மூச்சிலே தீயுமாய்
மூச்சிலே தீயுமாய் நெஞ்சிலே காயமாய்…
வறண்டு போன விழிகள் வாழுதே…
காட்சி ஒன்றினைக் காட்டத்தான்…
சாட்சி சொல்லுமே பூட்டுந்தான்…
தேசமே உயிா்த்து எழு…
மூச்சிலே தீயுமாய் நெஞ்சிலே காயமாய்…
வறண்டு போன விழிகள் வாழுதே…
காட்சி ஒன்றினைக் காட்டத்தான்…
சாட்சி சொல்லுமே பூட்டுந்தான்…
தேசமே உயிா்த்து எழு…
ஒரே ஒரு ஊரிலே ஒரே ஒரு அய்யா…
ஒரே ஒரு அய்யாவுக்கு ஒரே ஒரு அம்மா…
ஒரே ஒரு அம்மா பெத்தா ஒரே ஒரு பொண்ணு…
அவ பொண்ணு இல்ல பொண்ணு இல்ல…
கடவுளோட கண்ணு…