பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
டி.ராஜேந்தர் | டி.எம்.சௌந்தரராஜன் | டி.ராஜேந்தர் | உயிருள்ளவரை உஷா |
Idhayam Athey Song Lyrics in Tamil
—BGM—
ஆண் : இதயமதை கோயில் என்றேன்…
நீ தேவி என்றேன் ஏற்கவில்லை…
உயிருள்ள வரை பாடிடுவேன்…
உன் நினைவெனக்கு மறக்கவில்லை…
நினைவெனக்கு மறக்கவில்லை…
ஆண் : இதயமதை கோயில் என்றேன்…
நீ தேவி என்றேன் ஏற்கவில்லை…
உயிருள்ள வரை பாடிடுவேன்…
உன் நினைவெனக்கு மறக்கவில்லை…
நினைவெனக்கு மறக்கவில்லை…
—BGM—
ஆண் : தேவதை நீ என நினைத்து…
கவிதைகள் ஆயிரம் வடித்து…
தேவதை நீ என நினைத்து…
கவிதைகள் ஆயிரம் வடித்து…
ஆண் : ராகத்தில் நான் அதை படித்து…
உன் ரசனையை கேட்கின்ற போது…
நீ செவிடென்று நடிக்கின்ற மாது…
நீ செவிடென்று நடிக்கின்ற மாது…
ஆண் : நான் சிரிப்பது வாழ்வினில் ஏது…
நான் சிரிப்பது வாழ்வினில் ஏது…
ஆண் : இதயமதை கோயில் என்றேன்…
நீ தேவி என்றேன் ஏற்கவில்லை…
உயிருள்ள வரை பாடிடுவேன்…
உன் நினைவெனக்கு மறக்கவில்லை…
நினைவெனக்கு மறக்கவில்லை…
—BGM—
ஆண் : என் விருப்பத்தில் உதிர்வது நீரா…
உன் வெறுப்பினில் தெரிவது நெருப்பா…
என் விருப்பத்தில் உதிர்வது நீரா…
உன் வெறுப்பினில் தெரிவது நெருப்பா…
ஆண் : நீர் பட்டு நெருப்பது அணையும்…
உன் வெறுப்பென்று என் மேல் தீரும்…
நீ அணைத்திடும் நாளினை பார்ப்பேன்…
நீ அணைத்திடும் நாளினை பார்ப்பேன்…
ஆண் : இல்லை உயிரினை அணைத்திட்டு போவேன்…
இல்லை உயிரினை அணைத்திட்டு போவேன்…
—BGM—
பெண் : இவன் விருப்பத்தில் உதிர்வது நீரா…
இவள் வெறுப்பினில் தெரிவது நெருப்பா…
நீர் பட்டு நெருப்பது அணையும்…
இவள் வெறுப்பின்று இவன் மேல் தீரும்…
இவள் அணைத்திடும் நாளினை பார்க்க…
—BGM—
Notes : Idhayam Athey Song Lyrics in Tamil. This Song from Uyirullavarai Usha (1983). Song Lyrics penned by T. Rajendar. இதயமதை கோயில் பாடல் வரிகள்.