Tag Archives: ஹரிஷ் ராகவேந்திரா

ஓ முகலாய் முகலாய்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
தாமரைஹரிஷ் ராகவேந்திரா & ஹரிணிஹாரிஸ் ஜெயராஜ்அரசாட்சி

O Muhalai Muhalai Song Lyrics in Tamil


BGM

பெண் : ஓ முகலாய் முகலாய் முகலாய் முகலாய்…
லை லை லை… லை லை லை…
ஓ முகலாய் முகலாய் முகலாய் முகலாய்…
லை லை லை… லை லை லை…

ஆண் : ஓ மனதில் சிறு சிறு சிறு சிறு மழை துளி…
விழுகிறதே விழுகிறதே…
இருந்தும் சுட சுட சுட சுட இதயத்தில்…
வேர்கிறதே வேர்கிறதே…

பெண் : ஓ முகலாய் முகலாய் முகலாய் முகலாய்…
லை லை லை… லை லை லை…
ஓ முகலாய் முகலாய் முகலாய் முகலாய்…
லை லை லை… லை லை லை…

ஆண் : முதல் காதல் முதல் ஸ்பரிசம்…
ஒரு பொழுதும் மறப்பது இல்லை…
வேறொருவர் நுழைந்திடவும் மனக்கதவு திறப்பது இல்லை…

பெண் : என்ன ஆச்சு என்ன ஆச்சு…
நெஞ்சுக்குள்ளே கீச்சு கீச்சு…
கொஞ்சம் போல காதல் வந்துச்சே… ஏ…

ஆண் : ஓஓ… என்ன ஆச்சு என்ன ஆச்சு…
நெஞ்சுக்குள்ளே கீச்சு கீச்சு…
கொஞ்சம் போல காதல் வந்துச்சே… ஏ…

பெண் : ஓ மனதில் சிறு சிறு சிறு சிறு மழை துளி…
விழுகிறதே விழுகிறதே…
இருந்தும் சுட சுட சுட சுட இதயத்தில்…
வேர்கிறதே வேர்கிறதே…

ஆண் : ஓ முகலாய் முகலாய் முகலாய் முகலாய்…
லை லை லை… லை லை லை…
ஓ முகலாய் முகலாய் முகலாய் முகலாய்…
லை லை லை… லை லை லை…

BGM

ஆண் : தினசரி ராசி பலனும்…
இந்த தேதியில் காதல் வருமே…
என்று ஒரு பொழுதும் சொல்வதில்லை…
இருந்துமே காதல் வந்துவிடுமே…

பெண் : கை ரேகைகள் பார்த்தேன்…
அதில் காதல் ரேகை இல்லை…
ஆனாலும் பூத்த இந்த காதல் செய்யும் தொல்லை…

ஆண் : கண் சிமிட்டும் நேரத்திலே…
மின்னலென தோன்றும் தோன்றும்…

பெண் : கற்கண்டாய் இனிகிறதே…
இன்றும் இது வேண்டும் வேண்டும்…

ஆண் : மனதில் சிறு சிறு சிறு சிறு மழை துளி…
விழுகிறதே விழுகிறதே…
இருந்தும் சுட சுட சுட சுட இதயத்தில்…
வேர்கிறதே வேர்கிறதே…

பெண் : மனதில் சிறு சிறு சிறு சிறு மழை துளி…
விழுகிறதே விழுகிறதே…
இருந்தும் சுட சுட சுட சுட இதயத்தில்…
வேர்கிறதே வேர்கிறதே…

BGM

பெண் : ஓ முகலாய் சில்லல்லய்…
ஓ முகலாய் சில்லல்லய்…

குழு : இக்கிதரப்பு பப்பரா… இக்கிதரப்பு பப்பரா
இக்கிதரப்பு பப்பரா… இக்கிதரப்பு பப்பரா…

பெண் : ஓ முகலாய் சில்லல்லய்…
ஓ முகலாய் சில்லல்லய்…

ஆண் : லை லை லை லை லை லைல…
லை லை லை லை லை லைல…

BGM

ஆண் : கடலினில் மூழ்கும் கடுகாய்…
இந்த காதலில் மூழ்கி துடித்தேன்…
இதை எவரேனும் பார்க்கும் முன்பே…
மறைத்திட வேண்டும் என்று தவித்தேன்…

பெண் : கை குழந்தை போலே…
இந்த காதல் உயிரை எடுக்கும்…
எப்பொழுதும் சிணுங்கி…
நம்மை காட்டி காட்டி கொடுக்கும்…

ஆண் : தனிமையிலே தனக்குள்ளே பேசிடவே…
தோன்றும் தோன்றும்…
பிறர் எதிரில் மௌனத்திலே மூழ்கிடவே…
தோன்றும் தோன்றும்…

பெண் : ஓ முகலாய் முகலாய் முகலாய் முகலாய்…
லை லை லை…

பெண் : ஓ மனதில் சிறு சிறு சிறு சிறு மழை துளி…
விழுகிறதே விழுகிறதே…
இருந்தும் சுட சுட சுட சுட இதயத்தில்…
வேர்கிறதே வேர்கிறதே…

ஆண் : முதல் காதல் முதல் ஸ்பரிசம்…
ஒரு பொழுதும் மறப்பது இல்லை…
வேறொருவர் நுழைந்திடவும் மனக்கதவு திறப்பது இல்லை…

பெண் : என்ன ஆச்சு என்ன ஆச்சு…
நெஞ்சுக்குள்ளே கீச்சு கீச்சு…
கொஞ்சம் போல காதல் வந்துச்சே… ஏ…

ஆண் : அஹா என்ன ஆச்சு என்ன ஆச்சு…
நெஞ்சுக்குள்ளே கீச்சு கீச்சு…
கொஞ்சம் போல காதல் வந்துச்சே… ஏ…

பெண் : ஓ முகலாய் முகலாய் முகலாய் முகலாய்…
லை லை லை… லை லை லை…

ஆண் : மனதில் சிறு சிறு சிறு சிறு மழை துளி…
விழுகிறதே விழுகிறதே…

பெண் : ஓ முகலாய் முகலாய் முகலாய் முகலாய்…
லை லை லை… லை லை லை…

ஆண் : இருந்தும் சுட சுட சுட சுட இதயத்தில்…
வேர்கிறதே வேர்கிறதே…

குழு : ஓ முகலாய் சில்லல்லய்…
ஓ முகலாய் சில்லல்லய்…
ஓ முகலாய் சில்லல்லய்…
ஓ முகலாய் சில்லல்லய்…


Notes : O Muhalai Muhalai Song Lyrics in Tamil. This Song from Arasatchi (2004). Song Lyrics penned by Thamarai. ஓ முகலாய் முகலாய் பாடல் வரிகள்.


குண்டுமல்லி குண்டுமல்லி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
இளையராஜாஹரிஷ் ராகவேந்திர & ஸ்ரேயா ஹோசல்இளையராஜாசொல்ல மறந்த கதை

Gundu Malli Song Lyrics in Tamil


BGM

பெண் : குண்டுமல்லி குண்டுமல்லி…

பெண் : குண்டுமல்லி குண்டுமல்லி…
தென்றல் காத்து அடிச்சதும் கண்ண தொறக்குது…
கண்ணன் கண்ணு பட தேனு சொரக்குது…
கையில் நீ எடுத்து மெல்ல தோளில் மாலை கட்டு…
கையில் நீ எடுத்து தோளில் மாலை கட்டு…

ஆண் : குண்டுமல்லி குண்டுமல்லி…
தென்றல் காத்து அடிச்சதும் கண்ண தொறக்குது…
கண்ணன் கண்ணு பட தேனு சொரக்குது…
கையில் நீ எடுத்து மெல்ல தோளில் மாலை கட்டு…

பெண் : ஆ… மஞ்சள் நிலா வானத்திலே…
அந்தியிலே ஒட்டிக்கிச்சு…
குங்குமமும் சேந்துக்கிச்சு…
தாங்கிடுமா பிஞ்சு நெஞ்சு…

ஆண் : குண்டுமல்லி குண்டுமல்லி…
தென்றல் காத்து அடிச்சதும் கண்ண தொறக்குது…
கண்ணன் கண்ணு பட தேனு சொரக்குது…
கையில் நீ எடுத்து மெல்ல தோளில் மாலை கட்டு…

BGM

ஆண் : அல்லித் தண்டு விரல் மெல்ல மெல்லத் தொடும்…
வீணை நரம்பினிலே… ஹோஹோஓ…
நெஞ்சம் கிள்ளும் இசை துள்ளி வந்து தொடும்…
எந்தன் நரம்பினிலே… ஹோஹோஓ…

பெண் : காட்டுக் குழலின் ஓட்டையிலே…
கண்ட படி உன் கை படுதே…
மூடி திறக்கும் மாயையிலே…
மெல்ல என் மூச்சைதான் தொடுதே…

ஆண் : காமனும் இந்தக் காட்டினிலா…
வேடிக்கை பார்க்குது மஞ்சள் நிலா…
மேகப் பெண்ணே வந்து மூடிக்கொள்ளு…

ஆண் : குண்டுமல்லி குண்டுமல்லி…
தென்றல் காத்து அடிச்சதும் கண்ண தொறக்குது…
கண்ணன் கண்ணு பட தேனு சொரக்குது…
கையில் நீ எடுத்து மெல்ல தோளில் மாலை கட்டு…

BGM

பெண் : சிற்பத்திலும் சின்னப் பெண்ணிடத்தில்…
இந்த வெட்கம் தெரிகிறதே… ஹோஹோஓ…
சிற்பி செய்த அந்த செல்லப் பெண்ணுக்கவன்…
எண்ணம் புரிகிறதே… ஹோஹோஓ…

ஆண் : இன்பக் கலைகள் எத்தனையோ…
அது என்று தொடங்கியதார் அறிவார்…
சொல்லித் தரவும் மீதம் உண்டோ…
இந்த சொர்க சுகங்கள் தந்தது யார்…

பெண் : காலங்கள் எங்கே நின்றதுவோ…
கண் கொண்டு காதலர் கண்டதுவோ…
மின்மினியே நிறம் என்ன சொல்லு…

ஆண் : குண்டுமல்லி குண்டுமல்லி…
தென்றல் காத்து அடிச்சதும் கண்ண தொறக்குது…
கண்ணன் கண்ணு பட தேனு சொரக்குது…
கையில் நீ எடுத்து மெல்ல தோளில் மாலை கட்டு…

பெண் : ஆ… மஞ்சள் நிலா வானத்திலே…
அந்தியிலே ஒட்டிக்கிச்சு…
குங்குமமும் சேந்துக்கிச்சு…
தாங்கிடுமா பிஞ்சு நெஞ்சு…

ஆண் & பெண் : குண்டுமல்லி குண்டுமல்லி…
தென்றல் காத்து அடிச்சதும் கண்ண தொறக்குது…
கண்ணன் கண்ணு பட தேனு சொரக்குது…
கையில் நீ எடுத்து மெல்ல தோளில் மாலை கட்டு…


Notes : Gundu Malli Song Lyrics in Tamil. This Song from Solla Marandha Kadhai (2002). Song Lyrics penned by Ilaiyaraja. குண்டுமல்லி குண்டுமல்லி பாடல் வரிகள்.


கனா காணும் காலங்கள்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
நா. முத்துக்குமார்ஹரிஷ் ராகவேந்திரா, மதுமதி & சுல்தான் கான்யுவன் ஷங்கர் ராஜா7ஜி ரெயின்போ காலனி

Kanaa Kaanum Kaalangal Song Lyrics in Tamil


BGM

பெண் : கனா காணும் காலங்கள் கரைந்தோடும் நேரங்கள்…
கலையாத கோலம் போடுமோ…
விழி போடும் கடிதங்கள் வழி மாறும் பயணங்கள்…
தனியாக ஓடம் போகுமோ…

ஆண் : இது இடைவெளி குறைகிற தருணம்…
இரு இதயத்தில் மெல்லிய சலனம்…
இனி இரவுகள் இன்னொரு நரகம்…
இளமையின் அதிசயம்…

பெண் : இது கத்தியில் நடந்திடும் பருவம்…
தினம் கனவினில் அவரவர் உருவம்…
சுடும் நெருப்பினை விரல்களும் விரும்பும்…
கடவுளின் ரகசியம்…

ஆண் & பெண் : உலகில் மிக இனித்திடும் பாஷை…
இதயம் ரெண்டு பேசிடும் பாஷை…
மெதுவா இனி மழை வரும் ஓசை… ஆஆ…

ஆண் : கனா காணும் காலங்கள் கரைந்தோடும் நேரங்கள்…
கலையாத கோலம் போடுமோ… ஓஹோ…
விழி போடும் கடிதங்கள் வழி மாறும் பயணங்கள்…
தனியாக ஓடம் போகுமோ…

BGM

பெண் : நனையாத காலுக்கெல்லாம்…
கடலோடு உறவில்லை…
நான் வேறு நீ வேர் என்றால்…
நட்பு என்று பேரில்லை…

ஆண் : பறக்காத பறவைக்கெல்லாம்…
பறவை என்று பெயரில்லை…
திறக்காத மனதில் எல்லாம்…
களவு போக வழியில்லை…

ஆண் : தனிமையில் கால்கள் எதை தேடி போகிறதோ…
திரி தூண்டி போன விரல் தேடி அலைகிறதோ…

பெண் : தாயோடும் சிறு தயக்கங்கள் இருக்கும்…
தோழமையில் அது கிடையாதே…
தாவி வந்து சில விருப்பங்கள் குதிக்கும்…
தடுத்திடவே இங்கு வழி இல்லையே…

BGM

ஆண் : கனா காணும் காலங்கள் கரைந்தோடும் நேரங்கள்…
கலையாத கோலம் போடுமோ…

பெண் : விழி போடும் கடிதங்கள் வழி மாறும் பயணங்கள்…
தனியாக ஓடம் போகுமோ…

BGM

ஆண் : இது என்ன காற்றில் இன்று ஈர பதம் குறைகிறதே…
ஏகாந்தம் பூசி கொண்டு அந்தி வேலை அழிகிறதே…
அதி காலை நேரம் எல்லாம் தூங்காமல் விடிகிறதே…
விழி மூடி தனக்குள் பேசும் மௌனங்கள் பிடிக்கிறதே…

பெண் : நடை பாதை கடையில் உன் பெயர் படித்தால்…
நெஞ்சுக்குள் ஏனோ மயக்கங்கள் பிறக்கும்…

ஆண் & பெண் : பட படப்பாய் சில கோபங்கள் தோன்றும்…
பனி துளியாய் அது மறைவது ஏன்…
நில நடுக்கம் அது கொடுமைகள் இல்லை…
மன நடுக்கம் அது மிக கொடுமை…

BGM

பெண் : கனா காணும் காலங்கள் கரைந்தோடும் நேரங்கள்…
கலையாத கோலம் போடுமோ… ஓஹோ…
விழி போடும் கடிதங்கள் வழி மாறும் பயணங்கள்…
தனியாக ஓடம் போகுமோ…


Notes : Kanaa Kaanum Kaalangal Song Lyrics in Tamil. This Song from 7G Rainbow Colony (2004). Song Lyrics penned by Na. Muthukumar. கனா காணும் காலங்கள் பாடல் வரிகள்.


பூவே முதல் பூவே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கபிலன்ஹரிஷ் ராகவேந்திராதேவாகாதல் கிறுக்கன்

Poove Mudhal Poove Song Lyrics in Tamil


BGM

ஆண் : பூவே முதல் பூவே இந்த பனிதுளி உனக்காக…
போகும் வழி எங்கும் ஒரு புல் வெளி உனக்காக…
காக்கை சிறு கூட்டில் ஒரு மின்மினி உனக்காக…
வானம் உடைந்தாலும் ஒரு விண்மீன் உனக்காக…
கண்களின் இமை ஓரம் துளி கண்ணீர் உனக்காக…

ஆண் : பூவே முதல் பூவே இந்த பனிதுளி உனக்காக…
போகும் வழி எங்கும் ஒரு புல் வெளி உனக்காக…

BGM

ஆண் : மணல்வெளியின் ஒரு வீட்டை கட்டி வைத்தேன் உனக்காக…
மரபாச்சின் பொம்மையினை படம் பிடித்தேன் உனக்காக…
ஜோசியக் கிளி நீயடி என் ஜாதகம் உனக்காக…
பிள்ளையார் சுழி நீயடி என் கடிதங்கள் உனக்காக…
கூந்தலில் நான் வாழ்ந்திட தினம் பூப்பேன் உனக்காக…

ஆண் : பூவே முதல் பூவே இந்த பனிதுளி உனக்காக…
போகும் வழி எங்கும் ஒரு புல் வெளி உனக்காக…

BGM

ஆண் : கடல் நீரை தூர் எடுத்து குளிக்க வைப்பேன் உனக்காக…
வானவில்லை தோல்லுரித்து சேலை நெய்வேன் உனக்காக…
பூஜியம் போல் பிறை நில அதில் வலையல்கள் உனக்காக…
மின்னலில் சிறு கீற்றினை இரு மெட்டிகள் உனக்காக…
என் உடல் வெறும் கூடுதான் உயிர் உள்ளது உனக்காக…

ஆண் : பூவே முதல் பூவே இந்த பனிதுளி உனக்காக…
போகும் வழி எங்கும் ஒரு புல் வெளி உனக்காக…
காக்கை சிறு கூட்டில் ஒரு மின்மினி உனக்காக…
வானம் உடைந்தாலும் ஒரு விண்மீன் உனக்காக…
கண்களின் இமை ஓரம் துளி கண்ணீர் உனக்காக…

ஆண் : பூவே முதல் பூவே இந்த பனிதுளி உனக்காக…
போகும் வழி எங்கும் ஒரு புல் வெளி உனக்காக…

BGM


Notes : Poove Mudhal Poove Song Lyrics in Tamil. This Song from Kadhal Kirukkan (2003). Song Lyrics penned by Kabilan. பூவே முதல் பூவே பாடல் வரிகள்.


யாமினி யாமினி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பா. விஜய்ஹரிஷ் ராகவேந்திராஅரவிந்த் & சங்கர்ஏய் நீ ரொம்ப அழகாய் இருக்கே

Yamini Yamini Song Lyrics in Tamil


BGM

ஆண் : யாமினி யாமினி என் காதலி யாரடி…
என்னிடம் என்னிடம் சொல்லடி…
கிராமமா நகரமா இந்தியா தாண்டியா…
எங்குதான் வாழ்கிறாள் சொல்லடி…

ஆண் : யாமினி யாமினி என் காதலி யாரடி…

குழு : விட்டு விட்டு அடிக்கிறதா…
இதயம் சட்டென்று சுடுகிறதா…
திடுக்கு திடுக்கு என்றுதான்…
உயிர் தட்டுக்கெட்டு தவிக்கிறதா…

குழு : விட்டு விட்டு அடிக்கிறதா…
இதயம் சட்டென்று சுடுகிறதா…
திடுக்கு திடுக்கு என்றுதான்…
உயிர் தட்டுக்கெட்டு தவிக்கிறதா…

ஆண் : தேடினேன் தேடினேன்…
பார்க்கும் இடமெங்கும் தேடினேன்…
என்னவள் என்பவள் யார்…
என்னவள் என்பவள் யார்…

BGM

ஆண் : யாமினி யாமினி என் காதலி யாரடி…
என்னிடம் என்னிடம் சொல்லடி…

குழு : தினக்கு தினக்கு தின் தின்…
தினக்கு தினக்கு தின் தின்…
தினக்கு தினக்கு தின் தின்…
தினக்கு தினக்கு தின் தின்…

BGM

ஆண் : என்னை கொ கொ கொ கொல்ல…
காத்திருக்கும் பேரரசி யாரது…
என்னை வெல்லும்…
சம்பல் காட்டு கொள்ளைக்காரி யாரது…

ஆண் : நுரையிரல் பக்கத்தில நூறு கிலோ கல்லைக் கட்டி…
ஊஞ்சல் ஆட்டி போகிறவள் யாரது…

BGM

ஆண் : மனம் என்னும் மண்டபம் மௌனமாய் உள்ளது…
யாரது யாரது மாயஜாலமாய் உள்ளது…
என்னவள் என்பவள் யார்…
என்னவள் என்பவள் யார்… ஆஆஆ…

குழு : விட்டு விட்டு அடிக்கிறதா…
இதயம் சட்டென்று சுடுகிறதா…
திடுக்கு திடுக்கு என்றுதான்…
உயிர் தட்டுக்கெட்டு தவிக்கிறதா…

ஆண் : யாமினி யாமினி என் காதலி யாரடி…
என்னிடம் என்னிடம் சொல்லடி…

BGM

ஆண் : நெஞ்சில் எந்தன் நெஞ்சில்…
போர்க்கப்பல் வேகமாக மோதுதே…
கண்ணில் இமை ரெண்டும்…
பல்லவரின் கல்வீச்சில் இறங்குதே…

ஆண் : சீன சுவர் நீளத்திலே காதல் கடிதம் தீட்டி வைத்து…
அவளுக்கு காத்துக்கொண்டிருக்கேன்…

BGM

ஆண் : நிலவுக்கு பின்புறம் அவள் புகைப்படம் இருக்குமோ…
என்னவள் சுவாசத்தை சுமந்து போகும் இளம் தென்றலே…
என்னவள் என்பவள் யார்…
என்னவள் என்பவள் யார்… ஆஆஆ…

குழு : தினக்கு தினக்கு தின் தின்…
தினக்கு தினக்கு தின் தின்…
தினக்கு தினக்கு தின் தின்…
தினக்கு தினக்கு தின் தின்…

BGM

ஆண் : யாமினி யாமினி என் காதலி யாரடி…
என்னிடம் என்னிடம் சொல்லடி…

ஆண் : யாமினி சொல்லடி…
யாமினி சொல்லடி…
யாமினி சொல்லடி…
யாமினி சொல்லடி…

BGM


Notes : Yamini Yamini Song Lyrics in Tamil. This Song from Yai Nee Romba Azhaga Irukey (2002). Song Lyrics penned by Pa. Vijay. இனி நானும் நான் இல்லை பாடல் வரிகள்.


சொல்லவும் முடியல

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பேரரசுஹரிஷ் ராகவேந்திரா & சுவர்ணலதாபரத்வாஜ்திருப்பதி

Sollavum Mudiyala Song Lyrics in Tamil


ஆண் : ஹேய் என்ன ஆச்சு…
ஹேய் என்ன ஆச்சு…

பெண் : சொல்லவும் முடியல…
மெல்லவும் முடியல…
எனக்குள்ள ஏதோ… ஹ்ம் ம்ம் ம்ம்…

BGM

பெண் : சொல்லவும் முடியல…
மெல்லவும் முடியல…
எனக்குள்ள ஏதோ ஆயிபோச்சு…

BGM

ஆண் : அள்ளவும் முடியல…
கிள்ளவும் முடியல…
உனகுள்ள ஏதோ கூடி போச்சு…

BGM

பெண் : இளமை இளமை மந்திருச்சு…
பருவம் பருவம் வத்திருச்சு…

ஆண் : குருவி கூடு கட்டிருச்சு…
தாவணி போர்வை போர்த்திடுச்சு…

பெண் : அடடா ஹே அடடா…
அடடா படவா உனக்கென நானும்…
மறுபடி பிறந்தேனா…

ஆண் : வரவா செலவா இரவினில் நாமும்…
கணக்கினை தீர்ப்போமா…

BGM

பெண் : சொல்லவும் முடியல…
மெல்லவும் முடியல…
எனக்குள்ள ஏதோ ஆயிபோச்சு…

BGM

ஆண் : அள்ளவும் முடியல…
கிள்ளவும் முடியல…
உனகுள்ள ஏதோ கூடி போச்சு…

BGM

ஆண் : பொம்பளைக்கு பொறப்பு நாலு பொறப்பு…
நான் போட்டுபுட்டேன் பாரு புது கணக்கு…
டியா ஹான் டியா…

ஆண் : பொம்பளைக்கு பொறப்பு நாலு பொறப்பு…
நீ சொல்லிபுட்டு போடி அந்த கணக்கு…

பெண் : அம்மா பெக்கும் போது முதல் பொறப்பு…
அவ ஆளான போது ரெண்டு பொறப்பு…
காதல் வரும்போது மூணு பொறப்பு…
அவ தாயாகும் போது நாலு பொறப்பு…

ஆண் : வேட்டி கட்டவா…
வரிஞ்சு கட்டவா…
உன்ன கட்டவா…
டின்னு கட்டவா…

பெண் : வேட்டி கட்டுடா…
வரிஞ்சு கட்டுடா…
என்ன கட்டுடா…
டின்ன கட்டுடா…

—BGM—

பெண் : ச ச ச ச சொல்லவும் முடியல…
மெ மெ மெ மெ மெல்லவும் முடியல…
சொல்லவும் முடியல…
மெல்லவும் முடியல…
எனக்குள்ள ஏதோ ஆயிபோச்சு…

BGM

ஆண் : அள்ளவும் முடியல…
கிள்ளவும் முடியல…
உனகுள்ள ஏதோ கூடி போச்சு…

BGM

ஆண் : ஆம்பளைக்கு பொறப்பு நாலு பொறப்பு…
நான் போட்டுபுட்டேன் பாரு புது கணக்கு…
மியான் மியான்…

பெண் : ஆம்பளைக்கு பொறப்பு நாலு பொறப்பு…
நீ சொல்லிபுட்டு போடா அந்த கணக்கு…

ஆண் : அம்மா பெக்கும் போது முதல் பொறப்பு…
அவன் சம்பாதிக்கும் போது ரெண்டு பொறப்பு…
காதல் வரும்போது மூணு பொறப்பு…
அது கைகூடும் போது நாலு பொறப்பு…

பெண் : வேட்டி கட்டுடா…
வரிஞ்சு கட்டுடா…
என்ன கட்டுடா…
டின்ன கட்டுடா…

ஆண் : வேட்டி கட்டவா…
வரிஞ்சு கட்டவா…
உன்ன கட்டவா…
டின்னு கட்டவா… ஹோய்…

BGM

பெண் : அட சொல்லவும் முடியல…
மெல்லவும் முடியல…
எனக்குள்ள ஏதோ ஆயிபோச்சு…

BGM

ஆண் : அள்ளவும் முடியல…
கிள்ளவும் முடியல…
உனகுள்ள ஏதோ கூடி போச்சு…

BGM

பெண் : இளமை இளமை மந்திருச்சு…
பருவம் பருவம் வத்திருச்சு…

ஆண் : குருவி கூடு கட்டிருச்சு…
தாவணி போர்வை போர்த்திடுச்சு…

பெண் : அடடா…
ஆண் : ஹான்…
பெண் : ஏ அடடா…
ஆண் : ஹையோ…

பெண் : அடடா படவா உனக்கென நானும்…
மறுபடி பிறந்தேனா…

ஆண் : வரவா செலவா இரவினில் நாமும்…
கணக்கினை தீர்ப்போமா…

BGM


Notes : Sollavum Mudiyala Song Lyrics in Tamil. This Song from Thirupathi (2006). Song Lyrics penned by Perarasu. சொல்லவும் முடியல பாடல் வரிகள்.


Nee Ennai Mannipaya Song Lyrics in Tamil

நீ என்னை மன்னிப்பாயா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
உமா தேவிஹரிஷ் ராகவேந்திராகண்ணன் நாராயணன்ரத்தம்

Nee Ennai Mannipaya Song Lyrics in Tamil


BGM

ஆண் : நீ என்னை மன்னிப்பாயா…
நான் வாழும் வாழ்க்கைக்கு இருள்தான் பொருளா…
யார் செய்த பாவங்களும்…
நான் போகும் இடமெல்லாம் பாலைவனமா…

ஆண் : நீ பிரிந்தாய் நான் கரைந்தேன்…
என் விழியில் நீ புதைந்தாய்…

BGM

ஆண் : பொய்யும் மெய்யும் என்னை சூளுதே…
தனிமை தீயில் எண்ணம் மூழ்குதே…

ஆண் : உனை நான் ஒரு நாள் தொலையும் வாழ்வில்…
காணும் நொடிதான் வருமா…
நெஞ்சில் நஞ்சாய் படரும் பிரிவில்…
துயரம் இனியும் தருமா…

ஆண் : நீ பிரிந்தாய் நான் கரைந்தேன்…
என் விழியில் நீ புதைந்தாய்…

ஆண் : ஒளி இல்லா நாட்கள் ஓடுதே…
கண்கள் எங்கும் உன்னை தேடுதே…

ஆண் : தொலைவில் நின்று பார்க்கும்…
வரத்தை தந்தால் கூட போதும்…
ஓடும் உதிரம் உந்தன் பெயரை…
சொல்லி சொல்லி வடியும்…

ஆண் : நீ என்னை மன்னிப்பாயா…
நான் வாழும் வாழ்க்கைக்கு இருள்தான் பொருளா…
யார் செய்த பாவங்களும்…
நான் போகும் இடமெல்லாம் பாலைவனமா…

ஆண் : நீ பிரிந்தாய் நான் கரைந்தேன்…
என் விழியில் நீ புதைந்தாய்…


Notes : Nee Ennai Mannipaya Song Lyrics in Tamil. This Song from Raththam (2023). Song Lyrics penned by Uma Devi. நீ என்னை மன்னிப்பாயா பாடல் வரிகள்.


முதல் முறையாக

பாடலாசிரியர்(கள்)பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
தாமரை & ரம்யா என்.எஸ்.கேஹரிஷ் ராகவேந்திரா, ஸ்வேதா மேனன், ரம்யா என்.எஸ்.கே & கார்த்திக்ஹாரிஸ் ஜெயராஜ்சிங்கம் 3

Mudhal Murai Song Lyrics in Tamil


BGM

ஆண் : முதல் முறையாக பெண்ணே உன்னை பார்த்தேன்…
நான் முழுவதுமாக என்னை அன்றே தோற்றேன்…
ஒரு முறைதானே ஒன்றே ஒன்று கேட்டேன்…
என் உயிருடன் நானும் உன்னை இன்று சேர்த்தேன்…

ஆண் : நீதானே… நீதானே என் தாய்போல…
தூங்காத சேய்போல…
துரத்தாத பேய் போல…
காதல் செய்தாய்…

ஆண் : காதலில் விழ மாட்டேன் என்றே…
காந்தலாய் இருந்தேன்…
உன் கண்களால் என்னை கவ்வி கொண்டாய்…
கந்தலாகி விழுந்தேன்…

ஆண் : முதல் முறையாக பெண்ணே உன்னை பார்த்தேன்…
நான் முழுவதுமாக என்னை அன்றே தோற்றேன்…
ஒரு முறைதானே ஒன்றே ஒன்று கேட்டேன்…
என் உயிருடன் நானும் உன்னை இன்று சேர்த்தேன்…

BGM

ஆண் : மஞ்சரியே மாரதியே நீயும் வா வா வெளியே…
உன் இடையை நான் அணைத்தே பார்ப்பேன்…
மேலே வா கிளியே…

பெண் : ஹா ஆஆ… வா என்று நீ சொன்னால்…
வருவேன் எங்கும் தனியே…
முள் மடியோ விண்வெளியோ…
நடப்பேன் நானும் உன் வழியே…

ஆண் : என்னை காணாமலும் முகம் கோணாமலும்…
தினம் நின்றாயடி என்னை வென்றாயடி…

பெண் : நீ தினம் தினம் என்னை வைய…
என்ன குற்றம் நான் செய்ய…

BGM

பெண் : பகல் எல்லாம் பார்க்காமல்…
ஏக்கம் ஏணியில் ஏறும்…
இடையூறே இல்லாத இனிக்கும் ராத்திரி வேண்டும்…

ஆண் : நீ வந்த பின்தானே…
வாழ்வில் இத்தனை சாரம்…
உன் ஆசை நிறைவேற்ற…
வேகம் என்னையும் மீறும்…

பெண் : விரல் கோர்த்தாலென்ன…
நிரல் கேட்டாலென்ன…
பழி தீர்த்தாலென்ன…
பாதம் பார்த்தாலென்ன…

ஆண் : நான் காவலன்தானே இருந்தும்…
கொள்ளையிட வந்தேனே…

பெண் : ஹா ஆஆ… ஹ்ம்ம் ம்ம்ம்…
முதல் முறையாக அன்பே உன்னை பார்த்தேன்…
என் முகவரியாக உன்னை அன்றே ஏற்றேன்…

ஆண் : ஒரு முறைதானே ஒன்றே ஒன்று கேட்டேன்…
என் உயிருடன் நானும் உன்னை இன்று சேர்த்தேன்…

BGM


Notes : Mudhal Murai Song Lyrics in Tamil. This Song from Singam 3 (2017). Song Lyrics penned by Thamarai & Ramya N.S.K. முதல் முறையாக பாடல் வரிகள்.


பூவே வாய் பேசும்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஹரிஷ் ராகவேந்திரா & மகாலட்சுமி ஐயர்ஹாரிஸ் ஜெயராஜ்12பி

Poove Vai Pesum Song Lyrics in Tamil


BGM

பெண் : பூவே வாய் பேசும்போது…
காற்றே ஓடாதே நில்லு…
பூவின் மொழி கேட்டுக்கொண்டு…
காற்றே நல் வார்த்தை சொல்லு…

பெண் : குளிர் வார்த்தை சொன்னால்…
கொடியோடு வாழ்வேன்…
என்னை தாண்டி போனால் நான் விழுவேன்…
மண்ணில் விழுந்த பின்னும் மன்றாடுவேன்…

BGM

பெண் : பூவே வாய் பேசும்போது…
காற்றே ஓடாதே நில்லு…
பூவின் மொழி கேட்டுக்கொண்டு…
காற்றே நல் வார்த்தை சொல்லு…

பெண் : குளிர் வார்த்தை சொன்னால்…
கொடியோடு வாழ்வேன்…
என்னை தாண்டி போனால் நான் விழுவேன்…
மண்ணில் விழுந்த பின்னும் மன்றாடுவேன்…

BGM

பெண் : பூக்களை தொடுத்து உடுத்திருப்பேன் அன்பே…
புன்னகை புரிந்தால் கலைந்திருப்பேன் அன்பே…

BGM

பெண் : பூக்களை தொடுத்து உடுத்திருப்பேன் அன்பே…
புன்னகை புரிந்தால் கலைந்திருப்பேன் அன்பே…

பெண் : காதலன் ஆணைக்கு காத்திருப்பேன்…
கைக்கெட்டும் தூரத்தில் பூத்திருப்பேன்…

பெண் : உன் சுவாச பாதையில்…
நான் சுற்றி திருகுவேன்…
உன் சுவாச பாதையில்…
நான் சுற்றி திருகுவேன்…

ஆண் : என் மௌனம் என்னும் பூட்டை உடைக்கிறாய்…
என்ன நான் சொல்வேன்…

BGM

பெண் : பூவே வாய் பேசும்போது…
காற்றே ஓடாதே நில்லு…
பூவின் மொழி கேட்டுக்கொண்டு…
காற்றே நல் வார்த்தை சொல்லு…

BGM

பெண் : நீ ஒரு பார்வையால் நெருங்கிவிடு என்னை…
நீ ஒரு வார்த்தையால் நிரப்பிவிடு என்னை…
நீ ஒரு பார்வையால் நெருங்கிவிடு என்னை…
நீ ஒரு வார்த்தையால் நிரப்பிவிடு என்னை…

பெண் : நேசத்தினால் என்னை கொன்றிவிடு…
உன் நெஞ்சுக்குள்ளே என்னை புதைத்துவிடு…

பெண் : என் நினைவு தோன்றினால்…
துளி நீரை சிந்திடு…
என் நினைவு தோன்றினால்…
துளி நீரை சிந்திடு…

ஆண் : அட நூறு காவியம் சொல்லி தோற்றது…
என்று நீ சொல்வது…

BGM

பெண் : பூவே வாய் பேசும்போது… ஹ்ம்ம்…
காற்றே ஓடாதே நில்லு… ஹ்ம்ம்…
பூவின் மொழி கேட்டுக்கொண்டு… ஹ்ம்ம்…
காற்றே நல் வார்த்தை சொல்லு… ஹ்ம்ம்…

பெண் : குளிர் வார்த்தை சொன்னால்…
கொடியோடு வாழ்வேன்…
என்னை தாண்டி போனால் நான் விழுவேன்…
மண்ணில் விழுந்த பின்னும் மன்றாடுவேன்…
மன்றாடுவேன்…


Notes : Poove Vai Pesum Song Lyrics in Tamil. This Song from 12B (2001). Song Lyrics penned by Vairamuthu. பூவே வாய் பேசும் பாடல் வரிகள்.


மின்சாரம் என் மீது

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
விவேகாஹரிஷ் ராகவேந்திரா, சாதனா சர்கம் & ஜாக் ஸ்மெல்லிவித்யாசாகர்ரன்

Minsaram En Meedhu Song Lyrics in Tamil


BGM

ஆண் : மின்சாரம் என் மீது பாய்கின்றதே…
பெண் : உன் கண்கள் என் கண்ணை மேய்கின்றதே…

ஆண் : உன் வார்த்தை என் பாஷை ஆகின்றதே…
பெண் : உள்நெஞ்சில் மின்னல் பூ பூக்கின்றதே…

ஆண் : நீ உத்தரவிட்டால் முத்தம் தருவேன்…
உதடுகள் வேர்க்கும்வரை…
உண்மையில் நானும் யோக்கியன்தானடி…
உன்னைப் பார்க்கும்வரை…

ஆண் : காதல் ஸியே ஓ காதல் ஸியே…
காதல் ஸியே காதல் ஸியே…

ஆண் : மின்சாரம் என் மீது பாய்கின்றதே…
பெண் : உன் கண்கள் என் கண்ணை மேய்கின்றதே…

ஆண் : உன் வார்த்தை என் பாஷை ஆகின்றதே…
பெண் : உள்நெஞ்சில் மின்னல் பூ பூக்கின்றதே…

BGM

பெண் : என்னைவிட இந்த உலகிலே…
உன்னை மிகமிக விரும்பினேன்…

ஆண் : உந்தன் அன்பு தரும் சுகத்தினால்…
இன்னும் உயிருடன் இருக்கிறேன்…

பெண் : தீ கூட தின்னத் தின்ன தித்திக்கும்…
என்று கண்டேன்…
அன்பே நீ பக்கம் வந்தால்…
புத்திக்கு ஓய்வு தந்தேன்…

ஆண் : பெண் என்றால் மென்மை என்று…
கவிதைகள் சொல்லி வந்தேன்…
உன்னை நான் பார்த்த பின்தான்…
கன்னத்தில் போட்டுக்கொண்டேன்…

ஆண் : காதல் ஸியே ஓ காதல் ஸியே…
காதல் ஸியே காதல் ஸியே…

BGM

பெண் : மெல்ல மெல்ல எந்தன் உயிரினை…
மென்று தின்று இன்று சிரிக்கிறாய்…

ஆண் : கொள்ளை அடித்தது நீயடி…
என்னைக் குற்றம் சொல்லித் திரிகிறாய்…

பெண் : பொல்லாத இம்சை ஒன்றில்…
புரியாமல் மாட்டிகொண்டேன்…
இம்சைக்கு இன்னொரு பேர்…
காதல்தான் என்று கண்டேன்…

ஆண் : அன்பே நீ அருகே வந்தால்…
என் உலகம் சுருங்கக் கண்டேன்…
ஒரு கோப்பை தண்ணீர் காதல்…
அதில் நீந்தக் கற்றுக்கொண்டேன்…

ஆண் : காதல் ஸியே ஓ காதல் ஸியே…
காதல் ஸியே காதல் ஸியே…

ஆண் : மின்சாரம் என் மீது பாய்கின்றதே…
பெண் : உன் கண்கள் என் கண்ணை மேய்கின்றதே…

ஆண் : உன் வார்த்தை என் பாஷை ஆகின்றதே…
பெண் : உள்நெஞ்சில் மின்னல் பூ பூக்கின்றதே…

ஆண் : நீ உத்தரவிட்டால் முத்தம் தருவேன்…
உதடுகள் வேர்க்கும்வரை…
உண்மையில் நானும் யோக்கியன்தானடி…
உன்னைப் பார்க்கும்வரை…

ஆண் : காதல் ஸியே ஓ காதல் ஸியே…
காதல் ஸியே காதல் ஸியே…


Notes : Minsaram En Meedhu Song Lyrics in Tamil. This Song from Run (2004). Song Lyrics penned by Viveka. மின்சாரம் என் மீது பாடல் வரிகள்.