Tag Archives: பாம்பே ஜெயஸ்ரீ

unakkul-naane-song-lyrics-in-tamil

உனக்குள் நானே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
ரோகினிபாம்பே ஜெயஸ்ரீஹாரிஸ் ஜெயராஜ்பச்சைக்கிளி முத்துச்சரம்

Unakkul Naane Song Lyrics in Tamil


BGM

ஆண் : மின்னும் பனி சாரல்…
உன் நெஞ்சில் சேர்ந்தாலே…
கண்ணில் உன்னை வைத்து…
பெண் தைத்து கொண்டாலே…

ஆண் : வெண்ணிலா துவி…
தன் காதல் சொன்னாலே…
மல்லிகை வாசம்…
உன் பேச்சில் கண்டாலே…

ஆண் : பொன் மான் இவளா…
உன் வானவில்லா…
உன் வான் இவளா…
உன் வானவில்லா…

பெண் : உனக்குள் நானே உருகும் இரவில்…
உள்ளத்தை நான் சொல்லவா…
மருவும் மனதின் ரகசிய அறையில்…
ஒத்திகை பார்த்திட வா…

பெண் : சிறுக சிறுக உன்னில் என்னை…
தொலைத்து மொழி சொல்லவா…
சொல்லால் சொல்லும் என்னை…
வாட்டும் ரணமும் தேன் அல்லவா…

பெண் : உனக்குள் நானே உருகும் இரவில்…
உள்ளத்தை நான் சொல்லவா…

BGM

பெண் : ஏனோ நம் பொய் வார்த்தையேதான்…
ஏன் அதில் உன் என் மௌனமேதான்…
உதட்டில் சிரிப்பை தந்தாய்…
மனதில் கனத்தை தந்தாய்…

பெண் : ஒரு முறை என்னை…
எனக்கென்று சுவாசிக்கவா…
மறுமுறை உன்னை புதிதாக சுவாசிக்கவா…

பெண் : உனக்குள் நானே உருகும் இரவில்…
உள்ளத்தை நான் சொல்லவா…
மருவும் மனதின் ரகசிய அறையில்…
ஒத்திகை பார்த்திட வா… ஓஓ…

BGM

பெண் : தீபோல் தேன்போல் சலனமேதான்…
மதியினும் நிம்மதி சிதையவேதான்…
நிழலை விட்டு சென்றாயே…
நினைவை வெட்டி சென்றாயே…

பெண் : இனி ஒரு பிறவி…
உன்னோடு வாழ்ந்திடவா…
அது வரை என்னை…
காற்றோடு சேர்த்திடவா…

பெண் : உனக்குள் நானே உருகும் இரவில்…
உள்ளத்தை நான் சொல்லவா…
மருவும் மனதின் ரகசிய அறையில்…
ஒத்திகை பார்த்திட வா…

பெண் : சிறுக சிறுக உன்னில் என்னை…
தொலைத்து மொழி சொல்லவா…
சொல்லால் சொல்லும் என்னை…
வாட்டும் ரணமும் தேன் அல்லவா…

பெண் : ரணமும் தேன் அல்லவா…
ரணமும் தேன் அல்லவா…


Notes : Unakkul Naane Song Lyrics in Tamil. This Song from Pachaikili Muthucharam (2007). Song Lyrics penned by Rohini. உனக்குள் நானே பாடல் வரிகள்.


முதற்கனவே

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துபாம்பே ஜெயஸ்ரீ & ஹரிஷ் ராகவேந்திராஹாரிஸ் ஜெயராஜ்மஜ்னு

Mudhar Kanavae Song Lyrics in Tamil


BGM

பெண் : முதற்கனவே முதற்கனவே மறுபடி ஏன் வந்தாய்…
நீ மறுபடி ஏன் வந்தாய்…

BGM

பெண் : முதற்கனவே முதற்கனவே மறுபடி ஏன் வந்தாய்…
நீ மறுபடி ஏன் வந்தாய்…
விழி திறந்ததும் மறுபடி கனவுகள் வருமா வருமா…
விழி திறக்கையில் கனவென்னை துரத்துது நிஜமா நிஜமா…

ஆண் : முதற்கனவு முதற்கனவு மூச்சுள்ள வரையில் வருமல்லவா…
கனவுகள் தீர்ந்து போனால் வாழ்வில்லை அல்லவா…
கனவல்லவே கனவல்லவே கண்மணி நானும் நிஜம் அல்லவா…
சத்தியத்தில் முளைத்த காதல் சாகாது அல்லவா…

பெண் : முதற்கனவே முதற்கனவே மறுபடி ஏன் வந்தாய்…
நீ மறுபடி ஏன் வந்தாய்…
விழி திறந்ததும் மறுபடி கனவுகள் வருமா வருமா…
விழி திறக்கையில் கனவென்னை துரத்துது நிஜமா நிஜமா…

BGM

ஆண் : எங்கே எங்கே நீ எங்கே என்று…
காடு மேடு தேடி ஓடி…
இரு விழி இரு விழி தொலைத்துவிட்டேன்…

பெண் : இங்கே இங்கே நீ வருவாய் என்று…
சின்ன கண்கள் சிந்துகின்ற…
துளிகளில் துளிகளில் உயிர் வளர்ப்பேன்…

ஆண் : தொலைந்த என் கண்களை பார்த்ததும் கொடுத்துவிட்டாய்…
கண்களை கொடுத்து இதயத்தை எடுத்துவிட்டாய்…

பெண் : இதயத்தை பறிதத்தற்கா என் ஜீவன் எடுக்கிறாய்…

பெண் : முதற்கனவே முதற்கனவே மறுபடி ஏன் வந்தாய்…
நீ மறுபடி ஏன் வந்தாய்…
விழி திறந்ததும் மறுபடி கனவுகள் வருமா வருமா…
விழி திறக்கையில் கனவென்னை துரத்துது நிஜமா நிஜமா…

BGM

பெண் : ஊடல் வேண்டாம் ஓடல்கள் வேண்டாம்…
ஓசையோடு நாதம் போல உயிரிலே உயிரிலே கலந்துவிடு…

ஆண் : கண்ணீர் வேண்டாம் காயங்கள் வேண்டாம்…
ஆறு மாத பிள்ளை போல மடியிலே மடியிலே உறங்கி விடு…

பெண் : நிலா வரும் நேரம் நட்சத்திரம் தேவை இல்லை…
நீ வந்த நேரம் நெஞ்சில் ஒரு ஊடல் இல்லை…
வண்ண பூக்கள் வேர்க்கும் முன்னே வர சொல்லு தென்றலை…

குழு (பெண்கள்) : வர சொல்லு தென்றலை…

ஆண் : தாமரையே தாமரையே நீரில் ஒளியாதே…
நீ நீரில் ஒளியாதே…
தினம் தினம் ஒரு சூரியன் போல வருவேன் வருவேன்…
அனுதினம் உன்னை ஆயிரம் கையால் தொடுவேன் தொடுவேன்…

பெண் : சூரியனே சூரியனே தாமரை முகவரி தேவை இல்லை…
விண்ணில் நீயும் இருந்து கொண்டே விரல் நீட்டி திறக்கிறாய்…
மரக்கொத்தியே மரக்கொத்தியே மனதை கொத்தி துளை இடுவாய்…
உள்ளத்துக்குள் விளக்கடித்து தூங்கும் காதல் எழுப்புவாய்…

குழு (பெண்கள்) : தூங்கும் காதல் எழுப்புவாய்…

பெண் : தூங்கும் காதல் எழுப்புவாய்…

குழு (பெண்கள்) : தூங்கும் காதல் எழுப்புவாய்…

பெண் : நீ தூங்கும் காதல் எழுப்புவாய்…
தூங்கும் காதல் எழுப்புவாய்…


Notes : Mudhar Kanavae Song Lyrics in Tamil. This Song from Majunu (2001). Song Lyrics penned by Vairamuthu. முதற்கனவே பாடல் வரிகள்.


சுற்றும் விழி

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
நா. முத்துக்குமார்ஸ்ரீராம் பார்த்தசாரதி & பாம்பே ஜெயஸ்ரீஹாரிஸ் ஜெயராஜ்கஜினி

Suttum Vizhi Song Lyrics in Tamil


BGM

ஆண் : சுற்றும் விழி சுடரே…
சுற்றும் விழி சுடரே…
என் உலகம் உன்னை சுற்றுதே…

ஆண் : சட்டை பையில் உன் படம்…
தொட்டு தொட்டு உரச…
என் இதயம் பற்றிக்கொல்லுதே…

ஆண் : உன் விழியில் விழுந்தேன்…
விண்வெளியில் பறந்தேன்…
கண்விழித்து சொப்பணம் கண்டேன்…
உன்னாலே கண்விழித்து சொப்பணம் கண்டேன்…

ஆண் : சுற்றும் விழி சுடரே…
சுற்றும் விழி சுடரே…
என் உலகம் உன்னை சுற்றுதே…

ஆண் : சட்டை பையில் உன் படம்…
தொட்டு தொட்டு உரச…
என் இதயம் பற்றிக்கொல்லுதே…

ஆண் : உன் விழியில் விழுந்தேன்…
விண்வெளியில் பறந்தேன்…
கண்விழித்து சொப்பணம் கண்டேன்…
உன்னாலே கண்விழித்து சொப்பணம் கண்டேன்…

BGM

ஆண் : மெல்லினம் மாா்பில் கண்டேன்…
வல்லினம் விழியில் கண்டேன்…
இடையினம் தேடி இல்லை என்றேன்…

பெண் : தூக்கத்தில் உளறல் கொண்டேன்…
தூரலில் விரும்பி நின்றேன்…
தும்மல் வந்தால் உன் நினைவை கொண்டேன்…

ஆண் : கருப்பு வெள்ளை பூக்கள் உண்டா…
உன் கண்ணில் நான் கண்டேன்…
உன் கண்கள் வண்டை உண்ணும் பூக்கள் என்பேன்…
உன் கண்கள் வண்டை உண்ணும் பூக்கள் என்பேன்…

பெண் : சுற்றும் விழி சுடரே…
சுற்றும் விழி சுடரே…
என் உலகம் உன்னை சுற்றுதே…

பெண் : சட்டை பையில் உன் படம்…
தொட்டு தொட்டு உரச…
என் இதயம் பற்றிக்கொல்லுதே…

பெண் : உன் விழியில் விழுந்தேன்…
விண்வெளியில் பறந்தேன்…
கண்விழித்து சொப்பணம் கண்டேன்…
உன்னாலே கண்விழித்து சொப்பணம் கண்டேன்…

BGM

பெண் : மரம்கொத்தி பறவை ஒன்று…
மனம் கொத்தி போனது இன்று…
உடல் முதல் உயிா் வரை தந்தேன்…

ஆண் : தீ இன்றி திாியும் இன்றி…
தேகங்கள் எாியும் என்று…
இன்றுதானே நானும் கண்டு கொண்டேன்…

பெண் : மழை அழகா… வெயில் அழகா…
கொஞ்சும் போது மழை அழகு…
கண்ணா நீ கோபப்பட்டால் வெயில் அழகு…
கண்ணா நீ கோபப்பட்டால் வெயில் அழகு…

ஆண் : சுற்றும் விழி சுடரே…
சுற்றும் விழி சுடரே…
என் உலகம் உன்னை சுற்றுதே…

ஆண் : சட்டை பையில் உன் படம்…
தொட்டு தொட்டு உரச…
என் இதயம் பற்றிக்கொல்லுதே…

பெண் : உன் விழியில் விழுந்தேன்…
விண்வெளியில் பறந்தேன்…
கண்விழித்து சொப்பணம் கண்டேன்…
உன்னாலே கண்விழித்து சொப்பணம் கண்டேன்…
கண்விழித்து சொப்பணம் கண்டேன்…
உன்னாலே கண்விழித்து சொப்பணம் கண்டேன்…

BGM


Notes : Suttum Vizhi Song Lyrics in Tamil. This Song from Ghajini (2005). Song Lyrics penned by Na. Muthukumar. சுற்றும் விழி பாடல் வரிகள்.


யாரோ மனதிலே

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
பா. விஜய்கிரிஷ் & பாம்பே ஜெயஸ்ரீஹாரிஸ் ஜெயராஜ்தாம் தூம்

Yaaro Manathile Song Lyrics in Tamil


ஆண் : வலியே என் உயிர் வலியே…
நீ உலவுகிறாய் என் விழி வழியே…
சகியே என் இளம் சகியே…
உன் நினைவுகளால் நீ துரத்துறியே…

ஆண் : மதியே என் முழு மதியே…
பெண் பகல் இரவாய் நீ படுத்துறியே…
நதியே என் இளம் நதியே…
உன் அலைகளினால் நீ உரசிறியே…

பெண் : யாரோ மனதிலே…
ஏனோ கனவிலே…
நீயா உயிரிலே…
தீயா தெரியலே…

பெண் : காற்று வந்து மூங்கில் என்னை…
பாடச் சொல்கின்றதோ…
மூங்கிலுக்குள் வார்த்தை இல்லை…
ஊமை ஆகின்றதோ…

ஆண் : வலியே என் உயிர் வலியே…
நீ உலவுகிறாய் என் விழி வழியே…
சகியே என் இளம் சகியே…
உன் நினைவுகளால் நீ துரத்துறியே…

ஆண் : மதியே என் முழு மதியே…
பெண் பகல் இரவாய் நீ படுத்துறியே…
நதியே என் இளம் நதியே…
உன் அலைகளினால் நீ உரசிறியே…

BGM

பெண் : மனம் மனம் எங்கிலும்…
ஏதோ கனம் கனம் ஆனதே…
தினம் தினம் ஞாபகம் வந்து…
ரணம் ரணம் தந்ததே…
அலைகளின் ஓசையில்…
கிளிஞ்சலாய் வாழ்கிறேன்…

பெண் : நீயா…

ஆண் : முழுமையாய்…

பெண் : நானோ…

ஆண் : வெறுமையாய்…

பெண் : நாமோ…
இனி சேர்வோமா…

பெண் : யாரோ மனதிலே…
ஏனோ கனவிலே…
நீயா உயிரிலே…
தீயா தெரியலே…

BGM

பெண் : மிக மிகக் கூர்மையாய்…
என்னை ரசித்தது உன் கண்கள்தான்…
மிருதுவாய் பேசியே என்னுள் வசித்தது…
உன் வார்த்தை தான்…

பெண் : கண்களைக் காணவே இமைகளை மறுப்பதா…
வெந்நீர்…

குழு (பெண்கள்) : வெண்ணிலா…

பெண் : கண்ணீர்…

குழு (பெண்கள்) : கண்ணிலா…

பெண் : நானும் வெறும் கானலா…

பெண் : யாரோ…

குழு (பெண்கள்) : யாரோ…

பெண் : மனதிலே ஏனோ…

குழு (பெண்கள்) : ஏனோ…

பெண் : கனவிலே ஓ நீயா…

குழு (பெண்கள்) : ஓ நீயா…

பெண் : உயிரிலே தீயா…

குழு (பெண்கள்) : தீயா…
பெண் : தெரியலே…

பெண் : காற்று வந்து மூங்கில் என்னை…
பாடச் சொல்கின்றதோ…
மூங்கிலுக்குள் வார்த்தை இல்லை…
ஊமை ஆகின்றதோ…

ஆண் : வலியே என் உயிர் வலியே…
நீ உலவுகிறாய் என் விழி வழியே…
சகியே என் இளம் சகியே…
உன் நினைவுகளால் நீ துரத்துறியே…

ஆண் : மதியே என் முழு மதியே…
பெண் பகல் இரவாய் நீ படுத்துறியே…
நதியே என் இளம் நதியே…
உன் அலைகளினால் நீ உரசிறியே…

ஆண் : வலியே என் உயிர் வலியே…
சகியே என் இளம் சகியே…
வலியே என் உயிர் வலியே…
சகியே என் இளம் சகியே…

ஆண் : வலியே என் உயிர் வலியே…


Notes : Yaaro Manathile Song Lyrics in Tamil. This Song from Dhaam Dhoom (2008). Song Lyrics penned by Pa Vijay. யாரோ மனதிலே பாடல் வரிகள்.


பார்த்த முதல் நாளே

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
தாமரைபாம்பே ஜெயஸ்ரீ & உன்னி மேனன்ஹாரிஸ் ஜெயராஜ்வேட்டையாடு விளையாடு

Paartha Mudhal Naale Song Lyrics in Tamil


BGM

பெண் : பார்த்த முதல் நாளே…
உன்னைப் பார்த்த முதல் நாளே…
காட்சிப்பிழை போலே…
உணர்ந்தேன் காட்சிப்பிழை போலே…

பெண் : ஓர் அலையாய் வந்து எனை அடித்தாய்…
கடலாய் மாறி பின் எனை இழுத்தாய்…
என் பதாகை தாங்கிய உன்முகம் உன்முகம்…
என்றும் மறையாதே…

ஆண் : காட்டிக் கொடுக்கிறதே…
கண்ணே காட்டிக் கொடுக்கிறதே…
காதல் வழிகிறதே…
கண்ணில் காதல் வழிகிறதே…

ஆண் : உன் விழியில் வழியும் பிரியங்களை…
பார்த்தேன் கடந்தேன் பகல் இரவை…
உன் அலாதி அன்பினில் நனைந்த பின் நனைந்த பின்…
நானும் மழை ஆனேன்…

BGM

பெண் : காலை எழுந்ததும் என் கண்கள் முதலில்…
தேடிப்பிடிப்பதுந்தன் முகமே…
தூக்கம் வருகையில் கண் பார்க்கும் கடைசி…
காட்சிக்குள் நிற்பதும் உன்முகமே…

ஆண் : என்னைப் பற்றி எனக்கே…
தெரியாத பலவும் நீ அறிந்து நடப்பதை வியப்பேன்…
உனை ஏதும் கேட்காமல் உனதாசை அனைத்தும்…
நிறைவேற்ற வேண்டும் என்று தவிப்பேன்…

பெண் : போகின்றேன் என நீ பல நூறு முறைகள்…
விடை பெற்றும் போகாமல் இருப்பாய்…
சரியென்று சரியென்று உனைப் போகச் சொல்லி…
கதவோரம் நானும் நிற்க சிரிப்பாய்…
கதவோரம் நானும் நிற்க சிரிப்பாய்…

ஆண் : காட்டிக் கொடுக்கிறதே…
கண்ணே காட்டிக் கொடுக்கிறதே…
காதல் வழிகிறதே…
கண்ணில் காதல் வழிகிறதே…

பெண் : ஓர் அலையாய் வந்து எனை அடித்தாய்…
கடலாய் மாறி பின் எனை இழுத்தாய்…

ஆண் : உன் அலாதி அன்பினில் நனைந்த பின் நனைந்த பின்…
நானும் மழை ஆனேன்…

BGM

ஆண் : உன்னைமறந்து நீ தூக்கத்தில் சிரித்தாய்…
தூங்காமல் அதைக் கண்டு ரசித்தேன்…
தூக்கம் மறந்து நான் உனைப் பார்க்கும் காட்சி…
கனவாக வந்ததென்று நினைத்தேன்…

பெண் : யாரும் மானிடரே இல்லாத இடத்தில்…
சிறுவீடு கட்டிக்கொள்ளத் தோன்றும்…
நீயும் நானும் அங்கே வாழ்கின்ற வாழ்வை…
மரம் தோறும் செதுக்கிட வேண்டும்…

ஆண் : கண் பார்த்து கதைக்க முடியாமல் நானும்…
தவிக்கின்ற ஒரு பெண்ணும் நீ தான்…
கண் கொட்ட முடியாமல் முடியாமல் பார்க்கும்…
சலிக்காத ஒரு பெண்ணும் நீ தான்…
சலிக்காத ஒரு பெண்ணும் நீ தான்…

பெண் : பார்த்த முதல் நாளே…
உன்னைப் பார்த்த முதல் நாளே…
காட்சிப்பிழை போலே உணர்ந்தேன்…
காட்சிப்பிழை போலே…

பெண் : ஓர் அலையாய் வந்து எனை அடித்தாய்…
கடலாய் மாறி பின் எனை இழுத்தாய்…
என் பதாகை தாங்கிய உன்முகம் உன்முகம்…
என்றும் மறையாதே…

BGM


Notes : Paartha Mudhal Naale Song Lyrics in Tamil. This Song from Vettaiyaadu Vilaiyaadu (2006). Song Lyrics penned by Thamarai. பார்த்த முதல் நாளே பாடல் வரிகள்.


வெண்ணிலவே

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
நா. முத்துக்குமார்ஹரிஹரன் & பாம்பே ஜெயஸ்ரீஹாரிஸ் ஜெயராஜ்துப்பாக்கி

Vennilave Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : வெண்ணிலவே தரையில் உதித்தாய்…
ஒரு சிரிப்பில் இதயம் பறித்தாய்…
வெண்ணிலவே தரையில் உதித்தாய்…
ஒரு சிரிப்பில் இதயம் பறித்தாய்…

ஆண் : நீ எனது கனவில் வரவே…
எழாமல் இருக்கிறேன்…
உன் சுவாசம் உயிரை தொடவே…
விடாமல் பிடிக்கிறேன்…

பெண் : வெண்ணிலவை விழியில் பிடித்தாய்…
ஒரு சிரிப்பில் இதயம் பறித்தாய்…
நீ எனது கனவில் வரவே…
எழாமல் இருக்கிறேன்…
உன் சுவாசம் உயிரை தொடவே…
விடமால் பிடிக்கிறேன்…

—BGM—

ஆண் : அழகே நீ ஓர் பூகம்பம் தானா…
அருகே வந்தால் பூ கம்பம் தானா…
அழகே நீ ஓர் பூகம்பம் தானா…
அருகே வந்தால் பூ கம்பம் தானா…

பெண் : தீயா நீரா தீராத மயக்கம்…
தீயும் நீரும் பெண்ணுள்ளே இருக்கும்…
அணைத்திட எறிந்திடும்…
பெண்தேகம் அதிசயம்…

ஆண் : வெண்ணிலவே தரையில் உதித்தாய்…
ஒரு சிரிப்பில் இதயம் பறித்தாய்…

—BGM—

பெண் : ஒருநாள் கண்ணில் நீ வந்து சேர்ந்தாய்…
மறுநாள் என்னை கண்டேனே புதிதாய்…

ஆண் : விழிகள் மீனா தூண்டில்கள் என்பேன்…
விழுந்தேன் பெண்ணே ஆனந்தம் கொண்டேன்…
நிலவரம் கலவரம் நெஞ்சோடு மழைவரும்…

பெண் : வெண்ணிலவை விழியில் பிடித்தாய்…
ஒரு சிரிப்பில் இதயம் பறித்தாய்…
நீ எனது கனவில் வரவே…
எழாமல் இருக்கிறேன்…
உன் சுவாசம் உயிரை தொடவே…
விடமால் பிடிக்கிறேன்…

—BGM—


Notes : Vennilave Song Lyrics in Tamil. This Song from Thuppakki (2012). Song Lyrics penned by Na. Muthu Kumar. வெண்ணிலவே பாடல் வரிகள்.


வசீகரா

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
தாமரைபாம்பே ஜெயஸ்ரீஹாரிஸ்  ஜெயராஜ்மின்னலே

Vaseegara Song Lyrics in Tamil


—BGM—

பெண் : வசீகரா என் நெஞ்சினிக்க…
உன் பொன் மடியில் தூங்கினால் போதும்…
அதே கணம் என் கண்ணுறங்கா…
முன் ஜென்மங்களின் ஏக்கங்கள் தீரும்…

—BGM—

பெண் : வசீகரா என் நெஞ்சினிக்க…
உன் பொன் மடியில் தூங்கினால் போதும்…
அதே கணம் என் கண்ணுறங்கா…
முன் ஜென்மங்களின் ஏக்கங்கள் தீரும்…

பெண் : நான் நேசிப்பதும் சுவாசிப்பதும்…
உன் தயவால்தானே…
ஏங்குகிறேன் தேங்குகிறேன்…
உன் நினைவால் நானே நான்…

—BGM—

பெண் : அடை மழை வரும் அதில் நனைவோமே…
குளிர் காய்ச்சலோடு சிநேகம்…
ஒரு போர்வைக்குள் இரு தூக்கம்…
குளு குளு பொய்கள் சொல்லி என்னை வெல்வாய்…
அது தெரிந்தும் கூட அன்பே…
மனம் அதையேதான் எதிர்பார்க்கும்…

பெண் : எங்கேயும் போகாமல்…
தினம் வீட்டிலேயே நீ வேண்டும்…
சில சமயம் விளையாட்டாய்…
உன் ஆடைக்குள்ளே நான் வேண்டும்…

பெண் : வசீகரா என் நெஞ்சினிக்க…
உன் பொன் மடியில் தூங்கினால் போதும்…
அதே கணம் என் கண்ணுறங்கா…
முன் ஜென்மங்களின் ஏக்கங்கள் தீரும்…

—BGM—

பெண் : தீரும்… தீரும்…

—BGM—

பெண் : தினமும் நீ குளித்ததும் என்னை தேடி…
என் சேலை நுனியால் உந்தன்…
தலை துடைப்பாயே அது கவிதை…
திருடன் போல் பதுங்கியே திடீரென்று…
பின்னாலிருந்து என்னை…
நீ அணைப்பாயே அது கவிதை…

பெண் : யாரேனும் மணி கேட்டால்…
அதை சொல்லக்கூடத் தெரியாதே…
காதலெனும் முடிவிலியில்…
கடிகார நேரம் கிடையாதே…

பெண் : வசீகரா என் நெஞ்சினிக்க…
உன் பொன் மடியில் தூங்கினால் போதும்…
அதே கணம் என் கண்ணுறங்கா…
முன் ஜென்மங்களின் ஏக்கங்கள் தீரும்…

பெண் : நான் நேசிப்பதும் சுவாசிப்பதும்…
உன் தயவால்தானே…
ஏங்குகிறேன் தேங்குகிறேன்…
உன் நினைவால் நானே நான்…

—BGM—


Vaseegara Song Lyrics in English


Female : Vaseegara en nenjinikka…
Un pon madiyil thoonginal podhum…
Adhae kanam en kannuranga…
Mun jenmangalin yeakkangal theerum…

Female : Vaseegara en nenjinikka…
Un pon madiyil thoonginal podhum…
Adhae kanam en kannuranga…
Mun jenmangalin yeakkangal theerum…
Naan nesippadhum suvasippadhum un dhayaval thane…
Aengugiren thengugiren un ninaivaal nane naan…

Female : Adai mazhai varum adhil nanaivoame…
Kulir kaaychaloodu snegam…
Oru poarvaikkul iru thookkam…
Kulu kulu poigal solli ennai velvai…
Adhu therindhum kooda anbe…
Manam adhaiyedhan edhirparkkum…
Engeyum poagaamal dhinam veettileye nee vendum…
Sila samayam vilaiyaattaai un aadaikkullae naan vendum…

Female : Vaseegara en nenjinikka…
Un pon madiyil thoonginal podhum…
Adhae kanam en kannuranga…
Mun jenmangalin yeakkangal theerum…
Theerum theerum…

Female : Dhinam nee kulithadhum ennai thedi…
En selai nuniyaal undhan…
Thalai thudaipaayae adhu kavidhai…
Thirudan pol padhungiyae dhideer endru…
Pinnaalirundhu ennai nee anaippaye adhu kavidhai…
Yaarenum mani kettal adhai solla kooda theriyaadhe…
Kaadhalenum mudiveliyil gadigara neram kidaiyaadhe…

Female : Vaseegara en nenjinikka
Un pon madiyil thoonginal podhum
Adhae kanam en kannuranga
Mun jenmangalin yeakkangal theerum
Naan nesippadhum suvasippadhum un dhayaval thane
Aengugiren thengugiren un ninaivaal nane naan


Notes : Vaseegara Song Lyrics in Tamil. This Song from Minnale (2001). Song Lyrics penned by Thamarai. வசீகரா பாடல் வரிகள்.


நறுமுகையே நறுமுகையே

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துபி. உன்னிகிருஷ்ணன் & பாம்பே ஜெயஸ்ரீஏ. ஆர். ரகுமான்இருவர்

Narumugaye Narumugaye Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : நறுமுகையே நறுமுகையே…
நீயொரு நாழிகை நில்லாய்…
செங்கனி ஊறிய வாய் திறந்து…
நீயொரு திருமொழி சொல்லாய்…

ஆண் : அற்றைத் திங்கள் அந்நிலவில்…
நெற்றிதரல நீர்வடிய…
கொற்றப் பொய்கை ஆடியவள் நீயா…
அற்றைத் திங்கள் அந்நிலவில்…
நெற்றிதரல நீர்வடிய…
கொற்றப் பொய்கை ஆடியவள் நீயா…

பெண் : திருமகனே திருமகனே…
நீ ஒரு நாழிகைப் பாராய்…
வெண்ணிறப் புரவியில் வந்தவனே…
வேல்விழி மொழிகள் கேளாய்…

பெண் : அற்றைத் திங்கள் அந்நிலவில்…
கொற்றப் பொய்கை ஆடுகையில்…
ஒற்றை பார்வை பார்த்தவனும் நீயா…
அற்றைத் திங்கள் அந்நிலவில்…
கொற்றப் பொய்கை ஆடுகையில்…
ஒற்றை பார்வை பார்த்தவனும் நீயா…

—BGM—

ஆண் : மங்கை மான்விழி அம்புகள்…
என் மார் துளைத்ததென்ன…
மங்கை மான்விழி அம்புகள்…
என் மார் துளைத்ததென்ன…

பெண் : பாண்டி நாடனைக் கண்ட என் மனம்…
பசலை கொண்டதென்ன…

ஆண் : நிலாவிலே பார்த்த வண்ணம்…
கனாவிலே தோன்றும் இன்னும்…
நிலாவிலே பார்த்த வண்ணம்…
கனாவிலே தோன்றும் இன்னும்…

பெண் : இளைத்தேன் துடித்தேன் பொறுக்கவில்லை…
இடையினில் மேகலை இருக்கவில்லை…

ஆண் : நறுமுகையே நறுமுகையே…
நீயொரு நாழிகை நில்லாய்…
செங்கனி ஊறிய வாய் திறந்து…
நீயொரு திருமொழி சொல்லாய்…

பெண் : அற்றைத் திங்கள் அந்நிலவில்…
கொற்றப் பொய்கை ஆடுகையில்…
ஒற்றை பார்வை பார்த்தவனும் நீயா…

ஆண் : அற்றைத் திங்கள் அந்நிலவில்…
நெற்றிதரல நீர்வடிய…
கொற்றப் பொய்கை ஆடியவள் நீயா…

—BGM—

பெண் : யாயும் யாயும் யாராகியாரோ…
நெஞ்சில் நென்றதென்ன…
யாயும் யாயும் யாராகியாரோ…
நெஞ்சில் நென்றதென்ன…

ஆண் : யானும் நீயும் எவ்வழி அறிதும்…
உறவு சேர்ந்ததென்ன…

பெண் : ஒரே ஒரு தீண்டல் செய்தாய்…
உயிர்க்கொடி பூத்ததென்ன…
ஒரே ஒரு தீண்டல் செய்தாய்…
உயிர்க்கொடி பூத்ததென்ன…

ஆண் : செம்புல்லும் சேர்ந்த நீர் துளி போல்…
அம்புடை நெஞ்சம் கலந்ததென்ன…

பெண் : திருமகனே திருமகனே…
நீ ஒரு நாழிகைப் பாராய்…
வெண்ணிறப் புரவியில் வந்தவனே…
வேல்விழி மொழிகள் கேளாய்…

பெண் : அற்றைத் திங்கள் அந்நிலவில்…
கொற்றப் பொய்கை ஆடுகையில்…
ஒற்றை பார்வை பார்த்தவனும் நீயா…

ஆண் : அற்றைத் திங்கள் அந்நிலவில்…
நெற்றிதரல நீர்வடிய…
கொற்றப் பொய்கள் ஆடியவள் நீயா…

பெண் : ஆ ஆஆ… ஆஆஆ…

ஆண் : நீயா…

பெண் : ஆ ஆஆ… ஆஆஆ…

ஆண் : நீயா…

பெண் : ஆ ஆஆ… ஆஆஆ…

ஆண் : நீயா…


Notes : Narumugaye Narumugaye Song Lyrics in Tamil. This Song from Iruvar (1997). Song Lyrics penned by Vairamuthu. நறுமுகையே நறுமுகையே பாடல் வரிகள்.


நீள் கோடுகால்

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
கீர்த்தி & டிமா எல் சையதுபாம்பே ஜெயஸ்ரீ & டிமா எல் சையதுதர்புகா சிவாமுதல் நீ முடிவும் நீ

Neel Koadugaal Song Lyrics in Tamil


—BGM—

பெண் : நீள் கோடுகால்…
நீள் பாய்கிறேன்…
நான் காண்கையில்…
ஏன் தேய்கிறேன்…

பெண் : முகம் இல்லாமல் முதல் இல்லாமல்…
முரண் இல்லாமல் முடிவு இல்லாமல்…
அலைகின்றேன்… தொலைகின்றேன்…
இழுகின்றேன்… வழிக்கின்றேன்…

பெண் : கோடுகால் கோடுகால் கோடி நீரோ…
கிளையாகியே நீங்கியே செல்வேனோ…
விலகி…

—BGM—

பெண் : நீள் கோடுகால்…
நீள் பாய்கிறேன்…
நான் காண்கையில்…
ஏன் தேய்கிறேன்…

—BGM—

பெண் : ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம்…
ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம்…
ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம்…
ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம்…

—BGM—


Notes : Neel Koadugaal Song Lyrics in Tamil. This Song from Mudhal Nee Mudivum Nee (2021). Song Lyrics penned by Keerthi & Dima El Sayed. நீள் கோடுகால் பாடல் வரிகள்.


ஒன்றா ரெண்டா

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
தாமரைபாம்பே ஜெயஸ்ரீஹாரிஸ் ஜெயராஜ்காக்க காக்க

Ondra Renda Song Lyrics in Tamil


பெண் (வசனம்) : ஒன்றா ரெண்டா ஆசைகள்…
எல்லாம் சொல்லவே…
ஓர் நாள் போதுமா…

ஆண் (வசனம்) : சொல்லு…

குழு (பெண்கள்) : ம்ம்ம் ம்ம்ம்…
ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்…

பெண் : ஒன்றா ரெண்டா ஆசைகள்…
எல்லாம் சொல்லவே…
ஓர் நாள் போதுமா…
அன்பே இரவை கேட்கலாம்…
விடியல் தாண்டியும்…
இரவே நீளுமா…

பெண் : என் கனவில்… ஆ ஹா…
நான் கண்ட… ஆ ஹா…
நாளிது தான் கலாபக்காதலா…
பார்வைகளால்… ஆ ஹா…
பல கதைகள்… ஆ ஹா…
பேசிடலாம் கலாபக்காதலா…

பெண் : ஒன்றா ரெண்டா ஆசைகள்…
எல்லாம் சொல்லவே…
ஓர் நாள் போதுமா…
அன்பே இரவை கேட்கலாம்…
விடியல் தாண்டியும்…
இரவே நீளுமா…

—BGM—

பெண் : பெண்களை நிமிர்ந்து பார்த்திட…
உன் இனிய கண்ணியம் பிடிக்குதே…
கண்களை நேரா பாத்து தான்…
நீ பேசும் தோரணை பிடிக்குதே…

பெண் : தூரத்தில் நீ வந்தாலே…
என் மனசில் மழையடிக்கும்…
மிகப்பிடித்த பாடல் ஒன்றை…
உதடுகளும் முணுமுணுக்கும்…

பெண் : மந்தகாசம் சிந்தும் உந்தன் முகம்…
மரணம் வரையில் என் நெஞ்சில் தங்கும்…

—BGM—

பெண் : உனது கண்களில்…
எனது கனவினை காண போகிறேன்…

பெண் : ஒன்றா ரெண்டா ஆசைகள்…
எல்லாம் சொல்லவே…
ஓர் நாள் போதுமா…
அன்பே இரவை கேட்கலாம்…
விடியல் தாண்டியும்…
இரவே நீளுமா…

—BGM—

பெண் : சந்தியாக் கால மேகங்கள்…
உன் வானில் ஊர்வலம் போகுதே…
பார்க்கையில் ஏனோ நெஞ்சிலே…
உன் நடையின் சாயலே தோணுதே…

பெண் : நதிகளிலே நீராடும்…
சூரியனை நான் கண்டேன்…
வேர்வைகளின் துளி வழிய…
நீ வருவாய் என நின்றேன்…

பெண் : உன்னால் என் நெஞ்சில் ஆணின் மனம்…
நானும் சொந்தம் என்ற எண்ணம் தரும்…
மகிழ்ச்சி மீறுதே வானைத் தாண்டுதே…
சாகத் தோன்றுதே… தோன்றுதே…

—BGM—

பெண் : அன்பே இரவை கேட்கலாம்…

குழு (பெண்கள்) : இரவை கேட்கலாம்…

பெண் : விடியல் தாண்டியும்…
இரவே நீளுமா…

குழு (பெண்கள்) : இரவே நீளுமா…

பெண் : என் கனவில்… ஆ ஹா…
நான் கண்ட… ஆ ஹா…
நாளிது தான் கலாபக்காதலா…
பார்வைகளால்… ஆ ஹா…
பல கதைகள்… ஆ ஹா…
பேசிடலாம் கலாபக்காதலா…


Notes : Ondra Renda Song Lyrics in Tamil. This Song from Kaakha Kaakha (2003). Song Lyrics penned by Thamarai. ஒன்றா ரெண்டா பாடல் வரிகள்.