மணமகளே
மணமகளே மணமகளே…
வாழும் காலம் சூழும் மங்களமே மங்களமே…
குணமகளே குலமகளே…
பாலும் தேனும் நாளும் பொங்கிடுமே பொங்கிடுமே…
மணமகளே மணமகளே…
வாழும் காலம் சூழும் மங்களமே மங்களமே…
குணமகளே குலமகளே…
பாலும் தேனும் நாளும் பொங்கிடுமே பொங்கிடுமே…
ராத்திரியில் பாடும் பாட்டு…
கேட்க கேட்க ஆசையாச்சு…
ஆத்தங்கரை ஈரக்காத்து…
மேலே பட்டு மோகம் ஆச்சு…
ராத்திரியில் பாடும் Read More »
குத்தாலக் குயிலே குத்தாலக் குயிலே…
ஒக்காந்து பேசலாமா…
கொஞ்சம் ஒக்காந்து பேசலாமா…
சிட்டாக பறக்கும் பொன்னான மயிலே…
தப்பாக எண்ணலாமா…
சித்திரை நிலவு சேலையில் வந்தது முன்னே…
உன் சேலையின் புண்ணியம் நான் பெற வேண்டும் பெண்ணே…
பச்சகிளி பாடும் ஊரு…
பஞ்சு மெத்த புல்ல பாரு…
மஞ்சள் ஆறு பாயும் அந்த ஊரு…
குட்டி போட்ட ஆட்டு கூட்டம்…
கொண்டை ஆட்டும் கோழி கூட்டம்…
சொந்தம் உள்ள சாதி சனம் பாரு…
பச்சகிளி பாடும் ஊரு Read More »
அம்மன் கோவில் வாசலிலே வாசலிலே…
அய்யனாரு விதியிலே விதியிலே…
என் பூரதம் சுத்தி வருது…
ஒரு பொன்மணிய தேடி வருது…
அம்மன் கோவில் வாசலிலே Read More »
மலையோரம் மாங்குருவி…
மாவிலையில் பாட்டெழுதி பாடுதடி…
மகராணி உன் வரவை…
ராப்பகலா எம் மனசு தேடுதடி…
மண மேளம் காதில் கேட்குதா…
மனசோடு தேனை வார்க்குதா…
மலையோரம் மாங்குருவி Read More »
அடி பூங்குயிலே பூங்குயிலே கேளு…
நீ பாட்டெடுத்த காரணத்த கூறு…
யாரிடத்தில் உன் மனசு போச்சு…
நூல போல உன் உடம்பு ஆச்சு…
இந்திரையோ இவள் சுந்தரியோ…
தெய்வ ரம்பைய மோகினியோ…
இந்திரையோ இவள் சுந்தரியோ…
தெய்வ ரம்பைய மோகினியோ…
இந்திரையோ இவள் சுந்தரியோ Read More »
பார்க்காதே பார்க்காதே பஞ்சாங்கத்த பார்க்காதே…
தள்ளாதே தள்ளாதே தாவணிய தள்ளாதே…
கிள்ளாதே கிள்ளாதே கிளி மனச கிள்ளாதே…
கொல்லாதே கொல்லாதே டீன் ஏஜை கொல்லாதே…
வாழ்க்கை வாழத்தானே…
பார்க்காதே பார்க்காதே Read More »