உடுக்கை பிறந்தது
உடுக்கை பிறந்தது என் ருத்ராட்ச பூமியிலே…
பம்பை பிறந்தது மேல் மலையனூரு கோவிலிலே…
சூலம் பிறந்தது என் சோட்டானி கரையினிலே…
வேம்பு பிறந்தது என் சமயபுரம் சோலையிலே…
உடுக்கை பிறந்தது என் ருத்ராட்ச பூமியிலே…
பம்பை பிறந்தது மேல் மலையனூரு கோவிலிலே…
சூலம் பிறந்தது என் சோட்டானி கரையினிலே…
வேம்பு பிறந்தது என் சமயபுரம் சோலையிலே…
வீழாதே மனமே என் மனமே…
எனை நீங்காதே கணமே…
உயரத்தில் எனை நீ ஏற்றினாய்…
வானிலே நான் போகயில்…
மேகமாய் வாழ்கயில்…
உடைந்தே விழி துளியாய்…
நெடுநாள் முன் நின்ற பாட்டு ஒன்று…
அதுவாக தொடர்கின்றதா…
பல ஆண்டாய் எண்ணெயில்லா தீபங்கள்…
தானாக சுடர் கொண்டதா…
ஏன் இது போலே என் நேற்றும் இல்லை…
ஏன் எனைப்போலே இங்கு நானும் இல்லை…
ஒரு வேளை மனதை இன்றே திறந்தேன் தானா…