Tag Archives: ஹரிஷ் ராகவேந்திரா

கண்களினால்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பா. விஜய்ஹரிஷ் ராகவேந்திரா & ஜனனிபரத்வாஜ்பிரியசகி

Kangalinal Song Lyrics in Tamil


BGM

ஆண் : கண்களினால் ஹே என் உயிரைதான்…
கடைந்து போனது நீயா…

பெண் : அஞ்சரை நாள் ஹே என் விழியாலே…
உடைந்து போனது நீயா…

ஆண் : கூந்தல் எடுத்து நான் முகம் துடைப்பேன்…
பெண் : குளிர் எடுத்தால் வந்து உன்னை அணைப்பேன்…

ஆண் : உன் ஆசையால் என் பாஷைகள்…
தள்ளாடி தவிக்கிறதே… ஓஓஹோ…

ஆண் : கண்களினால் ஹே என் உயிரைதான்…
கடைந்து போனது நீயா…

BGM

ஆண் : ஒரு வாய் உணவும்…
உள் நோக்கி செல்லாமல்…
தொண்டையில் தர்ணா செய்யுதே… ஓஓ…

பெண் : சலிப்பே இல்லாத…
தலைப்பில் நான் பேச…
காதல் ஒன்று தான் உணர்ந்தேன் அறிந்தேன்…

ஆண் : உதடுகளால் வரம் கொடுப்பாய்…
ஒதுங்கி நின்றால் ஜுரம் கொடுப்பாய்…

பெண் : சருகென நான் இருக்கயிலே…
நெருப்பு வைத்தாய் விழிகளிலே…

ஆண் : உன் மாதிரி உன் மாதிரி…
பெண் இந்த உலகில் இல்லை… ஓஹோஹோஹோ…

ஆண் : கண்களினால் ஹே என் உயிரைதான்…
கடைந்து போனது நீயா…

BGM

பெண் : இலவம் பஞ்சிலே செய்திட்ட மேலாடை…
இரும்பாய் கணக்குது அய்யோ… ஹாஹாஹோ…

ஆண் : இரவில் தனியாய் இருக்கும் போதெல்லாம்…
ஐந்தாறு தலை அணை கிழித்தேன்… ஓஓ…

பெண் : உந்தன் நகத்தால் மெல்ல கிறுக்கி…
துடிக்க வைத்தாய் செல்ல பொறுக்கி…

ஆண் : குருதி எல்லாம் குளிர வைத்தாய்…
நரம்பை எல்லாம் அதிர வைத்தாய்…

பெண் : என் தேசத்தில் சந்தோஷத்தில்…
கல் கூட பூ பூக்குதே… ஓஹோஹோ…

ஆண் : கண்களினால் ஹே என் உயிரைதான்…
கடைந்து போனது நீயா…

பெண் : அஞ்சரை நாள் ஹே என் விழியாலே…
உடைந்து போனது நீயா…

ஆண் : கூந்தல் எடுத்து நான் முகம் துடைப்பேன்…
பெண் : குளிர் எடுத்தால் வந்து உன்னை அணைப்பேன்…

ஆண் : உன் ஆசையால் என் பாஷைகள்…
தள்ளாடி தவிக்கிறதே… ஓஓஹோ…

ஆண் : கண்களினால் ஹே என் உயிரைதான்…
கடைந்து போனது நீயா…


Notes : Kangalinal Song Lyrics in Tamil. This Song from Priyasakhi (2005). Song Lyrics penned by Pa.Vijay. கண்களினால் பாடல் வரிகள்.


கூ கூ என

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
தாமரைகார்த்திக், ஹரிஷ் ராகவேந்திரா & மகாலட்சுமி ஐயர்யுவன் ஷங்கர் ராஜாகண்ட நாள் முதல்

Koo Koovena Song Lyrics in Tamil


பெண் : கூ கூ என ஒரு குயில் தேடிட…
ஆண் : வா வா என மறு குயில் கூவிட…
பெண் : காற்றே இரு குயில்களின் மாளிகையாய்…
ஆண் : இன்றே மாறிவிடுமா…

பெண் : ஆதாம் உடன் ஏவால் சேர்ந்ததும்…
ஆண் : ஆப்பிள் மரம் காயாய் காய்க்குது…
பெண் : மேகம் மழை துளிகளை தூவியதே…
ஆண் : விண்ணின் வாழ்த்து மடலா…

ஆண் : பாம்பில் கூட பல்லில் மட்டும் விஷம் இருக்கும்…
உடம்பெங்கும் விஷமுள்ள இவ எதுக்கு…

பெண் : தாயக்கட்டை கையில் இல்லா சகுனியடா…
கொண்டையில்லா வீணையில்லா நாரதனடா…

பெண் : ஹேய் ஹேய் ஹே… கூ கூ என ஒரு குயில் தேடிட…
ஆண் : வா வா என மறு குயில் கூவிட…

பெண் : காற்றே இரு குயிகளின் மாளிகையாய்…
ஆண் : இன்றே மாறிவிடுமா…

BGM

ஆண் : கல்யாணம் மாசியிலே…
அது நடக்காது…
பெண் : பெற்றோரின் ஆசியிலே…
ஆண் : அதை விடமாட்டேன்…

ஆண் : கண்டனே ஒர் கனவு…
அது என்னது…

பெண் : காஷ்மீரில் தேன் நிலவு…
ஆண் : நினைப்புதான்…

ஆண் : தூண்டிலிலே…
பெண் : மாட்டிகொள்ளும்…
ஆண் : ஒரு புழுவாய் நீ இருப்பாய்…
மூட்டைபூச்சி போல் அறித்துடுவா…

பெண் : ஐயோ ஓ… வயிறு இங்கு எரிகிறதே…

ஆண் : கூ கூ என ஒரு குயில் தேடிட…
பெண் : வா வா என மறு குயில் கூவிட…
ஆண் : காற்றே இரு குயில்களின் மாளிகையாய்…
பெண் : இன்றே மாறிவிடுமா…

BGM

ஆண் : சிறகில்லா தேவதை நீ…
தேவதையா ராட்சசி…

ஆண் : தரை வந்த தாமரை நீ…
தாமரையா அரளிபூ…

பெண் : உன் கைகள் பிடித்திடவே…
ஆண் : வேஷக்காரி வேஷக்காரி…
பெண் : என் வாழ்வில் காத்திருந்தேன்…
ஆண் : அண்டப்புழுகி…

பெண் : கூட நின்னே குழி வெட்டும் குள்ள நரியே…
குட்டி சாத்தான் வேலைகளை விட்டு விடு நீ…

ஆண் : அதை சொல்ல உனக்கென்ன துப்பு இருக்கு…
ஐயோ ஓ… ரத்தக்குடி காட்டேரிதான் நீ…

பெண் : கூ கூ என ஒரு குயில் தேடிட…
ஆண் : வா வா என மறு குயில் கூவிட…
பெண் : காற்றே இரு குயில்களின் மாளிகையாய்…
ஆண் : இன்றே மாறிவிடுமா…


Notes : Koo Koovena Song Lyrics in Tamil. This Song from Kanda Naal Mudhal (2005). Song Lyrics penned by Thamarai. கூ கூ என பாடல் வரிகள்.


இது என்ன

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பேரரசுஹரிஷ் ராகவேந்திரா & உமா ரமணன்ஸ்ரீகாந்த் தேவாசிவகாசி

Idhu Enna Idhu Enna Song Lyrics in Tamil


BGM

ஆண் : இது என்ன இது என்ன புது உலகா…
ஆணுக்கும் பெண்ணுக்கும் தனி உலகா…
உயிருக்கும் உயிருக்கும் முதலிரவா…
கருப்பையில் காதல் கருவுருமா…

ஆண் : வரவும் செலவும் இதழில் நிகழும்…
உனதும் எனதும் நமதாய் தெரியும்…

BGM

பெண் : இது என்ன இது என்ன புது உலகா…
ஆணுக்கும் பெண்ணுக்கும் தனி உலகா…
உயிருக்கும் உயிருக்கும் முதலிரவா…
கருப்பையில் காதல் கருவுருமா…

பெண் : அடடா உறக்கம் இரவில் விழிக்கும்…
கனவின் நடுக்கம் இனிதாய் இருக்கும்…

BGM

பெண் : பெண்ணுக்குள் ஆண் வந்தால் காதலா…
ஆணுக்குள் பெண் வந்தால் காமமா…

ஆண் : நீ எந்தன் உயிருக்குள் பாதியா…
நானென்ன சிவனோட ஜாதியா…
மனசுக்குள் பூ பூக்கும் நேரம்தானோ…
சுவாசத்தில் உன் வாசம்தானோ…

ஆண் : இடையில் வறுமை நிமிர்ந்தால் பெருமை…
இளமை இளமை இணைத்தால் புதுமை…

BGM

பெண் : இது என்ன இது என்ன புது உலகா…
ஆணுக்கும் பெண்ணுக்கும் தனி உலகா…

ஆண் : உயிருக்கும் உயிருக்கும் முதலிரவா…
கருப்பையில் காதல் கருவுருமா…

—BGM—

ஆண் : கண்ணுக்குள் கண்ணை வைத்து பாரம்மா…
நெஞ்சுக்குள் நீயும் என்ன தூரமா…

பெண் : பெண்ணுக்குள் என்னன்னமோ தோனுமா…
உன்னிடம் சொல்ல வந்தால் நாணமா…
நாணத்தை விட்டுவிட்ட நேரம்தானோ…
வானத்தை மூட வருவாயோ…

பெண் : இளமை கதவை பருவம் திறக்கும்…
முதல் நாள் இரவை மறுநாள் அழைக்கும்…

ஆண் : இது என்ன இது என்ன புது உலகா…
ஆணுக்கும் பெண்ணுக்கும் தனி உலகா…
உயிருக்கும் உயிருக்கும் முதலிரவா…
கருப்பையில் காதல் கருவுருமா…

ஆண் : வரவும் செலவும் இதழில் நிகழும்…
உனதும் எனதும் நமதாய் தெரியும்…

பெண் : இது என்ன இது என்ன புது உலகா…
ஆணுக்கும் பெண்ணுக்கும் தனி உலகா…
உயிருக்கும் உயிருக்கும் முதலிரவா…
கருப்பையில் காதல் கருவுருமா…

பெண் : அடடா உறக்கம் இரவில் விழிக்கும்…
கனவின் நடுக்கம் இனிதாய் இருக்கும்…


Notes : Idhu Enna Idhu Enna Song Lyrics in Tamil. This Song from Sivakasi (2005). Song Lyrics penned by Perarasu. இது என்ன பாடல் வரிகள்.


செல்லா நம்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துமலேசியா வாசுதேவன், ஹரிஷ் ராகவேந்திரா & சுஜாதா மோகன்வித்யாசாகர்பூவெல்லாம் உன் வாசம்

Chella Nam Veetttukku Song Lyrics in Tamil


BGM

ஆண் : செல்லா நம் வீட்டுக்கு வானவில்ல கரைச்சு…
நல்லாவே வண்ணம் அடிப்போம்…

பெண் : சின்னா நம் தோட்டத்தில் நட்சத்திரம் பூக்கும்…
சின்ன சின்ன செடி வளர்ப்போம்…

ஆண் : இது மாடி வீடு நம் ஜோடி வீடு…
அட கோயில் கொஞ்சம் போர் அடித்தால்…
தெய்வம் வந்து வாழும் வீடு…

BGM

ஆண் : செல்லா நம் வீட்டுக்கு வானவில்ல கரைச்சு…
நல்லாவே வண்ணம் அடிப்போம்…

பெண் : சின்னா நம் தோட்டத்தில் நட்சத்திரம் பூக்கும்…
சின்ன சின்ன செடி வளர்ப்போம்…

ஆண் : இது மாடி வீடு நம் ஜோடி வீடு…
அட கோயில் கொஞ்சம் போர் அடித்தால்…
தெய்வம் வந்து வாழும் வீடு…

BGM

ஆண் : ஜன்னல் வழியே காற்றே வருக…
கதவு வழியே செல்வம் வருக…
வாஸ்து பாத்தே வாசல் வைத்தோம்…
வாழ்க்கை செழிக்க…

BGM

பெண் : முன்னே காணும் புல்வெளி வாழ்க…
மொட்டை மாடி ரோஜா வாழ்க…
ஊமை தென்றல் ஓடி வரட்டும்…
ஊஞ்சல் அசைக்க…

ஆண் : எங்கள் இதயம் அடுக்கி வைத்து…
இந்த இல்லங்கள் எழுந்ததம்மா…

பெண் : நீ சுவரில் காது வைத்தால்…
மனம் துடிப்பு கேட்குமம்மா…

குழு : நம் சொந்தம் வளர்ந்திருக்க பந்தம் தொடர்ந்திருக்க…
தலைமுறை இருபது வாழும் நம் வீடு…

BGM

ஆண் : செல்லா நம் வீட்டுக்கு வானவில்ல கரைச்சு…
நல்லாவே வண்ணம் அடிப்போம்…

பெண் : சின்னா நம் தோட்டத்தில் நட்சத்திரம் பூக்கும்…
சின்ன சின்ன செடி வளர்ப்போம்…

BGM

ஆண் : வீடு மனைவி பிள்ளை எல்லாம்…
எல்லாருக்கும் வாய்ப்பதில்லை…
நன்மை செய்த நல்லவர்க்கெல்லாம்…
நன்றி சொல்கிறோம்…

BGM

குழு : இன்னோர் ஜென்மம் ஒன்று இருந்தால்…
இங்கே ஒரு நாய்குட்டியாக வந்து…
வாழும் வரமே வேண்டும் உம்மை கேட்கிறோம்…

பெண் : இந்த வீடு வந்த நேரம்…
மழை பொன்னாய் பொழிந்ததம்மா…
அந்த மாலை நிழலை போல…
பந்தபாசம் வளருதம்மா…

குழு : இந்த சொந்தம் நெருங்கி வர…
சொர்க்கம் அருகில் வர…
சூரியன் உள்ளவரை வாழும் நம் வீடு…

BGM

ஆண் : செல்லா நம் வீட்டுக்கு வானவில்ல கரைச்சு…
நல்லாவே வண்ணம் அடிப்போம்…

பெண் : சின்னா நம் தோட்டத்தில் நட்சத்திரம் பூக்கும்…
சின்ன சின்ன செடி வளர்ப்போம்…

ஆண் : இது மாடி வீடு…
பெண் : நம் ஜோடி வீடு…
ஆண் : அட கோயில் கொஞ்சம் போர் அடித்தால்…
தெய்வம் வந்து வாழும் வீடு…

BGM


Notes : Chella Nam Veetttukku Song Lyrics in Tamil. This Song from Poovellam Un Vasam (2001). Song Lyrics penned by Vairamuthu. செல்லா நம் பாடல் வரிகள்.


நிற்பதுவே நடப்பதுவே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
மகாகவி சுப்பிரமணிய பாரதிஹரிஷ் ராகவேந்திராஇளையராஜாபாரதி

Nirpathuve Nadapadhu Song Lyrics in Tamil


BGM

ஆண் : நிற்பதுவே நடப்பதுவே பறப்பதுவே…

BGM

ஆண் : நிற்பதுவே நடப்பதுவே பறப்பதுவே…
நிற்பதுவே நடப்பதுவே பறப்பதுவே…
நீங்களெல்லாம் சொப்பனம்தானோ…
பல தோற்ற மயக்கங்களோ…
சொப்பனம்தானோ பல தோற்ற மயக்கங்களோ…

ஆண் : கற்பதுவே கேட்பதுவே கருதுவதே…
நீங்களெல்லாம் அற்ப மாயைகளோ…
உம்முள் ஆழ்ந்த பொருளில்லையோ…
அற்ப மாயைகளோ…
உம்முள் ஆழ்ந்த பொருளில்லையோ…

BGM

ஆண் : வானகமே இளவெயிலே மரச்சாிவே…
வானகமே இளவெயிலே மரச்சாிவே…
நீங்களெல்லாம் கானலின் நீரோ…
வெறும் காட்சிப் பிழைதானோ…

ஆண் : வானகமே இளவெயிலே மரச்சாிவே…
நீங்களெல்லாம் கானலின் நீரோ…
வெறும் காட்சிப் பிழைதானோ…

ஆண் : போனதெல்லாம் கனவினைப்போல்…
புதைந்தழிந்தே போனதனால்…
நானும் ஓர் கனவோ…
இந்த ஞாலமும் பொய்தானோ…

ஆண் : நிற்பதுவே நடப்பதுவே பறப்பதுவே…
நிற்பதுவே நடப்பதுவே பறப்பதுவே…
நீங்களெல்லாம் சொப்பனம் தானோ…
பல தோற்ற மயக்கங்களோ…
சொப்பனம்தானோ பல தோற்ற மயக்கங்களோ…

BGM

ஆண் : காலமென்றே ஒரு நினைவும்…
காட்சியென்றே பல நினைவும்…
கோலமும் பொய்களோ…
அங்குக் குணங்களும் பொய்களோ…

ஆண் : காலமென்றே ஒரு நினைவும்…
காட்சியென்றே பல நினைவும்…
கோலமும் பொய்களோ…
அங்குக் குணங்களும் பொய்களோ…

ஆண் : காண்பதெல்லாம் மறையுமென்றால்…
மறைந்ததெல்லாம் காண்போமன்றோ…
நானும் ஓர் கனவோ…
இந்த ஞாலமும் பொய்தானோ…

ஆண் : நிற்பதுவே நடப்பதுவே பறப்பதுவே…
நிற்பதுவே நடப்பதுவே பறப்பதுவே…
நீங்களெல்லாம் சொப்பனம்தானோ…
பல தோற்ற மயக்கங்களோ…
சொப்பனம்தானோ பல தோற்ற மயக்கங்களோ…

ஆண் : கற்பதுவே கேட்பதுவே கருதுவதே…
நீங்களெல்லாம் அற்ப மாயைகளோ…
உம்முள் ஆழ்ந்த பொருளில்லையோ…
அற்ப மாயைகளோ…
உம்முள் ஆழ்ந்த பொருளில்லையோ…


Notes : Nirpathuve Nadapadhu Song Lyrics in Tamil. This Song from Bharathi (2000). Song Lyrics penned by Mahakavi Subramania Bharati. நிற்பதுவே நடப்பதுவே பாடல் வரிகள்.


ரத்த கண்ணீர்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஹரிஷ் ராகவேந்திராஎன்.ஆர். ரகுநந்தன்நீர்ப்பறவை

Raththa Kanneer Song Lyrics in Tamil


ஆண் : ரத்த கண்ணீர் முடியவில்லை…
என் ராத்திரி மட்டும் விடியவில்லை…

BGM

ஆண் : ரத்த கண்ணீர் முடியவில்லை…
என் ராத்திரி மட்டும் விடியவில்லை…
காயம் செய்த ஊருக்கு…
என் நியாயம் மட்டும் தெரியவில்லை…

ஆண் : அறிந்தே நான் செய்த பிழை…
ஆண்டவர்தான் பொறுப்பாரே…
அறியாமல் செய்த பிழை…
அன்பே நீ பொறுப்பாயா…
மன்னித்தே என்னை கொள்ள மாட்டாயா…

ஆண் : ரத்த கண்ணீர் முடியவில்லை…
என் ராத்திரி மட்டும் விடியவில்லை…

BGM

ஆண் : ஏன் இந்த கதி ஏன் இந்த விதி…
நொந்தேன் உயிர் நொந்தேன்…
நான் கண்ட பழி நீ கொண்டு விட ஆவி வெந்தேன்…

ஆண் : என் பாவங்களில் நான் வெட்கமுற வில்லை…
அடி இல்லை…
என் பாவங்களில் நீ பங்கு பெற…
நியாயம் இல்லை…

ஆண் : பாதைதான் காணாமல் பட்டம்தான் விடுகின்றேன்…
போதை தான் இல்லாமல் இன்றே நான் அழுகின்றேன்…
பாவத்தின் பள்ளம் விட்டு எழுகின்றேன்…

ஆண் : ரத்த கண்ணீர் முடியவில்லை…
என் ராத்திரி மட்டும் விடியவில்லை…

BGM

ஆண் : ஊர் பேசியதும் யார் ஏசியதையும்…
நெஞ்சை சுட வில்லை…
நீ துன்பமுற நான் கண்டுவர…
ஜீவன் இல்லை…

ஆண் : என் தண்டனையில் நீ வாடுவது குற்றம்…
என் குற்றம்…
என் பாவ வினை ஏழு ஜென்மம் வரை…
சுற்றும் சுற்றும்…

ஆண் : போதைக்குள் பிறந்தாலும்…
என் காதல் பொய் இல்லை…
சேற்றோடு பிறந்தாலும்…
தாமரையில் அழுக்கில்லை…
வா பெண்ணே உன்னைவிட்டால் வாழ்வில்லை…

ஆண் : ரத்த கண்ணீர் முடியவில்லை…
என் ராத்திரி மட்டும் விடியவில்லை…
காயம் செய்த ஊருக்கு…
என் நியாயம் மட்டும் தெரியவில்லை…

ஆண் : அறிந்தே நான் செய்த பிழை…
ஆண்டவர் தான் பொறுப்பாரே…
அறியாமல் செய்த பிழை…
அன்பே நீ பொறுப்பாயா…
மன்னித்தே என்னை கொள்ளமாட்டாயா…

ஆண் : ரத்த கண்ணீர் முடியவில்லை…
என் ராத்திரி மட்டும் விடியவில்லை…


Notes : Raththa Kanneer Song Lyrics in Tamil. This Song from Neerparavai (2012). Song Lyrics penned by Vairamuthu. ரத்த கண்ணீர் பாடல் வரிகள்.


ஏ நெஞ்சே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
தாமரைஹரிஷ் ராகவேந்திரா & சாதனா சர்கம்யுவன் ஷங்கர் ராஜாஏப்ரல் மாதத்தில்

Yea Nenjea Song Lyrics in Tamil


பெண் : படபட படவென அடிக்குது இதயம்…
தடதட தடவென துடிக்குது இமைகள்…
சலசல சலவென சுழருது விழிகள்…

பெண் : அடுத்தது யாரோ அடுத்தது யாரோ…
எடுப்பது யாரோ எடுப்பது யாரோ…
எனதா உனதா எனவே எனவே…
தவிக்குது தவிக்குது தவிக்குது தவிக்குது…

BGM

பெண் : ஏ நெஞ்சே என் நெஞ்சே…
என்னை கேளாமல் அலை பாய்கின்றாய்…

ஆண் : ஏ நெஞ்சே என் நெஞ்சே…
என்னை கேளாமல் அலை பாய்கின்றாய்…

ஆண் : ஹே ஹே ஹே… காதல் ஒரு காந்தம் என கண்டேன் நான்…
ம்ம் ம்ம் ம்ம்… ஈர்க்கும் அதன் திசையில் இன்று வீழ்ந்தேன் நான்…

பெண் : மாய கரம் ஒன்று மயிலிறகு கொண்டு…
சில்லென்று மலரை தொடுதே…

ஆண் : ஏ நெஞ்சே என் நெஞ்சே…
என்னை கேளாமல் அலை பாய்கின்றாய்…

BGM

பெண் : என் நிலவில் மாற்றம் எதிலும் தடுமாற்றம்…
பார்வை பரிமாற்றம் ஒரு ஆனந்த ஏக்கம்…

BGM

ஆண் : கண்ணை விட்டு வெளியே காணும் ஒரு கனவே…
வரைந்து அழைத்தாலும் இனி வாராது தூக்கம்…

பெண் : வெகு நேரம் பேசி பின்பு…
விடை பெற்று போகும் நேரம்…
நாள் அடிகள் நடக்கும் கால்கள்…
நடை மறந்து திரும்பும் ஏனோ…

ஆண் : பேசாத நேரம்தானே பெரிதாக தோணும் அன்பே…
காலங்கள் தோற்க்கும் இங்கே…

BGM

பெண் : ஏ நெஞ்சே என் நெஞ்சே…
என்னை கேளாமல் அலை பாய்கின்றாய்…

BGM

பெண் : நேற்று வரும் கனவில் நிலவு வரவில்லை…
அடம்பிடிக்கும் நிலவை இனி நான் என்று பார்ப்பேன்…

BGM

ஆண் : காதல் வரும்போது கனவுகளும் மாறும்…
நீ விரும்பும் நிலவை இனி தினம் தோறும் பார்ப்பாய்…

பெண் : யார் யாரோ எழுதி சென்ற…
புரியாத கவிதை எல்லாம்…
நான் கேட்டு ரசித்தேன் இன்று…

ஆண் : நான் பார்த்த மரமும் இலையும்…
புது போர்வை போர்த்தி கொண்டு…
புது பார்வை பார்த்துக்கொண்டு…
நம்மை பார்த்து சிரிக்கின்றதே…

பெண் : ஏ நெஞ்சே என் நெஞ்சே…
என்னை கேளாமல் அலை பாய்கின்றாய்…
ஏ நெஞ்சே என் நெஞ்சே…
என்னை கேளாமல் அலை பாய்கின்றாய்…

ஆண் : ஓ ஓ ஓ… காதல் ஒரு காந்தம் என கண்டேன் நான்…
ம்ம் ம்ம் ம்ம்… ஈர்க்கும் அதன் திசையில் இன்று வீழ்ந்தேன் நான்…

பெண் : மாய கரம் ஒன்று மயிலிறகு கொண்டு…
சில்லென்று மலரை தொடுதே…

ஆண் : ஏ நெஞ்சே என் நெஞ்சே…
என்னை கேளாமல் அலை பாய்கின்றாய்…

BGM


Notes : Yea Nenjea Song Lyrics in Tamil. This Song from April Maadhathil (2002). Song Lyrics penned by Thamarai. ஏ நெஞ்சே பாடல் வரிகள்.


காதல் வானொலி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கபிலன்ஹரிஷ் ராகவேந்திரா & சுஜாதா மோகன்கார்த்திக் ராஜாஆல்பம்

Kadhal Vanoli Song Lyrics in Tamil


ஆண் : சகரிச நிசகரிச சகரிச நிசபகரிநி…
சகரிச நிசகரிச சகரிச நிசபகரிநி…
ரீகபதநிச ரீகபதநிச…
ரீகபதநிச ரீகபதநிச…

ஆண் : எட்டு திசைகளும் சாட்சிகள் ஆக…
நான்கு கண்கள் சண்டைகள் போட…
நாபி கமலத்தில் நண்டுகள் ஊற…
பார்வையில் காதல் பூக்கள் பறித்தாள்…
பறித்தாள் பறித்தாள்…

BGM

பெண் : காதல் வானொலி சேதி சொல்லுதே…
மோக மூட்டங்கள் மனதை தொடுமா மனதை…
குழு : தொடுமா தொடுமா மனதை தொடுமா…

பெண் : வாங்க கடல் போல் நெஞ்சு கடலில்…
காதல் புயல்தான் மையம் இடுமா இடுமா…
குழு : இடுமா இடுமா மையம் இடுமா…

பெண் : காதல் வானொலி சேதி சொல்லுதே…
மோக மூட்டங்கள் மனதை தொடுமா மனதை…
குழு : தொடுமா தொடுமா மனதை தொடுமா…

பெண் : வாங்க கடல் போல் நெஞ்சு கடலில்…
காதல் புயல் தான் மையம் இடுமா இடுமா…
குழு : இடுமா இடுமா மையம் இடுமா…

BGM

பெண் : இருபது நொடிகளில் இருதய அறைகளில்…
மிருதங்க ஒலிகளும் கேட்டனவோ…
இவன் இரு கைகளில் இருபது விரல்களாய்…
இவளது விரல்களும் சேர்ந்தனவோ…

பெண் : யாரும் நடக்காத சாலையிலே…
காதலின் தடங்கள் தெரிகின்றதோ…
தண்டவாளத்தின் ஓரத்திலே…
பட்டாம்பூச்சிகள் பறக்கின்றதோ…

பெண் : வண்ணத்துப்பூச்சிகள் பறந்தாலென்ன…
விரல்லோடு வண்ணம் சேர்ந்திடுவோம்…
குழு : தொடவா தொடவா மனதை தொடவா…
இடவா இடவா மையம் இடவா…

பெண் : காதல் வானொலி சேதி சொல்லுதே…
மோக மூட்டங்கள் மனதை தொடுமா மனதை…
குழு : தொடுமா தொடுமா மனதை தொடுமா…

BGM

பெண் : மரங்கொத்தி பறவையும் மரங்கொத்தி போகுதே…
மனதுக்குள் அடைமழை அடிக்கிறதே…
மழை நின்று போனாலும் மரக்கிளை தூறுதே…
மையலிட பட்டிமன்றம் நடக்கிறதே…

பெண் : இன்று நீர்விட்டு இன்றேதான்…
மலரும் தாவரம் உள்ளதுவோ…
இதய கிளையோடு பூ பூக்கும்…
காதல் தாவரம் நான் அதுவோ…

பெண் : கோட்டையில் காவலும் இருதால்லென்ன…
காற்றாக காதல் நுழைகிறதே…

குழு : தொடவா தொடவா மனதை தொடவா…
இடவா இடவா மையம் இடவா…

பெண் : காதல் வானொலி சேதி சொல்லுதே…
மோக மூட்டங்கள் மனதை தொடுமா மனதை…
குழு : தொடுமா தொடுமா மனதை தொடுமா…

பெண் : வாங்க கடல் போல் நெஞ்சு கடலில்…
காதல் புயல் தான் மையம் இடுமா இடுமா…
குழு : இடுமா இடுமா மையம் இடுமா…


Notes : Kadhal Vanoli Song Lyrics in Tamil. This Song from Album (2002). Song Lyrics penned by Kabilan. காதல் வானொலி பாடல் வரிகள்.


காதல் என்பது

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
நா. முத்துக்குமார்ஹரிஷ் ராகவேந்திரா & சின்மயியுவன் ஷங்கர் ராஜாஒரு கல்லூரியின் கதை

Kadhal Yenbathu Song Lyrics in Tamil


BGM

ஆண் : காதல் என்பது கடவுள் அல்லவா…
அது கனவு தேசத்தின் கோவில் அல்லவா…

பெண் : காதல் என்றால் பொய்கள் அல்லவா…
இரு விழிகள் வாங்கும் வலிகள் அல்லவா…

ஆண் : செல்ல பொய்களும் சுகங்கள் அல்லவா…
இங்கு விழியின் வழிகளும் வரங்கள் அல்லவா…

பெண் : வரங்கள் என்பது அலைகள் அல்லவா…
அது விழுந்து எழுவது துயரம் அல்லவா…

ஆண் : காதல் என்பது கடவுள் அல்லவா…
அது கனவு தேசத்தின் கோவில் அல்லவா…

பெண் : காதல் என்றால் பொய்கள் அல்லவா…
இரு விழிகள் வாங்கும் வலிகள் அல்லவா…

ஆண் : கண்கள் மூடி படுத்தால் கனவில் உந்தன் பிம்பம்…
காலை நேரம் எழுந்தால் நினைவில் உந்தன் சுகந்தம்…

ஆண் : உன்னை பார்க்கும் முன்பு நானே…
வெட்ட வெளியிலே திரிந்தேன்…
உன் அருகில் வந்து தான் என்…
வேடந்தாங்கலை உணர்ந்தேன்…

ஆண் : உனக்காக தானே உயிர் வாழ்வேன் நானே…
நீ இன்றி நானே வெறும் கூடு தானே…
தாயோடு உணர்கின்ற வெப்பத்தை…
நீயே தந்தாய்…

ஆண் : காதல் என்பது கடவுள் அல்லவா…
அது கனவு தேசத்தின் கோவில் அல்லவா…

பெண் : காதல் என்றால் பொய்கள் அல்லவா…
இரு விழிகள் வாங்கும் வலிகள் அல்லவா…

BGM

ஆண் : காற்றில் ஆடும் கைகள் நெருங்கி நெருங்கி துரத்தும்…
விரலை பிடித்து நடக்க விருப்பம் நெருப்பை கொளுத்தும்…

ஆண் : உந்தன் அருகில் நானும் இருந்தால்…
நிமிடம் நொடிகள் என கரையும்…
எனை விலகி நீயும் பிரிந்தால்…
நேரம் பாரமாய் கணக்கும்…

ஆண் : உன் அருகில் இருந்தால் என்ன இனி வேண்டும்…
உலகு கையில் வந்ததாய் எண்ணம் ஒன்று தோன்றும்…
தாயோடு உணர்கின்ற வெப்பத்தை நீயே தந்தாய்…

{ பெண் : காதல் வருவது புரிவதில்லையே…
அதை கடவுள் கூட தான் அறிவதில்லையே…
பூக்கள் பூப்பதே தெரிவதில்லையே…
அதை யாரும் எங்குமே பார்த்ததில்லையே… } * (2)

BGM


Notes : Kadhal Yenbathu Song Lyrics in Tamil. This Song from Oru Kalluriyin Kathai (2005). Song Lyrics penned by Na. Muthukumar. காதல் என்பது பாடல் வரிகள்.


காதலியே காதலியே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கபிலன்ஹரிஷ் ராகவேந்திராஸ்ரீகாந்த் தேவாஜித்தன்

Kadhaliye Song Lyrics in Tamil


BGM

ஆண் : காதலியே காதலியே காதலை ஏன் மறந்தாய்…
எத்தனையோ பெண்களிலே எனக்கென்ன ஏன் பிறந்தாய்…

ஆண் : இனிமேல் யார் துணையோ…
இவளே கீர்த்தனையோ…

ஆண் : பட்டாம் பூச்சி குளிக்கும் போது…
சாயம் போகுமோ…
கண்ணும் கண்ணும் மோதும் போது…
காயம் ஆகுமோ…

ஆண் : கண்ணாடி பொம்மை ஒன்று…
கல் மீது விழுந்தது என்ன…
தண்ணீரில் வாழும் மீனின்…
தாகத்தை யார் அறிவார்…

ஆண் : காதலியே காதலியே காதலை ஏன் மறந்தாய்…
எத்தனையோ பெண்களிலே எனக்கென்ன ஏன் பிறந்தாய்…

BGM

ஆண் : உள்ளங்கையில் தேடி பார்த்தேன்…
ஆயுள் ரேகை இல்லையே…
கனவு மட்டும் எனக்கு உண்டு…
கண்ணை காண வில்லையே…

ஆண் : கடற்கரை மணலில் எல்லாம்…
காதல் ஜோடி கால் தடம்…
எந்தன் பாதம் எங்கே வைப்பேன்…
வந்து சொல்வாய் என்னிடம்…

ஆண் : ஒரு வீணை கைகளில் கொடுத்து…
என் விரல்களை ஏன் அடி பறித்துவிட்டாய்…
ஒரு காதல் நாடகம் நடத்தி…
அடி நீ என்னை திரை இட்டு மறைத்தாய்…

ஆண் : கண்ணாடி பொம்மை ஒன்று…
கல் மீது விழுந்தது என்ன…
தண்ணீரில் வாழும் மீனின்…
தாகத்தை யார் அறிவார்…

BGM

ஆண் : தூங்கும் போது கண்கள் ரெண்டும்…
போர்வை கேட்க கூடுமோ…
தண்ணீர் மீது பூக்கும் பூக்கள்…
காய்ச்சல் வந்து சாகுமோ…

ஆண் : இறந்து போன காதல் கவிதை…
இரங்கல் கூட்டம் போடுதோ…
எனக்குள் இருக்கும் உந்தன் இதயம்…
எகிறி குதித்து ஓடுதோ…

ஆண் : ஒரு சுதந்திர கிளியாய் பறந்தேன்…
என்னை ஜோசிய கிளியாய் சிறை எடுத்தாய்…
ஒரு வாரத்தில் ஏழேழு நாட்கள்…
என் காதல் விடுமுறை நாளோ…

ஆண் : கண்ணாடி பொம்மை ஒன்று…
கல் மீது விழுந்தது என்ன…
தண்ணீரில் வாழும் மீனின்…
தாகத்தை யார் அறிவார்…

ஆண் : காதலியே காதலியே காதலை ஏன் மறந்தாய்…
எத்தனையோ பெண்களிலே எனக்கென்ன ஏன் பிறந்தாய்…

ஆண் : இனிமேல் யார் துணையோ…
இவளே கீர்த்தனையோ…

ஆண் : பட்டாம் பூச்சி குளிக்கும் போது…
சாயம் போகுமோ…
கண்ணும் கண்ணும் மோதும் போது…
காயம் ஆகுமோ…

BGM


Notes : Kadhaliye Song Lyrics in Tamil. This Song from Jithan (2005). Song Lyrics penned by Kabilan. காதலியே காதலியே பாடல் வரிகள்.