ரஹதுள்ளா
ரஹதுள்ளா ரஹதுள்ளா ரசிக்கிற வள்ளா…
நீ அசப்புற அசப்புற ஆசை போல நல்லா…
இரு இன மணங்களை இழுக்கிற கூத்து…
இது சுட சுட இருக்குது சுருதிய ஆத்து…
ரஹதுள்ளா ரஹதுள்ளா ரசிக்கிற வள்ளா…
நீ அசப்புற அசப்புற ஆசை போல நல்லா…
இரு இன மணங்களை இழுக்கிற கூத்து…
இது சுட சுட இருக்குது சுருதிய ஆத்து…
புன்னகைக்கு நேரம் ஒதுக்கு…
பூ பறிக்க நேரம் ஒதுக்கு…
நிலவுக்கு நேரம் ஒதுக்கு…
தினம் நிம்மதிக்கு நேரம் ஒதுக்கு…
மனமே திகைக்காதே…
துடிக்கின்ற காதல் தும்மலைப் போன்றது…
எப்பவும் வரலாம் எவர் கண்டார்…
துடிக்கின்ற காதல் தும்மலைப் போன்றது…
எப்பவும் வரலாம் எவர் கண்டார்…
அகிலா அகிலா…
சாச்ச சாச்ச சீச்சா…
கண் விழிச்சா அகிலா…
சாச்ச சாச்ச சாச்ச சா…
பகலா இரவா…
சாச்ச சாச்ச சீச்சா…
பார்ப்பதெல்லாம் அகிலா…
சாச்ச சாச்ச சாச்ச சா…
சந்திப்போமா இருவரும் சந்திப்போமா…
ஜுலை காற்றில் ஜூப்பிட்டரில் ஒருமுறை சந்திப்போமா…
சந்திப்போமா நெப்டியூனில் சந்திப்போமா…
காதல் சுவாசம் போதுமே இருவரும் ஜீவிப்போமா…
கொஞ்சம் நிலவு கொஞ்சம் நெருப்பு…
ஒன்றாய் சேர்த்தால் எந்தன் தேகம்…
கொஞ்சம் நஞ்சு கொஞ்சம் அமுதம்…
ஒன்றாக சேர்த்தால் எந்தன் கண்கள்…
கொஞ்சம் மிருகம் கொஞ்சம் கடவுள்…
ஒன்றாய் சேர்த்தால் எந்தன் நெஞ்சம்…
தத்தி ஆடுதே தாவி ஆடுதே…
ஒரு தத்தார பூச்சி இன்று…
சில் அல்லவா சில் அல்லவா காதல் நயகரா…
உயிர் காதலைத் தூண்டவே வேண்டாம்…
பூவுக்கென்ன பூட்டு…
காற்றுக்கென்ன ரூட்டு…
குல்லா குல்லா ஹல்லா குல்லா…
வானும் மண்ணும் யாருக்கு…
நீயும் நானும் யாருக்கு…
குல்லா குல்லா ஹல்லா குல்லா…
பூவுக்கென்ன பூட்டு Read More »
நான் மடி ஏந்தி மண் போல் யாசித்தேன்…
என் மழைத்துளியே ஏன் தான் யோசித்தாய்…
மனம் தாங்காதே…
பின் வாங்காதே…