Tag Archives: சுவர்ணலதா

சொல்லாயோ

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஎஸ்.பி.பாலசுப்ரமணியம் & சுவர்ணலதாஏ.ஆர்.ரகுமான்அல்லி அர்ஜுனா

Sollayo Solaikili Song Lyrics in Tamil


BGM

ஆண் : சொல்லாயோ சோலைக் கிளி…
சொல்லும் உந்தன் ஒரு சொல்லில்…
உயிர் ஒன்று ஊசல் ஆடுதே…

ஆண் : சொல்லாயோ சோலைக் கிளி…
சொல்லும் உந்தன் ஒரு சொல்லில்…
உயிர் ஒன்று ஊசல் ஆடுதே…

ஆண் : இந்த ஊமை நாடகம் முடிந்ததே…
குயில் பாடிச் சொல்லுதே…
நம் காதல் வாழ்கவே…

பெண் : சொல்லாதே சோலைக்கிளி…
சொல்லை கடந்த காதலிது…
கண் மூலம் காதல் பேசுதே…

BGM

பெண் : பச்சைக் கிளை இலைகளுக்குள்ளே…
பச்சைக் கிளி ஒளிதல் போல…
இச்சைக் காதல் நானும் மறைத்தேன்…

ஆண் : பச்சைக் கிளி மூக்கைப் போல…
வெட்கம் உன்னை காட்டிக் கொடுக்க…
காதல் உள்ளம் கண்டு பிடித்தேன்…

பெண் : பூ இல்லாமல் சோலை இல்லை…
பொய்யில்லாமல் காதல் இல்லை…
பொய்யைச் சொல்லி காதல் வளர்த்தேன்…

ஆண் : பொய்யின் கையில் ஆயிரம் பூட்டு…
மெய்யின் கையில் ஒற்றைச்சாவி…
எல்லா பூட்டும் இன்றே திறந்தேன்… ஹோஹோ ஹோஓ…

பெண் : சொல்லாதே சோலைக்கிளி…
சொல்லை கடந்த காதலிது…
கண் மூலம் காதல் பேசுதே…

ஆண் : ஹோய்… சொல்லாயோ சோலைக் கிளி…
சொல்லும் உந்தன் ஒரு சொல்லில்…
உயிர் ஒன்று ஊசல் ஆடுதே…

ஆண் : இந்த ஊமை நாடகம் முடிந்ததே…
குயில் பாடிச் சொல்லுதே…
நம் காதல் வாழ்கவே…

BGM

பெண் : சேராத காதலர்கெல்லாம்…
சேர்த்து நாம் காதல் செய்வோம்…
காதல் கொண்டு வானை அளப்போம்…

ஆண் : புதிய கம்பன் தேடிப்பிடித்து…
லவ்வாயனம் எழுதிடச்செய்வோம்…
நிலவில் கூடி கவிதை படிப்போம்…

பெண் : கொஞ்சம் கொஞ்சம் ஊடல் கொள்வோம்…
நெஞ்சும் நெஞ்சும் மோதிக் கொள்வோம்…
சண்டை போட்டு இன்பம் வளர்போம்…

ஆண் : பூவும் பூவும் மோதிக் கொண்டால்…
தேனைத்தானே சிந்திச்சிதறும்…
கையில் அள்ளி காதல் குடிப்போம்…

BGM


Notes : Sollayo Solaikili Song Lyrics in Tamil. This Song from Alli Arjuna (2001). Song Lyrics penned by Vairamuthu. சொல்லாயோ பாடல் வரிகள்.


நந்தவனமே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஹரிஹரன் & சுவர்ணலதாகவிஜாலி

Nandhavaname Nandhavaname Song Lyrics in Tamil


BGM

ஆண் : நந்தவனமே நந்தவனமே…
சொந்தம் சொல்லி போகிறோம்…
இந்த நினைவில் எந்த நிலவில்…
எங்கு ஒன்று சேருவோம்…

ஆண் : நடந்த பாதைகள் திரும்பிடுமா…
கடந்த காலங்கள் இனி வருமா…
இன்று இந்த நாள் ஏன் வந்தது…

ஆண் : உயிரை வழி அனுப்ப…
உடல்கள் கூடும் தினமோ… ஒஒஒ…

ஆண் : நந்தவனமே நந்தவனமே…
சொந்தம் சொல்லி போகிறோம்…

BGM

ஆண் : முத்து முத்து பனித்துளி…
புல்வெளியில் துள்ளி குதித்த காலமே…
புகைப்படங்கள் ஆகுமே…

ஆண் : வண்ண வண்ண மாடிகள்…
வகுப்பறைகள் வந்து நம்மை தேடுமே…
நொந்து ஜன்னல் மூடுமே…

ஆண் : வகுப்பிலே பெற்ற வரங்கள் சொல்லவா…
குரு தெய்வம் அல்லவா…
கண்ணிரண்டில் சிந்துகின்ற நீரிலே…
நட்பின் கதைகளை சொல்லு ஊரிலே…

ஆண் : பரீட்சை முடிந்த பின்னும்…
பயணம் முடிவதில்லையே…

ஆண் : நந்தவனமே நந்தவனமே…
சொந்தம் சொல்லி போகிறோம்…

BGM

ஆண் : சின்ன சின்ன ஊடல்கள்…
சில நேரம் நம்மை சீண்டி பார்த்தது…
அன்பில் அனைத்தும் தோற்றது…

ஆண் : என்ன என்ன தவறுகள்…
செய்தாலும் அதை மறக்கும் நாளிது…
நட்பின் மகுடம் தானிது…

பெண் : நண்பனே நாளை கடிதம் போடுவேன்…
என் கவலை தீருதே…
கட்டிடமும் கலங்கிடும் நாளிது…
அட ஆறுதல் இனி யார் சொல்வது…
பிரிந்து போவதற்கு கூடும் கூட்டம் இதுவோ… ஒஒஒ…

ஆண் : நந்தவனமே நந்தவனமே…
சொந்தம் சொல்லி போகிறோம்…

ஆண் : நந்தவனமே…

BGM


Notes : Nandhavaname Nandhavaname Song Lyrics in Tamil. This Song from Jolly (1998). Song Lyrics penned by Vairamuthu. நந்தவனமே பாடல் வரிகள்.


முன்னேருதான்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துடி.எல்.மகாராஜன் & சுவர்ணலதாஏ. ஆர். ரகுமான்இந்திரா

Munnerudhan Song Lyrics in Tamil


ஆண் : மயிலகாள மருதகாள… ஆஅஆ…
மணி கயித்துல சோடி சேரு…
வெளுத்த காள செவத்தகாள… ஆஅஆ…
இடம் வலமா சோடி சேரு…

பெண் : மாரி மாரி பொழிய வேணும்…
குழு : ஏலாலங்கடி ஏலாலம்…
பெண் : பூமிதாயி குளிர வேணும்…
குழு : ஏலாலங்கடி ஏலாலம்…

பெண் : வானம் பார்த்த கரிசக்காடு…
குழு : ஏலாலங்கடி ஏலாலம்…
பெண் : மனசபோல இளக வேணும்…
குழு : ஏலாலங்கடி ஏலாலம்…

ஆண் : முன்னேருதான் பூட்டி…
குழு : ஏலேலங்கடி ஏலேலோ…
ஆண் : போற வழி நீ காட்டு…
குழு : ஏலேலங்கடி ஏலோ…

ஆண் : பின்னேருதான் ஓட்டி…
குழு : ஏலேலங்கடி ஏலேலோ…
ஆண் : சொல்லிபுடு ஒரு வாட்டி…
குழு : ஏலேலங்கடி ஏலோ…

பெண் : பொன்னேரு பூட்டி…
குழு : ம்ம்ம்… ம்ம்ம்…
பெண் : வெத போட வேணும்…
குழு : போட வேணும்…

பெண் : முப்போகம் வௌஞ்சு…
குழு : ம்ம்ம்… ம்ம்ம்…
பெண் : பசியாற வேணும்…
குழு : ஆறவேணும்…

குழு : ஏலாலங்கடி ஏலாலம்…
ஏலாலங்கடி ஏலாலம்…
ஏலாலங்கடி ஏலாலம்…
ஏலாலங்கடி ஏலாலம்…

{ குழு : தந்தானனா தானா ஏலாலங்கடி ஏலாலம்…
தானனதான ஏலாலங்கடி ஏலாலம்…
தனனனதானன ஏலாலங்கடி ஏலேலோ…
த ன ன ன தா ன ன ஏலாலங்கடி ஏலேலோ… } * (2)

குழு : ஏலாலங்கடி ஏலாலம்…
ஏலாலங்கடி ஏலாலம்…
ஏலாலங்கடி ஏலாலம்…
ஏலாலங்கடி ஏலாலம்…


Notes : Munnerudhan Song Lyrics in Tamil. This Song from Indira (1995). Song Lyrics penned by Vairamuthu. முன்னேருதான் பாடல் வரிகள்.


அள்ளி முடிச்ச

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
மு. மேத்தாபுஷ்பவனம் குப்புசாமி & சுவர்ணலதாஇளையராஜாரமணா

Alli Mudicha Song Lyrics in Tamil


BGM

ஆண் : அள்ளி முடிச்ச கொண்டையிலே…
அட எம் மனச சொருகி வச்ச பெண் மயிலே…
நீ எனக்கு ஒரு பதிலச் சொல்லு உண்மையிலே…

BGM

ஆண் : அள்ளி முடிச்ச கொண்டையிலே…
அட எம் மனச சொருகி வெச்ச பெண் மயிலே…
நீ எனக்கு ஒரு பதிலச் சொல்லு உண்மையிலே…

ஆண் : பாய விரிச்சு வச்சு படுத்தா…
தூக்கம் இல்லே…
படுத்தும் உன்ன நெனச்சா…
ராத்திரி முடியவில்லே…

ஆண் : சொருகி வச்ச மனச…
நீ அவுத்து தாடி மயிலே…
ஆ மறச்சு வெக்கிற கிளியே…
ஓம் மனச சொல்லடி வெளியே…

பெண் : பைப்படிக்க போகையிலே…
என்ன சைட்டடிச்சு நைசு பண்ணும் மச்சானே…
விட்டானே மன்மதனும் ஒன்ன ஏவி விட்டானே…

பெண் : தெருவுல பைப் அடிச்சா…
தாளம் போட்டு பாக்குறே…
கொடத்துல மனசு வச்சு…
கொஞ்சம் கொஞ்சம் வழியிறே…

பெண் : எம் மனசு இப்போ எம்டி…
நீ தூக்க தரேன் மம்டி…
நீ வேற ஆள தேடு…
இப்ப மாத்தி மாத்திப் போடு…

BGM

ஆண் : ஆஹா… எடுப்பா இருக்குதுன்னு…
இடுப்ப வளைக்க வேணுமா…
ஒடியுது இள மனசு ஒதுக்குறியே நியாயமா…

BGM

பெண் : அழகா பேசிக்கிட்டு ஆள அமுக்க பாக்குறே…
அடிக்கடி ஜொள்ளு விட்டு அப்ளிகேஷன் போடுறே…

ஆண் : ஒத்தையில ஒத்தக்கட…
பக்கம் நானும் போகையில…

BGM

ஆண் : அத்த மக வரலியான்னு அவனவனும் கேக்குறானே…

பெண் : கேக்காத கேள்வியெல்லாம்…
கேக்காத கேள்வியெல்லாம் கேக்குறியே நடைய கட்டுங்க…

பெண் : மனசு இப்போ எம்டி…
நீ தூக்க தரேன் மம்டி…
நீ வேற ஆள தேடு…
இப்ப மாத்தி மாத்திப் போடு…

ஆண் : அள்ளி முடிச்ச கொண்டையிலே…
அட எம் மனச சொருகி வச்ச பெண் மயிலே…
நீ எனக்கு ஒரு பதிலச் சொல்லு உண்மையிலே…

BGM

பெண் : புடிச்சா புளியங்கொம்பா…
புடிக்கணும்னு நெனைக்கிறேன்…
இடிச்ச புlலியப் போல…
இப்போ எதுக்கு மொறைக்கிறே…

BGM

ஆண் : புடிச்சா விட்டிடுவேனா பொம்பள நீ நம்பல…
எதையோ புடிச்சுகிட்டு கொரங்கப் போல தொங்குற…

பெண் : பிச்சிப் பூவ வாங்கிக்கிட்டு…
பிச்சிப் பிச்சி ஒதறுறியே…

BGM

பெண் : அச்சு வெல்லம் பச்சரிசி சேத்திடிக்க தாவுறியே…

ஆண் : என்ன ஏங்குறரே ஒன்ன தாங்குறரே…
அட எட்டுப் பட்டியும் கொட்டி முழங்க…
கண்ணடிச்சு ஜாட காட்டு…

ஆண் : சொருகி வச்ச மனச…
நீ அவுத்து தாடி மயிலே…
ஆ மறச்சு வெக்கிற கிளியே…
ஓம் மனச சொல்லடி வெளியே…

பெண் : பைப்படிக்க போகையிலே…
என்ன சைட்டடிச்சு நைசு பண்ணும் மச்சானே…
விட்டானே மன்மதனும் ஒன்ன ஏவி விட்டானே…

ஆண் : பாய விரிச்சு வச்சு படுத்தா…
தூக்கம் இல்லே…
படுத்தும் உன்ன நெனச்சா…
ராத்திரி முடியவில்லே…

பெண் : எம் மனசு இப்போ எம்டி…
நீ தூக்க தரேன் மம்டி…
நீ வேற ஆள தேடு…
இப்ப மாத்தி மாத்திப் போடு…

ஆண் : அள்ளி முடிச்ச கொண்டையிலே…
அட எம் மனச சொருகி வச்ச பெண் மயிலே…
நீ எனக்கு ஒரு பதிலச் சொல்லு உண்மையிலே…


Notes : Alli Mudicha Song Lyrics in Tamil. This Song from Ramanaa (2002). Song Lyrics penned by Mu. Metha. அள்ளி முடிச்ச பாடல் வரிகள்.


மார்கழி மாசத்து

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பழனி பாரதிஎஸ்.பி.பாலசுப்ரமணியம், மனோ, சுவர்ணலதா, சுஜாதா & பி.உன்னி கிருஷ்ணன்எஸ். ஏ. ராஜ்குமார்சுயம்வரம்

Margazhi Maasathu Song Lyrics in Tamil


BGM

ஆண் : மார்கழி மாசத்து மல்லிகை பூ ஒண்ணு…
மாலையில் சேருதடி…
மாடப் புறாக்களும் ஜோடிப் புறாக்களும்…
ஆனந்தம் பாடுதடி…

ஆண் : முத்தெடுக்கும் துறைமுகம் தூத்துக்குடி…
ரத்தத்துல போடுது சாத்துக்குடி…

BGM

ஆண் : பெண்ணுக்கு சீதனம் உண்டு…
பேசிய பேச்சுப்படி…
தலையணை மந்திரம் என்றால்…
என்னன்னு கேட்டுக்கடி…

குழு : திருமணம் நிலவில வச்சுக்கடி…
தேனிலவு காதலர் இஷ்ட்டப்படி…

BGM

ஆண் : மார்கழி மாசத்து மல்லிகை பூ ஒண்ணு…
மாலையில் சேருதடி…

ஆண் : மாடப் புறாக்களும் ஜோடிப் புறாக்களும்…
ஆனந்தம் பாடுதடி… தினாக்குதின…

BGM

குழு : சய்யா சய்யாரே…
ஹரே ஹாயிஹாயிஹாயிரே
சய்யா சய்யாரே…
ஹரே ஹாயிஹாயிஹாயிரே…

BGM

ஆண் : நாடு நகரம் யாவும் இங்கே…
எங்கும் நம் பேச்சு…

ஆண் : தேதி பார்த்து நேரம் குறித்து…
தேதியும் வச்சாச்சு…

பெண் : வாழை மரங்கள் வாங்கி வரவே…
ஆளும் போயாச்சா…

பெண் : வானவில்லை தூக்கி வந்து…
தோரணம் போட்டாச்சா…

ஆண் : கல்யாண நாளன்று ஊரில்…
விடுமுறை விடுவோமா…
கச்சேரி கேட்பதற்கே நாம்…
கிளின்டனை அழைப்போமா…

ஆண் : நேற்று உன்னை பார்த்த…
பார்வைகள் நேர்மையானது…

பெண் : இன்று என்னை பார்க்கும்…
பார்வையில் ஏதோ இருக்கிறது…

ஆண் : ஊரிலெங்கும் கேட்கணும் நாதஸ்வரம்…
காதலுக்கு ஏழல்ல நூறு ஸ்வரம்…

BGM

குழு : மார்கழி மாசத்து மல்லிகை பூ ஒண்ணு…
மாலையில் சேருதடி…

ஆண் : மாடப் புறாக்களும் ஜோடிப் புறாக்களும்…
ஆனந்தம் பாடுதடி… ஹே ஹேய்…

BGM

பெண் : அம்மி மிதித்து அருந்ததி பார்த்து…
பொண்ணு வரவேணும்…

ஆண் : அருந்ததி இப்போ வரவில்லை…
என்றால் பாரதி வரவேணும்…

ஆண் : காலை மாலை காதல் கடலில்…
மூழ்கி பார்ப்போமா…
மூழ்கி எடுக்கும் முத்து அதற்கே…
முத்தமும் கொடுப்போமா…

பெண் : கண்ணாலே பிறக்கிற காதல்…
கண்ணுக்கு தெரியாது…
பெண்ணாக பிறந்தவர் இதயம்…
பிறருக்கு புரியாது…

BGM

பெண் : சிங்கம் போல வந்து நின்று…
சேர்த்துக்கோ பாவா…

ஆண் : இதயத்தில் நைல் நதி பாய்கிறது…
மனசுக்குள்ளே ரயில் வண்டி ஓடியது…

பெண் : மார்கழி மாசத்து மல்லிகை பூ ஒண்ணு
மாலையில் சேருதடி
மாடப் புறாக்களும் ஜோடிப் புறாக்களும்
ஆனந்தம் பாடுதடி..

BGM

பெண் : காதல் கூட்டணி போட்டிப் போட்டு…
கோட்டைய புடிச்சாச்சு…

ஆண் : அட மன்மதன் கட்சியை எதிர்த்தவர்…
எல்லாம் மீசைய எடுத்தாச்சு…

ஆண் : காதல் ரதமே நாளை தினமே…
ஊரில் வலம் வருமே…

பெண் : எங்கள் தவமே தந்த வரமே…
ஒன்பது சுயம்வரமே…

ஆண் : ஊர்கோலம் போகும் பாதைக்கு…
அனுமதி கேட்டாச்சா…

பெண் : அரசாங்க வாசலில் காதல்…
அனுமதி கேட்பதில்லை…

ஆண் : காலம் முழுதும் காதல் வீதியில்…
காவல் நானிருப்பேன்…
ஆயுள் கைதியாக உனது நெஞ்சில்…
சிறை இருப்பேன்…

ஆண் : தியேட்டரிலே டிக்கெட்டு தீர்ந்திடுச்சி…
வீடு இப்போ ஹௌஸ்புல் ஆயிடுச்சி… ஹே ஹேய் ஹேய்…

ஆண் : மார்கழி மாசத்து மல்லிகை பூ ஒண்ணு…
மாலையில் சேருதடி…

பெண் : மாடப் புறாக்களும் ஜோடிப் புறாக்களும்…
ஆனந்தம் பாடுதடி…

ஆண் : முத்தெடுக்கும் துறைமுகம் தூத்துக்குடி…
ரத்தத்துல போடுது சாத்துக்குடி…

BGM

ஆண் : பெண்ணுக்கு சீதனம் உண்டு…
பேசிய பேச்சுப்படி…

பெண் : தலையணை மந்திரம் என்றால்…
என்னன்னு கேட்டுக்கடி…

ஆண் : திருமணம் நிலவில வச்சுக்கடி…
தேனிலவு காதலர் இஷ்ட்டப்படி…

BGM


Notes : Margazhi Maasathu Song Lyrics in Tamil. This Song from Suyamvaram (1999). Song Lyrics penned by Pazhani Bharathi. மார்கழி மாசத்து பாடல் வரிகள்.


மணமகளே

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிசுவர்ணலதா, மின்மினி & சிந்துஜாஇளையராஜாதேவர் மகன்

Manamagale Song Lyrics in Tamil


BGM

பெண் : மணமகளே மணமகளே…
வாழும் காலம் சூழும் மங்களமே மங்களமே…
குணமகளே குலமகளே…
பாலும் தேனும் நாளும் பொங்கிடுமே பொங்கிடுமே…

பெண் : குற்றம் குறை இல்லா…
ஒரு கொங்கு மணிச்சரமே…
மஞ்சள் வளமுடனே என்றும்…
வாழணும் வாழணுமே…

பெண் : மணமகளே மணமகளே…
வாழும் காலம் சூழும் மங்களமே மங்களமே…
குணமகளே குலமகளே…
பாலும் தேனும் நாளும் பொங்கிடுமே பொங்கிடுமே…

BGM

பெண் : வலது அடி எடுத்து வைத்து…
வாசல் தாண்டி வா வா…
பொன் மயிலே பொன் மயிலே…

பெண் : புகுந்த இடம் ஒளிமயமாய்…
உன்னால்தானே மாறும்…
மாங்குயிலே மாங்குயிலே…

பெண் : இல்லம் கோயிலடி…
அதில் பெண்மை தெய்வமடி…
தெய்வம் உள்ள இடம்…
என்றும் செல்வம் பொங்குமடி…

பெண் : மணமகளே மணமகளே…
வாழும் காலம் சூழும் மங்களமே மங்களமே…
குணமகளே குலமகளே…
பாலும் தேனும் நாளும் பொங்கிடுமே பொங்கிடுமே…


Notes : Manamagale Song Lyrics in Tamil. This Song from Thevar Magan (1992). Song Lyrics penned by Vaali. மணமகளே பாடல் வரிகள்.


சிக்கன் கறி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிவிஜய், சிற்பி & சுவர்ணலதாசிற்பிசெல்வா

Chicken Kare Song Lyrics in Tamil


BGM

பெண் : சிக்கன் கறி சிக்கன் கறி சிக்கன் கறி…
இது கோத்தகிரி கோழி கறி சிக்கன் கறி…

BGM

ஆண் : ஒய் சிக்கன் கறி சிக்கன் கறி சிக்கன் கறி…
இது கோத்தகிரி கோழி கறி சிக்கன் கறி…

குழு : மட்டன் கறி மட்டன் கறி மட்டன் கறி…
இது ஊட்டிமலை ஆட்டு கறி மட்டன் கறி…

பெண் : இங்கு எல்லா பக்கமும் ஏசி…
குளிர் வந்திடும் கைகளை வீசி…
மலர் ஒண்ணா கொஞ்சுது பேசி…
அள்ளி ஒவ்வொரு வாசத்தை பூசி…

ஆண் : ரெண்டு கண்ணாலதான் சிந்தாமணி…
சொன்னால் ஒரு சுராங்கனி…
சிக்கன் கறி… ஹே ஹே…

பெண் : சிக்கன் கறி சிக்கன் கறி சிக்கன் கறி…
இது கோத்தகிரி கோழி கறி சிக்கன் கறி…

BGM

ஆண் : ஹேய்… சிக்குன்னு புடிச்சா…
கண்ணு சொக்கணும் நைசா…

பெண் : ஒரு பியூட்டி இப்பிடி ஊட்டி வந்ததும்…
லூட்டி பண்ணுறியே…

BGM

ஆண் : அடடடா மொக்கொன்னு வெடிச்சி…
பக்கம் நிக்குது சைசா…

பெண் : என்ன பிளௌஸ் போட்ட ப்ளம்ஸ் போல…
நீயும் எண்ணுறியே…

ஆண் : பார்க்கில் கொஞ்சிடத்தான் பார்ட்டி வந்திடுச்சா…
பெண் : பார்ட்டி வந்தவுடன் பாட்டும் வந்திடுச்சா…
ஆண் : நீ ஆணையிட்டா நான் படிப்பேன் பைலாதான்…

பெண் : ஹே சிக்கன் கறி…
ஹே ஹே சிக்கன் கறி சிக்கன் கறி சிக்கன் கறி…
இது கோத்தகிரி கோழி கறி சிக்கன் கறி

குழு : சிக்கன் கறி சிக்கன் கறி சிக்கன் கறி…
இது கோத்தகிரி கோழி கறி சிக்கன் கறி

BGM

குழு : அடி என்னடி லைலா…
இங்கு இத்தனை ஸ்டைலா…

பெண் : காதல் பாட்டு வச்சு என் ரூட்டில் வந்து…
நீ வேட்டு வைக்கிறியா…

BGM

குழு : யாரடி கேப்பா நீ பாடுற பைலா…

பெண் : இவன் மீசை வச்சத பாத்து நெஞ்சில…
ஆசை வச்சவ நான்…

பெண் : நாத்து நட்டவ நான்…
நீரை விட்டவ நான்…
காத்து கண்முழிச்சு…
தூக்கம் கெட்டவ நான்…

குழு : நீ நேத்து வந்து கதிரறுத்தா விடுவாளா…

ஆண் : ஹே சிக்கன் கறி ஹே ஹோய்…
சிக்கன் கறி சிக்கன் கறி சிக்கன் கறி…
இது கோத்தகிரி கோழி கறி சிக்கன் கறி…

பெண் : இது சிலோன் என்கிற தீவு…
தந்த சிலுக்கு சித்திர பூவு…
இங்கு உலா வந்தது பாரு…
நெஞ்ச உலுக்கி நிக்கிற தேரு…

ஆண் : இங்கு வந்தாள் ஒரு ஒய்யாரிதான்…
சிங்கள நாட்டு சிங்காரிதான்…

பெண் : சிக்கன் கறி… ஏஏ…

BGM


Notes : Chicken Kare Song Lyrics in Tamil. This Song from Selva (1996). Song Lyrics penned by Vaali. சிக்கன் கறி பாடல் வரிகள்.


கொச்சின் மாடப்புறா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துபி . உன்னிகிருஷ்ணன் & சுவர்ணலதாதேவாஉன்னுடன்

Cochin Madapura Song Lyrics in Tamil


BGM

ஆண் : கொச்சின் மாடப் புறா…
என்னைக் கொஞ்சிக் கூடும் புறா…
வெட்கத்தில் தாம்புலம் போடும் ஜோடிப் புறா…

ஆண் : கொச்சின் மாடப் புறா…
என்னைக் கொஞ்சிக் கூடும் புறா…
வெட்கத்தில் தாம்புலம் போடும் ஜோடிப் புறா…

பெண் : நெஞ்சோடு வார்த்தைகளோ முந்தி அடிக்கிறதே…
நாவோடு வந்தவுடன் தந்தி அடிக்கிறதே…

ஆண் : இனி இருவரா இல்லை ஒருவரா…
பெண் : சிங்கார பூம்பாவை சிந்திக்கிறா…

ஆண் : கொச்சின் மாடப் புறா…
என்னைக் கொஞ்சிக் கூடும் புறா…
கொச்சின் மாடப் புறா…
என்னைக் கொஞ்சிக் கூடும் புறா…

BGM

ஆண் : உன் வாய் மலர் பூத்தால் என்ன…
ஒரு வார்த்தை சொன்னால் என்ன…
நீ பாலைவனத்தில் ஐஸாய் கரைவதென்ன…

பெண் : நீ கூட நடந்தால் என்ன…
என்னைக் கொள்ளை அடித்தால் என்ன…
நீ கடலில் பெய்த துளி போல் ஒளிவதென்ன…

ஆண் : கண்ணால் யாசிக்கிறேன்…
காதல் சொன்னால் என்ன…

பெண் : நானும் யோசிக்கிறேன்…
அதை நீயா சொன்னால் என்ன…

ஆண் : உன் பார்வை என் கண்ணில்…
மோதிய செய்தி என்ன…

ஆண் : கொச்சின் மாடப் புறா…
என்னைக் கொஞ்சிக் கூடும் புறா…
கொச்சின் மாடப் புறா…
என்னைக் கொஞ்சிக் கூடும் புறா…

BGM

பெண் : சின்னச்சிறியது பறவை…
தன் சிறகில் சுமக்குது சிலுவை…
இது வார்த்தை இழந்தது வாழ்வில் முதல் தடவை…

ஆண் : சந்திர மண்டலம் வரையும்…
நான் தவிப்பில் இருப்பது புரியும்…
என் விடுகதைக்கெல்லாம் உனக்கே விடை தெரியும்…

பெண் : வார்த்தை இல்லாமலே நாம் பேசும் பாஷை பல…
ஆண் : ஓசை இல்லாமலே நாம் பாடும் பாடல் பல…
பெண் : சொல்லாத சொல்லோடு அர்த்தங்கள் கோடி உழ…

ஆண் : கொச்சின் மாடப் புறா…
என்னைக் கொஞ்சிக் கூடும் புறா…
வெட்கத்தில் தாம்புலம் போடும் ஜோடிப் புறா…

BGM


Notes : Cochin Madapura Song Lyrics in Tamil. This Song from Unnudan (1998). Song Lyrics penned by Vairamuthu. கொச்சின் மாடப்புறா பாடல் வரிகள்.


பத்து விரல்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஎஸ்.பி.பாலசுப்ரமணியம் & சுவர்ணலதாஹாரிஸ் ஜெயராஜ்அருள்

Pathu Viral Song Lyrics in Tamil


BGM

பெண் : பத்து விரல் உனக்கு…
பத்து விரல் உனக்கு…
ஒத்த விரல் மட்டும்தான் தித்திக்குது எதுக்கு…

ஆண் : ஒன்ன தொட்ட விரல் தான் தித்திக்குது எனக்கு…
மத்த விரல் மொத்தமா பட்டினியா கெடக்கு…

பெண் : மூங்கில் காட்டு வண்டே…
என் மூளை கொடையும் நண்டே…
உன் பத்து விரலின் பசியை போக்கும்…
பந்தி நான்தானா…

ஆண் : அடி கொல்லைகார கண்ணே…
சிறு கொலைகள் செய்யும் பெண்ணே…
அட எட்டி போனா என்ன…
உன்ன விட்டு செல்வேனா… ஓஓ…

பெண் : திமிர் கொண்ட அழக மறைப்பதென் கடமை…
திரை விளக்காமல் பறிப்பது உன் திறம…

ஆண் : அழக மறைச்சா அது கொடுமை… ஓ…

பெண் : பத்து விரல் உனக்கு…
பத்து விரல் உனக்கு…
ஒத்த விரல் மட்டும்தான் தித்திக்குது எதுக்கு…

ஆண் : ஒன்ன தொட்ட விரல்தான் தித்திக்குது எனக்கு…
மத்த விரல் மொத்தமா பட்டினியா கெடக்கு…

BGM

பெண் : மனச கிள்ளும் மனுஷா…
அட மன்மத பாஷ தெலுசா…

பெண் : உடைகளை துளைக்கும் பார்வைகளாலே…
உள்ளுயிர் வரைக்கும் தடவுகின்றாய்…
விரல்கள் செய்யும் வேலைகள் எல்லாம்…
விழிகளாலே நடத்துகின்றாய்…

ஆண் : உன் வயச பாத்தா கொஞ்சம்தானே…
ஆனா வயச மீறிய நெஞ்சம்தானே…

பெண் : பத்து விரல் உனக்கு…
பத்து விரல் உனக்கு…
ஒத்த விரல் மட்டும்தான் தித்திக்குது எதுக்கு…

ஆண் : ஒன்ன தொட்ட விரல்தான் தித்திக்குது எனக்கு…
மத்த விரல் மொத்தமா பட்டினியா கெடக்கு…

BGM

பெண் : வெட்கம் காணோம் ஐயா…
அதை திருடி போனவன் நீயா…

பெண் : எதுவும் ஒட்டாத பாதரசம் போல…
இதுவரை இருந்தேன் தனிமையில…
ஓசையில்லாத பிம்பத்தை போல…
விழுந்து விட்டாயே மனசுக்குள்ள…

ஆண் : இன்னும் இன்னும் ஆழம் போவேன்…
உன் இதயத்துக்குள் புதையல் எடுப்பேன்…

பெண் : பத்து விரல் உனக்கு…
ஆண் : பத்து விரல் எனக்கு…
பெண் : ஒத்த விரல் மட்டும்தான்…
ஆண் : தித்திக்குது எதுக்கு…

ஆண் : ஒன்ன தொட்ட விரல்தான் தித்திக்குது எனக்கு…
மத்த விரல் மொத்தமா பட்டினியா கெடக்கு…

பெண் : மூங்கில் காட்டு வண்டே…
என் மூளை கொடையும் நண்டே…
உன் பத்து விரலின் பசியை போக்கும்…
பந்தி நான்தானா…

ஆண் : அடி கொல்லைகார கண்ணே…
சிறு கொலைகள் செய்யும் பெண்ணே…
அட எட்டி போனா என்ன…
உன்ன விட்டு செல்வேனா… ஓஓ…

ஆண் : திமிர் கொண்ட அழக மறைப்பது உன் கடமை…
திரை விளக்காமல் பறிப்பது என் திறம…

ஆண் : அழக மறைச்சா அது கொடுமை… ஹோய் ஹோய்…

BGM


Notes : Pathu Viral Song Lyrics in Tamil. This Song from Arul (2004). Song Lyrics penned by Vairamuthu. பத்து விரல் பாடல் வரிகள்.


பூப்பூவா பூப்பூவா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஎஸ்.பி.பாலசுப்ரமணியம் & சுவர்ணலதாசுரேஷ் பீட்டர்ஸ்கூலி

Poo Poova Song Lyrics in Tamil


BGM

ஆண் : பூப்பூவா பூப்பூவா பூத்திருக்கு பூமி…
பூவப் பறிக்கவே நேரம் இருக்கா…
பூநாகம் பூநாகம் படமெடுக்கும் சாமி…
பார்த்துப் பறிக்கவே ஞானம் இருக்கா…

ஆண் : பூப்பூவா பூப்பூவா பூத்திருக்கு பூமி…
பூவப் பறிக்கவே நேரம் இருக்கா…
பூநாகம் பூநாகம் படமெடுக்கும் சாமி…
பார்த்துப் பறிக்கவே ஞானம் இருக்கா…

பெண் : பூவும் உண்டு அதில் நாகம் உண்டு…
போராடி வெல்கின்ற வீரம் உண்டு…
வீரம் கொண்டு நீ வெற்றி கண்டால்…
கொண்டாடி வரவேற்கும் முதலில் வந்து வா வா…

ஆண் : பூப்பூவா பூப்பூவா பூத்திருக்கு பூமி…
பூவப் பறிக்கவே நேரம் இருக்கா…
பூநாகம் பூநாகம் படமெடுக்கும் சாமி…
பார்த்துப் பறிக்கவே ஞானம் இருக்கா… ஹோய்…

BGM

ஆண் : எந்த நெஞ்சில் நஞ்சென்று…
கண்களும் உரைக்காது…

BGM

ஆண் : ஓய்…. எந்த புற்றில் பாம்.பென்று…
ஜோதிடம் கணிக்காது…

BGM

பெண் : நீ காற்றே பிடிக்காமல்…
உன் கண்கள் மூடாது…

ஆண் : சுற்றும் பூமி ஓய்ந்தாலும்…
இந்தப் போர்தான் ஓயாது…

பெண் : வா மன்மதா ரதி நான் அல்லவா…
நீ தொட்டாலே உப்பெல்லாம் தேன் அல்லவா…
வா மன்னவா நீயும் தீ அல்லவா…
நெய்யோடு ஈக்கூட்டம் ஒட்டாது வா வா வா…

ஆண் : பூப்பூவா பூப்பூவா பூத்திருக்கு பூமி…
பூவப் பறிக்கவே நேரம் இருக்கா…
பூநாகம் பூநாகம் படமெடுக்கும் சாமி…
பார்த்துப் பறிக்கவே ஞானம் இருக்கா… ஹோய்…

BGM

ஆண் : சிங்க வேட்டை ஆட வந்தால்…
தூண்டில் ஒன்றும் உதவாது…
ஹேய்… தந்திரங்கள் இல்லாமல்…
வஞ்சகங்கள் சாயாது… ஹா ஹாஹா…

BGM

பெண் : தர்மம் விழுந்தாலும் தவறியும் உடையாது…
ஆண் : பல கோடி தந்தாலும் என் பாதை மாறாது…

பெண் : நீ மோதினால் பகை தூள் அல்லவா…
விரல் எல்லாம் எப்போதும் வேல் அல்லவா…
போராடி வா பின்பு பூச்சூட வா…
இனி வரலாறும் உன் பேரை வாசிக்கும் வா வா வா…

ஆண் : பூப்பூவா பூப்பூவா பூத்திருக்கு பூமி…
பூவப் பறிக்கவே நேரம் இருக்கா… ஹா…
பூநாகம் பூநாகம் படமெடுக்கும் சாமி…
பார்த்துப் பறிக்கவே ஞானம் இருக்கா…

ஆண் : அடப் பூப்பூவா பூப்பூவா பூத்திருக்கு பூமி…
பூவப் பறிக்கவே நேரம் இருக்கா…
ஹே… பூநாகம் பூநாகம் படமெடுக்கும் சாமி…
பார்த்துப் பறிக்கவே ஞானம் இருக்கா…

BGM


Notes : Poo Poova Song Lyrics in Tamil. This Song from Coolie (1995). Song Lyrics penned by Vairamuthu. பூப்பூவா பூப்பூவா பாடல் வரிகள்.