Category Archives: 1998 Movies

1998 Movies

மலரோடு பிறந்தவளா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
சீமான்ஹரிஹரன் & அனுராதா ஸ்ரீராம்தேவாஇனியவளே

Malarodu Piranthavala Song Lyrics in Tamil


BGM

ஆண் : மலரோடு பிறந்தவளா…
நிலவோடு வளர்ந்தவளா…
உயிரோடு கலந்தவளா…
இவள்தானா இவள்தானா இவள்தானா…

BGM

பெண் : மனதோடு உள்ளவரா…
நான் தேடும் நல்லவரா…
எனை ஆளும் மன்னவரா…
இவர்தானா இவர்தானா இவர்தானா…

ஆண் : வெண்பனியே மேகத்துடன் ஊர்வலமா…
கண்களிலே காதலர்கள் போர்க்களமா… ஆ…

பெண் : மனதோடு உள்ளவரா…
நான் தேடும் நல்லவரா…
எனை ஆளும் மன்னவரா…
இவர்தானா இவர்தானா இவர்தானா…

BGM

பெண் : உன் தீண்டலில் உயிர் வரை வேர்க்கிறேன்…
என் இரவினை நீளமாய் கேட்கிறேன்…

BGM

ஆண் : உன் நாணத்தை ஜாசகம் கேட்கிறேன்…
பொன் அந்தியாய் வானத்தில் சேர்க்கிறேன்…

பெண் : இரவுகள் தோறும் விழி நிலவில் கனவுகள் பூக்கும்…
தலைவனை தேடும் இது ஒரு தலையணையாகும்…

ஆண் : மேகமே மேகமே ஒரு வானவில் தூரிகை…
பார்த்ததும் வியக்கிறேன் பால் நிலா ஓவியம்…

பெண் : மனதோடு உள்ளவரா…
நான் தேடும் நல்லவரா…
எனை ஆளும் மன்னவரா…
இவர்தானா இவர்தானா இவர்தானா…

BGM

ஆண் : உன் மடியினில் ஒரு கணம் சாய்கிறேன்…
நான் மறுபடி மழலையாய் ஆகிறேன்…

BGM

பெண் : வெண்சாமரம் இமைகளால் வீசுவேன்…
என் கண்களால் காதலை பேசுவேன்…

ஆண் : சந்தன சிலையா செய்தது மன்மத கலையா…
சேலையில் அலையா வீசி வரும் தென்றலின் நிலையா…

பெண் : காதலே காதலே புது கவிதையா தாய்மடி…
வாய் மொழி கேட்கையில் பூங்காவியம் பிறக்குதே…

ஆண் : மலரோடு பிறந்தவளா…
நிலவோடு வளர்ந்தவளா…
உயிரோடு கலந்தவளா…
இவள்தானா இவள்தானா இவள்தானா…

பெண் : தாவணியே புல்வெளி பாய் மரமா…
காதலிலே தூதாக போய் வருவா… ஆ…

ஆண் : மலரோடு பிறந்தவளா…
நிலவோடு வளர்ந்தவளா…
உயிரோடு கலந்தவளா…
இவள்தானா இவள்தானா இவள்தானா…


Notes : Malarodu Piranthavala Song Lyrics in Tamil. This Song from Iniyavale (1998). Song Lyrics penned by Seeman. மலரோடு பிறந்தவளா பாடல் வரிகள்.


தென்றல் எந்தன்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
தாமரைஅனுராதா ஸ்ரீராம்தேவாஇனியவளே

Thendral Song Lyrics in Tamil


BGM

பெண் : தென்றல் எந்தன் நடையை கேட்டது…
தத்தோம் தகதோம்…
தாழம்பூவின் வாசம் கேட்டேன்…
தித்தோம் திகிதோம்…

பெண் : மூன்றாம் பிறை என் நகங்கள் கேட்டது…
தத்தோம் தகதோம்…
முகிலில் ஆட ஊஞ்சல் கேட்டேன்…
தித்தோம் திகிதோம்…

பெண் : இரவுகள் என்னிடம் கண்மை கேட்டன…
தத்தோம் தகதோம்…
ரசிக்கும்படி ஒரு ரகசியம் கேட்டேன்…
தித்தோம் திகிதோம்…

பெண் : அழைக்காத போதும் நிலவு வந்தது…
தித்தோம் திகிதோம் திகிதோம் திகிதோம்…

BGM

குழு : தத்தோம் தகதோம் தத்தோம்…
தை தித்தோம் திகிதோம் தித்தோம்…
தத்தோம் தகதோம் தத்தோம்…
தை தித்தோம் திகிதோம் தித்தோம்…

பெண் : பகலில் வராத பால் நிலவே…
ஏன் என்னைத்தேடி வந்தாய்…
எதையோ கேட்க ஏங்கி நின்றாய்…
குழு : தத்தோம் தகதோம்…

பெண் : இரவில் வராத சூரியனே…
ஏன் என்னைத்தேடி வந்தாய்…
எதை இரவல் வாங்க நின்றாய்…
குழு : தித்தோம் திகிதோம்…

BGM

பெண் : ஆஆ… சாரல் மழை பூவாகி…
சந்தமுடன் தானாடும்…
தங்க நிற நூலாகி தாவணியை தான் சேரும்…
வா வா இன்றுதான் ஒரு மாலை நேரம் வாய்ப்பிருக்கு…
குழு : மப கமகச…

பெண் : வாசல் கோலம் வண்ணம் கேட்டது…
தத்தோம் தகதோம்…
குழு : தத்தோம் தகதோம்…

பெண் : காற்றில் கலையாதிருக்க சொன்னேன்…
தித்தோம் திகிதோம்…
குழு : தித்தோம் திகிதோம்…

BGM

குழு : தத்தோம் தகதோம் தத்தோம்…

BGM

பெண் : மண்ணைத் தொடாத மழைத்துளியே…
நான் உன்னை ஏந்தி நின்றேன்…
முத்து மாலையாக்கிக் கொண்டேன்…
குழு : தத்தோம் தகதோம்…

பெண் : வண்ணம் கெடாத மேகங்களே…
ஏன் வானில் காய வேண்டும்…
எந்தன் சேலை ஆக வேண்டும்…
குழு : தித்தோம் திகிதோம்…

BGM

பெண் : ஆஆ… துள்ளி வரும் ஆற்றோடு…
தோணிகளில் நான் ஆட…
தள்ளிவிடும் காற்றோடு தோப்புகளில் நான் ஓட…
ஆஹா… அன்புதான் நம் பாதை எங்கும் பூத்திருக்கு…
குழு : மப கமகச…

பெண் : குயில்கள் எந்தன் தமிழை கேட்டன…
தத்தோம் தகதோம்…
உலகம் கேட்க கூவச்சொன்னேன்…
தித்தோம் திகிதோம்…

பெண் : மயில்கள் எந்தன் சாயல் கேட்டன…
தத்தோம் தகதோம்…
குழு : தத்தோம் தகதோம்…

பெண் : மழையில் விரிக்க தோகை கேட்டேன்…
தித்தோம் திகிதோம்…
குழு : தித்தோம் திகிதோம்…

பெண் : மாலை நேரம் மெல்ல மாறிப்போனது…
தத்தோம் தகதோம்…
மயக்க போர்வையில் சாய்ந்து கொண்டது…
தித்தோம் திகிதோம்…

பெண் : துணையாக தூங்க இரவும் வந்தது…
தித்தோம் திகிதோம் திகிதோம் திகிதோம்…

BGM


Notes : Thendral Song Lyrics in Tamil. This Song from Iniyavale (1998). Song Lyrics penned by Thamarai. தென்றல் எந்தன் பாடல் வரிகள்.


கண்டுபிடி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஹரிணி & எஸ்.பி. பாலசுப்ரமணியம்தேவாஉன்னுடன்

Kandupidi Song Lyrics in Tamil


BGM

பெண் : கண்டுபிடி அவனைக் கண்டுபிடி…
நெஞ்சைக் களவாடி ஓடி விட்டான் கண்டுபிடி…
கண்டுபிடி அவனைக் கண்டுபிடி…
நெஞ்சைக் களவாடி ஓடி விட்டான் கண்டுபிடி…

பெண் : கண்கள் மயங்க வைத்து…
இளம் கன்னம் வருடியவன்…
விண்மீன் விழித்திருக்க…
அவன் நிலவைத் திருடியவன்…

BGM

ஆண் : கண்டுபிடி அவளைக் கண்டுபிடி…
நெஞ்சைக் களவாடி ஓடி விட்டாள் கண்டுபிடி…

ஆண் : மணக்கும் கூந்தலினால்…
என் மார்பை வருடியவள்…
தடையம் ஏதும் இன்றி…
என் இதயம் திருடியவள்…

பெண் : கண்டுபிடி அவனைக் கண்டுபிடி…
நெஞ்சைக் களவாடி ஓடி விட்டான் கண்டுபிடி…

BGM

பெண் : முகம் கொஞ்சம் நினைவிருக்கு…
அவன் முகவரி தெரியவில்லை…
முதல் முதல் திருடியதால்…
என்னை முழுசாய் திருடவில்லை…

BGM

ஆண் : யோசனை செய்வதர்க்கும்…
அந்த பூ முகம் நினைவில்லை…
வாசலில் மறைந்து விட்டாள்…
அவள் வாசனை மறையவில்லை…

பெண் : திருடி சென்றதை திருப்பி தந்தால்…
அந்த இதயத்தை அவனுக்கே பரிசளிப்பேன்…

ஆண் : திருடி சென்றவள் திரும்பி வந்தால்…
மிச்சம் இருப்பதை மீண்டும் திருட சொல்வேன்…

பெண் : உறவே உறவே வருக…
ஆண் : உயிரால் உயிரை தொடுக…

BGM

ஆண் : நீ என்னை தழுவிகொண்டால்…
என் நெற்றிக்குள் இனிக்குமடி…
பெண்ணே உன் ஸ்பரிசத்திலே…
தங்கம் தண்ணீரில் விளையுமடி…

BGM

பெண் : மாறாப்பை சரியவிட்டு…
உந்தன் மார்போடு படரும் கோடி…
பேரின்ப கவி எழுத…
கம்பன் பிறக்கட்டும் பழைய படி…

ஆண் : நேரம் தூரம் மறந்து விட்டு…
ஒரு நிமிஷத்தை யுகமாய் நாம் வளர்ப்போம்…

பெண் : நீல இரவை நீள செய்து…
பொன் நிலவு தேய்வதை நிறுத்தி வைப்போம்…

ஆண் : உறவே உறவே வருக…
உயிரால் உயிரை தொடுக…

ஆண் : கண்டுபிடி அவளை கண்டுபிடி…
நெஞ்சை களவாடி ஓடி விட்டாள் கண்டுபிடி…

பெண் : கண்டுபிடி அவனை கண்டுபிடி…
நெஞ்சை களவாடி ஓடி விட்டான் கண்டுபிடி…

ஆண் : மணக்கும் கூந்தலினால்…
என் மார்பை வருடியவள்…

பெண் : விண்மீன் விழித்திருக்க…
அவன் நிலவைத் திருடியவன்…

BGM


Notes : Kandupidi Song Lyrics in Tamil. This Song from Unnudan (1998). Song Lyrics penned by Vairamuthu. கண்டுபிடி பாடல் வரிகள்.


சேரன் என்ன

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பழனி பாரதிமனோ & சுஜாதா மோகன்சிற்பிமூவேந்தர்

Cheran Enna Song Lyrics in Tamil


ஆண் : ஹே ஏரிக்கரை காத்தடிக்க…
ஏலேலோ பாட்டெடுக்க…
ஊருக்குள்ள ஊர்க்காவல் நெறஞ்சுருக்க…
யார் படிப்பா பின்பாட்டு…
அட நான் படிப்பேன் முன் பாட்டு…

ஆண் : ஹேய் யார்ரா அவன் பாடறது…
என் பேரன வாழ்த்தி பாடறா…

ஆண் : அட மச்சம் இருக்கற சுந்தரி மச்சான் பேர சொல்லடி…
ஆ வெட்டருவா மீசைய வெவறமாக பாடடி…

குழு : அட மச்சம் இருக்கற சுந்தரி மச்சான் பேர சொல்லடி…
ஆ வெட்டருவா மீசைய வெவறமாக பாடடி…

ஆண் : இந்தா எடுத்து உடறேன் புடிச்சுக்கோ…
கருணையிலே வள்ளலாரு…
வீரத்திலே ஐய்யனாரு…
அழகில் இவர் எம்ஜிஆருடா…

ஆண் : ஐயா எடுத்து உட்டுட்டீங்கள்ள…
இப்ப பாருங்க…

BGM

ஆண் : ஹே சேரன் என்ன சோழன் என்ன…
பாண்டியரு வீரம் என்ன…
எங்க அண்ணன் அதுக்கு மேலடா…
வாளேந்தும் வம்சத்துல வந்துருக்கும்…
அண்ணனால ஊருக்குள்ள அச்சமில்லடா…

ஆண் : ஹே சேரன் என்ன சோழன் என்ன…
பாண்டியரு வீரம் என்ன…
எங்க அண்ணன் அதுக்கு மேலடா…
வாளேந்தும் வம்சத்துல வந்துருக்கும்…
அண்ணனால ஊருக்குள்ள அச்சமில்லடா…

குழு : அள்ளித் தந்து அள்ளித் தந்து…
ரேகையில்ல கையில் பாரு…

குழு : அண்ணனோட கண் ஜாடையில்…
ஆடுமடா இந்த ஊரு…

ஆண் : ஹே சேரன் என்ன சோழன் என்ன…
பாண்டியரு வீரம் என்ன…
எங்க அண்ணன் அதுக்கு மேலடா…
வாளேந்தும் வம்சத்துல வந்துருக்கும்…
அண்ணனால ஊருக்குள்ள அச்சமில்லடா…

BGM

ஆண் : ஹே கம்பு சண்ட போடுவாரு…
இவர் கம்பெடுத்தா சண்டையிட்டா…
எதுத்து நின்னு ஜெயிச்சதாரப்பா…

பெண் : ஹே எல்லோருக்கும் சொந்தக்காரரு…
இவர் கிழிச்சு வச்ச கோட்ட தாண்டி…
இதுவரைக்கும் நின்னதாரப்பா…

ஆண் : ஏழை வீட்டு அடுப்பெறியும் இவராலதான்…
அட எதுத்தவங்க இடுப்பொடியும் இவராலதான்…

பெண் : பாசத்தோட வாழறதும் இவராலதான்…
எங்க பாதை எங்கே போனாலும் இவரோடதான்…

ஆண் : ஹே சேரன் என்ன சோழன் என்ன…
பாண்டியரு வீரம் என்ன…
எங்க அண்ணன் அதுக்கு மேலடா…
வாளேந்தும் வம்சத்துல வந்துருக்கும்…
அண்ணனால ஊருக்குள்ள அச்சமில்லடா…
இல்லடா இல்லேடா…

குழு : ஹே மத்தளம் கொட்டுற மத்தளம் கொட்டுற
மயிலு உனக்கு மயிலு உனக்கு…
மச்சான் வீட்டுல மச்சான் வீட்டுல…
விருந்து இருக்கு விருந்து இருக்கு…

குழு : கொழுந்து வெத்தல…
மடிச்சு கொடுத்து…
மடிக்கும் போது…
மனச பறிச்சு…
அலுக்கி குலுக்கி மினிக்கி சிரிச்சு…
ஜோடி சேந்துக்கம்மா…

BGM

ஆண் : தலைவரெல்லாம் வந்த பாத…
எங்க அண்ணன் இப்ப நடக்கறதும்…
அதுதான்னு பாட்டு பாடப்பா…

பெண் : ஹே ஆளான பொண்ணை எல்லாம்…
அடி மனசுக்குள்ள விரும்புறதும்…
அண்ணன் போல மாப்பிள்ளதான்பா…

ஆண் : குடிசையெல்லாம் உங்களோட பலம் இருக்குது…
இதில் கோடி கோடி தமிழர் நெஞ்சில் இடமிருக்குது…

பெண் : ஊருக்கூரு உன்ன பத்தி பேச்சுருக்குது…
அட உனக்குத்தானே எங்களோட மூச்சுருக்குது…

ஆண் : ஹே சேரன் என்ன சோழன் என்ன…
பாண்டியரு வீரம் என்ன…
எங்க அண்ணன் அதுக்கு மேலடா…
வாளேந்தும் வம்சத்துல வந்துருக்கும்…
அண்ணனால ஊருக்குள்ள அச்சமில்லடா…

ஆண் : ஹே சேரன் என்ன சோழன் என்ன…
பாண்டியரு வீரம் என்ன…
எங்க அண்ணன் அதுக்கு மேலடா…
வாளேந்தும் வம்சத்துல வந்துருக்கும்…
அண்ணனால ஊருக்குள்ள அச்சமில்லடா…

குழு : அள்ளித் தந்து அள்ளித் தந்து…
ரேகையில்ல கையில் பாரு…

குழு : அண்ணனோட கண் ஜாடையில்…
ஆடுமடா இந்த ஊரு…

ஆண் : ஹே சேரன் என்ன சோழன் என்ன…
பாண்டியரு வீரம் என்ன…
எங்க அண்ணன் அதுக்கு மேலடா…

பெண் : வாளேந்தும் வம்சத்துல வந்துருக்கும்…
அண்ணனால ஊருக்குள்ள அச்சமில்லடா…


Notes : Cheran Enna Song Lyrics in Tamil. This Song from Moovendar (1998). Song Lyrics penned by Pazhani Bharathi. சேரன் என்ன பாடல் வரிகள்.


உயிரே உயிரே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
அறிவுமதிஹரிஹரன் & சுவர்ணலதாதேவாஇனியவளே

Uyire Uyire Song Lyrics in Tamil


BGM

ஆண் : உயிரே உயிரே நலம்தானா சம்மதம்தானா…
நிஜம்தானா நிம்மதிதானா…
அழகே நிலவின் முதுகில் கவிதை…
எழுதி ரசித்திடவா… ஆ…

பெண் : உயிரே உயிரே எனை நானே தந்து விட்டேனே…
தொடுவானைத் தொட்டுவிட்டேனே…
அன்பே நிலவைப் பிடித்து…
உயிரை மடித்து கொடுத்திடவா… ஆ…

ஆண் : உயிரே உயிரே…

BGM

ஆண் : மூச்சுவிடும் தாஜ்மஹாலை நான் பார்க்க…
விட்டு விட்டு தாமரைகள்தான் பூக்க…

பெண் : மச்சம் மட்டும் தொட்டுக் கொள்ள நீ கேட்க…
மிச்சயிடம் கோபப்பட்டுதான் பார்க்க…

ஆண் : மின்மினியே இதோ இதோதான்…
கண்களும் பேசும் காதல் விழாதான்…
சந்தனமே இதோ இதோதான்…
குங்குமம் பூசும் காதல் விழாதான்…

பெண் : என் ஜீவனே என் ஜீவனே…
உன் பார்வையின் போதையில் நான் அந்த வேளை…

ஆண் : உயிரே உயிரே குடை தேடி அலைந்தேனே…
உன்னை மூடி நனைந்தேனே…
அன்பே கனவை அழைத்துப் பரிசு…
கொடுத்து அனுப்பிடவா… ஆ…

பெண் : உயிரே உயிரே…

BGM

பெண் : சின்ன சின்ன கன்னக்குழி தேனூட்ட…
உள்ளுக்குள்ளே உன்னைத் தள்ளி தாழ்பூட்ட…

ஆண் : அடிக்கடி தொட்டுக்கொள்ளும் இமைப் போலே…
சத்தமின்றி சந்திக்கணும் இனிமேலே…

பெண் : வண்டினமே இங்கே இங்கேதான்…
மொட்டுகள் கூசும் நெருங்கி வராதே…
செவ்விதழே இங்கே இங்கேதான்…
முத்தங்கள் வேணும் உறங்கிவிடாதே…

ஆண் : என் ஜீவனே என் ஜீவனே…
கிறங்கிய விழிகளில் இளம்பிறை பார்த்தேன்…

பெண் : உயிரே உயிரே உனைத்தானே உணர்ந்தேனே…
உடைப்போலே அணிந்தேனே…
அன்பே நீண்ட பகலில்…
கூந்தல் இரவில் மறைத்திடவா…

ஆண் : உயிரே உயிரே…

BGM


Notes : Uyire Uyire Song Lyrics in Tamil. This Song from Iniyavale (1998). Song Lyrics penned by Arivumathi. உயிரே உயிரே பாடல் வரிகள்.


சொல்லாதே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
அறிவுமதிஹரிஹரன் & கே.எஸ். சித்ராபாபிசொல்லாமலே

Sollathae Song Lyrics in Tamil


BGM

ஆண் : சொல்லாதே சொல்லச் சொல்லாதே…
தள்ளாதே தள்ளிச் செல்லாதே
உன்னை நான் பாட சொல் ஏது…
உயிர் பேசாதே பேசாதே…

ஆண் : சொல்லாதே சொல்லச் சொல்லாதே…
தள்ளாதே தள்ளிச் செல்லாதே…

BGM

ஆண் : மௌனம் கொண்டு ஓடி வந்தேன்…
வார்த்தை வரம் கேட்டாய்…

பெண் : காதல் மொழி வாங்கி…
வந்தால் நீயும் சொல்லமாட்டாய்…

ஆண் : நிலவை வரைந்தேன் தெரிந்தாய் நீயே…
பெண் : மனதை தொலைத்தேன் எடுத்தாய் நீயே…

ஆண் : உன் பேரை நெஞ்சுக்குள்…
வாசித்தேன் சுவாசித்தேன்…

பெண் : காற்றுக்கும் எந்தன் மூச்சுக்கும்…
இன்று ஏதோ ஏதோ ஊடல்…

ஆண் : சொல்லாதே சொல்லச் சொல்லாதே…
தள்ளாதே தள்ளிச் செல்லாதே…

BGM

பெண் : காத்திருக்கும் வேலையெல்லாம்…
கண் இமையும் பாரம்…

ஆண் : காதல் வந்து சேர்ந்துவிட்டால்…
பூமி வெகு தூரம்…

பெண் : நேற்றைக்கும் இன்றைக்கும் மாற்றங்கள் நூறு…
ஆண் : கண்ணுக்கும் நெஞ்சுக்கும் பாலங்கள் போடு…

பெண் : சொல்லாத சொல் எல்லாம்…
அர்த்தங்கள் சொல்லுமே…

ஆண் : என்னவோ இது என்னவோ…
இந்த காதல் ஈரத் தீயோ…

பெண் : சொல்லாதே சொல்லச் சொல்லாதே…
ஆண் : தள்ளாதே தள்ளிச் செல்லாதே…

பெண் : உன்னை நான் பாட சொல் ஏது…
ஆண் : உயிர் பேசாதே பேசாதே…

ஆண் : சொல்லாதே சொல்லச் சொல்லாதே…
தள்ளாதே தள்ளிச் செல்லாதே…


Notes : Sollathae Song Lyrics in Tamil. This Song from Sollamale (1998). Song Lyrics penned by Arivumathi. சொல்லாதே பாடல் வரிகள்.


கதை போல தோணும்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கஸ்தூரி ராஜாஇளையராஜாஇளையராஜாவீர தாலாட்டு

Katha Pola Thonum Song Lyrics in Tamil


BGM

ஆண் : கதை போல தோணும் இது கதையும் இல்ல…
இதை கலங்காம கேட்க்கும் ஒரு இதயம் இல்ல…
கதை போல தோணும் இது கதையும் இல்ல…
இதை கலங்காம கேட்க்கும் ஒரு இதயம் இல்ல…

ஆண் : இந்த மண்ணுல விளைஞ்ச கதை இது…
ஈர நெஞ்சுல நனைஞ்ச கதை இது…

ஆண் : இது கதையா ஆனாலும்…
வெறும் கனவா போனாலும்…
ஒரு வரலாறுதான் வீரத் தாலாட்டுத்தான்…

ஆண் : கதை போல தோணும் இது கதையும் இல்ல…
இதை கலங்காம கேட்க்கும் ஒரு இதயம் இல்ல…

BGM

ஆண் : பத்து மாதம் கோவில் வாசம்…
தாய் வயிற்றில் ஆனது…
பக்குவமாய் அவள்தான் என்னை…
மனிதனாக்கி வைத்தது…

ஆண் : அன்னை தந்த பால் குடித்து…
அன்பு பாசம் வந்தது…
அவள் படித்த பாட்டுதானே…
அறிவு சொல்லி தந்தது…

ஆண் : நான் போகும் பாதை எல்லாம்…
தாய் போட்டு வைத்தது…
எனை சேரும் செல்வம் எல்லாம்…
அவள் பார்த்து விதைத்து…

ஆண் : ஆயிரம் வந்தது ஆயிரம் போனது…
தாய் மட்டும் நிரந்தரமானது…

ஆண் : கதை போல தோணும் இது கதையும் இல்ல…
இதை கலங்காம கேட்க்கும் ஒரு இதயம் இல்ல…

BGM

ஆண் : கட்ட பொம்மன் போல ஒரு வீரன்…
இந்த மண்ணில் வர…
பாட்டு சொன்ன தாய் பட்ட துன்பம்…
சொல்ல கூடுமோ…

ஆண் : புத்தன் யேசு காந்தி போல…
பிள்ளை உருவாகி வர…
பெத்தடுத்த தாயி சொன்ன…
பாட்டெழுதி தீருமோ…

ஆண் : ஊரை ஆண்டு நாட்டை ஆண்டு…
உலகை கூட அழலாம்…
மண்ணை விட்டு வானின் மீது…
கொடியை கூட ஏற்றலாம்…

ஆண் : கருவறை வழிவந்த உறவெனும் எல்லையை…
மீறிட இங்கே ஆகுமோ…

ஆண் : கதை போல தோணும் இது கதையும் இல்ல…
இதை கலங்காம கேட்க்கும் ஒரு இதயம் இல்ல…

BGM

ஆண் : கதை போல தோணும் இது கதையும் இல்ல…
இதை கலங்காம கேட்க்கும் ஒரு இதயம் இல்ல…


Notes : Katha Pola Thonum Song Lyrics in Tamil. This Song from Veera Thalattu (1998). Song Lyrics penned by Kasthuri Raja. கதை போல தோணும் பாடல் வரிகள்.


மடோன்னா பாடலா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிகமல்ஹாசன், கவிதா பவுட்வல், ஹரிஹரன் & பவதாரிணிகார்த்திக் ராஜாகாதலா காதலா

Madonna Padala Nee Song Lyrics in Tamil


BGM

ஆண் : மடோன்னா பாடலா நீ…
மும்பையின் மாடலா நீ…
டயானா சாயலா நீ…
அம்மா நீ…

பெண் : அர்னோல்டின் தேகம் என்ன…
அகேந்தா மோகம் என்ன…
அனகோண்டா வேகம் என்ன…
அம்மாடி…

ஆண் : ஆஹா… பாடிதான் கிப்சி…
பேச்சு பெப்சி பெப்சி…
பார்வைதான் மிக்சி…
பார்டி செக்ஸி செக்ஸி…

பெண் : மன்னா ஏன் லுக்கு…
நீரை தொட்டு புட்டு…
எந்நாளும் கிக்கு…
நீதான் ப்ளேபாய் புக்கு… ஹோய்…

BGM

ஆண் : மடோன்னா பாடலா நீ…
மும்பையின் மாடலா நீ…
டயானா சாயலா நீ…
அம்மா நீ…

பெண் : அர்னோல்டின் தேகம் என்ன…
அகேந்தா மோகம் என்ன…
அனகோண்டா வேகம் என்ன…
அம்மாடி…

ஆண் : ஆஹா… பாடிதான் கிப்சி…
பேச்சு பெப்சி பெப்சி…
பார்வைதான் மிக்சி…
பார்டி செக்ஸி செக்ஸி…

BGM

ஆண் : சீக்ரட் ஆப் எனெர்ஜி பூஸ்ட் அல்ல நீயே…
பெண் : காம்ப்ளான் பாய் நீ ஆக காரணம் நானே…

ஆண் : சைலன்டா நித்தம் வைக்கின்ற முத்தம்…
பெண் : தித்திக்கும் லீலை கட்பரிஸ் போலே…

ஆண் : அடி லிப்பும் லிப்பும் ஒண்ணா சேர…
சிப்பு வேணாம்…
பெண் : அடடா மெதுவா…

ஆண் : மடோன்னா பாடலா நீ…
மும்பையின் மாடலா நீ…
டயானா சாயலா நீ…
அம்மா நீ…

பெண் : அர்னோல்டின் தேகம் என்ன…
அகேந்தா மோகம் என்ன…
அனகோண்டா வேகம் என்ன…
அம்மாடி…

BGM

ஆண் : பக்கத்தில் நீ வந்தால் ப்ளட் பிரஷர் ஏறும்…
பெண் : வெட்கத்தை நான்விட்டால் கூச்சங்கள் ஆறும்…

ஆண் : கை வச்சால் மேலே கி போர்டை போலே…
பெண் : உண்டாகும் ராகம் மியூசிக் உன் தேகம்…

ஆண் : அடி மேஜர் ஸ்கேலும் மைனர் ஸ்கேலும்…
உன்னில் பார்த்தேன்…
பெண் : என்னை நீ பாடு…

பெண் : அர்னோல்டின் தேகம் என்ன…
அகேந்தா மோகம் என்ன…
அனகோண்டா வேகம் என்ன…
அம்மாடி…

ஆண் : மடோன்னா பாடலா நீ…
மும்பையின் மாடலா நீ…
டயானா சாயலா நீ…
அம்மா நீ…

பெண் : மன்னா ஏன் லுக்கு…
நீரை தொட்டு புட்டு…
எந்நாளும் கிக்கு…
நீதான் ப்ளேபாய் புக்கு… ஹோய்…

ஆண் : ஆஹா… பாடிதான் கிப்சி…
பேச்சு பெப்சி பெப்சி…
பார்வைதான் மிக்சி பார்டி…
செக்ஸி செக்ஸி…

BGM


Notes : Madonna Padala Nee Song Lyrics in Tamil. This Song from Kaathala Kaathala (1998). Song Lyrics penned by Vaali. மடோன்னா பாடலா பாடல் வரிகள்.


காமதேவன் ஆலயம்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
புலமைப்பித்தன்எஸ். பி. பாலசுப்ரமணியம் & எஸ். ஜானகிகே. பாக்யராஜ்இது நம்ம ஆளு

Kamadevan Aalayam Song Lyrics in Tamil


BGM

ஆண் : காமதேவன் ஆலயம்…
அதில் காதல் தீபம் ஆயிரம்…

BGM

ஆண் : காம தேவன் ஆலயம்…
அதில் காதல் தீபம் ஆயிரம்…

பெண் : இருவரின் தோளில் மாலை…
இரவனில் ராஜ லீலை…
ஆண் : தேவகானம் கேட்கும்…

பெண் : அழகிய காம தேவன் ஆலயம்…
அதில் காதல் தீபம் ஆயிரம்…

BGM

ஆண் : பன்னீர் பூவில் இவள் தேகம்…
அதை பார்க்க பார்க்க வரும் மோகம்…

BGM

பெண் : கண்கள் காதல் கதை பேசும்…
அவை காம பாங்கலை வீசும்…

ஆண் : நெஞ்சனை பஞ்சணை இட கூடாதோ…
பெண் : கொஞ்சிடும் அஞ்சுகம் உன்னை தேடாதோ…

ஆண் : தத்தி வந்த தத்தை கிளி…
முத்தம் இட்டு முத்து கிளி…

பெண் : சொர்கத்துக்கு எந்த வழி…
சொல்லி தந்தேன் மெல்ல படி…

ஆண் : இன்னும் இன்னும் என்று மனம்…
ஏங்கும் ஏக்கம் கண்ணில் தெரியுது…

பெண் : காம தேவன் ஆலயம்…
அதில் காதல் தீபம் ஆயிரம்…

ஆண் : இருவரின் தோளில் மாலை…
இரவனில் ராஜ லீலை…
பெண் : தேவகானம் கேட்கும்…

ஆண் : அழகிய காம தேவன் ஆலயம்…
அதில் காதல் தீபம் ஆயிரம்…

BGM

பெண் : கட்டில் ராஜா சபை கூடும்…
அது காலை வேலை வரை நீளும்…

BGM

ஆண் : தொட்டால் கை நழுவி போகும்…
இந்த தோகை தேகம் லயம் ஆகும்…

பெண் : ஒத்திகை நித்தமும் இனி பார்க்காதோ…
ஆண் : சித்திர முத்திரை இதழ் கேட்காதோ…

பெண் : பஞ்சு மெத்தை இட்டு கொள்ள…
பத்து விரல் தொட்டு கொள்ள…

ஆண் : நித்தம் உன்னை உச்சரிக்க…
முத்தம் இனி அச்சடிக்க…

பெண் : மெட்டி சத்தம் மெட்டு சொல்ல…
பாட வேண்டும் நூறு கவிதைகள்…

ஆண் : காம தேவன் ஆலயம்…
பெண் : அதில் காதல் தீபம் ஆயிரம்…

ஆண் : இருவரின் தோளில் மாலை…
பெண் : இரவனில் ராஜ லீலை…
ஆண் : தேவகானம் கேட்கும்…

பெண் : அழகிய காம தேவன் ஆலயம்…
ஆண் : அதில் காதல் தீபம் ஆயிரம்…

ஆண் & பெண் : காம தேவன் ஆலயம்…
அதில் காதல் தீபம் ஆயிரம்…


Notes : Kamadevan Aalayam Song Lyrics in Tamil. This Song from Idhu Namma Aalu (1998). Song Lyrics penned by Pulamaipithan. காமதேவன் ஆலயம் பாடல் வரிகள்.


சங்கீதம் பாட

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிஎஸ். பி. பாலசுப்ரமணியம் & வாணி ஜெயராம்கே. பாக்யராஜ்இது நம்ம ஆளு

Sangeetham Paada Song Lyrics in Tamil


பெண் : சங்கீதம்… ஆஆஆ…
சங்கீதம் பாட ஞானமுள்ளவர்கள் வேண்டும்…

BGM

பெண் : சங்கீதம் பாட ஞானமுள்ளவர்கள் வேண்டும்…
அறைகுறை விஷயங்கள் அறிந்தவர் புரிந்தவர்…
மேடை ஏறலாமோ…
சங்கீதம் பாட ஞானமுள்ளவர்கள் வேண்டும்…

BGM

{ ஆண் : என் முருகனின் திருவடி தருகிற அருளிது…
மேடை ஏறியதும் பாடல் ஓடி வரும்…
ராகம் பாவம் கேளு… } * (2)

ஆண் : நீல குயிலினமும் சோலை கிளியினமும்…
கானம் பாட தினம் யாரை கேட்கிறது…

ஆண் : சங்கீதம் பாட கேள்வி ஞானம் அது போதும்…
நிறைகுடம் இவன் என புரிந்திடும்…
நிலை வரும் போக போக பாரு…

பெண் : சங்கீதம் பாட ஞானமுள்ளவர்கள் வேண்டும்…

BGM

பெண் : ஆஆஆ… ஒன்றல்ல நான் பார்த்த சபை ஊரெல்லாம்…
என் கான மழை நீயும் இன்று கேளு கல்யாணி…

BGM

ஆண் : உன்னைப்போல் நான் மேதையில்லை…
ஆனாலும் நான் பேதையில்லை…
பாடுவதை பாடு கலைவாணி…

பெண் : பத்து தலைமுறை கற்று தெரிந்தவள்…
பாடும் கீதம் தோற்றிடுமோ…

ஆண் : முத்து தமிழ் இசை முற்றும் அறிந்தவன்…
முன்னால் ஏனிந்த தலை கணமோ…

பெண் : சிறு கிளி பருந்தென பறக்காது…
ஆண் : பருந்துகள் கிளியென பேசாது…

பெண் : எதற்கு விளக்கம்…
ஆண் : உனக்கு நடுக்கம்…
பெண் : புகழும்…
ஆண் : பரிசும்…
பெண் : எனக்கே…
ஆண் : எனக்கே…

பெண் : சங்கீதம் பாட ஞானமுள்ளவர்கள் வேண்டும்…
ஆண் : நிறைகுடம் இவன் என புரிந்திடும்…
நிலை வரும் போக போக பாரு…

பெண் : சங்கீதம் பாட ஞானமுள்ளவர்கள் வேண்டும்…

BGM

பெண் : அலை கடல் அதன் ஆழம் அறியாது…
இறங்கினால் பின்பு மீள முடியாது…
இசை ஒரு பெருங்கடல் போலே…

BGM

ஆண் : தெரிந்து தான் இங்கு பாட துவங்கினேன்…
துணிந்து தான் இசைகடலில் இறங்கினேன்…
நான் ஒரு மீனவன் போலே…

BGM

பெண் : ஸ்வரமும் லயமும் வலையில் விழுமோ…
வீண் ஜாலமும் ஏனோ…

ஆண் : இசையின் வலையில் எவரும் விழுவார்…
நீ கூடத்தான் மானே…

பெண் : என் பாட்டுக்கு நீ கை தட்டும்…
அதிசயம் நடைபெறும் பாரு…

ஆண் : அந்தச்செருக்கு இன்னும் எதற்கு…
வெற்றி பதக்கம் இங்கே எனக்கு…

BGM

பெண் : ஆ ஆ… சங்கீதம் பாட ஞானமுள்ளவர்கள் வேண்டும்…

ஆண் : இதுவரை நடத்திய பரீட்சையில் ஜெயித்த பின்…
இன்னும் என்ன வேண்டும்…
சங்கீதம் பாட கேள்வி ஞானம் இது போதும்…

BGM

ஆண் : ஆஆஆ ஆஆ… ரப்ப ரப்பா சங்கீதம்…

BGM

பெண் : ச சங்கீதம்…
ஆண் : தின கிட தின கிட சங்கீதம்
பெண் : சங்கீதம்…

BGM

பெண் : ப ப ப க ப…
ஆண் : சுசுசுசுசுசு…
பெண் : த னி த னி த ப பா…
ஆண் : ச ச சச ச…

பெண் : ப தனி தனி ட ப பா…
ஆண் : ரப்பா ப ப ரப்பா ப பா…
பெண் : ரி ச சி ச னி ச…

பெண் : ப த னி ச…
ஆண் : ஹே ஹே ஹே…
பெண் : க ரி ரி…
ஆண் : ஆஹா ஆஆ…
பெண் : ரி ச ச…
ஆண் : ஆஹா ஆஆ…

ஆண் : ஆஆ ஆஆ ஆஆ ஆஆ…
பெண் : சங்கீதம் பாட கேள்வி ஞானம் இது போதும்…


Notes : Sangeetham Paada Song Lyrics in Tamil. This Song from Idhu Namma Aalu (1998). Song Lyrics penned by Vaali. சங்கீதம் பாட பாடல் வரிகள்.