Tag Archives: ஹரிசரண்

சரியா இது தவறா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
நா. முத்துக்குமார்ஹரிசரண்ஜோஷா ஸ்ரீதர்கல்லூரி

Sariya Ithu Thavara Song Lyrics in Tamil


BGM

ஆண் : சரியா இது தவறா…
சரியா இது தவறா…

ஆண் : சரியா இது தவறா…
இந்த உணர்வினை விலக்கிட மனதுக்கு தெறியல…
சரியா காதல் தவறா…

ஆண் : வரமா இது வலயா…
இந்த உறவினை புரிந்திட வயதுக்கு தெரியல…
வரமா காதல் வலயா…

ஆண் : கடலுக்கு மேலொரு மழைதுளி வந்து விழுந்ததே…
உப்பென மாறுமா இல்லை முத்தென மாறுமா…

ஆண் : சரியா இது தவறா…
இந்த உணர்வினை விலக்கிட மனதுக்கு தெறியல…
சரியா காதல் தவறா…

ஆண் : வரமா இது வலயா…
இந்த உறவினை புரிந்திட வயதுக்கு தெரியல…
வரமா காதல் வலயா…

BGM

ஆண் : ஆணும் பெண்ணும் பழகிடும் போது…
காதல் மிருகம் மெல்ல மரைந்திருக்கும்…
ஆசை என்னும் வலையினை விரித்து…
அல்லும் பகலும் அது காத்துகிடக்கும்…

ஆண் : நண்பர்கள் என்று சொன்னல் சிரிக்குமே…
நாளைக்கு பார் என்று உரைக்குமே…
நெஞ்சுக்குள் துண்டில் விட்டு இழுக்குமே…
நம் நிழல் அதன் வளி நடக்குமே…

ஆண் : தடுப்பது போல நடித்திடும் போதும்…
தத்தி தாவி கண்கள் ஓடும்…
அடுத்தது என்ன அடுத்தது என்ன…
அணையை தாண்டி உள்ளம் கேட்க்கும் இது சரியா…

ஆண் : சரியா இது தவறா…
இந்த உணர்வினை விலக்கிட மனதுக்கு தெறியல…
சரியா காதல் தவறா…

ஆண் : வரமா இது வலயா…
இந்த உறவினை புரிந்திட வயதுக்கு தெரியல…
வரமா காதல் வலயா…

BGM

ஆண் : ஆண்கள் இதயம் படைத்திட்ட கடவுள்…
மெளுகினிலே அதை படைத்துவிட்டான்…
பெண்கள் நெருங்கி பேசிடும் பொழுது…
மெதுமெதுவாய் அதை உருக வைத்தான்…

ஆண் : உள்ளத்தை கட்டி போட தெரிந்தவன்…
யாருமே உலகத்தில் இல்லையே…
வெல்லத்தின் அளவுகள் தாண்டினால்…
வண்டுகள் என்ன செய்யும் முல்லையே…

ஆண் : தெடு தொடு என்று தூரத்தில் நின்று…
தூதுகள் சொல்லுது மயில்கள் ரெண்டு…
தொட தொட வந்தால் தொடுவானம் போல்…
தள்ளி செல்லுது மேகம் ஒன்று இது சரியா…

ஆண் : சரியா இது தவறா…
இந்த உணர்வினை விலக்கிட மனதுக்கு தெறியல…
சரியா காதல் தவறா…

ஆண் : வரமா இது வலயா…
இந்த உறவினை புரிந்திட வயதுக்கு தெரியல…
வரமா காதல் வலயா…

ஆண் : கடலுக்கு மேலொரு மழைதுளி வந்து விழுந்ததே…
உப்பென மாறுமா இல்லை முத்தென மாறுமா…

ஆண் : சரியா இது தவறா…
இந்த உணர்வினை விலக்கிட மனதுக்கு தெறியல…
சரியா காதல் தவறா…

ஆண் : வரமா இது வலயா…
இந்த உறவினை புரிந்திட வயதுக்கு தெரியல…
வரமா காதல் வலயா…


Notes : Sariya Ithu Thavara Song Lyrics in Tamil. This Song from Kalloori (2007). Song Lyrics penned by Na. Muthukumar. சரியா இது தவறா பாடல் வரிகள்.


தேன் காற்று

பாடலாசிரியர்(கள்)பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
தாமரைஹரிசரண் & ஷாஷா திருப்பதிஹாரிஸ் ஜெயராஜ்கெத்து

Thaen Kaatru Song Lyrics in Tamil


BGM

ஆண் : தேன் காற்று வந்தது…
தேம்பாவணியாய் கொஞ்சுது…
உன்னை என்னைத் தீண்டத் தானே வந்தது…
அது என்னை மட்டும் ஏனோ தீண்டிச் சென்றது…

பெண் : தேன் காற்று வந்தது…
தேம்பாவணியாய் கொஞ்சுது…
உன்னை மட்டும் தீண்டிப் போக வந்தது…
அது என்னை என்றோ தீண்டி தீண்டிக் கொன்றது…

ஆண் : இந்த ஒரு நாள் வருமா…
இல்லை ஒடிந்தே விழுமா…
என பல நாள் பல நாள்…
பாதி கனாவில் எழுந்தேன் தகுமா…

பெண் : நான் பனியா பனியா…
நீ வெயிலின் துளியா…
நான் கரையும் கரையும் வரை நீ…
வரை நீ வாகைத் தொடவா…

ஆண் : தேன் காற்று வந்தது…
தேம்பாவணியாய் கொஞ்சுது…
உன்னை என்னைத் தீண்டத்தானே வந்தது…

பெண் : அது என்னை என்றோ தீண்டி தீண்டிக் கொன்றது…

BGM

பெண் : உன் கனக கனக மனம் உலக உலக கணம்…
எடையிட முடியாது…
இங்கு நான் உனதெனில் ஆகணும் எனில்…
முதுகில் கோது…

ஆண் : உன் அழகு அழகு முகம் பழக பழக…
சுகம் ஒரு துளி திகட்டாது…
உன் அன்பெனும் குணம் ஆயிரம் வரம்…
நிகரும் ஏது…

பெண் : இருவரும் நடந்தால் தரையினில் இரு கால்…
சுமப்பது நீ அல்லவா…

பெண் : தேன் காற்று வந்தது…
தேம்பாவணியாய் கொஞ்சுது…
உன்னை மட்டும் தீண்டிப் போக வந்தது…

ஆண் : அது என்னை மட்டும் ஏனோ தீண்டிச் சென்றது…

BGM

ஆண் : நான் அலையும் அலையும் அலை…
கரையை அடைவதில்லை…
கடலிலும் இடமில்லை ஒரு காதலன் நிலை…
மாபெரும் அலை முடிவே இல்லை…

பெண் : நான் பொழியும் பொழியும் மழை…
பெருகும் பொழுது பிழை திரும்பிட வழி இல்லை…
ஒரு காதலி நிலை மழை எனும் கலை விளையாட்டில்லை…

ஆண் : ஓஹோ… நீ விடி விளக்கு முகத்திரை விளக்கு…
அதன் பின் நான் கிறுக்கு…

ஆண் : ஓ… தேன் காற்று வந்தது…
தேம்பாவணியாய் கொஞ்சுது…
உன்னை என்னைத் தீண்டத்தானே வந்தது…

பெண் : அது என்னை என்றோ தீண்டி தீண்டிக் கொன்றது…

ஆண் : இந்த ஒரு நாள் வருமா…
இல்லை ஒடிந்தே விழுமா…
என பல நாள் பல நாள் பாதி கனாவில்…
எழுந்தேன் தகுமா…

பெண் : நான் பனியா பனியா…
நீ வெயிலின் துளியா…
நான் கரையும் கரையும் வரை நீ…
வரை நீ வாகைத் தொடவா…


Notes : Thaen Kaatru Song Lyrics in Tamil. This Song from Gethu (2016). Song Lyrics penned by Thamarai. தேன் காற்று பாடல் வரிகள்.


வா வா நிலவை

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
நா. முத்துக்குமார்ஹரிசரண்யுவன் ஷங்கர் ராஜாநான் மகான் அல்ல

Va Va Nilava Song Lyrics in Tamil


BGM

ஆண் : வா வா நிலவை புடிச்சுத் தரவா…
வெள்ளி பொம்மையாக்கி தரவா…
ஓஹோ விடியும் போதுதான் மறைஞ்சு போகுமே…
கட்டிப்போடு மெதுவா…

ஆண் : வா வா நிலவை புடிச்சுத் தரவா…
வெள்ளி பொம்மையாக்கி தரவா…
ஓஹோ… விடியும் போதுதான் மறைஞ்சு போகுமே…
கட்டிப்போடு மெதுவா…

ஆண் : வானத்தில் ஏறி ஏணி கட்டு…
மேகத்தை அள்ளி மால கட்டு…

குழு : வா வா கட்டலாம் அன்பால் படி கட்டு…
வா வா கட்டலாம் அன்பால் படி கட்டு…

BGM

ஆண் : வா வா நிலவை புடிச்சுத் தரவா…
வெள்ளி பொம்மையாக்கி தரவா…
ஓஹோ… விடியும் போதுதான் மறைஞ்சு போகுமே…
கட்டிப்போடு மெதுவா…

BGM

ஆண் : கவலை நம்மை சில நேரம்…
கூரு போட்டு துண்டாக்கும்…
தீயினை தீண்டி வாழும் போதே…
தீபத்தில் வெளிச்சம் உண்டாகும்…

ஆண் : கடலை சேரும் நதி யாவும்…
தன்னை தொலைத்து உப்பாகும்…
ஆயினும் கூட மழையாய் மாறி…
மீண்டும் அதுவே முத்தாகும்…

ஆண் : ஒரு வட்டம்போலே வாழ்வாகும்…
வாசல்கள் இல்லா கனவாகும்…
அதில் முதலும் இல்லை முடிவும் இல்லை…
புரிந்தால் துயரம் இல்லை…

குழு : வா வா கட்டலாம் அன்பால் படி கட்டு…
வா வா கட்டலாம் அன்பால் படி கட்டு…

BGM

ஆண் : வா வா நிலவை புடிச்சுத் தரவா…
வெள்ளி பொம்மையாக்கி தரவா…
ஓஹோ… விடியும் போதுதான் மறைஞ்சு போகுமே…
கட்டிப்போடு மெதுவா…

BGM

ஆண் : ஆஹா… இரவை பார்த்து மிரளாதே…
இதயம் வேர்த்து துவளாதே…
இரவுகள் மட்டும் இல்லை என்றால்…
நிலவின் அழகு தெரியாதே…

ஆண் : கனவில் நீயும் வாழாதே…
கலையும் போது வருந்தாதே…
கனவில் பூக்கும் பூக்களை எல்லாம்…
கைகளில் பறித்திட முடியாதே…

ஆண் : அந்த வானம் போலே உறவாகும்…
மேகங்கள் தினமும் வரும் போகும்…
அட வந்தது போனால்…
மறுபடி ஒன்று புதிதாய் உருவாகும்…

குழு : வா வா கட்டலாம் அன்பால் படி கட்டு…
வா வா கட்டலாம் அன்பால் படி கட்டு…

BGM


Notes : Va Va Nilava Song Lyrics in Tamil. This Song from Naan Mahaan Alla (2010). Song Lyrics penned by Na Muthukumar. வா வா நிலவை பாடல் வரிகள்.


ஓ ஆயியே ஆயியே

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
பா. விஜய்பென்னி டயல், ஹரிசரண் & சின்மயிஹாரிஸ் ஜெயராஜ்அயன்

Oh Aayiye Aayiye Song Lyrics in Tamil


BGM

ஆண் : ஓ ஆயியே ஆயியே ஆயியே ஆயி…
தூவும் பூமழை நெஞ்சிலே…
ஓ வாசமே சுவாசமே வாசமே வந்து…
மையல் கொண்டது என்னிலே…

ஆண் : நெஞ்சுக்குள் நுழைந்து…
மூச்சுக்குள் அலைந்து…
கண்ணுக்குள் மலா்கின்ற கனவு நீ…

ஆண் : என் கையில் வளைந்து…
என் மீது மிதந்து…
சாலையில் நடக்கின்ற நிலவு நீ…

ஆண் : நீயும் நீயும் அடி நீதானா…
நீல நீல நிற தீதானா…
தீயில் தீயில் விழ தித்திக்கின்றேன் நான்தானா…

ஆண் : நீயும் நீயும் அடி நீதானா…
நீல நீல நிற தீதானா…
தீயில் தீயில் விழ தித்திக்கின்றேன் நான்தானா…

BGM

பெண் : ஓ ஆயியே ஆயியே ஆயியே ஆயி…
தூவும் பூமழை நெஞ்சிலே…
ஓ வாசமே சுவாசமே வாசமே வந்து…
மையல் கொண்டது என்னிலே…

பெண் : நெஞ்சுக்குள் நுழைந்து…
மூச்சுக்குள் அலைந்து…
கண்ணுக்குள் மலா்கின்ற கனவு நீ…

பெண் : என் கையில் வளைந்து…
என் மீது மிதந்து…
மாலையில் நடக்கின்ற நினைவு நீ…

BGM

ஆண் : ஒரு கண்ணில் ஒரு கண்ணில் அமுதமும்…
மறு கண்ணில் மறு கண்ணில் மதுரமும்…
சுமக்கின்ற சுமக்கின்ற அழகியலே…

பெண் : ஒரு கையில் ஒரு கையில் நகங்களும்…
மறு கையில் மறு கையில் சுகங்களும்…
எனக்குள்ளே கொடுக்கின்ற இனியவனே…

ஆண் : இதழ் பூவென்றால் அதில் தேன் எங்கே…
இங்கு பூவேதான் தேன் தேன் தேன் தேன் தேன்…

BGM

ஆண் : ஓ ஆயியே ஆயியே ஆயியே ஆயி…
தூவும் பூமழை நெஞ்சிலே…
ஓ வாசமே சுவாசமே வாசமே வந்து…
மையல் கொண்டது என்னிலே…

பெண் : நெஞ்சுக்குள் நுழைந்து…
மூச்சுக்குள் அலைந்து…
கண்ணுக்குள் மலா்கின்ற கனவு நீ…

பெண் : என் கையில் வளைந்து…
என் மீது மிதந்து…
மாலையில் நடக்கின்ற நினைவு நீ…

BGM

பெண் : இமைக்காத இமைக்காத கண்களும்…
எனக்காக எனக்காக வேண்டி…
உனைக் கண்டு உனைக் கண்டு ரசித்தேனே…

ஆண் : முதல் முத்தம் முதல் முத்தம் தந்ததும்…
இதழ் மொத்தம் இதழ் மொத்தம் வெந்ததும்…
அதை எண்ணி அதை எண்ணி இனித்தேனே…

பெண் : சுடும் பூங்காற்றே சுட்டுப்போகாதே…
இனி வானிங்கே மழைச்சாரல் பூவாய்…

ஆண் : ஓ ஆயியே ஆயியே ஆயியே ஆயி…
தூவும் பூமழை நெஞ்சிலே…
குழு : ஹோ ஹோ…

பெண் : ஓ வாசமே சுவாசமே வாசமே வந்து…
மையல் கொண்டது என்னிலே…
குழு : ஹோ ஹோ…

ஆண் : நெஞ்சுக்குள் நுழைந்து…
மூச்சுக்குள் அலைந்து…
கண்ணுக்குள் மலா்கின்ற கனவு நீ…

பெண் : என் கையில் வளைந்து…
என் மீது மிதந்து…
மாலையில் நடக்கின்ற நினைவு நீ…

ஆண் : நீயும் நீயும் அடி நீதானா…
நீல நீல நிற தீதானா…
நீயும் நீயும் அடி நீதானா…
நீயும் நீயும் அடி நீதானா…


Notes : Oh Aayiye Aayiye Song Lyrics in Tamil. This Song from Ayan (2009). Song Lyrics penned by Pa. Vijay. ஓ ஆயியே ஆயியே பாடல் வரிகள்.


Thalaivaa Thalaivaa Song Lyrics in Tamil

தலைவா தலைவா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
நா. முத்துக்குமார்ஹரிசரண், பூஜா & ஜியா உல்ஹாக்ஜி. வி. பிரகாஷ் குமாா்தலைவா

Thalaivaa Thalaivaa Song Lyrics in Tamil


BGM

குழு : தளபதி தளபதி எங்கள் தளபதி தளபதி…
தளபதி தளபதி நீதான் என்றும் தளபதி…
தளபதி தளபதி எங்கள் தளபதி தளபதி…
தளபதி தளபதி நீதான் என்றும் தளபதி…

ஆண் : தலைவா தலைவா சரிதம் எழுது தலைவா…
உயிரே உயிரே உயிரை உனக்கு தரவா…

பெண் : எழுவோம் எழுவோம் உன்னால் எழுவோம்…
பின்னால் நிழலாய் வருவோம்…

ஆண் : தொடுவோம் தொடுவோம் சிகரம் தொடுவோம்…
விழுந்தால் விதையாய் எழுவோம்…

குழு : தளபதி தளபதி எங்கள் தளபதி தளபதி…
தளபதி தளபதி நீதான் என்றும் தளபதி…

BGM

ஆண் : தலைவா தலைவா…
தலைவா தலைவா…
தலைவா தலைவா…
தலைவா தலைவா தலைவா…

ஆண் : எதிரிகள் எதிரிகள் தம் தம்…
அலறிட அலறிட தம் தம்…
அனலென புறப்படு தம் தம்… தோழா…

ஆண் : கெட்டதை கண்டதும் தம் தம்…
பட்டென சுட்டிட தம் தம்…
கட்டளை இட்டிடு தம் தம்… தோழா…

பெண் : பிறர் துன்பம் தன் துன்பம் போல் எண்ணினான்…
வரலாற்றில் ஒரு தலைவன் உருவாகுவான்…
எரித்தாலும் புதைத்தாலும் அழியாமலே…
வருங்காலம் பேர் சொல்ல உரமாகுவான்…

ஆண் : உன் ரத்தம் என் ரத்தம் வேறே இல்லை…
உதிரத்தில் விதைத்தாயே அன்பின் சொல்லை…
தலைவா தலைவா…
உயிர் நீ தலைவா…

குழு : தளபதி தளபதி எங்கள் தளபதி தளபதி…
தளபதி தளபதி நீதான் என்றும் தளபதி…

ஆண் : ஒரு பிடி எரிமலை தம் தம்…
மறு பிடி பனிமலை தம் தம்…
இவனுக்கு நிகர் இல்லை தம் தம்… தோழா…

ஆண் : நிலமது அதிர்ந்திட தம் தம்…
கடலது பொங்கிட தம் தம்…
கர்ஜனை புரிவான் தம் தம்… தோழா…

பெண் : அச்சங்கள் உன்னை கண்டு அச்சப்பட…
உச்சத்தை தொட வேண்டும் முன்னேறு நீ…
பத்தோடு பதினொன்று நீ இல்லையே…
பேர் சொல்லும் ஒரு பிள்ளை நீதான் இனி…

ஆண் : ஊர் எங்கும் சந்தோசம் விளையாடுதே…
உன்னாலே அன்பெங்கும் அலைபாயுதே…
தலைவா தலைவா…
உயிர் நீ தலைவா…

குழு : தளபதி தளபதி எங்கள் தளபதி தளபதி…
தளபதி தளபதி நீதான் என்றும் தளபதி…

ஆண் : தலைவா தலைவா சரிதம் எழுது தலைவா…
உயிரே உயிரே உயிரை உனக்கு தரவா…

ஆண் : நாங்க தப்பு பண்றவங்க இல்ல…
தப்ப தட்டி கேக்குறவங்க…

பெண் : எழுவோம் எழுவோம் உன்னால் எழுவோம்…
பின்னால் நிழலாய் வருவோம்…

ஆண் : தொடுவோம் தொடுவோம் சிகரம் தொடுவோம்…
விழுந்தால் விதையாய் எழுவோம்…

ஆண் : தலைவா… தலைவா…

குழு : தளபதி தளபதி எங்கள் தளபதி தளபதி…
தளபதி தளபதி நீதான் என்றும் தளபதி…
தளபதி தளபதி எங்கள் தளபதி தளபதி…
தளபதி தளபதி நீதான் என்றும் தளபதி…
தளபதி தளபதி எங்கள் தளபதி தளபதி…


Notes : Thalaivaa Thalaivaa Song Lyrics in Tamil. This Song from Thalaivaa (2013). Song Lyrics penned by Na. Muthukumar. தலைவா தலைவா பாடல் வரிகள்.


உன்னால் உன்னால்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஹரிஹரா, ஹரிசரண் & பூஜாஏ.ஆர்.ரகுமான்அம்பிகாபதி

Unnaal Unnaal Song Lyrics in Tamil


BGM

ஆண் : ஓ… என் வானம் விடிவது உன்னாலே…
என் வாசல் திறப்பது உன்னாலே…
என் வீதி நிறைவது உன்னாலே…

ஆண் : என் நிலவும் வெயிலும் மழையும் குளிரும்…
உன்னால் உன்னால் உன்னால் பேரன்பே…
உன்னால் உன்னால் உன்னால் பேரன்பே…

ஆண் : கங்கையில் ஆடிய பறவைகள் எல்லாம்…
கண்மணி பாசம் பேசும்…
காசியில் வீசிய வாசனை எல்லாம்…
காதலி உன் குழல் வாசம்…

ஆண் : என் வானத்தில் இழைகின்ற நீலம் உன்னால்…
என் மௌனத்தில் குலைகின்ற வார்த்தை உன்னால்…
என் முகத்தினில் முளைக்கின்ற முடியும் உன்னால்…
என்னை உச்சத்துக்கு கொண்டு செல்ல முடியும் உன்னால்…
நான் முடிக்கின்ற இடத்திலும் தொடக்கம் உன்னால்…

BGM

பெண் : நெஞ்சுக்குள்ளே கத்தி வீசி போகிறாய்…
கண்ணா கண்ணா கண்ணா பேரன்பே…
தீ போலே ஏன் இங்கு சந்தித்தோம்… தோம்…
சொல் இன்றி மெளனம் கொண்டோம்…

பெண் : துன்பம் கண்டோம்…
ஏன் காதல் சிந்தித்தோம்… தோம்…
ஏன் வந்தாய் நீயாக…
பஞ்சோடு தீயாக…

ஆண் : உன்னால் நான் பாடும் பாடல் உன்னால்…
அதில் காயம் புன்னகை உன்னால்…
என் உரிமை குரலும் உன்னால்…
என் உயிரும் உன்னால்…

ஆண் : கண்மணி கண்மணி கண்மணி
கண்மணி கண்மணி கண்மணி… ஓ…
கண்மணி கண்மணி கண்மணி…
கண்மணி கண்மணி கண்மணி கண்மணி…
கண்மணி கண்மணி கண்மணி கண்மணி…

ஆண் : நீ அமுத மழையா…
அமில மழையா…
ரெண்டும் ஒன்றாய் வந்தாயா…

BGM

ஆண் : எனது வலி அறிய…
உனது இதயம் குடு…
ஹேய்… வளர்பிறை அழகினை…
ஒரு முறை தொட விடு…
என் பேர் சொல்லும் பேரன்பே வா…

ஆண் : உள் அன்பு மறைக்க முடியாது…
உன் போன்ற பெண்ணால்…
உன் பார்வை அருள் செய்ய வேண்டும்…
ஒரே ஒரு கண்ணால்…

ஆண் : என் காதல் வேண்டாம் என்று…
ஓர் வார்த்தை சொன்னால்…
ஏழ் வண்ண வானவில் கூட…
நிறம் மாறும் தன்னால்…

ஆண் : உன்னால் உன்னால் உன்னால் என் ஜென்மம்…
உன்னால் உன்னால் உன்னால் என் ஜென்மம்…

ஆண் : கங்கையில் ஆடிய பறவைகள் எல்லாம்…
கண்மணி பாசம் பேசும்…
காசியில் வீசிய வாசனை எல்லாம்…
காதலி உன் குழல் வாசம்…

ஆண் : என் வானத்தில் இழைகின்ற நீலம் உன்னால்…
என் மௌனத்தில் குலைகின்ற வார்த்தை உன்னால்…
என் முகத்தினில் முளைக்கின்ற முடியும் உன்னால்…
என்னை உச்சத்துக்கு கொண்டு செல்ல முடியும் உன்னால்…
நான் முடிக்கின்ற இடத்திலும் தொடக்கம் உன்னால்…

ஆண் : கண்மணி கண்மணி கண்மணி…
கண்மணி கண்மணி கண்மணி… ஓ…
கண்மணி கண்மணி கண்மணி கண்மணி…
கண்மணி கண்மணி கண்மணி கண்மணி…

ஆண் : நான் தனிமையில் சிரிப்பது உன்னால்…
சில சமயம் அழுவது உன்னால்…
நான் பந்தியில் அமர்வது உன்னால்…
சிறு பட்டினி கொல்வதும் உன்னால்…

ஆண் : என் சந்திரன் வருவதும் உன்னால்…
என் ஜனனமும் மரணமும் உன்னால்…
என் உயிர் என் வசம் நிற்பதும் நிற்பதும்…
என் உரை கேட்பதும் கேட்பதும்…

ஆண் : என் வழி நல் வழி பார்ப்பதும் பார்ப்பதும்…
என் மனம் நல்லெண்ணம் காப்பதும் காப்பதும்…
அது உன்னால் அது உன்னால் அது உன்னால்…


Notes : Unnaal Unnaal Song Lyrics in Tamil. This Song from Ambikapathy (2013). Song Lyrics penned by Vairamuthu. உன்னால் உன்னால் பாடல் வரிகள்.


அடடா இது என்ன

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
யுகபாரதிஹரிசரண் & வந்தனா ஸ்ரீனிவாசன்டி. இமான்தொடரி

Adadaa Ithuyenna Song Lyrics in Tamil


BGM

ஆண் : அடடா இது என்ன இது என்ன…
எனக்கொன்னும் புாியலையே புாியலையே…
அடியே எனக்கென்ன எனக்கென்ன…
நடந்துச்சு தொியலையே தொியலையே…

ஆண் : நிழலாக கிடந்தேன் நான்…
நிசமாவே நிமுந்தேனா…
உன பாா்த்து தொடுவானா ஒசந்தேனா…

ஆண் : அடடா இது என்ன இது என்ன…
எனக்கொன்னும் புாியலையே புாியலையே…

BGM

ஆண் : ஆச அலைபாயுது பாயுது…
ஆள பொழி போடுது போடுது…
ஏனோ ஒரு மாதிாி ஆகுதடி…

ஆண் : தேகம் குடைசாயுது சாயுது…
பாா்வை பட காயுது காயுது…
தானா உயிா் தீயில வேகுதடி…

பெண் : மோகம் ஒரு நாடகம் போடுது…
வேணாம் அத பாக்காத…
சூடா பல செய்தியும் பேசுது…
நீயும் தலை ஆட்டாத…

ஆண் : பச்ச மண்ண பத்த வச்சு…
போக்கு காட்டாத…

ஆண் : அடடா இது என்ன இது என்ன…
எனக்கொன்னும் புாியலையே…

பெண் : புாியலையே…

BGM

ஆண் : ஊசி மழை தூறுது தூறுது…
ஊரே நிறம் மாறுது மாறுது…
ஏதோ புது வாசன பூக்குதடி…

ஆண் : காதல் தலைக்கேறுது ஏறுது…
வேரா சுகம் ஊறுது ஊறுது…
ஜோரா அது வேலையக் காட்டுதடி…

பெண் : வாா்த்தை ஏதும் பேசிடத் தோணல…
வாரேன் உன் பின்னால…
வேற ஒரு வாா்த்தையைத் தேடிட…
ஆகாதினி என்னால…

ஆண் : மொத்த சென்மம் ஓஞ்சி போச்சே…
ஒத்த பாா்வையில…

ஆண் : அடடா இது என்ன இது என்ன…
எனக்கொன்னும் புாியலையே புாியலையே…

பெண் : நிழலாக கிடந்தேன் நான்…
நிசமாவே நிமுந்தேனா…

ஆண் : உன பாா்த்து தொடுவானா ஒசந்தேனா…

பெண் : அடடா இது என்ன இது என்ன…
எனக்கொன்னும் புாியலையே புாியலையே…

BGM


Notes : Adadaa Ithuyenna Song Lyrics in Tamil. This Song from Thodari (2016). Song Lyrics penned by Yugabharathi. அடடா இது என்ன பாடல் வரிகள்.


கல கல காலா கேங்கு

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
கபிலன்திப்பு, கிரிஷ், ஹரிசரண் & சயனோரா பிலிப்ஹாரிஸ் ஜெயராஜ்கோ

Gala Gala Song Lyrics in Tamil


BGM

ஆண் : கல கல காலா கேங்கு…
பல பல பைலா சாங்கு…

BGM

ஆண் : நித்தம் ஒரு கனவில் தூங்கு…
உள்ளங்கையில் உலகை வாங்கு…

BGM

ஆண் : கொப்பளிக்கும் ஊற்று நாங்கள்…
வெப்பத்துக்கு காற்று நாங்கள்…
மரமுக்கு மாற்று நாங்கள்…
வேடன் இல்லா வேடந்தாங்கள்…

பெண் : கல கல காலா கேங்கு…
பல பல பைலா சாங்கு…

BGM

ஆண் : நித்தம் ஒரு கனவில் தூங்கு…
உள்ளங்கையில் உலகை வாங்கு…

BGM

ஆண் : இது ஒரு வாலிப கோட்டை…
மறந்திடு நீ வந்த வீட்டை…

குழு : நீ எனக்கு நான் உனக்கு…
சேர்ந்திருந்தால் நாம் நமக்கு…

ஆண் : இமைகளில் ஈரமே இல்லை…
இதயத்தில் பாரமும் இல்லை…

குழு : பல் முளைத்த மின்னலை போல்…
நாள் முழுதும் நாம் சிரிபோம்…

ஆண் : இது போன்ற நாட்கள்தான்…
உதிராத பூக்கள்தான்…

குழு : நாங்கள் நிலவும் கதிரும்…
இணைந்த பொழுதாவோம்…

ஆண் : கல கல காலா கேங்கு…
பல பல பைலா சாங்கு…

BGM

ஆண் : நித்தம் ஒரு கனவில் தூங்கு…
உள்ளங்கையில் உலகை வாங்கு…

BGM

ஆண் : போனது போச்சு விட்டு விளையாடு…
வானத்த பாத்து தொட்டு விட ஓடு…

BGM

குழு : போனது போச்சு விட்டு விளையாடு…
வானத்த பாத்து தொட்டு விட ஓடு ஓடு ஓடு…

ஆண் : நதிகளும் தேங்குவதில்லை…
அலை கடல் தூங்குவதில்லை…

குழு : வாழும் வரை விழித்திருந்தால்…
உன் கனவை யார் பறிப்பார்…

பெண் : ஹோ… அதிகமாய் ஆசைகள் கொள்வோம்…
விதிகளை வேர்வையில் வெல்வோம்…

குழு : வேற்றுமையின் வேரறுத்து…
வானவில்லாய் சேர்ந்திருப்போம்…

ஆண் : ஒன்று கூடி யோசித்தோம்…
நம்மை நாமே நேசித்தோம்…

குழு : எங்கள் விழியில் இனிமேல்…
உலகம் முகம் பார்க்கும்…

ஆண் : கல கல காலா கேங்கு…
பல பல பைலா சாங்கு…

BGM

பெண் : நித்தம் ஒரு கனவில் தூங்கு…
உள்ளங்கையில் உலகை வாங்கு…

ஆண் : கொப்பளிக்கும் ஊற்று நாங்கள்…
வெப்பத்துக்கு காற்று நாங்கள்…
மரமுக்கு மாற்று நாங்கள்…
வேடன் இல்லா வேடந்தாங்கள்…

குழு : கல கல…
பெண் : காது வந்து கட்ஸ்…
குழு : பல பல…
பெண் : ஏ பல பல…
குழு : கல கல…
பெண் : ட்ராப் யூ சே…
குழு : பல பல…
பெண் : பூம் பாஸ்தா…

BGM


Notes : Gala Gala Song Lyrics in Tamil. This Song from Ko (2011). Song Lyrics penned by Kabilan. கல கல காலா கேங்கு பாடல் வரிகள்.


தோரி போரி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
யுகபாரதிஹரிசரண் & அமலா செபோலுஎம். எம். கீரவாணிசந்திரமுகி 2

Thori Bori Song Lyrics in Tamil


BGM

ஆண் : தோரி போரி தோம் தரனா…
சூரியனா சந்திரனா…
தோரி போரி தோம் தரனா…
சூரியனா சந்திரனா…
புன்னகையைப் பூத்து சிரிப்பேன் வானா…

ஆண் : கள்ளமில்லா உள்ளமிருந்தால்…
கையில்வரும் வெற்றிகள் தானா…
அள்ளி அள்ளி அன்பையும் தந்திட…
இன்பன் உன்னை என்றென்றும் எண்ணிடுமே தோழனா…

ஆண் : தோரி போரி தோம் தரனா…
சூரியனா சந்திரனா…
புன்னகையைப் பூத்து சிரிப்பேன் வானா…

ஆண் : தோரி போரி தோம் தரனா…
சூரியனா சந்திரனா…
புன்னகையைப் பூத்து சிரிப்பேன் வானா…

BGM

ஆண் : யாதும் இங்கே ஊரே என்றால்…
எல்லைக் கோடே நீளாதையா…
குழு : எல்லைக் கோடே நீளாதையா…

ஆண் : மூத்தோர் எல்லாம் தெய்வம் என்றால்…
நித்தம் பூஜை செய்வோமையா…

குழு : நித்தம் பூஜை செய்வோமையா…

ஆண் : ஆனந்தம் நமக்குள்ளே இருப்பது கண்கூடு…
நாளெல்லாம் விளக்கேற்றி உறவினில் கொண்டாடு…
தேங்காமல் நதி போலே ஓடு…

ஆண் : அன்னை அவள் அன்பு முகத்தில்…
ஆண்டவனை கண்டிடலாமே…
மெல்ல அவள் சிந்திடும் புன்னகை…
கை அசைக்க துன்பங்கள் தூரத்திலே ஓடுமே…

ஆண் : தோரி போரி தோம் தரனா…
சூரியனா சந்திரனா…
புன்னகையைப் பூத்து சிரிப்பேன் வானா…

BGM

பெண் : யாரோ பெத்த பிள்ளை என்று…
உன்னை சொல்ல மாட்டோமய்யா…

குழு : உன்னை சொல்ல மாட்டோமய்யா…

ஆண் : எங்க வீட்டு பிள்ளை என்றே…
ஊரே சொல்ல கேட்டோமாயா…

குழு : ஊரே சொல்ல கேட்டோமாயா…

ஆண் : கை மாறே கருதாமல்…
பெண் : கொடுப்பதில் வேள் பாரி…

ஆண் : தனதென்று எண்ணாமல்…
பெண் : தருவாயே நீ வாரி…
உன்னைப் பார்த்தே பொழியதோ மாரி…

பெண் : உன்னுடைய நல்ல மனதை…
சொல்ல ஒரு சொல் கிடையாதே…
உன் அழகிய மின்னலும் தென்றலும்…
தித்தித்திட நித்தமும் சொல்லிடவே ஏங்குதே…

ஆண் & பெண் : தோரி போரி தோம் தரனா…
சூரியன சந்திரனா…
புன்னகையைப் பூத்து சிரிப்பேன் வானா…

ஆண் : தோரி போரி தோம் தரனா…
சூரியன சந்திரனா…
புன்னகையைப் பூத்து சிரிப்பேன் வானா…


Notes : Thori Bori Song Lyrics in Tamil. This Song from Chandramukhi 2 (2023). Song Lyrics penned by Yugabharathi. தோரி போரி பாடல் வரிகள்.


தொட்டு தொட்டு என்னை

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
நா. முத்துக்குமார்ஹரிசரண் & ஹரிணி சுதாகாஜோஷ்வா ஸ்ரீதர்காதல்

Thottu Thottu Ennai Song Lyrics in Tamil


ஆண் : தொட்டு தொட்டு என்னை…
வெற்று கழி மண்ணை…
சிற்பமாக யார் செய்ததோ…

குழு : சிற்பமாக யார் செய்ததோ…

பெண் : தொட்டு தொட்டு என்னை…
பட்டாம்பூச்சி பெண்ணை…
திட்டமிட்டு யார் வென்றதோ…

குழு : திட்டமிட்டு யார் வென்றதோ…

ஆண் : விழியில் விழுந்து…
வழியினை மறக்கிறேன்…

பெண் : உனக்குள் உம்…
தொலைந்து உயிரோடு கலக்கிறேன்…

BGM

ஆண் : தொட்டு தொட்டு என்னை…
வெற்று கழி மண்ணை…
சிற்பமாக யார் செய்ததோ…

குழு : சிற்பமாக யார் செய்ததோ…

பெண் : தொட்டு தொட்டு என்னை…
பட்டாம்பூச்சி பெண்ணை…
திட்டமிட்டு யார் வென்றதோ…

குழு : திட்டமிட்டு யார் வென்றதோ…

BGM

ஆண் : தாய் உடன் பேசும் வார்த்தைகள் எல்லாம்…
உடனே மறக்கும்…
உன்னுடன் பேசும் வார்த்தைகள் எல்லாம்…
உள்ளே நிலைக்கும்…

BGM

பெண் : முதல் முறை உன்னை பார்த்தது எங்கே…
மனதும் தேடும்…
மலை நின்ற பின்னும் மரகிளை இங்கே…
மெதுவாய் தூவும்…

ஆண் : இதயத்தின் உள்ளே…
இமயத்தை போலே…
சுமைகளை வைத்தால் காதல்…

பெண் : உலகத்தில் உள்ள…
சித்ரவதைகெல்லாம் செல்ல…
பெயர் வைத்தால் காதல்…

BGM

ஆண் : எங்கே நான் போனாலும்…
என் வாழ்வில் என்றும்…
உன் நிழலில் இளைப்பாற வருவேன் கண்ணே…

ஆண் : மரணம்தான் வந்தாலும் பூசெண்டு தந்து…
உன் மடியில் தலைசாய்த்து…
இறப்பேன் பெண்ணே…

BGM

ஆண் : கருவிழி ரெண்டும் கருவறைதானோ…
மீண்டும் பிறந்தேன்…
கங்கரூவை போல நெஞ்சுக்குள்ளே நானும்…
உன்னை சுமந்தேன்…

BGM

பெண் : உன்னை போல யாரும்…
என்னை தாண்டி போனால்…
உன்னை நினைப்பேன்…

பெண் : உந்தன் ஆசை முகம்…
பார்த்து கிடக்கத்தான் உயிரை சுமப்பேன்…

ஆண் : நெருங்கவும் இல்லை…
விலகவும் இல்லை…
நெஞ்சம் செய்யும் தொல்லை காதல்…

பெண் : தொடக்கமும் இல்லை…
முடிவுகள் இல்லை…
கடவுளை போலே காதல்…

BGM

பெண் : தொட்டு தொட்டு உன்னை…
வெற்று கழி மண்ணை…
சிற்பமாக யார் செய்ததோ…

குழு : சிற்பமாக யார் செய்ததோ…

ஆண் : தொட்டு தொட்டு உன்னை…
பட்டாம்பூச்சி பெண்ணை…
திட்டமிட்டு யார் வென்றதோ…

குழு : திட்டமிட்டு யார் வென்றதோ…

பெண் : விழியில் விழுந்து…
வழியினை மறக்கிறேன்…

ஆண் : உனக்குள்… ஆ ஆ…
தொலைந்து உயிரோடு கலக்கிறேன்…

BGM

பெண் : தொட்டு தொட்டு உன்னை…
வெற்று கழி மண்ணை…
சிற்பமாக யார் செய்ததோ…

ஆண் : தொட்டு தொட்டு உன்னை…
பட்டாம்பூச்சி பெண்ணை…
திட்டமிட்டு யார் வென்றதோ…


Notes : Thottu Thottu Ennai Song Lyrics in Tamil. This Song from Kaadhal (2004). Song Lyrics penned by Na. Muthukumar. தொட்டு தொட்டு என்னை பாடல் வரிகள்.