Tag Archives: Male Love Failure Song Lyrics

Male Love Failure Song Lyrics

வடக்கா தெற்கா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
ஏகாதசிவினீத் ஸ்ரீனிவாசன்விஜய் ஆண்டனிஅவள் பெயர் தமிழரசி

Vadakka Thekka Song Lyrics in Tamil


BGM

ஆண் : வடக்கா தெற்கா கெழக்கா மேற்கா…
எந்த திசைப்போனப்புள்ள…
என் நெஞ்சுக்கூடுத் தாங்கவில்லை…

ஆண் : வடக்கா தெற்கா கெழக்கா மேற்கா…
எந்த திசைப்போனப்புள்ள…
என் நெஞ்சுக்கூடுத் தாங்கவில்லை…

ஆண் : இறைதேடிப் போனப்பறவை நீ இன்னும்…
கூடுவந்து சேரலையே…
இறைதேடிப் போனப்பறவை நீ இன்னும்…
கூடுவந்து சேரலையே…
என் இருவிழிகள் கரையுதடி…
சொன்னாலும் கேட்கலையே…

ஆண் : வடக்கா தெற்கா கெழக்கா மேற்கா…
எந்த திசைப்போனப்புள்ள…
என் நெஞ்சுக்கூடுத் தாங்கவில்லை…

BGM

ஆண் : நீ மொகம் பார்க்கும் கண்ணாடியில…
உன் நெத்திப்பொட்டு இருக்கு…
நீ குளிச்ச இடத்துலத்தான்…
மஞ்சத்துண்டு கெடக்கு…

ஆண் : நீ விட்டத்துல சொருகி வச்ச…
கோழி இரெக்கை இருக்குதடி…
நீ சிக்கெடுத்துப் போட்ட முடி…
கால சுத்திக்கெடக்குதடி…

ஆண் : என்னை சுத்தி எல்லாமே…
உன்பேரத்தான் சொல்ல…
என்னை ஒத்தையில விட்டுப்புட்டா…
நான் எங்க செல்ல…
நான் எங்க செல்ல…

ஆண் : வடக்கா தெற்கா கெழக்கா மேற்கா…
எந்த திசைப்போனப்புள்ள…
என் நெஞ்சுக்கூடுத் தாங்கவில்லை…

ஆண் : வடக்கா தெற்கா கெழக்கா மேற்கா…
எந்த திசைப்போனப்புள்ள…
என் நெஞ்சுக்கூடுத் தாங்கவில்லை…

BGM

ஆண் : நீ விரல் நீட்டி கொஞ்சம் பேசையில…
அடி வானவில்லும் உதிக்கும்…
நீ நடந்த தடத்தில்தான்…
சொர்க்கவாசல் திறக்கும்…

ஆண் : நீ அன்னம் என்று தெரியாம…
அம்பு கொண்டு எஞ்சிப்புட்டேன்…
இந்தப்பாவம் தீர்த்திடத்தான்…
எந்த ஆத்தில் குளிக்கப்போவேன்…

ஆண் : நான் விடும் கண்ணீருல…
அரக்கானி நெனைஞ்சிடுமே…
அதுல உழுது வெதைச்சாலும்…
ஒரு போகம் வெளைஞ்சிடுமே…
அதுல ஒரு போகம் வெளைஞ்சிடுமே…

ஆண் : வடக்கா தெற்கா கெழக்கா மேற்கா…
எந்த திசைப்போனப்புள்ள…
என் நெஞ்சுக்கூடுத் தாங்கவில்லை…

ஆண் : வடக்கா தெற்கா கெழக்கா மேற்கா…
எந்த திசைப்போனப்புள்ள…
என் நெஞ்சுக்கூடுத் தாங்கவில்லை…

ஆண் : இறைதேடிப் போனப்பறவை நீ இன்னும்…
கூடுவந்து சேரலையே…
இறைதேடிப் போனப்பறவை நீ இன்னும்…
கூடுவந்து சேரலையே…
என் இருவிழிகள் கரையுதடி…
சொன்னாலும் கேட்கலையே…

ஆண் : வடக்கா தெற்கா கெழக்கா மேற்கா…
எந்த திசைப்போனப்புள்ள…
என் நெஞ்சுக்கூடுத் தாங்கவில்லை…


Notes : Vadakka Thekka Song Lyrics in Tamil. This Song from Aval Peyar Tamilarasi (2010). Song Lyrics penned by Ekadesi. வடக்கா தெற்கா பாடல் வரிகள்.


பார்வதி பார்வதி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
மதன் கார்க்கிசித்தார்த்எஸ்.எஸ். தமன்காதலில் சொதப்புவது எப்படி

Parvathi Parvathi Song Lyrics in Tamil


குழு : கல்லு மண்ணு காணும் முன்னே…
காதல் ஒண்ணு உண்டாச்சு…
ஆணும் பொண்ணும் காதலிக்க…
பூமி இங்கு ரெண்டாச்சு…

குழு : பட்டு பட்டுக் கெட்டாலும்…
கிட்டத்தட்டச் செத்தாலும்…
ஒட்டுமொத்தக் கூட்டமெல்லாம்…

குழு : காதலித்து சொதப்புவோம்…
காதலித்து சொதப்புவோம்…

ஆண் : டேய் விடுங்கடா…
கிளாஸ்க்குப் போய் படுங்கடா…
என் கொடுமைய…
பொலம்பத்தான் விடுங்கடா…

ஆண் : போனதே போனதே ஆயிரம் கால்…
ஃபோனில் எந்தன் பேரைக் கூட தூக்கிவிட்டாள்…
கோடி சாரி சொல்லி போட்ட எஸ்எம்ஸ்சை…
குப்பை லாரி ஏத்திவிட்டாள்…

ஆண் : இட்ஸ் ஓவர் இட்ஸ் ஓவர்…
எல்லாமே இட்ஸ் ஓவர்…
ஸ்டேட்டஸ் சிங்கிள் மாற்றிவிட்டாளே…

ஆண் : பார்வதி பார்வதி…
பாதி ரூட்டில் தள்ளிவிட்டாளே…
பார்வதி ஏ பார்வதி…
நெஞ்சில் முற்றுப் புள்ளியிட்டாளே…

ஆண் : பார்வதி ஏ பார்வதி…
போதும் என்று சொல்லிவிட்டாளே…
பார்வதி ஏ பார்வதி…
காதலுக்கு கொள்ளியிட்டாளே…

குழு : கல்லு மண்ணு காணும் முன்னே…
காதல் ஒண்ணு உண்டாச்சு…

BGM

குழு : ஆணும் பொண்ணும் காதலிக்க…
பூமி இங்கு ரெண்டாச்சு…

BGM

குழு : காதலித்து சொதப்புவோம்…

BGM

ஆண் : ஹேய் பார்வதி ஒய் டிட் யூ கோ அவே…

BGM

ஆண் : ஹேய் கடவுளே உனக்கென்ன குறவச்சேன்…
என் கதையில ட்ராக்கடிய வர வச்ச…

ஆண் : ஹேய் ஊரெல்லாம் சுத்திட யார் இருக்கா…
பைக்கில் என்னை கட்டிக்கொள்ள யார் இருக்கா…
மூவி போக மூடு மாத்த யார் இருக்கா…
ஹேய் மோட்டிவேஷன் யார் இருக்கா…

ஆண் : இட்ஸ் ஓவர் இட்ஸ் ஓவர்…
எல்லாமே இட்ஸ் ஓவர்…
என்று சொல்லி ஓடிவிட்டாளே…

ஆண் : பார்வதி பார்வதி…
கும்பலோடு சுத்தவிட்டாளே…
பார்வதி பார்வதி…
முத்தவிட்டு கத்தவிட்டாளே…

ஆண் : பார்வதி பார்வதி…
சங்கு ஊதி மூடிவிட்டாளே…
பார்வதி பார்வதி…
சிங்கிள் சிங்கம் ஆக்கி விட்டாளே…

குழு : கல்லு மண்ணு காணும் முன்னே…
காதல் ஒண்ணு உண்டாச்சு…
ஆணும் பொண்ணும் காதலிக்க…
பூமி இங்கு ரெண்டாச்சு…

குழு : பட்டு பட்டுக் கெட்டாலும்…
கிட்டத்தட்டச் செத்தாலும்…
ஒட்டுமொத்தக் கூட்டமெல்லாம்…

குழு : காதலித்து சொதப்புவோம்…
காதலித்து சொதப்புவோம்…
காதலித்து சொதப்புவோம்…
காதலித்து சொதப்புவோம்…


Notes : Parvathi Parvathi Song Lyrics in Tamil. This Song from Kadhalil Sodhappuvadhu Yeppadi (2012). Song Lyrics penned by Madhan Karky. பார்வதி பார்வதி பாடல் வரிகள்.


பார்வதி என்னை

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிஎஸ்.பி. பாலசுப்ரமணியம்இளையராஜாபார்வதி என்னை பாரடி

Parvathi Ennai Paradi Song Lyrics in Tamil


ஆண் : பார்வதி என்னைப் பாரடி…
பூங்கொடி வந்து சேரடி…
சின்னப் பூங்கிளி என்னைச் சேருமோ…

ஆண் : சின்னப் பூங்கிளி என்னைச் சேருமோ…
மயக்கம் நெஞ்சோடுதான்…
வண்ணப் பூங்கொடி வந்து கூடுமோ…
கலக்கம் கண்ணோடுதான்…

ஆண் : சோலையோ நடுச்சாலையோ…
தேடினேன் உனையே…
காலையோ அந்தி மாலையோ…
வாடினேன் இதயம் இனியும் சரணம்…

ஆண் : சின்னப் பூங்கிளி என்னைச் சேருமோ…
மயக்கம் நெஞ்சோடுதான்…
வண்ணப் பூங்கொடி வந்து கூடுமோ…
கலக்கம் கண்ணோடுதான்…

BGM

ஆண் : வேடன் வந்து சூழ்ந்த போதும்…
உன் எல்லைதான்…
வேடந்தாங்கல் என்று எண்ணும்…
பூங்கிள்ளை நான்…

ஆண் : முள்ளில் வேலி போட்டால் என்ன…
மாலைக் காற்று தாண்டாதா…
கள்ளில் ஊறும் ஜாதிப் பூவை…
கைகள் நீட்டித் தீண்டாதா…

ஆண் : நீ அல்லால் உயிர் வேறெது…
நீர் இன்றி பயிர் வாடுது…
தேவியே எந்தன் ஆவியே கேளடி…
இதயம் இனியும் சரணம்…

ஆண் : சின்னப் பூங்கிளி என்னைச் சேருமோ…
மயக்கம் நெஞ்சோடுதான்…
வண்ணப் பூங்கொடி வந்து கூடுமோ…
கலக்கம் கண்ணோடுதான்…

BGM

ஆண் : உன்னைச் சேர்ந்து வாழத்தானே…
நான் வாழ்வது…
உன்னை நீங்கி தேகம் இங்கே…
ஏன் வாழ்வது…

ஆண் : மண்ணில் வாழும் ஏழைக்கெல்லாம்…
பெண்ணின் மோகம் ஆகாதா…
மண்ணால் செய்த பாண்டம் என்றால்…
பொங்கும் சோறு வேகாதா…

ஆண் : தேவதாஸ் கதை பாரடி…
ஓய்ந்ததா பதில் கூறடி…
காதலி எந்தன் பார்வதி காதலன்…
இதயம் இனியும் சரணம்…

ஆண் : சின்னப் பூங்கிளி என்னைச் சேருமோ…
மயக்கம் நெஞ்சோடுதான்…
வண்ணப் பூங்கொடி வந்து கூடுமோ…
கலக்கம் கண்ணோடுதான்…

ஆண் : சோலையோ நடுச்சாலையோ…
தேடினேன் உனையே…
காலையோ அந்தி மாலையோ வாடினேன்…
இதயம் இனியும் சரணம்…

ஆண் : சின்னப் பூங்கிளி என்னைச் சேருமோ…
மயக்கம் நெஞ்சோடுதான்…
வண்ணப் பூங்கொடி வந்து கூடுமோ…
கலக்கம் கண்ணோடுதான்…


Notes : Parvathi Ennai Paradi Song Lyrics in Tamil. This Song from Parvathi Ennai Paradi (1993). Song Lyrics penned by Vaali. பார்வதி என்னை பாடல் வரிகள்.


அடி காதல்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஹரிஹரன்எஸ்.ஏ. ராஜ்குமார்என்னவளே

Adi Kadhal Enbathu Song Lyrics in Tamil


BGM

ஆண் : அடி காதல் என்பது தூங்கும் மிருகம்…
மனசுக்குள் படுத்திருக்கும்…
அதன் இரண்டு கண்களும் தூங்குவதில்லை…
ஒரு கண் விழித்திருக்கும்…

ஆண் : சகியே அது சாதுவான…
ஒரு சைவ பூனை போல் உள்ளே ஒளிந்திருக்கும்…
அந்த வேளை வந்ததும் விஸ்வரூபம் கொண்டு…
வெளியே குதித்துவிடும்…

ஆண் : கண்மணி காதல் மிருகம் உனக்குள் இல்லையா…

BGM

ஆண் : அடி காதல் என்பது தூங்கும் மிருகம்…
மனசுக்குள் படுத்திருக்கும்…
அதன் இரண்டு கண்களும் தூங்குவதில்லை…
ஒரு கண் விழித்திருக்கும்…

BGM

ஆண் : இடி ஒலி கேட்கும் போதிலும்…
வெடி ஒலி கேட்கும் போதிலும்…
காதல் மிருகம் விழிக்காது கண்மூடி தூங்குமே…

ஆண் : பூக்கள் மலரும் ஓசையில்…
புடவையின் சர சர ஓசையில்…
காதல் மிருகம் திடுக்கிட்டு தலை தூக்கி பாா்க்குமே…

ஆண் : ஒரு முறை விழித்த பின் உறங்காதம்மா…
இறை தேடும் மிருகம்தான் என்னை திண்ணுமா…
நாம் இரண்டு பேரும் அதை அடக்க வேண்டும்…
கொஞ்சம் வலிமை சோ்க்க வாமா…

ஆண் : கண்மணி மிருகம் கொண்டு தெய்வம் செய்வோம்…

BGM

ஆண் : அடி காதல் என்பது தூங்கும் மிருகம்…
மனசுக்குள் படுத்திருக்கும்…
அதன் இரண்டு கண்களும் தூங்குவதில்லை…
ஒரு கண் விழித்திருக்கும்…

BGM

ஆண் : காதல் மிருகம் என்பது…
ரத்தம் சதையா கேட்குது…
உன் கூந்தல் பூங்காவில் ஒரு பூவை கேட்குது…

ஆண் : மீண்டும் மிருகம் தூங்கவே…
காடா மலையா கேட்குது…
இடுப்பிலும் சேலை கொண்ட மடிப்பொன்று கேட்குது…

ஆண் : மிருகம் தவிக்குதே வழி சொல்லவா…
மிருகத்தை வதைப்பது குற்றம் அல்லவா…

ஆண் : மடி தாங்கி கொடுக்க…
மெல்ல தடவி கொடுக்க…
அது தூங்கி போகும் அல்லவா…

ஆண் : கண்மணி மிருகம் கொண்டு தெய்வம் செய்வோம்…

BGM

ஆண் : அடி காதல் என்பது தூங்கும் மிருகம்…
மனசுக்குள் படுத்திருக்கும்…
அதன் இரண்டு கண்களும் தூங்குவதில்லை…
ஒரு கண் விழித்திருக்கும்…

ஆண் : சகியே அது சாதுவான…
ஒரு சைவ பூனை போல் உள்ளே ஒளிந்திருக்கும்…
அந்த வேளை வந்ததும் விஸ்வரூபம் கொண்டு…
வெளியே குதித்துவிடும்…

ஆண் : கண்மணி காதல் மிருகம் உனக்குள் இல்லையா…

BGM


Notes : Adi Kadhal Enbathu Song Lyrics in Tamil. This Song from Ennavale (2000). Song Lyrics penned by Vairamuthu. அடி காதல் பாடல் வரிகள்.


என் கதை முடியும்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
டி. ராஜேந்தர்டி.எம்.சௌந்தரராஜன்டி. ராஜேந்தர்ஒரு தலை ராகம்

En Kathai Mudiyum Song Lyrics in Tamil


BGM

ஆண் : என் கதை முடியும் நேரம் இது…
என்பதை சொல்லும் ராகம் இது…

BGM

ஆண் : என் கதை முடியும் நேரம் இது…
என்பதை சொல்லும் ராகம் இது…

ஆண் : அன்பினில் வாழும் உள்ளம் இது…
அணையே இல்லா வெள்ளம் இது…
அன்பினில் வாழும் உள்ளம் இது…
அணையே இல்லா வெள்ளம் இது…

BGM

ஆண் : இதயத்தில் ரகசியம் இருக்கின்றது…
அது இதழினில் பிறந்திட தவிக்கின்றது…

BGM

ஆண் : உலகத்தை என் மனம் வெறுக்கின்றது…
அதில் உறவென்று அவளை நினைக்கின்றது…
உலகத்தை என் மனம் வெறுக்கின்றது…
அதில் உறவென்று அவளை நினைக்கின்றது…

BGM

ஆண் : பேதமை நிறைந்தது என் வாழ்வு…
அதில் பேதையும் வரைந்தது சில கோடு…

BGM

ஆண் : பித்தென்று சிரிப்பது உள் நினைவு…
அதன் வித்தொன்று போட்டது அவள் உறவு…
பித்தென்று சிரிப்பது உள் நினைவு…
அதன் வித்தொன்று போட்டது அவள் உறவு…

BGM

ஆண் : உறவுகள் வளர்ந்தது எனக்குள்ளே…
அதில் பிரிவுகள் என்பது இருக்காதே…

BGM

ஆண் : ஒளியாய் தெரிவது வெறும் கனவு…
அதன் உருவாய் எரிவது என் மனது…
ஒளியாய் தெரிவது வெறும் கனவு…
அதன் உருவாய் எரிவது என் மனது…

BGM

ஆண் : ரயில் பயணத்தின் துணையாய் அவள் வந்தாள்…
உயிர் பயணத்தின் முடிவாய் அவள் நின்றாள்…

BGM

ஆண் : துயில் நினைவினை மறக்கும் விழி தந்தாள்…
துயில் நினைவினை மறக்கும் விழி தந்தாள்…
துயர் கடலினை படைக்கும் நீர் தந்தாள்…

ஆண் : ரயில் பயணத்தின் துணையாய் அவள் வந்தாள்…
உயிர் பயணத்தின் முடிவாய் அவள் நின்றாள்…


Notes : En Kathai Mudiyum Song Lyrics in Tamil. This Song from Oru Thalai Ragam (1980). Song Lyrics penned by T. Rajendar. என் கதை முடியும் பாடல் வரிகள்.


இதயமதை கோயில்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
டி.ராஜேந்தர்டி.எம்.சௌந்தரராஜன்டி.ராஜேந்தர்உயிருள்ளவரை உஷா

Idhayam Athey Song Lyrics in Tamil


BGM

ஆண் : இதயமதை கோயில் என்றேன்…
நீ தேவி என்றேன் ஏற்கவில்லை…
உயிருள்ள வரை பாடிடுவேன்…
உன் நினைவெனக்கு மறக்கவில்லை…
நினைவெனக்கு மறக்கவில்லை…

ஆண் : இதயமதை கோயில் என்றேன்…
நீ தேவி என்றேன் ஏற்கவில்லை…
உயிருள்ள வரை பாடிடுவேன்…
உன் நினைவெனக்கு மறக்கவில்லை…
நினைவெனக்கு மறக்கவில்லை…

BGM

ஆண் : தேவதை நீ என நினைத்து…
கவிதைகள் ஆயிரம் வடித்து…
தேவதை நீ என நினைத்து…
கவிதைகள் ஆயிரம் வடித்து…

ஆண் : ராகத்தில் நான் அதை படித்து…
உன் ரசனையை கேட்கின்ற போது…
நீ செவிடென்று நடிக்கின்ற மாது…
நீ செவிடென்று நடிக்கின்ற மாது…

ஆண் : நான் சிரிப்பது வாழ்வினில் ஏது…
நான் சிரிப்பது வாழ்வினில் ஏது…

ஆண் : இதயமதை கோயில் என்றேன்…
நீ தேவி என்றேன் ஏற்கவில்லை…
உயிருள்ள வரை பாடிடுவேன்…
உன் நினைவெனக்கு மறக்கவில்லை…
நினைவெனக்கு மறக்கவில்லை…

BGM

ஆண் : என் விருப்பத்தில் உதிர்வது நீரா…
உன் வெறுப்பினில் தெரிவது நெருப்பா…
என் விருப்பத்தில் உதிர்வது நீரா…
உன் வெறுப்பினில் தெரிவது நெருப்பா…

ஆண் : நீர் பட்டு நெருப்பது அணையும்…
உன் வெறுப்பென்று என் மேல் தீரும்…
நீ அணைத்திடும் நாளினை பார்ப்பேன்…
நீ அணைத்திடும் நாளினை பார்ப்பேன்…

ஆண் : இல்லை உயிரினை அணைத்திட்டு போவேன்…
இல்லை உயிரினை அணைத்திட்டு போவேன்…

BGM

பெண் : இவன் விருப்பத்தில் உதிர்வது நீரா…
இவள் வெறுப்பினில் தெரிவது நெருப்பா…
நீர் பட்டு நெருப்பது அணையும்…
இவள் வெறுப்பின்று இவன் மேல் தீரும்…
இவள் அணைத்திடும் நாளினை பார்க்க…

BGM


Notes : Idhayam Athey Song Lyrics in Tamil. This Song from Uyirullavarai Usha (1983). Song Lyrics penned by T. Rajendar. இதயமதை கோயில் பாடல் வரிகள்.


காிசக்காட்டு கவிதையே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
முத்துவிஜயன்அபய் ஜோத்புர்கர்ஸ்ரீகாந்த் தேவாதிருநாள்

Karisa Kaattu Song Lyrics in Tamil


BGM

ஆண் : காிசக்காட்டு கவிதையே…
கண்ணுக்குள்ள விழுந்தியே…
நெஞ்சுக்குள்ள நிறைஞ்சியே…
என் உசுருல உசுரா உறைஞ்சியே…

ஆண் : உன் பிாிவுல வாடுறேன்டி…
உன் அன்புக்கு ஏங்குறன்டி…

ஆண் : என் மனச வருக வச்ச…
நினைப்பிலதான் உருக வச்ச…
தனியா தவிக்கிறேன்டி…
நான் தவியா தவிக்கிறேன்டி…

ஆண் : காிசக்காட்டு கவிதையே…
கண்ணுக்குள்ள விழுந்தியே…
நெஞ்சுக்குள்ள நிறைஞ்சியே…
என் உசுருல உசுரா உறைஞ்சியே…

BGM

ஆண் : காசு கடைத் தெருவுலதான் கலகலன்னு வருவேயடி…
கண்ணாடி வேணுமுன்னு அடம்புடிச்சு நிப்பியேடி…

BGM

ஆண் : பஞ்சுமுட்டாய் பாத்ததுமே…
கொஞ்சிக் கொஞ்சி கெஞ்சுவியே…
பாசத்துல என்ன நீயும்…
மனுசனாக மாத்துனியே…

ஆண் : புறந்ததேதி பேரும் வச்சு…
அழகு பாத்த என்ன… ஓ…
ஈரமில்லா கண்ணு ரெண்டும்…
ஈரம் கண்டதென்ன…

ஆண் : என் குலசாமி நீதான்டி…
என் கண்ணகட்டி போனியடி…

ஆண் : காிசக்காட்டு கவிதையே…

BGM

ஆண் : சாமிமலை சந்தையில…
சட்டை வாங்கித் தந்தியடி…
கோவில் குளப் படியெல்லாம்…
பேரெழுதி வச்சியடி…

BGM

ஆண் : விரல் புடிச்சு மோதிரம் போட்டு…
நம்பிக்கைய விதைச்சியடி…
சோழி போட்டு ராசிபாத்து…
திருந்துவேன்னு சொன்னியடி…

ஆண் : அனாதையா இருந்த என்ன…
அரவணைச்சுப் பாத்தியடி…
அக்கறையாப் பாத்துப்புட்டு…
அம்போன்னு விட்டியடி…

ஆண் : அடி ரெட்டையா வாழ்ந்த என் உசுர…
ஒத்தையா விட்டுப் போனியடி…

ஆண் : காிசக்காட்டு கவிதையே…
கண்ணுக்குள்ள விழுந்தியே…
நெஞ்சுக்குள்ள நிறைஞ்சியே…
என் உசுருல உசுரா உறைஞ்சியே…

BGM


Notes : Karisa Kaattu Song Lyrics in Tamil. This Song from Thirunaal (2016). Song Lyrics penned by Muthu Vijayan. காிசக்காட்டு கவிதையே பாடல் வரிகள்.


ஒரு ரோசா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
மதன் கார்க்கிஅந்தோனி தாசன் & ஏ.வி. பூஜைடி. இமான்ஜீவா

Oru Rosa Song Lyrics in Tamil


BGM

ஆண் : ஒரு ரோசா உன்ன லூசா…
ஆக்கி போனாலே அவ லேசா…

BGM

ஆண் : ஒரு ரோசா உன்ன லூசா…
ஆக்கி போனாலே அவ லேசா…
ஒரு ரோசா உன்ன தூசா…
ஊதி போனாலே அழகேசா…

ஆண் : லாந்தர் விளக்கு குள்ளார…
மாட்டி முழிக்கும் ஈசலுதான்…
காதல் நெருப்பில் விழுந்தாலே…
மனசு முழுக்க தீசலுதான்…
ஒரு உசுரு இங்க ஆடுது ஊசலுதான்…

ஆண் : ஒரு ரோசா உன்ன லூசா…
ஆக்கி போனாலே அவ லேசா…
ஒரு ரோசா உன்ன தூசா…
ஊதி போனாலே அழகேசா…

BGM

ஆண் : காலிஃப்ளவரும் வாசன தூக்கும்…
காதல் கிறுக்கு முன்னாடி…
காலி இதயம் அழுகைய தீக்கும்…
காதல் கிறுக்கு பின்னாடி…

ஆண் : ஒசர ஒசர உன்ன கூட்டிடு போய்…
பறக்க பழக்கி விடும் முன்னாடி…
அசர அசர உன்ன போட்டு அடிச்சி…
சரக்க பழக்குமே பின்னாடி…
நீ தரையில விழுகிற கண்ணாடி…

ஆண் : ஒரு ரோசா உன்ன லூசா…
ஆக்கி போனாலே அவ லேசா…

BGM

ஆண் : சாக் பீஸ்ஸ சாக்லேட்டாட்டம்…
சப்பி கெடந்தான் அன்னைக்கு…
டேப் இல்லா கேசட்ட போட்டு…
பாட்டு கேட்டான் இன்னைக்கு…

ஆண் : மரத்தில் மரத்தில் அவன் காம்பஸ கீறி…
இதயம் வரைஞ்சி வச்சான் அன்னைக்கி…
இடியில் இடியில் அந்த பூ மரம் பூரா…
கருகி போச்சுடா இன்னைக்கு…
அட கடைசியில் வந்தான் தண்ணிக்கி…

ஆண் : ஒரு ரோசா உன்ன லூசா…
ஆக்கி போனாலே அவ லேசா…
ஒரு ரோசா உன்ன தூசா…
ஊதி போனாலே அழகேசா…

ஆண் : ஒரு ரோசா…


Notes : Oru Rosa Song Lyrics in Tamil. This Song from Jeeva (2014). Song Lyrics penned by Madhan Karky. ஒரு ரோசா பாடல் வரிகள்.


காதல் காதல்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
தாமரைகார்த்திக்ஆர்.பி. பட்நாயக்ஜெயம்

Kaadhal Kaadhal Song Lyrics in Tamil


BGM

ஆண் : காதல் காதல் காதல்…
காதல் காதல் இனித்திடும் நரகமா…
காதல் காதல் வலித்திடும் சொர்க்கமா…

ஆண் : கண்களில் பொங்கும் நீரில்…
காட்சியும் மறைந்து போகும்…
காதலின் மடியில்தானே…
இறுதியாய் இதயம் தூங்கும்…

ஆண் : பூவை காட்டி முள்ளை விற்றாய் காதலே…
தெய்வம் கருணை கொண்டால் வெல்லும் காதலே…

BGM

ஆண் : காதல் காதல் காதல்…
காதல் காதல் இனித்திடும் நரகமா…
காதல் காதல் வலித்திடும் சொர்க்கமா…

BGM

ஆண் : ஓடும் மேகங்கள் ஓய்வு கொள்ளலாம்…
மழையாய் பொழிந்தே தன் பாரம் தீர்க்கலாம்…

ஆண் : அழுதால் கூட தீரா சுமையே…
காதல் தீயில் கருகும் இமையே…

ஆண் : காதல் காதல் காதல்…
காதல் காதல் இனித்திடும் நரகமா…
காதல் காதல் வலித்திடும் சொர்க்கமா…

ஆண் : கண்களில் பொங்கும் நீரில்…
காட்சியும் மறைந்து போகும்…
காதலின் மடியில்தானே…
இறுதியாய் இதயம் தூங்கும்…

ஆண் : பூவை காட்டி முள்ளை விற்றாய் காதலே…
தெய்வம் கருணை கொண்டால் வெல்லும் காதலே…

BGM

ஆண் : கண்கள் விளையாடி காதல் வந்தது…
இதயம் களவாட துணிவு தந்தது…

ஆண் : இதயம் தந்து இதயம் வாங்கும்…
காதல் என்றும் வெல்லும் வெல்லுமே…


Notes : Kaadhal Kaadhal Song Lyrics in Tamil. This Song from Jayam (2002). Song Lyrics penned by Thamarai. காதல் காதல் பாடல் வரிகள்.


காதல் ஒரு ஆகாயம்

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
மோகன்ராஜன்டீஜே & அல் ருஃபியன்ஹிப் ஹாப் தமிழாஇமைக்கா நொடிகள்

Kadhal Oru Aagayam Song Lyrics in Tamil


BGM

ஆண் : காதல் ஒரு ஆகாயம்…
அது என்றும் வீழ்வது இல்லையடி…
கண்ணீர் ஒரு வெண்மேகம்…
வீழாமல் இருப்பதும் இல்லையடி…

ஆண் : கடலுக்குள்ளே மீன் அழுதால்…
மீன் கண்ணீர் வெளியே தெரியாதே…
உன்னை மெல்ல நீ உணர்ந்தால்…
உன் காதல் என்றும் பிரியாதே…

ஆண் : காதல் ஒரு ஆகாயம்…
அது என்றும் வீழ்வது இல்லையடி…
கண்ணீர் ஒரு வெண்மேகம்…
வீழாமல் இருப்பதும் இல்லையடி…

BGM

ஆண் : இதயம் கேட்கும் காதலுக்கு…
வேறெதையும் கேட்டிட தெரியாது…
அன்பை கேட்கும் காதலுக்கு…
சந்தேகம் தாங்கிட முடியாது…

ஆண் : மேடும் பள்ளம் இல்லாமல்…
ஒரு பாதை இங்கு கிடையாது…
பிரிவும் துயரம் இல்லாமல்…
ஒரு காதலின் ஆழம் புரியாதே…

ஆண் : காதல் ஒரு ஆகாயம்…
அது என்றும் வீழ்வது இல்லையடி…
கண்ணீர் ஒரு வெண்மேகம்…
வீழாமல் இருப்பதும் இல்லையடி…

ஆண் : கடலுக்குள்ளே மீன் அழுதால்…
மீன் கண்ணீர் வெளியே தெரியாதே…
உன்னை மெல்ல நீ உணர்ந்தால்…
உன் காதல் என்றும் பிரியாதே…

ஆண் : காதல் ஒரு ஆகாயம்…
அது என்றும் வீழ்வது இல்லையடி…
கண்ணீர் ஒரு வெண்மேகம்…
வீழாமல் இருப்பதும் இல்லையடி…

ஆண் : இல்லையடி இல்லையடி இல்லையடி…
இல்லையடி இல்லையடி… ஓஹோ ஓஓ ஓஓ…

BGM


Notes : Kadhal Oru Aagayam Song Lyrics in Tamil. This Song from Imaikkaa Nodigal (2018). Song Lyrics penned by Mohanrajan. காதல் ஒரு ஆகாயம் பாடல் வரிகள்.