பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
வைரமுத்து | ஸ்ரீனிவாஸ் | பரத்வாஜ் | பார்த்தேன் ரசித்தேன் |
Kedaikala Kedaikala Song Lyrics in Tamil
—BGM—
ஆண் : கெடைக்கல கெடைக்கல…
பொண்ணு ஒண்ணும் கிடைக்கல…
புடிக்கல புடிக்கல…
எந்த பொண்ணுக்கும் என்ன புடிக்கல…
ஆண் : பஸ்சுல பாத்த மைனாவே…
விட்டு பாதியில் இரங்கி பேகாதே…
அடி ஒன்ன எண்ணி தூக்கம் இல்ல…
கண்ண பிச்சி எரியல…
ஆண் : கெடைக்கல கெடைக்கல…
பொண்ணு ஒண்ணும் கிடைக்கல…
புடிக்கல புடிக்கல…
எந்த பொண்ணுக்கும் என்ன புடிக்கல…
—BGM—
ஆண் : ஓ… பொண்ணும் பஸ்சும் ரெண்டும் ஒண்ணு…
வாழ்க்கையில பாக்கலாம்…
டெர்மினசு சேரும் முன்னே…
ப்ரேக்கு டௌனு ஆகலாம்…
—BGM—
ஆண் : ஹோ… பொண்ணும் பஸ்சும் ரெண்டும் ஒண்ணு…
வாழ்க்கையில பாக்கலாம்…
டெர்மினசு சேரும் முன்னே…
ப்ரேக்கு டௌனு ஆகலாம்…
ஆண் : பஸ்சு மிசுனு சொல்ல முடியாது…
ரூட்டு எப்பொவும் மாறலாம்…
நெம்பர் பாத்து ஒன்னும் நம்ப முடியாது…
போர்டு மாத்தி ஓட்டலாம்…
ஆண் : ஒண்ணு போன ஒண்ணு வருவது…
அது பஸ்சுக்கு மட்டும் பொருந்தலாம்…
பொண்ணு போனா என்ன வரும்…
என் பூனைகுட்டிக்கும் தாடி வரும்…
என் தலை எழுத்த பிரம்மனவன்…
எடது கையால் கிருக்கிட்டான்…
ஆண் : கெடைக்கல கெடைக்கல…
பொண்ணு ஒண்ணும் கிடைக்கல…
புடிக்கல புடிக்கல…
எந்த பொண்ணுக்கும் என்ன புடிக்கல…
—BGM—
ஆண் : என்ன பத்தி கவி எழுத கண்ணதாசன் இல்லையே…
எனக்காக குரல் கொடுக்க சந்திரபாபு இல்லையே…
—BGM—
ஆண் : ஆ… என்ன பதி கவி எழுத கண்ணதாசன் இல்லையே…
எனக்காக குரல் கொடுக்க சந்திரபாபு இல்லையே…
ஆண் : ஆம்பிளைங்க விடும் கண்ணீர் என்னும்…
ஷவரில் குளிக்கும் பெண்களே…
செம்பரம்பக்கம் ஏரிய போல…
வரண்டு போச்சு கண்களே…
ஆண் : சவுரி முடி எதுக்கடி…
அது ஆண்களுக்கு சவுக்கடி…
இதயமெல்லாம் காயபட்டும்…
இன்னும் ஏறிவிட்டது கிருக்கடி…
அஹிம்சையான இம்சையடி…
காதல் என்னும் நெருக்கடி…
ஆண் : கெடைக்கல கெடைக்கல…
பொண்ணு ஒண்ணும் கிடைக்கல…
புடிக்கல புடிக்கல…
எந்த பொண்ணுக்கும் என்ன புடிக்கல…
ஆண் : ஏ… பஸ்சுல பாத்த மைனாவே…
விட்டு பாதியில் இரங்கி போகாதே…
போகாதே போகாதே போகாதே…
அடி ஒன்ன எண்ணி தூக்கம் இல்ல…
கண்ண பிச்சி எரியல…
ஆண் : கெடைக்கல கெடைக்கல…
பொண்ணு ஒண்ணும் கிடைக்கல…
புடிக்கல புடிக்கல…
எந்த பொண்ணுக்கும் என்ன புடிக்கல…
Notes : Kedaikala Kedaikala Song Lyrics in Tamil. This Song from Parthen Rasithen (2000). Song Lyrics penned by Vairamuthu. கெடைக்கல கெடைக்கல பாடல் வரிகள்.