Lyrics in Tamil. This Song from Modhi Vilayadu (2009). Song Lyrics penned by Vairamuthu. பாதி காதல் பாதி முத்தம் பாடல் வரிகள்.


தவழ்ந்திடும் தங்கபூவே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
அரவிபாம்பே ஜெயஸ்ரீடி. இமான்வீர சிவாஜி

Thavazhnthidum Thangapoove Song Lyrics in Tamil


BGM

பெண் : தவழ்ந்திடும் தங்கபூவே…
தலை அசைக்கும் வெண்ணிலாவே…
மந்திர புன்னகைகள் உன்னில் தாராளம்…

பெண் : கருவறை வாசல் தாண்டி…
கைகளிலே வந்து சேர்ந்தாய்…
கதைகள் உன்னிடத்தில் சொல்ல ஏராளம்…

பெண் : மடியினில் என்னை சாய்ப்பேனே…
மார்பினில் உன்னை சுமப்பேனே…
உனதிரு விழிகளிலே எந்தன் கனவுகள்…
எனதுயிர் நீயின்றி இல்லை விடியல்கள்…

பெண் : தவழ்ந்திடும் தங்க பூவே…
தலை அசைக்கும் வெண்ணிலாவே…
மந்திர புன்னகைகள் உன்னில் தாராளம்…

பெண் : கருவறை வாசல் தாண்டி…
கைகளிலே வந்து சேர்ந்தாய்…
கதைகள் உன்னிடத்தில் சொல்ல ஏராளம்…

BGM

பெண் : சில நேரம் கோவம் கொள்வாய்…
சிரித்தே பின் மாயம் செய்வாய்…
சிறு சிறு குறும்புகளாலே என்னை நீ வெல்வாயே…
அழகாய் எந்தன் தோளில் தூலிதான் நெய்வாயே…

பெண் : இமை சொல்லும் மொழியாவும் இனிமை கேட்பேன்…
இவள் கரம் பிடித்தே தான் உலகை ரசிப்பேன்…

பெண் : யாழ் இசைக்கும் உன் பேச்சு தாலாட்டு எனக்கு…
யாழினியே உன் மடியே அன்னை மடி எனக்கு…

பெண் : தவழ்ந்திடும் தங்க பூவே…
தலை அசைக்கும் வெண்ணிலாவே…
மந்திர புன்னகைகள் உன்னில் தாராளம்…

BGM

பெண் : அநியாய சேட்டை செய்வாய்…
அயர்ந்தே பின் தூக்கம் கொள்வாய்…
வரம் தரும் தேவதை நீயே வரமாய் வந்தாயே…
நிரமற்ற தூரிகை நானே வா்ணங்கள் தந்தாயே…

பெண் : எந்தன் மரணத்தின் நேரம் நெருங்கும்போதும்…
உந்தன் மலர் முகம் கண்டால் ஜனனம் மீண்டும்…

பெண் : விழிகளில் ஈரங்கள் நீராட்டிப் போகும்…
இவளன்றி என் நாட்கள் தனிமையில் சாகும்…

பெண் : தவழ்ந்திடும் தங்க பூவே…
தலை அசைக்கும் வெண்ணிலாவே…
மந்திர புன்னகைகள் உன்னில் தாராளம்…

பெண் : மடியினில் என்னை சாய்ப்பேனே…
மார்பினில் உன்னை சுமப்பேனே…

பெண் : உனதிரு விழிகளிலே எந்தன் கனவுகள்…
எனதுயிர் நீயின்றி இல்லை விடியல்கள்…


Notes : Thavazhnthidum Thangapoove Song Lyrics in Tamil. This Song from Veera Sivaji (2016). Song Lyrics penned by Aravi. தவழ்ந்திடும் தங்கபூவே பாடல் வரிகள்.


சேயே என் சிறகே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கார்த்திக் நேதாபாம்பே ஜெயஸ்ரீஷான் ரஹ்மான்கண்ணகி

Mother’s Lullaby Song Lyrics in Tamil


BGM

பெண் : சேயே என் சிறகே…
சிலிர்பே சுடர் பூவே…

பெண் : அருள் வாழ்வில் வீசுமே…
பொருள் யாவும் கூடுமே…
உனக்கென ஆராரி ராரோ ஆராரி ராரோ…
மடியில் எடுத்து விடியல் பாடுமே…

BGM

பெண் : உள்ளே ஓர் ஈரம் உருவாகும் நேரம்…
கண்ணீரின் வலி யாவும் சுவையாகி போகும்…
எப்போதும் காணும் எதுவொன்றும் மாறும்…
இனிது தூங்கம்மா…

பெண் : கொள்ளை போன ஓர் மனம்…
அன்னை ஆன ஒர் கணம்…
உனக்கென்ன ஆராரி ராரோ…
உனக்கென்ன ஆராரி ராரோ…
உனக்கென்ன ஆராரி ராரோ…
ஆராரி ராரோ உயிரில் சுரக்கும்…

பெண் : அருள் வாழ்வில் வீசுதே…
உடல் பூத்து கூசுதே…
உனக்கென்ன ஆராரி ராரோ ஆராரி ராரோ…
உனது விருப்பம் என்னை ஈன்றதே…


Notes : Mother’s Lullaby Song Lyrics in Tamil. This Song from Kannagi (2023). Song Lyrics penned by Karthik Netha. சேயே என் சிறகே பாடல் வரிகள்.


மலர்களே மலர்களே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
தாமரைபாம்பே ஜெயஸ்ரீயுவன் ஷங்கர் ராஜாபுதுக்கோட்டையிலிருந்து சரவணன்

Malargale Malargale Song Lyrics in Tamil


BGM

பெண் : மலர்களே மலர்களே மலர வேண்டாம் உறங்கிடுங்கள்…
அவசரம் எதுவுமே இன்று இல்லை ஓய்விடுங்கள்…

பெண் : தென்றல் தோழனை அழைத்து வந்து…
தினம் விருந்து கொடுத்து விட்டு…
வம்பு செய்தீர்கள் சுவைத்து கொண்டு…
சிரித்து முறைத்து விருப்பம் போல வாழு…

பெண் : மலர்களே மலர்களே மலர வேண்டாம் உறங்கிடுங்கள்…
அவசரம் எதுவுமே இன்று இல்லை ஓய்விடுங்கள்…

BGM

பெண் : ஆடைகள் சுமை தாண்டி…
அதை முழுதும் நீக்கி விட்டு குளித்தேன்…
யார் ஏனும் பார்பார்கள்…
என்று கவலை ஏதும் இன்றி கழித்தேன்…

பெண் : குழந்தை என மீண்டும் மாறும் ஆசை…
எல்லோர்க்கும் இருக்கிறதே…
சிறந்த சில நொடிகள் வாழ்ந்துவிட்டேன்…
என் உள்ளம் சொல்கிறதே…

பெண் : அழைக்கிற குரலுக்கு வந்துவிடவே…
அட இங்கு பணி பெண்கள் யாருமில்லையே…
இந்த விடுதலைக்கு இணை இன்று ஏதுமில்லயே…
அடடா கண்டேன் எனக்குள் ஆதிவாசி…

பெண் : மலர்களே மலர்களே மலர வேண்டாம் உறங்கிடுங்கள்…
அவசரம் எதுவுமே இன்று இல்லை ஓய்விடுங்கள்…

BGM

பெண் : நீரோடு ஒரு காதல்…
கடல் அலையில் கால் நனைய நடப்பேன்…
ஆகாயம் என்னை பார்க்க…
மணல் வெளியில் நாள் முழுதும் கிடப்பேன்…

பெண் : புதிய பல பறவை கூட்டம்…
வானில் பறந்து போகிறதே…
சிறகு சில உதிர்த்து நீயும் வா வா…
என்றேதான் அழைக்கிறதே…

பெண் : முகத்துக்கு ஒப்பனைகள் தேவை இல்லையே…
முகம் காட்டும் கண்ணாடிக்கு வேலையில்லையே…
அசடுகள் வழிந்திட ஆண்கள் இல்லையே…
காலம் நேரம் கடந்த ஞான நிலை…

பெண் : மலர்களே மலர்களே மலர வேண்டாம் உறங்கிடுங்கள்…
அவசரம் எதுவுமே இன்று இல்லை ஓய்விடுங்கள்…

BGM


Notes : Malargale Malargale Song Lyrics in Tamil. This Song from Pudhukottaiyilirundhu Saravanan (2004). Song Lyrics penned by Thamarai. மலர்களே மலர்களே பாடல் வரிகள்.