Tag Archives: ஸ்ரீனிவாஸ்

எந்தன் நெஞ்சில்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஸ்ரீனிவாஸ் & எஸ். ஜானகிஏ.ஆர்.ரகுமான்அல்லி அர்ஜுனா

Endhan Nenjil Paahima Song Lyrics in Tamil


பெண் : எந்தன் நெஞ்சில் பாஹிமாம்…
உன் எண்ணம் பாஹிமாம்…
நீயும் நானும் ஒன்றானோம் வேறில்லையே…

BGM

{ பெண் : எந்தன் நெஞ்சில்…
குழு : பாஹிமாம்…
பெண் : உன் எண்ணம்…
குழு : பாஹிமாம்…
பெண் : நீயும் நானும் ஒன்றானோம் வேறில்லையே… } * 2

ஆண் : ஓ உன்னை மூடி மறைத்தாய்…
பூவின் பின்னால் ஒளிந்தாய்…
காதல் உன்னை உடைத்த போது வாய் வெடித்தாய்…
உண்மை நீ உரைத்தாய்…

பெண் : எந்தன் நெஞ்சில்…
உன் எண்ணம்…

பெண் : உன்னை என்னில்…
ஆண் : விதைத்தாய்…
பெண் : உயிரை ஊற்றி…
ஆண் : வளர்த்தாய்…
பெண் : ஒரே புள்ளியில் நம் உள்ளம் பூ பூத்ததே…
ஆண் : காதல் தேன் வார்த்ததே…

BGM

பெண் : மேடை போட்டு சொல்வதல்ல…
பெண்ணின் காதல் என்பது…
ஜாடை சொல்லும் விழியின் அசைவில்…
சர்வ மொழியும் உள்ளது…

ஆண் : ஓ… இரு விழி அசைவிலே…
இதயம் தளன்று போனது…
இன்னொரு பார்வையில்…
இதயம் என்ன ஆவது…

பெண் : அட நெஞ்சில் எழுந்த காதல் எண்ணம்…
வெளிய சொல்ல முடியுமா…
தரையில் விழுந்து நிழல்கள் என்ன…
சத்தம் போட்டு கதறுமா…

ஆண் : ஓ நிலா படகில் நீயும் நானும்…
உலா போவோம் வாடி வா…

பெண் : உன்னை என்னில்…
ஆ… உன்னை என்னில் விதைத்தாய்…
உயிரை ஊற்றி வளர்த்தாய்…

ஆண் : உன்னை மூடி மறைத்தாய்…
பூவின் பின்னால் ஒளிந்தாய்…
காதல் உன்னை உடைத்த போது வாய் வெடித்தாய்…
உண்மை நீ உரைத்தாய்…

குழு : எந்தன் நெஞ்சில்…
உன் எண்ணம்…
நீயும் நானும் ஒன்றானோம் வேறில்லையே…

பெண் : எந்தன் நெஞ்சில்…
உன் எண்ணம்…

பெண் : எந்தன் நெஞ்சில்…
குழு : பாஹிமாம்…
பெண் : உன் எண்ணம்…
குழு : பாஹிமாம்…
பெண் : நீயும் நானும் ஒன்றானோம் வேறில்லையே…

BGM

ஆண் : ஹோ ஹோ… இரண்டு சிறகு இருந்த போதும்…
பறக்கும் வானம் ஒன்றுதான்…
இரண்டு இதயம் மோதும் போதும்…
இருக்கும் காதல் ஒன்றுதான்…

பெண் : ஒவ்வொரு மொழியிலும்…
வேறு வேறு வார்த்தைதான்…
வார்த்தைகள் மாறலாம்…
பூக்கள் என்றும் பூக்கள்தான்…

ஆண் : ஓ காலம் மாறும் நிலங்கள் மாறும்…
காதல் என்றும் காதல்தான்…
கண்கள் இழந்தால் காதல் தெரியும்…
கண்டு கொண்டதும் இன்றுதான்…

பெண் : முத்தம் போட்டால் மொத்தம் அழியும்…
வெட்கம் என்னும் கோடுதான்…

ஆண் : உந்தன் மூச்சில் என் சுவாசம்…
கலந்து உலாவும் நேரம்தான்…

BGM

குழு : எந்தன் நெஞ்சில்…
உன் எண்ணம்…
நீயும் நானும் ஒன்றானோம் வேறில்லையே…

குழு : எந்தன் நெஞ்சில் பாஹிமாம்…
உன் எண்ணம் பாஹிமாம்…
நீயும் நானும் ஒன்றானோம் வேறில்லையே…

குழு : எந்தன் நெஞ்சில்…
உன் எண்ணம்…
எந்தன் நெஞ்சில்…
உன் எண்ணம்…

BGM


Notes : Endhan Nenjil Paahima Song Lyrics in Tamil. This Song from Alli Arjuna (2001). Song Lyrics penned by Vairamuthu. எந்தன் நெஞ்சில் பாடல் வரிகள்.


கண்ணோடு கண்கள்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
நவீன்ஸ்ரீனிவாஸ்நடராஜன் சங்கரன்மூடர் கூடம்

Kannodu Kangal Song Lyrics in Tamil


BGM

ஆண் : கண்ணோடு கண்கள் மோத வந்த வெட்கம்…
மண் மீது இந்த பெண்மை தந்த சொர்க்கம்…
விண்மேககூட்டம் திரை விளக்கி காட்டும்…
வெண்ணிலவை போன்ற தேகம் எந்தன் பக்கம்…

ஆண் : நீ என்னை அழைத்தாள் வேறு மோகம்தான்…
ஃபர்ஷானா முறைத்தால் நூறு சோகம்தான்…
ஒஹ் ஃபர்ஷானா என் ஃபர்ஷானா…

BGM

ஆண் : நீ இன்றி என் நாட்கள் எண்கள் ஆகும்…
நீதானே என் உயிர் சுமக்கும் தேகம்…
உன் பாதையில் என் ஆயுள் ரேகை போகும்…

BGM

ஆண் : காரன்கி உன் எழில் மறைக்கும் கவசம்…
என் தீண்டலில் அது நாணம் விட்டு துயிலும்…
நான் கரையவே உன் ஜீவ திரவம் வேண்டும்…

BGM

ஆண் : நீ சிரிக்கவே நான் பிறக்கிறேன்…
ஒஹ் ஃபர்ஷானா என் ஃபர்ஷானா…

BGM

ஆண் : நீ என்னை அழைத்தாள் வேறு மோகம்தான்…
ஃபர்ஷானா…

ஆண் : நீ ஓடையில் என் மூச்சி இறைக்க வைத்தாய்…
நீ நிற்கையில் என் ரத்தம் உறைய செய்தாய்…
உன் சுவாசத்தில் என் உயிர் இறங்கி போனாய்…

BGM

ஆண் : பூத்திருகிறாய் காத்திருக்கிறேன்…
ஒஹ் ஃபர்ஷானா என் ஃபர்ஷானா…

BGM

ஆண் : கண்ணோடு கண்கள் மோத வந்த வெட்கம்…
மண் மீது இந்த பெண்மை தந்த சொர்க்கம்…
வின் மேக கூட்டம் திரை விளக்கி காட்டும்…
வெண்ணிலவை போன்ற தேகம் எந்தன் பக்கம்…


Notes : Kannodu Kangal Song Lyrics in Tamil. This Song from Moodar Koodam (2013). Song Lyrics penned by Naveen. கண்ணோடு கண்கள் பாடல் வரிகள்.


ஜூலை பதினாறு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஸ்ரீனிவாஸ், சுஜாதா மோகன் & கே.எஸ். சித்ராமனோஜ் பட்நாகர்குட்லக்

July Pathinaaru Song Lyrics in Tamil


BGM

பெண் : ஜூலை பதினாறு வந்தால்…
வயது பதினேழுதான்…
கன்னம் என் கன்னம் கண்டால்…
வயது பதினாலுதான்…

பெண் : எனது மலர்கள் மலர்த்தும் ஒருவன்…
எங்கு பிறந்தானோ… ஓஓஓஓஹ்…

ஆண் : ஏப்ரல் பதினொன்று வந்தால்…
வயது மூவேழுதான்…
வண்ண திருமேனி கண்டால்…
வயது பதினேழுதான்…

ஆண் : வாழ்வின் கோப்பை நிறைக்கும் ஒருத்தி…
எங்கு பிறந்தாளோ… ஓஓஓஓஹ்…

BGM

பெண் : காதல் மேல் காதல் கொள்ள வந்தேன்…
காதல்தான் என்னை காணவில்லை…
காதல்தான் தேர்வில்லாத பள்ளி…
கல்லாமல் நானும் போவதில்லை…

பெண் : அந்த கண்ணாளன் முகம் காணவே…
என் கண்கள் பூத்தாடுதே…
அந்த பொன் நாளும் கை கூடவே…
என் மார்பு கூத்தாடுதே…

ஆண் : ஏப்ரல் பதினொன்று வந்தால்…
வயது மூவேழுதான்…
வண்ண திருமேனி கண்டால்…
வயது பதினேழுதான்…

ஆண் : வாழ்வின் கோப்பை நிறைக்கும் ஒருத்தி…
எங்கு பிறந்தாளோ…

BGM

ஆண் : கண் பார்த்து கண்கள் காதல் கொள்ளும்…
மெய் காதல் தேடும் எந்தன் உள்ளம்…
பொய் காதல் தன்னை மட்டும் காணும்…
மெய் காதல் இன்னோர் ஜீவன் பேணும்…

ஆண் : என் உடல் எங்கும் கண்ணாகவே…
என் காதல் நான் தேடுவேன்…
அது நிறைவேறும் திருநாளிலே…
எவரெஸ்ட்டில் நான் பாடுவேன்… ஏஹ் ஏஹ்…

பெண் : ஜூலை பதினாறு வந்தால்…
வயது பதினேழுதான்…

ஆண் : வண்ண திருமேனி கண்டால்…
வயது பதினேழுதான்…

பெண் : எனது மலர்கள் மலர்த்தும் ஒருவன்…
எங்கு பிறந்தானோ…

BGM


Notes : July Pathinaaru Song Lyrics in Tamil. This Song from Good Luck (2000). Song Lyrics penned by Vairamuthu. ஜூலை பதினாறு பாடல் வரிகள்.


ஓ ப்ரியசகி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பா. விஜய்ஸ்ரீனிவாஸ் & அனுராதா ஸ்ரீராம்பரத்வாஜ்பிரியசகி

Oh Priyasakhi Song Lyrics in Tamil


BGM

ஆண் : ஓ ப்ரியசகி என் ப்ரியசகி…
என் பேச்சிலும் உயிர் மூச்சிலும் நீதானடி…

ஆண் : என் ஜென்மம் முழுவதும் நீயடி…
என் ஜீவனடியே நீயடி…
வாழ்வின் எல்லை வரை…
வாழ்வின் எல்லை வரை…

ஆண் : ஓ ப்ரியசகி என் ப்ரியசகி…
என் பேச்சிலும் உயிர் மூச்சிலும் நீதானடி…

BGM

ஆண் : மேகமாய் வந்து பூவிதைகளை…
மோகம் கொண்டு தூவ…
பூவிதழ் வழி தேன் துளி…
பட்டு தேகம் சூடாக…

பெண் : பூ மகள் சூடாகினாள்…
அந்த தேன் துளி என்ன ஆகும்…
ஆசையாய் நீ தீண்டினால்…
அது மீண்டும் பூவாகும்…

ஆண் : தென்றல் வந்து தீண்டும் போது…
தேவலோகம் தெரிகிறது…

பெண் : எந்தன் மார்பில் சாயும் போது…
இன்ப லோகம் தெரிகிறது…

ஆண் : வா வா என் தேவதையே தேவதையே…

பெண் : ஓ ப்ரியசகி உன் ப்ரியசகி…
உன் உயிரிலே உயிர் வாழ்கிறேன் உனக்காகவே…

BGM

பெண் : தேவதை இதழ் ஓரமே…
மது ஊருதே சுவையாக…
வேண்டுமே சரி பாதியை…
சுகம் யாவும் எனக்காக…

ஆண் : தேடுதே சுகம் தேடுதே…
இதழ் பாயுதே சுவைக்காக…
தேவைகள் உன் தேவைகள்…
நான் தருவேன் முழுதாக…

பெண் : பார்வை பட்ட நொடியில் எந்தன்…
உயிரும் பற்றி எரிகிறதே…

ஆண் : பாவை உந்தன் கைகள் பட்டு…
உலகம் பற்றி எரிகிறதே…

பெண் : எரிகிறதை அணைத்துவிடு…
என்னை அணைத்துவிடு…

BGM

ஆண் : ஓ ப்ரியசகி என் ப்ரியசகி…
என் பேச்சிலும் உயிர் மூச்சிலும் நீதானடி…

ஆண் : இது உதடுகள் நடத்தும் யுத்தமா…
இல்லை இதயங்கள் துடிக்கும் சத்தமா…
வாழ்வின் எல்லை வரை…


Notes : Oh Priyasakhi Song Lyrics in Tamil. This Song from Priyasakhi (2005). Song Lyrics penned by Pa.Vijay. ஓ ப்ரியசகி பாடல் வரிகள்.


காதல் கிறுக்கா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கபிலன்ஸ்ரீனிவாஸ் & சின்மயிடி. இமான்விசில்

Kadhal Kirukka Song Lyrics in Tamil


BGM

ஆண் : ஹேஹே… கிறுக்கா கிறுக்கா கிறுக்கா…
காதல் கிறுக்கா…
காதல் கிறுக்கா இல்ல நீதான் கிறுக்கா…

பெண் : ஹேஹே… கிறுக்கா கிறுக்கா கிறுக்கா…
காதல் கிறுக்கா…
காதல் கிறுக்கா இல்ல நீதான் கிறுக்கா…

ஆண் : பொய்ய பொய்யா சொன்னாலும்…
அது உண்மையாகத் தோணுதே…

பெண் : ராட்டினத்தை போலவே…
நெஞ்சு மேலும் கீழும் சுத்துதே…

ஆண் : கிறுக்கா கிறுக்கா கிறுக்கா…
காதல் கிறுக்கா…
காதல் கிறுக்கா இல்ல நீதான் கிறுக்கா…

பெண் : டே டே… கிறுக்கா கிறுக்கா கிறுக்கா…
காதல் கிறுக்கா…
காதல் கிறுக்கா இல்ல நீதான் கிறுக்கா…

BGM

குழு : ஒ கிறுக்கா கிறுக்கா ஒ காதல் கிறுக்கா…
கிறுக்கா கிறுக்கா காதல் கிறுக்கா…

பெண் : அடிக்கடி ஏனடா தனிமையில் பேசினாய்…
தலைகீழாயாக பிடித்து சிகரட் பற்ற வைத்தாய்…

ஆண் : உன் பெயர் கேட்கிறேன்…
என் பெயர் சொல்கிறாய்…
உந்தன் வீடு மறந்தே…
வேறு வீடு நுழைந்தாய்…

பெண் : அயன் பொக்சை டெலிபோன் என்று…
காதில் வைத்துக் கொண்டாய்…
சேரி க்ரீமை ஷாம்பூ என்று…
தலையில் தேய்த்து குளித்தாய்…

ஆண் : மருதானி அறைத்து கீறைக்குழம்பு வைத்தாய்…
பெண் : ஹோய்…

ஆண் : கிறுக்கா…
பெண் : ஹே…

ஆண் : கிறுக்கா கிறுக்கா காதல் கிறுக்கா…
காதல் கிறுக்காஇல்ல நீதான் கிறுக்கா…

BGM

ஆண் : ஆஆ… வாழைப்பூ ஏனடி கூந்தலில் சூடினாய்…
முட்டைக்கோசை எடுத்தாய்…
ஆம்பளட் செய்ய நினைத்தாய்…

BGM

பெண் : ஆஆ… மீசையை நறுக்கவே…
இமைகளை நறுக்கினாய்…
சிப்பை போட மறந்து…
சாலை ஓரம் நடந்தாய்…

ஆண் : கூட்டம் இல்லா பஸ்சில் கூட…
ஏறுவதை மறந்தாய்…
கையில் குடையை வைத்துக் கொண்டே…
மழையினில் நனைந்தாய்…

பெண் : தலைமுதல் கால் வரை…
தண்டனைகள் தந்தாய்…

ஆண் : கிறுக்கா கிறுக்கா கிறுக்கா…
காதல் கிறுக்கா…
காதல் கிறுக்கா இல்ல நீதான் கிறுக்கா…

பெண் : கிறுக்கா கிறுக்கா கிறுக்கா…
காதல் கிறுக்கா…
காதல் கிறுக்கா இல்ல நீதான் கிறுக்கா…


Notes : Kadhal Kirukka Song Lyrics in Tamil. This Song from Whistle (2003). Song Lyrics penned by Kabilan. காதல் கிறுக்கா பாடல் வரிகள்.


செவ்வானம் வெட்கம்

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
பழனி பாரதிஸ்ரீனிவாஸ்யுவன் ஷங்கர் ராஜாபூவெல்லாம் கேட்டுப்பார்

Sevvaanam Vetkam Kondathu Song Lyrics in Tamil


ஆண் : பூவெல்லாம் மாலைகள் ஆகும்…
ஓஹோ ஹோஹோ… ஓஹோ ஹோஹோ…
ஜெய்த்தால் நம் தோள்களில் ஆடும்…
உம்ம் உம்ம் உம்ம் உம்ம்…

BGM

ஆண் : செவ்வானம் வெட்கம் கொண்டது யாராலே…
சங்கீதம் மூங்கிலில் வந்தது யாராலே…
சுற்றும் பூமியில் இன்பம் கொட்டி கிடக்கிறது…
நம்மை அழைகிறது… ஓஹோ ஹோஹோ…

ஆண் : பூவெல்லாம் மாலைகள் ஆகும்…
ஓஹோ ஹோஹோ… ஓஹோ ஹோஹோ…
ஜெய்த்தால் நம் தோள்களில் ஆடும்…
உம்ம் உம்ம் உம்ம் உம்ம்…

BGM

ஆண் : வானகம் தூரம் இல்லை…
வங்க கடல் ஆழம் இல்லை…
நம்பிக்கை வைப்போம் இந்த வாழ்விலே…

ஆண் : சூரியனை வட்டம் இட்டு…
தன்னைதானே சுற்றும் பூமி…
நம்மை சுற்றி வருமே அந்த வானிலே…

ஆண் : புது சந்தோசம் எங்கே…
புது சங்கீதம் எங்கே…
அது நம்பிக்கை வாழும் நெஞ்சில்தானடா…

BGM

ஆண் : செவ்வானம் வெட்கம் கொண்டது யாராலே…
சங்கீதம் மூங்கிலில் வந்தது யாராலே…
சுற்றும் பூமியில் இன்பம் கொட்டி கிடக்கிறது…
நம்மை அழைகிறது… ஓஹோ ஹோஹோ…

ஆண் : பூவெல்லாம் மாலைகள் ஆகும்…
ஓஹோ ஹோஹோ… ஓஹோ ஹோஹோ…
ஜெய்த்தால் நம் தோள்களில் ஆடும்…
உம்ம் உம்ம் உம்ம் உம்ம்…

BGM


Notes : Sevvaanam Vetkam Kondathu Song Lyrics in Tamil. This Song from Poovellam Kettuppar (1999). Song Lyrics penned by Pazhani Bharathi. செவ்வானம் வெட்கம் பாடல் வரிகள்.


முதல்முறை

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பா. விஜய்ஸ்ரீனிவாஸ் & மகாலட்சுமி ஐயர்யுவன் ஷங்கர் ராஜாவின்னர்

Mudhal Murai Song Lyrics in Tamil


BGM

பெண் : ஹேய்… முதல் முறை இந்த உலகத்திலே…
பூ பூத்த பூ எது சொல்வாயா…
காற்றோடு கேட்டேன் இதையே…

பெண் : ஹேஹேஹே… முதல் முறை இந்த மலருக்குள்ளே…
தேன் கேட்ட வண்டு எது சொல்வாயா…
பூவோடு கேட்டேன் இதையே…

பெண் : முதல் முதல் வந்த மழை எது என்று…
நதியிடம் கேட்டால் என்ன சொல்லும்… ஹே ஏய்ய்…
முதல் முதல் சேர்ந்த நதி எது என்று…
கடலிடம் கேட்டால் என்ன செய்யும்…

BGM

ஆண் : ஏனோ என் மனம் அது…
எங்கோ பறந்தது பெண்ணே…
உன் வீட்டுக்கு வந்ததா…

பெண் : ஹேஹே… இல்லை என் மனம் அது…
வாசல் அருகினில் நின்று…
யாரும் வரவில்லை என்றதே…

ஆண் : நெடுஞ்சாலையோரம் உள்ள பெண்கள் எல்லாம்…
நீதானோ என்று மனம் குழம்பி போகுதே… ஹோ…

பெண் : உன் மனதை அழைத்து வந்திட…
என் மனதை அனுப்பி வைக்கிறேன்…
ரெண்டும் ஒன்று சேர்ந்து தொலையாதோ… ஓ…

ஆண் : முதல் முறை இந்த உலகத்திலே…
பூ பூத்த பூ எது சொல்வாயா…
காற்றோடு கேட்டேன் இதையே…

பெண் : ஹேஹேஹே… முதல் முறை இந்த மலருக்குள்ளே…
தேன் கேட்ட வண்டு எது சொல்வாயா…
பூவோடு கேட்டேன் இதையே…

BGM

பெண் : ஓஹோ… இது என்ன என்னில் மெல்ல நுழைவது…
போ போ என்று சொல்லவில்லை நான்…

ஆண் : ஓஹோ… தேநீர் பருகிடும் அந்த கோப்பை…
அதிலடி பெண்ணே உன் முக தரிசனம்தான்…

பெண் : ஒரு கோடி பூக்கள் அது ஒன்றாய் சேர்ந்து…
என் மேலே சிந்தும் ஒரு மாயமானதே… ஓஹோ…

ஆண் : கவிதைகள் தோன்றும் இடம் எது…
கவிஞர்கள் அறிவதில்லை…
அது போலே என்னுள்ளே நீயும் வந்தாய்…

பெண் : ஹேய்… முதல் முறை இந்த உலகத்திலே…
பூ பூத்த பூ எது சொல்வாயா…
காற்றோடு கேட்டேன் இதையே…

பெண் : ஹே… முதல் முறை இந்த மலருக்குள்ளே…
தேன் கேட்ட வண்டு எது சொல்வாயா…
பூவோடு கேட்டேன் இதையே…

BGM


Notes : Mudhal Murai Song Lyrics in Tamil. This Song from Winner (2003). Song Lyrics penned by Pa. Vijay. முதல்முறை பாடல் வரிகள்.


வெண்ணிலவை

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஸ்ரீனிவாஸ் & சுஜாதா மோகன்தேவாஆசையில் ஒர் கடிதம்

Vennilavai Song Lyrics in Tamil


BGM

ஆண் : வெண்ணிலவை திருடிகொள் உயிரே…
விடியும் வரை குடியிருப்போம் உயிரே…
வெண்ணிலவை திருடிகொள் உயிரே…
விடியும் வரை குடியிருப்போம் உயிரே…

ஆண் : பூமியில் பந்து காற்று போகும் போகும்…
நீயும் நானும் கட்டி கொள்ள வேண்டும்…

ஆண் : மண்ணை விட்டு விண்ணை தொட்டு…
நம் காதல் அரங்கேறட்டும்…
மண்ணை விட்டு விண்ணை தொட்டு…
நம் காதல் அரங்கேறட்டும்…

BGM

ஆண் : இந்த பூமி உடைந்தாலும்…
நிலவில் இருவரும் குதிப்போம்…

பெண் : அந்த நிலவு தேய்ந்தாலும்…
காற்றில் கரங்களில் மிதப்போம்

ஆண் : காற்றெல்லாம் தீர்ந்தாலும் காதல் தீராது…
கடலெல்லாம் காய்ந்தாலும் முத்தம் காயாது…

பெண் : காதலின் சாட்சியாய் நாம் உயிர் வாழலாம்…
காதலை வாழ்த்தலாம் அன்பே…

ஆண் : ஆணும் பெண்ணும் கானா இன்பம்…
முழு மூச்சில் நாம் காணுவோம்…

பெண் : மண்ணை விட்டு விண்ணை தொட்டு…
நம் காதல் அரங்கேறட்டும்…

BGM

பெண் : உந்தன் மார்பில் தலை சாய்ந்தால்…
உலகம் முழுவதும் எனக்கு…

ஆண் : இமையோடு இமை சேர்த்தால்…
இறப்பின் பயமில்லை நமக்கு…

பெண் : உன்னோட உயிரோட தேகம் கூடாதா…
ஓம் சாந்தி ஓம் சாந்தி உள்ளம் பாடாதா…

ஆண் : புன்னகை வாணியே பூக்களின் ராணியே…
மோகத்தை வாழ்த்த வா முத்தே…

பெண் : இதே இன்பம் இதே துன்பம்…
உயிர் வாழ தினம் வேண்டுமே…

ஆண் : மண்ணை விட்டு விண்ணை தொட்டு…
நம் காதல் அரங்கேறட்டும்…

பெண் : வெண்ணிலவை திருடிகொள் உயிரே…
ஆண் : விடியும் வரை குடியிருப்போம் உயிரே…

பெண் : பூமியில் பந்து காற்று போகும் போகும்…
ஆண் : நீயும் நானும் கட்டி கொள்ள வேண்டும்…

பெண் : மண்ணை விட்டு விண்ணை தொட்டு…
நம் காதல் அரங்கேறட்டும்…

ஆண் : மண்ணை விட்டு விண்ணை தொட்டு…
நம் காதல் அரங்கேறட்டும்…

BGM


Notes : Vennilavai Song Lyrics in Tamil. This Song from Aasaiyil Oru Kaditham (1999). Song Lyrics penned by Vairamuthu. வெண்ணிலவை பாடல் வரிகள்.


ஆசையில் ஒர் கடிதம்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஸ்ரீனிவாஸ்தேவாஆசையில் ஒர் கடிதம்

Aasaiyil Oru Kaditham Song Lyrics in Tamil


BGM

ஆண் : ஆசையில் ஒர் கடிதம்…
வரைந்ததே ஒர் இதயம்…
எழுத்தினால் தலை எழுத்தை…
மாற்றியே விதி எழுதும்…

ஆண் : ஓரு மேகம் தூது அனுப்ப…
அது இடியை அங்கு இறக்க…
இது திட்டம் போட்டு செய்த செயல் இல்லை…
விதி வட்டம் தாண்டி வர வழியில்லை…
விதி வட்டம் தாண்டி வர வழியில்லை…
வழியில்லை…

ஆண் : ஆசையில் ஒர் கடிதம்…
வரைந்ததே ஒர் இதயம்…
எழுத்தினால் தலை எழுத்தை…
மாற்றியே விதி எழுதும்…

BGM

ஆண் : குளத்துக்குள்ளே ஒரு கல் எறிந்தேன்…
அலை அடிக்கும் என்று காத்திருந்தேன்…
குளக்கரையே ஒடைய கண்டேன்…
விதியே இது தகுமா…

ஆண் : பூங்கொடியில் ஒரு பூவை கண்டேன்…
பூப்பறிக்க சின்ன முயற்சி செய்தேன்…
கொலை செய்ததாய் கொடி புலம்புவதோ…
சரியோ இது சரியோ…

ஆண் : தவறுகள் மூட்டிய நெருப்பினிலே…
தாலியின் மஞ்சள் கருகுவதோ…

ஆண் : இது திட்டம் போட்டு செய்த செயல் இல்லை…
விதி வட்டம் தாண்டி வர வழியில்லை…
விதி வட்டம் தாண்டி வர வழியில்லை…
வழியில்லை…

ஆண் : ஆசையில் ஒர் கடிதம்…
வரைந்ததே ஒர் இதயம்…
எழுத்தினால் தலை எழுத்தை…
மாற்றியே விதி எழுதும்…

BGM

ஆண் : நதி வலையில் வலி தெரிவதுண்டு…
விதி வலையில் வலி தெரிவதில்லை…
தெரிந்துகொண்டால் அதில் ருசியுமில்லை…
இனிமேல் என்ன கதையோ…

ஆண் : பால் குடத்தில் ஒரு எறும்பு விழ…
பல்லியென்று அதை வெறுப்பதென்ன…
பால் குடமே மண்ணில் கவிழ்ந்ததென்ன…
பிழையோ என்ன பிழையோ…
கண்ணீர் என்னை தண்டிக்குமா…
காலங்கள் நாளை மன்னிக்குமா…

ஆண் : இது திட்டம் போட்டு செய்த செயல் இல்லை…
விதி வட்டம் தாண்டி வர வழியில்லை…
விதி வட்டம் தாண்டி வர வழியில்லை…
வழியில்லை…

ஆண் : ஆசையில் ஒர் கடிதம்…
வரைந்ததே ஒர் இதயம்…
எழுத்தினால் தலை எழுத்தை…
மாற்றியே விதி எழுதும்…

ஆண் : ஓரு மேகம் தூது அனுப்ப…
அது இடியை அங்கு இறக்க…
இது திட்டம் போட்டு செய்த செயல் இல்லை…
விதி வட்டம் தாண்டி வர வழியில்லை…
விதி வட்டம் தாண்டி வர வழியில்லை…
வழியில்லை…

BGM


Notes : Aasaiyil Oru Kaditham Song Lyrics in Tamil. This Song from Aasaiyil Oru Kaditham (1999). Song Lyrics penned by Vairamuthu. ஆசையில் ஒர் கடிதம் பாடல் வரிகள்.


சொர்க்கம் என்பது

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஸ்ரீனிவாஸ் & சுவர்ணலதாமகேஷ் மகாதேவன்நம்மவர்

Sorgam Enbathu Namakku Song Lyrics in Tamil


BGM

ஆண் : சொர்க்கம் என்பது நமக்கு…
குழு : சொர்க்கம் என்பது நமக்கு…

பெண் : சுத்தம் உள்ள வீடுதான்…
குழு : சுத்தம் உள்ள வீடுதான்…

குழு : சொர்க்கம் என்பது நமக்கு…
சுத்தம் உள்ள வீடுதான்…

BGM

குழு : சொர்க்கம் என்பது நமக்கு…
சுத்தம் உள்ள வீடுதான்…
சுத்தம் என்பதை மறந்தால்…
நாடும் குப்பைமேடுதான்…

குழு : சொர்க்கம் என்பது நமக்கு…
சுத்தம் உள்ள வீடுதான்…
சுத்தம் என்பதை மறந்தால்…
நாடும் குப்பைமேடுதான்…

ஆண் : உலாவும் நிலாவில்…
குழு : வெள்ளை அடிக்கலாம்…

பெண் : எங்கேயும் எப்போதும்…
குழு : சுத்தப்படுத்தலாம்…

குழு : சொர்க்கம் என்பது நமக்கு…
சுத்தம் உள்ள வீடுதான்…

பெண் : சுத்தம் என்பதை மறந்தால்…
நாடும் குப்பைமேடுதான்…

BGM

ஆண் : குளிக்கும் அறைக்குள் கெட்ட கெட்ட வார்த்தைகள்…
பெண் : படிக்கும் மனத்தில் என்ன ஆசைகள்…

ஆண் : இதற்கா இதற்கா…
குழு : கல்வி கற்கும் சாலைகள்…
பெண் : எதற்கோ எதற்கோ…
குழு : இந்த வேலைகள்…

BGM

குழு : மீதியாக வந்த பக்கம்…
ஆண் : போதை ஏற மாத்திரை…

குழு : சொர்க்கம் என்பது நமக்கு…
சுத்தம் உள்ள வீடுதான்…
சுத்தம் என்பதை மறந்தால்…
நாடும் குப்பைமேடுதான்…

ஆண் : உலாவும் நிலாவில்…
குழு : வெள்ளை அடிக்கலாம்…
ஆண் : எங்கேயும் எப்போதும்…
குழு : சுத்தப்படுத்தலாம்…

BGM

பெண் : படிக்கும் படிப்பு நல்ல பண்பை ஊட்டலாம்…
ஆண் : ஒழுங்காய் நடக்கும் பாதை காட்டலாம்…

பெண் : உனக்கும் எனக்கும்…
குழு : ஆடு மாடு தேவல…
ஆண் : உனை போல் எனை போல்…
குழு : கெட்டு போகல…

BGM

குழு : நல்ல வார்த்தை கூட இப்போ…
கெட்ட வார்த்தை ஆனது…

ஆண் : சொர்க்கம் என்பது நமக்கு…
சுத்தம் உள்ள வீடுதான்…

பெண் : சுத்தம் என்பதை மறந்தால்…
நாடும் குப்பைமேடுதான்…

குழு : சொர்க்கம் என்பது நமக்கு…
சுத்தம் உள்ள வீடுதான்…

பெண் : சுத்தம் என்பதை மறந்தால்…
நாடும் குப்பைமேடுதான்…

ஆண் : உலாவும் நிலாவில்…
குழு : வெள்ளை அடிக்கலாம்…
ஆண் : எங்கேயும் எப்போதும்…
குழு : சுத்தப்படுத்தலாம்…

BGM


Notes : Sorgam Enbathu Namakku Song Lyrics in Tamil. This Song from Nammavar (1994). Song Lyrics penned by Vairamuthu. சொர்க்கம் என்பது பாடல் வரிகள்.