தலகாலு புரியலையே
தலகாலு புரியலையே…
தரைமேல நிக்கலையே…
ஒரு நாளும் இதுபோல…
மனசெல்லாம் பூக்கலையே…
ஏ காயே கலுப்பங்கா…
கஞ்சி ஊத்தி நெல்லிக்கா…
ஊயே புளியங்கா…
உப்புக் கச்ச நெல்லிக்கா…
சங்கிலி முங்கிலி கதவத் தொர…
நான் மாட்டேன் வெங்கலப்புலி…
நீ ஒரு நிமிஷம் காத்திருந்தா…
உன் கழுத்தில் என் தாலி…
ஒத்திக்கிட்டு நீ இருந்தா…
ஒடையுமடி பெரும் வேலி…
ஆம்பளைக்கும் பொம்பளைக்கும் அவசரம்…
அத காதலுன்னு சொல்லுராங்க அனைவரும்…
காதல் ஒரு கண்ணாம்பூச்சி கலவரம்…
அது எப்போதுமே போதையான நிலவரம்…
ஆம்பளைக்கும் பொம்பளைக்கும் Read More »
அனிச்சம் பூவழகி ஆட வைக்கும் மேலழகி…
கருத்த விழியழகி கெரங்க வைக்கும் பேரழகி…
எங்கெங்கோ எங்கெங்கோ பறந்து நா போனேனே…
சண்டாலி உன்கிட்ட சருகாகி நின்னேனே…
பல்லாக்கு தேவதைய பார்வையில புள்ளி வச்சேன்…
பாவாடை ராட்டினத்தை பக்கத்தில சுத்த வச்சேன்…
லவ் ஒரு ஃபீல்லு நா சொல்லுறேன் நீ கேளு…
அந்த லவ்வே வேணாம்முன்ன அது பப்பி பப்பி ஷேமு…
கிருஷ்ணா முகுந்தா முராரே…
ஜெய கிருஷ்ணா முகுந்தா முராரே…
கருணா சகார கமலா நாயக…
கனகாம்பர தாரி கோபாலா…
சத்தியமா நீ எனக்கு தேவையே இல்ல…
பத்து நாளா சரக்கடிச்சும் போதையே இல்ல…
உலகம் புரிஞ்சு டவுசர் கிழிஞ்சு…
இனி பிச்சிக்கிற என் கிட்டதான் ஒன்னும் இல்ல…