ஆண் : நீ வரைந்த ஓவியம்… உனது தீண்டலை மறக்குமா… நீ நனைந்த நீர் அலை… உனது பிம்பங்கள் தொலைக்குமா…
ஆண் : ஓர் உறவு மட்டுமே… இதயம் ஆழத்தின் தீபமா… அது யார் என்று கேள்வியே… மனித பிறவியின் பயணமா…
ஆண் : என்னோடு வருவாயோ… விண்ணோடு மறைவாயோ…
ஆண் : நீ வரைந்த ஓவியம்… உனது தீண்டலை மறக்குமா… நீ நனைந்த நீர் அலை… உனது பிம்பங்கள் தொலைக்குமா…
—BGM—
ஆண் : ஊஞ்சல் ஆடும்போது… உன் கண்கள் ரெண்டும் மூடும்… ஊடல் ஆடும்போது… பல கண்கள் தோன்றுமே…
ஆண் : நானும் நீயும் வாழ்ந்த நாட்கள்… போதவில்லையே… நீயும் நீயும் வாழும் வாழ்வு… ஞாயம் இல்லையே…
ஆண் : என்னோடு வருவாயோ… விண்ணோடு மறைவாயோ…
—BGM—
ஆண் : மூன்று மௌனம் இங்கே… ஒன்றோடு ஒன்று மோதும்… யாரின் மௌனம் இன்று… வெளியேற கூடுமோ…
ஆண் : காதல் எண்ண பஞ்சு போன்ற… பூனை பாதமா… காலம் போக போக மெல்ல… நெஞ்சை கீருமா…
ஆண் : நீ வரைந்த ஓவியம்… உனது தீண்டலை மறக்குமா… நீ நனைந்த நீர் அலை… உனது பிம்பங்கள் தொலைக்குமா…
ஆண் : ஓர் உறவு மட்டுமே… இதயம் ஆழத்தின் தீபமா… அது யார் என்று கேள்வியே… மனித பிறவியின் பயணமா…
ஆண் : என்னோடு வருவாயோ… குழு : வருவாயோ… ஆண் : விண்ணோடு மறைவாயோ… குழு : மறைவாயோ…
ஆண் : என்னோடு வருவாயோ… குழு : வருவாயோ… ஆண் : விண்ணோடு மறைவாயோ… குழு : மறைவாயோ…
Notes : Nee Varaindha Oviyam Song Lyrics in Tamil. This Song from Thalli Pogathey (2021). Song Lyrics penned by Kabilan Vairamuthu. நீ வரைந்த ஓவியம்பாடல் வரிகள்.
ஆண் : இன்னைக்கி சிரிப்பா நாளைக்கு மொறைப்பா… இன்னமும் இருக்குதடா… அந்த ரோதன நமக்கு இப்போ எதுக்கு… உஷாரா இருந்துக்கடா… ஃபிகர நம்பாம பொழச்சுக்கடா…
குழு : இனி ஜல்சா பண்ணுங்கடா… குஜாலா ஜில்பா காட்டுங்கடா… இனி ஜல்சா பண்ணுங்கடா… குஜாலா ஜில்பா காட்டுங்கடா…
குழு : வாழ்க்கைய யோசிங்கடா… தல எழுத்த நல்லா வாசிங்கடா…
—BGM—
Notes : Jalsa Pannungada Song Lyrics in Tamil. This Song from Chennai-600028 (2007). Song Lyrics penned by Gangai Amaran. ஜல்சா பண்ணுங்கடாபாடல் வரிகள்.
ஆண் : விலகாதே எனதுயிரே… விலகாதே எனதுயிரே… நீ போனால் அடி பிரியாதோ எனதுயிரே…
ஆண் : பழகாமல் என் கிளியே… பறக்காதே நீ வெளியே… அடி நீ போனால் உடன் பிரியாதோ எனதுயிரே…
ஆண் : அன்பே அன்பே என் காதல் பொய்யில்லையே… அன்பே அன்பே அதை சொல்ல வழியில்லையே… அன்பே அன்பே நீ இன்றி நான் இல்லையே… அட கடவுள் தந்த வரம் கையில் வந்தவுடன் பிரிந்து போகின்றதே…
ஆண் : விலகாதே எனதுயிரே… விலகாதே எனதுயிரே… நீ போனால் அடி பிரியாதோ எனதுயிரே…
ஆண் : பழகாமல் என் கிளியே… பறக்காதே நீ வெளியே… அடி நீ போனால் உடன் பிரியாதோ எனதுயிரே…
—BGM—
ஆண் : மானே ஏனோ உந்தன் மௌனம் புரியவில்லை… உன்னை தேற்ற ஒரு மொழியும் கையிலில்லை… ஆனால் உன் மேல் உள்ள காதலும் குறையவில்லை…
ஆண் : வழி தெரியாத ஒளி தெரியாத… ஒரு வித காட்டில் மாட்டி கொண்டேன்… என்னை அறியாமல் நீ செல்லும் போது காயம் கொண்டேனே… காலம் என் காதல் உந்தன் காதில் சொல்லிடுமே…
ஆண் : அன்பே அன்பே என் காதல் பொய்யில்லையே… அன்பே அன்பே அதை சொல்ல வழியில்லையே… அன்பே அன்பே நீ இன்றி நான் இல்லையே… அட கடவுள் தந்த வரம் கையில் வந்தவுடன் பிரிந்து போகின்றதே…
—BGM—
ஆண் : தனிமை தீவில் என் நாட்கள் ஓடுதடி… பெண்ணே விழியில் உன் முகமே தெரியுதடி… ஆஆ… ஒரு நாள் வருவாய் என்று எல்லாம் ஏங்குதடி…
ஆண் : சிறு பிள்ளை தவறை தாய் அறிவாலே… அது போல் என்னை மன்னிப்பாயா… இடைவெளி இன்னும் கூடிட நீயும் தண்டிப்பாயோ… சொல்காலம் என் காதல் உந்தன் காதில் சொல்லிடுமே…
ஆண் : விலகாதே எனதுயிரே… விலகாதே எனதுயிரே… நீ போனால் அடி பிரியாதோ எனதுயிரே…
ஆண் : ஓஹோஓ… பழகாமல் என் கிளியே… பறக்காதே நீ வெளியே… அடி நீ போனால் உடன் பிரியாதோ எனதுயிரே… ஹோ ஓஓ…
—BGM—
ஆண் : எனதுயிரே…
—BGM—
Notes : Vilagaadhe Enadhuyirae Song Lyrics in Tamil. This Song from Oru Kuppai Kathai (2015). Song Lyrics penned by Na. Muthukumar. விலகாதே எனதுயிரேபாடல் வரிகள்.