பூ நாழி பொன் நாழி
பூ நாழி பொன் நாழி பெத்தா…
என் சாமி நீ ஆழி முத்தா…
வான் அள்ளி சோறு ஊட்ட வாறேன்…
தோளேத்தி ஊர காட்ட போறேன்…
பூ நாழி பொன் நாழி பெத்தா…
என் சாமி நீ ஆழி முத்தா…
வான் அள்ளி சோறு ஊட்ட வாறேன்…
தோளேத்தி ஊர காட்ட போறேன்…
ஆள சாச்சிபுட்டா கண்ணால…
ஐயோ தாங்கலயே என்னால…
மூச்ச வாங்கி போறேன் உன்னால…
பேச்சே நின்னுருச்சு தன்னால…
ஆள சாச்சிபுட்டா கண்ணால Read More »
நீ ஒத்த சொல்லு சொல்லு…
அந்த ஆகாயத்தையும்…
நீரு நிலத்தையும்…
காத்தையும் நெருப்பையும்…
கொண்டாந்து தாரேன்… பரிசா…
நீ ஒத்த சொல்லு சொல்லு Read More »
கோண கொண்டைக்காரி குத்துற கண்ணால…
கொன்னுதான் போறாளே…
நா பாயில் படுக்கல…
நோயில் கெடக்குறேன்…
காரணம் யாருங்க…
கேரளத்து சாரலு தானுங்க…