Tag Archives: ஸ்ரீனிவாஸ்

சொர்க்கம் என்பது

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஸ்ரீனிவாஸ் & சுவர்ணலதாமகேஷ் மகாதேவன்நம்மவர்

Sorgam Enbathu Namakku Song Lyrics in Tamil


BGM

ஆண் : சொர்க்கம் என்பது நமக்கு…
குழு : சொர்க்கம் என்பது நமக்கு…

பெண் : சுத்தம் உள்ள வீடுதான்…
குழு : சுத்தம் உள்ள வீடுதான்…

குழு : சொர்க்கம் என்பது நமக்கு…
சுத்தம் உள்ள வீடுதான்…

BGM

குழு : சொர்க்கம் என்பது நமக்கு…
சுத்தம் உள்ள வீடுதான்…
சுத்தம் என்பதை மறந்தால்…
நாடும் குப்பைமேடுதான்…

குழு : சொர்க்கம் என்பது நமக்கு…
சுத்தம் உள்ள வீடுதான்…
சுத்தம் என்பதை மறந்தால்…
நாடும் குப்பைமேடுதான்…

ஆண் : உலாவும் நிலாவில்…
குழு : வெள்ளை அடிக்கலாம்…

பெண் : எங்கேயும் எப்போதும்…
குழு : சுத்தப்படுத்தலாம்…

குழு : சொர்க்கம் என்பது நமக்கு…
சுத்தம் உள்ள வீடுதான்…

பெண் : சுத்தம் என்பதை மறந்தால்…
நாடும் குப்பைமேடுதான்…

BGM

ஆண் : குளிக்கும் அறைக்குள் கெட்ட கெட்ட வார்த்தைகள்…
பெண் : படிக்கும் மனத்தில் என்ன ஆசைகள்…

ஆண் : இதற்கா இதற்கா…
குழு : கல்வி கற்கும் சாலைகள்…
பெண் : எதற்கோ எதற்கோ…
குழு : இந்த வேலைகள்…

BGM

குழு : மீதியாக வந்த பக்கம்…
ஆண் : போதை ஏற மாத்திரை…

குழு : சொர்க்கம் என்பது நமக்கு…
சுத்தம் உள்ள வீடுதான்…
சுத்தம் என்பதை மறந்தால்…
நாடும் குப்பைமேடுதான்…

ஆண் : உலாவும் நிலாவில்…
குழு : வெள்ளை அடிக்கலாம்…
ஆண் : எங்கேயும் எப்போதும்…
குழு : சுத்தப்படுத்தலாம்…

BGM

பெண் : படிக்கும் படிப்பு நல்ல பண்பை ஊட்டலாம்…
ஆண் : ஒழுங்காய் நடக்கும் பாதை காட்டலாம்…

பெண் : உனக்கும் எனக்கும்…
குழு : ஆடு மாடு தேவல…
ஆண் : உனை போல் எனை போல்…
குழு : கெட்டு போகல…

BGM

குழு : நல்ல வார்த்தை கூட இப்போ…
கெட்ட வார்த்தை ஆனது…

ஆண் : சொர்க்கம் என்பது நமக்கு…
சுத்தம் உள்ள வீடுதான்…

பெண் : சுத்தம் என்பதை மறந்தால்…
நாடும் குப்பைமேடுதான்…

குழு : சொர்க்கம் என்பது நமக்கு…
சுத்தம் உள்ள வீடுதான்…

பெண் : சுத்தம் என்பதை மறந்தால்…
நாடும் குப்பைமேடுதான்…

ஆண் : உலாவும் நிலாவில்…
குழு : வெள்ளை அடிக்கலாம்…
ஆண் : எங்கேயும் எப்போதும்…
குழு : சுத்தப்படுத்தலாம்…

BGM


Notes : Sorgam Enbathu Namakku Song Lyrics in Tamil. This Song from Nammavar (1994). Song Lyrics penned by Vairamuthu. சொர்க்கம் என்பது பாடல் வரிகள்.


இன்னிசை அளபெடையே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துநரேஷ் ஐயர், ஸ்ரீனிவாஸ் & மஹதிஏ.ஆர்.ரகுமான்வரலாறு

Innisai Song Lyrics in Tamil


BGM

குழு : அச்சில் வார்த்த பதுமையும் நீயே…
கச்சில் கிடக்கும் கர்வவும் நீயே…

BGM

குழு : அச்சில் வார்த்த பதுமையும் நீயே…
கச்சில் கிடக்கும் கர்வமும் நீயே…

BGM

ஆண் : இன்னிசை அளபெடையே அமுதே…
இளமையின் நன்கொடையே…
இன்னிசை அளபெடையே அமுதே…
இளமையின் நன்கொடையே…

ஆண் : இருகையை விரித்து இறக்கையும் சிலிர்த்து…
இரு கையில் வா அமுதே…
சலங்கைகள் ஒலிக்க சந்தங்கள் பிறக்க…
சதுரிடு வா அமுதே அமுதே…
சதுரிட வா அமுதே…

குழு : அச்சில் வார்த்த பதுமையும் நீயே…
கச்சில் கிடக்கும் கர்வமும் நீயே…

ஆண் : தோம் தோம் தன னன…
தோம் தோம் தன னன…
தோம் தோம் தன னன… தூம்…

குழு : அச்சில் வார்த்த பதுமையும் நீயே…
கச்சில் கிடக்கும் கர்வமும் நீயே…

BGM

பெண் : இன்னிசை அளபெடையே அமுதே…
இளமையின் நன்கொடையே…
இன்னிசை அளபெடையே அமுதே…
இளமையின் நன்கொடையே…

BGM

ஆண் : எழுவாய் வருவாய்…
திருவாய் தருவாய்…

ஆண் : எழுவாய்…
பெண் : ம்ம்ம் ம்ம்ம்…
ஆண் : வருவாய்…
பெண் : ம்ம்ம் ம்ம்ம்…

ஆண் : திருவாய்…
பெண் : ம்ம்ம் ம்ம்ம்…
ஆண் : தருவாய்…
பெண் : ம்ம்ம் ம்ம்ம்…

BGM

பெண் : சொல்லாய் இருந்தேன் இசையாய் வந்தாய்…
கல்லாய் இருந்தேன் உளியாய் வந்தாய்…
முகிலாய் இருந்தேன் மழையாய் செய்தாய்…

ஆண் : தோம் தோம் தன னன…
தோம் தோம் தன னன…
தோம் தோம் தன னன… தூம்…

ஆண் : உன் அழகால் தூண்டிவிடு…
என் அழகை ஆண்டுவிடு…
முத்ததால் கொன்று விடு…
மூச்சு மட்டும் வாழ விடு…

ஆண் : தோம் தோம் தன னன…
தோம் தோம் தன னன…
திக்குருதோம் திக்குரு தோம்…
திக்குரு தூம்…

ஆண் : இன்னிசை அளபெடையே அமுதே…
இளமையின் நன்கொடையே…

BGM

ஆண் : இன்னிசை அளபெடையே அமுதே…
இளமையின் நன்கொடையே…

ஆண் & பெண் : இன்னிசை அளபெடையே அமுதே…
இளமையின் நன்கொடையே…

பெண் : இருகையை விரித்து இறக்கையும் சிலிர்த்து…
இரு கையில் வா அமுதே…

ஆண் : ஏ… சலங்கைகள் ஒலிக்க…
சந்தங்கள் பிறக்க…

ஆண் & பெண் : சதுரிடு வா அமுதே அமுதே…
சதுரிட வா அமுதே…

குழு : அச்சில் வார்த்த பதுமையும் நீயே…
கச்சில் கிடக்கும் கர்வமும் நீயே…

ஆண் : தோம் தோம் தன னன…
தோம் தோம் தன னன…
தோம் தோம் தன னன… தூம்…

குழு : அச்சில் வார்த்த பதுமையும் நீயே…
கச்சில் கிடக்கும் கர்வமும் நீயே…

BGM

ஆண் : இன்னிசை அளபெடையே… ஏஏ…

BGM


Notes : Innisai Song Lyrics in Tamil. This Song from Varalaru (2006). Song Lyrics penned by Vairamuthu. இன்னிசை அளபெடையே பாடல் வரிகள்.


உயிரிலே எனது

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
தாமரைமகாலட்சுமி ஐயர் & ஸ்ரீனிவாஸ்ஹாரிஸ் ஜெயராஜ்வேட்டையாடு விளையாடு

Uyiriley Song Lyrics in Tamil


BGM

பெண் : உயிரிலே எனது உயிரிலே…
ஒரு துளி தீயை உதறினாய்…
உணர்விலே எனது உணர்விலே…
அனுவென உடைந்து சிதறினாய்…

ஆண் : ஏன் என்னை மறுத்து போகிறாய்…
கானல் நீரோடு சேர்கிறாய்…
கொடுத்ததாய் சொன்ன இதயத்தை…
திருப்பி நான் வாங்க மாட்டேனே…

பெண் : உயிரிலே எனது உயிரிலே…
ஒரு துளி தீயை உதறினாய்…
உணர்விலே எனது உணர்விலே…
அனுவென உடைந்து சிதறினாய்…

BGM

ஆண் : அருகினில் உள்ள தூரமே…
அலை கடல் தீண்டும் வானமே…
நேசிக்க நெஞ்சம் ரெண்டு…
போதாதா போதாதா நீ சொல்லு…
நேசமும் ரெண்டாம் முறை வாராதா கூடாதா நீ சொல்லு…

பெண் : இது நடந்திட கூடுமோ…
இரு துருவங்கள் சேருமா…
உச்சரித்து நீயும் விலக…
தத்தளித்து நானும் மருக என்ன செய்வேனோ…

ஆண் : உயிரிலே எனது உயிரிலே…
ஒரு துளி தீயை உதறினாய்…

பெண் : உணர்விலே எனது உணர்விலே…
அனுவென உடைந்து சிதறினாய்…

BGM

பெண் : ஏதோ ஒன்று என்னை தடுக்குதே…
பெண் தானே நீ என்று முறைக்குதே…
என்னுள்ளே காயங்கள் ஆறாமல் தீராமல் நின்றேனே…
விசிறியாய் உன் கைகள் வந்தாலும் வாங்காமல் சென்றேனே…

ஆண் : வா வந்து என்னை சேர்ந்திடு…
என் தோள்களில் தேய்ந்திடு…
சொல்ல வந்தேன் சொல்லி முடித்தேன்…
வரும் திசை பார்த்து இருப்பேன் நாட்கள் போனாலும்…

BGM

ஆண் : ஏன் என்னை மறுத்து போகிறாய்…
கானல் நீரோடு சேர்கிறாய்…
கொடுத்ததாய் சொன்ன இதயத்தை…
திருப்பி நான் வாங்க மாட்டேனே…

BGM


Notes : Uyiriley Song Lyrics in Tamil. This Song from Vettaiyaadu Vilaiyaadu (2006). Song Lyrics penned by Thamarai. உயிரிலே எனது பாடல் வரிகள்.


ஆப்பிள் பெண்ணே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பழனி பாரதிஸ்ரீனிவாஸ்பரத்வாஜ்ரோஜா கூட்டம்

Apple Penne Neeyaaro Song Lyrics in Tamil


ஆண் : ஆப்பிள் பெண்ணே நீ யாரோ…
நீ யாரோ நீ யாரோ…
ஐஸ்கிரீம் சிலையே நீ யாரோ…
நீ யாரோ நீ யாரோ…
கண்ணில் தோன்றி மறையும் கானல் நீரோ…

BGM

ஆண் : ஆப்பிள் பெண்ணே நீ யாரோ…
ஐஸ்கிரீம் சிலையே நீ யாரோ…
கண்ணில் தோன்றி மறையும் கானல் நீரோ…

ஆண் : பூவின் மகளே நீ யாரோ…
புன்னகை நிலவே நீ யாரோ…
பாதிக் கனவில் மறையும் பறவை யாரோ…

ஆண் : என்னை நீ பார்க்கவில்லை…
என் உயிர் நொந்ததடி…
பெண்ணே நீ போன வழியில்…
என் உயிர் போனதடி…

ஆண் : எங்கோ ஓர் சாலை வளைவில்…
என் பிம்பம் தொலைந்ததடி…
அங்கேயே நின்று கொண்டு என் உயிர் தேம்புதடி…

BGM

ஆண் : மின்னலை கண்டு கண்கள் மூடி…
கண்களை திறந்தேன் காணவில்லை…
மின்னல் ஒளியை கையில் கொள்ள…
ஐயோ ஐயோ வசதியில்லை…

BGM

ஆண் : என்னை நோக்கி சிந்திய மழைத்துளி…
எங்கே விழுந்தது தெரியவில்லை…
எந்த சிப்பியில் முத்தாய் போச்சோ…
இதுவரை ஏதும் தகவலில்லை…

ஆண் : அழகே உன்னை காணாமல்…
அன்னம் தண்ணீர் தொட மாட்டேன்…
ஆகாயத்தின் மறு பக்கம்…
சென்றால் கூட விடமாட்டேன்…
உன்னை காணும் முன்னே கடவுள் வந்தாலும்…
கடவுளை தொழ மாட்டேன்…

BGM

ஆண் : எங்கோ ஓர் சாலை வளைவில்…
என் பிம்பம் தொலைந்ததடி…
அங்கேயே நின்று கொண்டு என் உயிர் தேம்புதடி…

ஆண் : ஆப்பிள் பெண்ணே நீ யாரோ…
ஐஸ்கிரீம் சிலையே நீ யாரோ…
கண்ணில் தோன்றி மறையும் கானல் நீரோ…

BGM

ஆண் : பெண்ணே உன்னை மறுமுறை பார்த்தால்…
லவ் யூ லவ் யூ சொல்வாயா…
பாவம் ஐயோ பைத்தியம் என்று…
பார்வையினாலே கொல்வாயா…

BGM

ஆண் : உலகின் விளிம்பில் நீ இருந்தாலும்…
அங்கும் வருவேன் அறிவாயா…
உயிரை திருகி கையில் தந்தால்…
ஓகே என்று சொல்வாயா…

ஆண் : ஆமாம் என்று சொல்லிவிட்டால்…
ஆண்டுகள் நூறு உயிர்த்திருப்பேன்…
இல்லை என்று சொல்லிவிட்டால்…
சொல்லின் முடிவில் உயிர் துறப்பேன்…
நான் இன்னொரு கருவில் பிறந்து வந்தேனும்…
மீண்டும் காதலிப்பேன்…

BGM

ஆண் : எங்கோ ஓர் சாலை வளைவில்…
என் பிம்பம் தொலைந்ததடி…
அங்கேயே நின்று கொண்டு என் உயிர் தேம்புதடி…

ஆண் : ஆப்பிள் பெண்ணே நீ யாரோ…
ஐஸ்கிரீம் சிலையே நீ யாரோ…
கண்ணில் தோன்றி மறையும் கானல் நீரோ…

ஆண் : பூவின் மகளே நீ யாரோ…
புன்னகை நிலவே நீ யாரோ…
பாதிக் கனவில் மறையும் பறவை யாரோ…

BGM


Notes : Apple Penne Neeyaaro Song Lyrics in Tamil. This Song from Roja Kootam (2002). Song Lyrics penned by Pazhani Bharathi. ஆப்பிள் பெண்ணே பாடல் வரிகள்.


அசத்துறா அசத்துறா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பா. விஜய்ஸ்ரீனிவாஸ், சித்ரா சிவராமன், மாதங்கி & ஜார்ஜ் பீட்டர்ஏ.ஆர்.ரகுமான்எனக்கு 20 உனக்கு 18

Asathura Song Lyrics in Tamil


BGM

குழு : அசத்துறா அசத்துறா அசத்துறா…
உலகத்த உடம்புல உருட்டுறா…
கசக்குறா கசக்குறா கசக்குறா…
கண்களில் சூரியனை கசக்குறா…

குழு : சனன நன சன்னனே…
ஆண் : இந்த வயசு போனா அது இனி திரும்பாதே…
குழு : சனன நன சன்னனே…
ஆண் : இந்த வயசு வேர் எதையும் விரும்பாதே…

BGM

குழு : சனன நன சன்னனே…
ஆண் : இந்த வயசு போனா அது இனி திரும்பாதே…
குழு : சனன நன சன்னனே…
ஆண் : இந்த வயசு வேர் எதையும் விரும்பாதே…

பெண் : மாணவரே மாணவரே எங்களை படிக்காதே…
ஆண் : நீ நானும் திருக்குறளாய் வாழ்ந்திட மறுக்காதே…
பெண் : மாணவரே மாணவரே எங்களை படிக்காதே…
ஆண் : நீ நானும் திருக்குறளாய் வாழ்ந்திட மறுக்காதே…

குழு : பதினாறோ பதினேலோ உன்னை பார்த்ததில்லே…
ரசித்ததில்லே புதுசானோம்…

குழு : அசத்துறா அசத்துறா அசத்துறா…
உலகத்த உடம்புல உருட்டுறா…
கசக்குறா கசக்குறா கசக்குறா…
கண்களில் சூரியனை கசக்குறா… ஆஆ…

BGM

பெண் : இரண்டு வயசானால்…
குழு : ஓயே ஓ…
பெண் : அன்னை மடி வேண்டும்…
குழு : ஓயே ஓ…

ஆண் : இருபத்தைந்து ஆனால்…
குழு : ஓயே ஓ…
ஆண் : அவளின் மடி வேண்டும்…
குழு : ஓயே ஓ…

பெண் : பதினெட்டுல தோன்றும்…
குழு : ஓயே ஓ…
பெண் : பருவம் மறைக்காதே…
குழு : ஓயே ஓ…

ஆண் : நூறு வயசோடும் காதல் மறைக்காதே… ஓஹோ…

குழு : பதினாறோ பதினேலோ உன்னை பார்த்ததில்லே…
ரசித்ததில்லே புதுசானோம்…

குழு : அசத்துறா அசத்துறா அசத்துறா…
உலகத்த உடம்புல உருட்டுறா…
கசக்குறா கசக்குறா கசக்குறா…
கண்களில் சூரியனை கசக்குறா… ஆஆ…

பெண் : சனன நன சன்னனே…
சனன நன சன்னனே…

BGM

பெண் : கடல் தாண்டி வந்தாய்…
குழு : ஓயே ஓ…
பெண் : மலை தாண்டி வந்தாய்…
குழு : ஓயே ஓ…

ஆண் : உன் அழகை தாண்ட முடியாமல் நின்றேன்…
குழு : ஓயே ஓ…

பெண் : தொடர்வதற்கு நன்றி…
குழு : ஓயே ஓ…
பெண் : புகழ்வதற்கு நன்றி…
குழு : ஓயே ஓ…

ஆண் : சிக்கனமாய் பார்த்து சிரித்தாய் நன்றி… ஓஹோ…

குழு : பதினாறோ பதினேலோ உன்னை பார்த்ததில்லே…
ரசித்ததில்லே புதுசானோம்…

குழு : அசத்துறா அசத்துறா அசத்துறா…
உலகத்த உடம்புல உருட்டுறா…
கசக்குறா கசக்குறா கசக்குறா…
கண்களில் சூரியனை கசக்குறா…

பெண் : மாணவரே மாணவரே எங்களை படிக்காதே…
ஆண் : நீ நானும் திருக்குறளாய் வாழ்ந்திட மறுக்காதே…
பெண் : மாணவரே மாணவரே எங்களை படிக்காதே…
ஆண் : நீ நானும் திருக்குறளாய் வாழ்ந்திட மறுக்காதே…

குழு : பதினாறோ பதினேலோ உன்னை பார்த்ததில்லே…
ரசித்ததில்லே புதுசானோம்…

குழு : அசத்துறா அசத்துறா அசத்துறா…
உலகத்த உடம்புல உருட்டுறா…
கசக்குறா கசக்குறா கசக்குறா…
கண்களில் சூரியனை கசக்குறா…

குழு : சனன நன சன்னனே…
ஆண் : இந்த வயசு போனா அது இனி திரும்பாதே…
குழு : சனன நன சன்னனே…
ஆண் : இந்த வயசு வேர் எதையும் விரும்பாதே…

BGM


Notes : Asathura Song Lyrics in Tamil. This Song from Enakku 20 Unakku 18 (2003). Song Lyrics penned by Pa. Vijay. அசத்துறா அசத்துறா பாடல் வரிகள்.


திரு திருடா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கபிலன்ஸ்ரீனிவாஸ் & சுஜாதா மோகன்பரசுராம் ராதாஃபைவ் ஸ்டார்

Thiru Thiruda Song Lyrics in Tamil


ஆண் : ஈஸ்வரி உன்னை கல்யாணம் பண்ணிக்க ஆசை படுறேன்…
ஈஸ்வரி உன்னை கல்யாணம் பண்ணிக்க ஆசை படுறேன்…

BGM

பெண் : திரு திருடா திரு திருடா தேன்சுவை நானாட…
திரு திருடா திரு திருடா தீண்டியே பாரடா…

பெண் : கை வாளால் என்னை தொட்டு…
முத்தத்தால் வெட்டு வெட்டு…
முந்தானை கட்டில் போட வாராயா…

பெண் : காலோடு கால்கள் எட்டு…
பேசாதே பந்தல் கட்டு…
காற்றோடு கூட்டி போக வாராய் வா…

பெண் : வா வந்தால் சாவேன்…
ஆண் & பெண் : விருடி நீரை போலே வாராய் வா…

ஆண் : திரு திருடா திரு திருடா திருமகன் நானாட…
திரு திருட திரு திருடா திருடு தேன் பாரடா…

BGM

பெண் : வா மாயவா இரவது இனித்ததே…
கனவு ஜனித்ததே…
இதயமும் குளித்தே…
முகம் தேடுது முகமே…

ஆண் : மாயமே கனியது கனிந்ததே…
இனிமே பிரிந்ததே…
மனமது தனிந்ததே…
இளமை தேடுதே இதமே…

பெண் : வாட்டும் வகழகே வயதை குறைத்ததே வாயா…
ஆண் : பூட்டும் இதழ்களின் பூட்டை திறக்கவே நீயா…

பெண் : உன் ஆசை என் ஆசை…
ஆண் & பெண் : மலிந்து போகும் முன்னே வாராய் வா…

ஆண் : திரு திருடா திரு திருடா திருமகன் நானாட…
திரு திருட திரு திருடா திருடு தேன் பாரடா…

BGM

ஆண் : காமினி இருவரி குறுந்தொகை…
இணைந்த குறு நகை…
இதயத்தின் நறுமுகை…
எதையும் மானினம் இழக்கும்…

பெண் : நாமினி இரு இரு மலர்களாய்…
ஓர் கோடி உயிர்களாய் இருவருமே நிலைத்திட…
எதையும் நானினி எதிர்ப்பேன்…

ஆண் : வாயமுத்ததினால் வலிமே ஊட்டவா பெண்ணே…
பெண் : வேரமுதத்தினால் வேகம் கூட்டவா கண்ணே…

ஆண் : பேராசை பேராசை…
ஆண் & பெண் : பூவுக்குள் பூகம்பமே வாராய் வா…

பெண் : திரு திருடா திரு திருடா தேன்சுவை நானாட…
திரு திருடா திரு திருடா தீண்டியே பாரடா…

பெண் : கண்ணோடு உன்னை கண்டால்…
கண்ணீரும் தேனாய் மாறும்…
விண்ணோடு போவதுட்க்குள் வாராய் வா…

பெண் : தூரத்தில் உன்னை கண்டால்…
ஈரத்தில் பெண்மை வாழும்…
துயரம் போதுமடா வாராய் வா…

பெண் : வந்தால் வாழ்வேன்…
தூங்காதே பேதை கொஞ்சம் வாழ்வேனே…

BGM


Notes : Thiru Thiruda Song Lyrics in Tamil. This Song from Five Star (2002). Song Lyrics penned by Kabilan. திரு திருடா பாடல் வரிகள்.


வான் நிலா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிஸ்ரீனிவாஸ் & கார்த்திக்ஏ.ஆர். ரகுமான்காதல் வைரஸ்

Vaan Nila Song Lyrics in Tamil


BGM

ஆண் : வான் நிலா தரும் ஒளி இவள் விழி…
தேன் பலா தரும் சுவை இவள் மொழி…
தமிழ்தானோ…

ஆண் : பாற்புகழ் நைல் நதி இவள் நடை…
தாமரை மலர்கொடி இவள் இடை…
தமிழ் பெண்ணோ…

ஆண் : உன் அழகினை பாட…
என் தமிழ் மொழி போதாது…
நான் உவமைகள் சொன்னால்…
அது முழுமையென்றாகாது…

ஆண் : நீ ஒரே ஒருதரம் பிறந்தவள்…
அவன் படைப்பினில் மிக சிறந்தவள்…
ஓஹோஹோ ஹோ… ஓஓ ஓஓ…

BGM

ஆண் : சிலு சிலுவென விழும் புது பனி துளியோ…
மழை எழுதும் முதல் கவியோ…
தம் தம் தம் சங் சங்கீதம் கொலுசோடு ஜல்…
நீலம் தொயித்த அந்த ஆகாயம்…
உந்தன் மேலாடும் நூலாடையோ…

ஆண் : ஒரு சரம் சிரிக்கையில் தெரிக்கையில்…
புது புது கவிதைகள் புறப்படும் புலப்படும்…

ஆண் : ரதியே ரதம்போல் நடந்தேன்…
நீ வரும் வழி எங்கும்…
குறுஞ்சி மலர்போல் குலுங்கும்…
கூர் நெருஞ்சி முள் என்றும்…

ஆண் : நதிக்குள் குதிக்கும் மீன்கள்…
உன் நீள் விழி கண்டு…
நிலத்தில் வாழும் மீனோ…
என வியர்ப்பது உண்டு…

ஆண் : வான் நிலா தரும் ஒளி இவள் விழி…
தேன் பலா தரும் சுவை இவள் மொழி…
தமிழ்தானோ…

ஆண் : பாற்புகழ் நைல் நதி இவள் நடை…
தாமரை மலர்கொடி இவள் இடை…
தமிழ் பெண்ணோ…

BGM

ஆண் : தினம் தினம் மனதினில் முதல் முகமெழுதி…
ரசித்திருப்பேன் உயிர் தழுவி…

ஆண் : கா தல் தே வி என் நெஞ்சம் உன் கோயில் தான்…
காதல் என்னும் அந்த ஒர் தீபம்…
எந்தன் எண்ணங்கள் ஏற்றதோ…

ஆண் : இடி மின்னல் மழையிலும் அடிகின்ற புயலிலும்…
உயிர் உள்ள வரையிலும் ஒளி விடும் விளக்கிது…

ஆண் : என்னைதான் கணம் நீ பிரிந்தால்…
நீர் விழிகளும் வார்க்கும்…
உன்னைதான் வருத்தும் அவள் யார்…
என இயற்கையும் கேட்கும்

ஆண் : பெண்ணை அழகாய் படைத்தால்…
அந்த இயற்கையும் வேலை…
அறிந்தும் என்னையே கேட்டாய்…
அட இது என்ன லீலை…

ஆண் : வான் நிலா தரும் ஒளி இவள் விழி…
தேன் பலா தரும் சுவை இவள் மொழி…
தமிழ்தானோ…

ஆண் : பாற்புகழ் நைல் நதி இவள் நடை…
தாமரை மலர்கொடி இவள் இடை…
தமிழ் பெண்ணோ…

ஆண் : உன் அழகினை பாட…
என் தமிழ் மொழி போதாது…
நான் உவமைகள் சொன்னால்…
அது முழுமையென்றாகாது…

ஆண் : நீ ஒரே ஒருதரம் பிறந்தவள்…
அவன் படைப்பினில் மிக சிறந்தவள்…
ஓஹோஹோ ஹோ… ஓஓ ஓஓ…

BGM


Notes : Vaan Nila Song Lyrics in Tamil. This Song from Kadhal Virus (2002). Song Lyrics penned by Vaali. வான் நிலா பாடல் வரிகள்.


கெடைக்கல கெடைக்கல

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஸ்ரீனிவாஸ்பரத்வாஜ்பார்த்தேன் ரசித்தேன்

Kedaikala Kedaikala Song Lyrics in Tamil


BGM

ஆண் : கெடைக்கல கெடைக்கல…
பொண்ணு ஒண்ணும் கிடைக்கல…
புடிக்கல புடிக்கல…
எந்த பொண்ணுக்கும் என்ன புடிக்கல…

ஆண் : பஸ்சுல பாத்த மைனாவே…
விட்டு பாதியில் இரங்கி பேகாதே…
அடி ஒன்ன எண்ணி தூக்கம் இல்ல…
கண்ண பிச்சி எரியல…

ஆண் : கெடைக்கல கெடைக்கல…
பொண்ணு ஒண்ணும் கிடைக்கல…
புடிக்கல புடிக்கல…
எந்த பொண்ணுக்கும் என்ன புடிக்கல…

BGM

ஆண் : ஓ… பொண்ணும் பஸ்சும் ரெண்டும் ஒண்ணு…
வாழ்க்கையில பாக்கலாம்…
டெர்மினசு சேரும் முன்னே…
ப்ரேக்கு டௌனு ஆகலாம்…

BGM

ஆண் : ஹோ… பொண்ணும் பஸ்சும் ரெண்டும் ஒண்ணு…
வாழ்க்கையில பாக்கலாம்…
டெர்மினசு சேரும் முன்னே…
ப்ரேக்கு டௌனு ஆகலாம்…

ஆண் : பஸ்சு மிசுனு சொல்ல முடியாது…
ரூட்டு எப்பொவும் மாறலாம்…
நெம்பர் பாத்து ஒன்னும் நம்ப முடியாது…
போர்டு மாத்தி ஓட்டலாம்…

ஆண் : ஒண்ணு போன ஒண்ணு வருவது…
அது பஸ்சுக்கு மட்டும் பொருந்தலாம்…
பொண்ணு போனா என்ன வரும்…
என் பூனைகுட்டிக்கும் தாடி வரும்…
என் தலை எழுத்த பிரம்மனவன்…
எடது கையால் கிருக்கிட்டான்…

ஆண் : கெடைக்கல கெடைக்கல…
பொண்ணு ஒண்ணும் கிடைக்கல…
புடிக்கல புடிக்கல…
எந்த பொண்ணுக்கும் என்ன புடிக்கல…

BGM

ஆண் : என்ன பத்தி கவி எழுத கண்ணதாசன் இல்லையே…
எனக்காக குரல் கொடுக்க சந்திரபாபு இல்லையே…

BGM

ஆண் : ஆ… என்ன பதி கவி எழுத கண்ணதாசன் இல்லையே…
எனக்காக குரல் கொடுக்க சந்திரபாபு இல்லையே…

ஆண் : ஆம்பிளைங்க விடும் கண்ணீர் என்னும்…
ஷவரில் குளிக்கும் பெண்களே…
செம்பரம்பக்கம் ஏரிய போல…
வரண்டு போச்சு கண்களே…

ஆண் : சவுரி முடி எதுக்கடி…
அது ஆண்களுக்கு சவுக்கடி…
இதயமெல்லாம் காயபட்டும்…
இன்னும் ஏறிவிட்டது கிருக்கடி…
அஹிம்சையான இம்சையடி…
காதல் என்னும் நெருக்கடி…

ஆண் : கெடைக்கல கெடைக்கல…
பொண்ணு ஒண்ணும் கிடைக்கல…
புடிக்கல புடிக்கல…
எந்த பொண்ணுக்கும் என்ன புடிக்கல…

ஆண் : ஏ… பஸ்சுல பாத்த மைனாவே…
விட்டு பாதியில் இரங்கி போகாதே…
போகாதே போகாதே போகாதே…
அடி ஒன்ன எண்ணி தூக்கம் இல்ல…
கண்ண பிச்சி எரியல…

ஆண் : கெடைக்கல கெடைக்கல…
பொண்ணு ஒண்ணும் கிடைக்கல…
புடிக்கல புடிக்கல…
எந்த பொண்ணுக்கும் என்ன புடிக்கல…


Notes : Kedaikala Kedaikala Song Lyrics in Tamil. This Song from Parthen Rasithen (2000). Song Lyrics penned by Vairamuthu. கெடைக்கல கெடைக்கல பாடல் வரிகள்.


வயது வா வா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பா.விஜய்ஸ்ரீனிவாஸ் & ஹரிணியுவன் ஷங்கர் ராஜாதுள்ளுவதோ இளமை

Vayadhu Vaa Vaa Song Lyrics in Tamil


BGM

ஆண் : வயது வா வா சொல்கிறது…
இனியும் தடை என்ன கேட்கிறது…
உனக்கும் எனக்கும் மத்தியிலே…
ஒரு மதில் சுவர்தான் இன்று எழுகிறது…

ஆண் : வயது வா வா சொல்கிறது…
இனியும் தடை என்ன கேட்கிறது…
உனக்கும் எனக்கும் மத்தியிலே…
ஒரு மதில் சுவர்தான் இன்று எழுகிறது…

ஆண் : காதல் நிலவே காதல் நிலவே…
வெளிச்சம் வேண்டாம் போய் விடு…
கண்கள் மூடி கனவில் நானும்…
அவளை சேரும் காலம் இது…

பெண் : வயது வா வா சொல்கிறது…
இனியும் தடை என்ன கேட்கிறது…
உனக்கும் எனக்கும் மத்தியிலே…
ஒரு மதில் சுவர்தான் இன்று எழுகிறது…

BGM

பெண் : தலை முதல் கால் வரை நீ ஒரு ரகசியம்…
ஆ… வயதுக்கு வந்தபின் ஒவ்வொன்றும் அதிசயம்…

ஆண் : ஓ… ஒரு பூ வாசமே உன் மேல்…
இது நாள் மட்டுமே கண்டேன்…
அது பெண் வாசமாய் மாற…
அதை நான் சுவாசமாய் கொண்டேன்…

BGM

பெண் : ஏனோ நான் முதல் முறை சிவக்கிறேன்…

ஆண் : வயது வா வா சொல்கிறது…
இனியும் தடை என்ன கேட்கிறது…
உனக்கும் எனக்கும் மத்தியிலே…
ஒரு மதில் சுவர்தான் இன்று எழுகிறது…

BGM

பெண் : ஆஹா… இலைகளில் தூங்கிடும்…
பனித்துளி சேர்க்கிறேன்…
என் விரல் நுனியிலே…
உன் இதழ்களை ஊற்றினேன்…

ஆண் : உன் நிர்வாணமும் கூட…
அடி சாதாரணம் நேற்று…
உன் கால் கெண்டையின் மென்மை…
அது தீ மூட்டுதே இன்று…

பெண் : பார்வை பார்வை பார்த்தால்…
என் நரம்புகள் சிலிக்குது…

ஆண் : வயது வா வா சொல்கிறது…
இனியும் தடை என்ன கேட்கிறது…

பெண் : உனக்கும் எனக்கும் மத்தியிலே…
ஒரு மதில் சுவர்தான் இன்று எழுகிறது…

ஆண் : காதல் நிலவே காதல் நிலவே…
வெளிச்சம் வேண்டாம் போய் விடு…
கண்கள் மூடி கனவில் நானும்…
அவளை சேரும் காலம் இது…

பெண் : வயது வா வா சொல்கிறது…
இனியும் தடை என்ன கேட்கிறது…
உனக்கும் எனக்கும் மத்தியிலே…
ஒரு மதில் சுவர்தான் இன்று எழுகிறது…


Notes : Vayadhu Vaa Vaa Song Lyrics in Tamil. This Song from Thulluvadho Ilamai (2002). Song Lyrics penned by Pa. Vijay. வயது வா வா பாடல் வரிகள்.


அகிலா அகிலா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஸ்ரீனிவாஸ் & அனுபமாதேவாநேருக்கு நேர்

Akhila Akhila Song Lyrics in Tamil


BGM

ஆண் : அகிலா அகிலா…
குழு : சாச்ச சாச்ச சீச்சா…
ஆண் : கண் விழிச்சா அகிலா…
குழு : சாச்ச சாச்ச சாச்ச சா…

ஆண் : பகலா இரவா…
குழு : சாச்ச சாச்ச சீச்சா…
ஆண் : பார்ப்பதெல்லாம் அகிலா…
குழு : சாச்ச சாச்ச சாச்ச சா…

ஆண் : வா வா வா கட்டிக்கொள்ள வா…
வா வா வா கட்டிக்கொள்ள வா…
நீயின்றிப் போனால் கசக்கும் வெண்ணிலா…

ஆண் : அகிலா அகிலா…
குழு : சாச்ச சாச்ச சீச்சா…
ஆண் : கண் விழிச்சா அகிலா…
குழு : சாச்ச சாச்ச சாச்ச சா…

ஆண் : பகலா இரவா…
குழு : சாச்ச சாச்ச சீச்சா…
ஆண் : பார்ப்பதெல்லாம் அகிலா…
குழு : சாச்ச சாச்ச சாச்ச சா…

BGM

குழு : அகிலா அகிலாஅகிலா அகிலா…
அகிலா அகிலா அகில் அகிலா…
அகிலா அகிலாஅகிலா அகிலா…
அகிலா அகிலா அகில் அகிலா…

ஆண் : உன் தோட்டத்தில் பூ நனையுமென்று…
குடை கொண்டு வருகிறேன்…

பெண் : உன் ஜன்னலில் வெய்யில் கால வேளையில்…
தென்றல் கொண்டு வருகிறேன்…

ஆண் : காதல் பித்து ஏதேதோ பண்ணும்…
பெண் : மின்னல் கொண்டு பாய்கூடப் பின்னும்…

ஆண் : காதல் இது வார்த்தை அல்ல வாக்கியம்…
பெண் : ஆமாம் மனப்பாடம் செய்தல் பாக்கியம்…

BGM

ஆண் : வா வா வா கட்டிக்கொள்ள வா…
நீயின்றிப் போனால் கசக்கும் வெண்ணிலா…

ஆண் : அகிலா அகிலா…
குழு : சாச்ச சாச்ச சீச்சா…
ஆண் : கண் விழிச்சா அகிலா…
குழு : சாச்ச சாச்ச சாச்ச சா…

ஆண் : பகலா இரவா பார்ப்பதெல்லாம் அகிலா…

BGM

குழு : அகிலா அகிலாஅகிலா அகிலா…
அகிலா அகிலா அகில் அகிலா…
அகிலா அகிலாஅகிலா அகிலா…
அகிலா அகிலா அகில் அகிலா…

ஆண் : நான் உன்னையே டீ போட்டுப் பேசினால்…
உரிமை கூடும் அல்லவா…

பெண் : நான் உன்னையே டா போட்டுப் பேசினால்…
உறவு கூடும் அல்லவா…

ஆண் : நீயே இங்கே நானாகிப் போனேன்…
பெண் : வார்த்தைகளில் மரியாதை வேண்டாம்…

ஆண் : காதல் அது நெஞ்சில் வீசும் வாசனை…
பெண் : ஆமாம் வந்து நுகர என்ன யோசனை…

ஆண் : வா வா வா கட்டிக்கொள்ள வா…
நீயின்றிப் போனால் கசக்கும் வெண்ணிலா…

ஆண் : அகிலா அகிலா…
கண் விழிச்சா அகிலா…
குழு : சாச்ச சாச்ச சாச்ச சா…

ஆண் : பகலா இரவா…
குழு : சாச்ச சாச்ச சீச்சா…
ஆண் : பார்ப்பதெல்லாம் அகிலா…

ஆண் : வா வா வா கட்டிக்கொள்ள வா…
வா வா வா கட்டிக்கொள்ள வா…
நீயின்றிப் போனால் கசக்கும் வெண்ணிலா…

BGM


Notes : Akhila Akhila Song Lyrics in Tamil. This Song from Nerrukku Ner (1997). Song Lyrics penned by Vairamuthu. அகிலா அகிலா பாடல் வரிகள்.