பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
நா. முத்துக்குமார் | சாதனா சர்கம் & ஜெஸ்ஸி கிப்ட் | கார்த்திக் ராஜா | மனதோடு மழைக்காலம் |
Kangal Theduthey Song Lyrics in Tamil
ஆண் : வதனமே சந்திர பிம்பமோ… ஓஓஓஓ…
—BGM—
பெண் : கண்கள் தேடுதே…
கவி பாடுதே…
—BGM—
பெண் : கண்கள் தேடுதே…
கவி பாடுதே…
அலை பாயுதே மனது…
பெண் : காதல் வந்ததாலே நெஞ்சில் பட்டர்பிளை ஓடுதே…
ஓ பட்டர்பிளை பட்டர்பிளை பட்டர்பிளை…
பட்டர்பிளை ஓடுதே…
நெஞ்சில் பட்டர்பிளை பட்டர்பிளை…
பட்டர்பிளை பட்டர்பிளை ஓடுதே…
பெண் : தன தன்தானே தா ன ன னே…
தன தன்தானே தா ன ன னே…
பெண் : கண்கள் தேடுதே…
கவி பாடுதே…
அலை பாயுதே மனது…
—BGM—
பெண் : சிங்கார அழகா உந்தன்…
விரலோடு என் கைகள் விலகாமல் சேர்ந்திடுமே…
ஆண் : ஜம் ஜம் ஜம் ஜம்… ஜம் ஜம் ஜம் ஜம்…
பெண் : அகங்காரம் ஆணவம் எல்லாம்…
அடடா நீ பார்த்தாலே அடியோடு சாய்ந்திடுமே…
பெண் : மொரடா என்னை நீதான் மீண்டும் மழலை ஆக்கினாய்…
கனவால் எந்தன் இரவை இன்று கடலாய் மாற்றினாய்…
பெண் : ஓ பட்டர்பிளை பட்டர்பிளை பட்டர்பிளை…
பட்டர்பிளை ஓடுதே…
நெஞ்சில் பட்டர்பிளை பட்டர்பிளை பட்டர்பிளை…
பட்டர்பிளை ஓடுதே…
காதல் வந்ததாலே நெஞ்சில் பட்டர்பிளை ஓடுதே…
பெண் : கண்கள் தேடுதே…
கவி பாடுதே…
அலை பாயுதே மனது…
—BGM—
பெண் : ஊடல் கொள்ளும் பொழுதில் எல்லாம்…
நீ வந்து கொஞ்சதான் பொய் கோபம் காட்டிடுவேன்…
ஆண் : ஜம் ஜம் ஜம் ஜம்…
பெண் : அதி காலை நேரம் வந்தால்…
நீ தூங்கும் அழகை தான் தூங்காமல் ரசித்திடுவேன்…
பெண் : மடையாய் இன்னும் ஏன்தான்…
நீயும் விலகி நிற்கிறாய்…
குடையாய் சின்ன குடையாய்…
கொட்டும் மழையை தடுக்கிறாய்…
பெண் : ஓ பட்டர்பிளை பட்டர்பிளை பட்டர்பிளை…
பட்டர்பிளை ஓடுதே…
நெஞ்சில் பட்டர்பிளை பட்டர்பிளை பட்டர்பிளை…
பட்டர்பிளை ஓடுதே…
காதல் வந்ததாலே நெஞ்சில் பட்டர்பிளை ஓடுதே…
பெண் : கண்கள் தேடுதே…
கவி பாடுதே…
அலை பாயுதே மனது…
பெண் : காதல் வந்ததாலே நெஞ்சில் பட்டர்பிளை ஓடுதே…
ஓ பட்டர்பிளை பட்டர்பிளை பட்டர்பிளை…
பட்டர்பிளை ஓடுதே…
நெஞ்சில் பட்டர்பிளை பட்டர்பிளை பட்டர்பிளை…
பட்டர்பிளை ஓடுதே…
பெண் : தன தன்தானே தா ன ன னே…
தன தன்தானே தா ன ன னே…
தன தன்தானே தா ன ன னே…
Notes : Kangal Theduthey Song Lyrics in Tamil. This Song from Manathodu Mazhaikalam (2006). Song Lyrics penned by Na. Muthukumar. கண்கள் தேடுதே பாடல் வரிகள்.