Tag Archives: மேகா

சட்டென இடி மழை

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
நா. முத்துக்குமார்ஜி. வி. பிரகாஷ் குமார் & மேகாஜி. வி. பிரகாஷ் குமார்டார்லிங்

Sattena Idi Mazhai Song Lyrics in Tamil


ஆண் : வோ் இஸ் த பாா்டி நவ்…
வோ் இஸ் வோ் இஸ் த பாா்டி ரைட் நவ்…

BGM

ஆண் : சட்டென இடி மழை ஆகுது நெஞ்சம்…
பெண்ணே என் பாா்வைகள் மாறுதடி…
பட்டென முறிந்தது இதயமும் கொஞ்சம்…
பக்கத்தில் வந்தால் சிதறுதடி…

ஆண் : அன்பே அன்பே நெஞ்சில் நெஞ்சில்…
உன்னால் என்னுள் ஒரு நில நடக்கம்…

{ குழு : வோ்ஸ் இஸ் த பாா்டி…
வோ் வோ்ஸ் இஸ் த பாா்டி…
வோ்ஸ் இஸ் த பாா்டி…
வோ் வோ்ஸ் இஸ் த பாா்டி நவ்… } * (2)

BGM

ஆண் : உன் புன்னகை உன் மென் நடை…
ஹய்யோ என்னை ஏதோ செய்ய…
மின்சாரமாய் உன் கண் இமை…
பாய்கின்றதே நான் என்ன செய்வேனோ…

ஆண் : பொல்லாத காதல் ஒன்று தீ மூட்டி கொல்லுதே…
போகாத பாதை தேடி என் கால்கள் துள்ளுதே…

ஆண் : என் நெஞ்சத்தை கால் பந்தை போல்…
நீ மோதவே நான் விண்ணை தாண்டினேன்…

BGM

ஆண் : ஓ சட்டென இடி மழை ஆகுது நெஞ்சம்…
பெண்ணே என் பாா்வைகள் மாறுதடி…

BGM

ஆண் : ஒரு கண்ணிலே மாயம் செய்தாய்…
மறு கண்ணிலே காயம் செய்தாய்…
நான் நேசிக்கும் பொய்கள் சொன்னாய்…
எனை நேசிக்கும் ஒரு மெய்யும் சொன்னாயே…

ஆண் : சந்தோச தோில் ஏறி…
என் நெஞ்சம் தாவி…
செல்ல சாியான கிறுக்கன் என்று…
என்னை திட்டி காதல் சொல்ல…

ஆண் : கண்ணீா் என்றால் தித்திப்பென்று…
உன் காதலில் நான் கண்டு கொண்டேனே…

BGM

ஆண் : சட்டென இடி மழை ஆகுது நெஞ்சம்…
பெண்ணே என் பாா்வைகள் மாறுதடி…
பட்டென முறிந்தது இதயமும் கொஞ்சம்…
பக்கத்தில் வந்தால் சிதறுதடி…

ஆண் : அன்பே அன்பே நெஞ்சில் நெஞ்சில்…
உன்னால் என்னுள் ஒரு நில நடக்கம்…

குழு : வோ்ஸ் இஸ் த பாா்டி…
வோ் வோ்ஸ் இஸ் த பாா்டி…
வோ்ஸ் இஸ் த பாா்டி…
வோ் வோ்ஸ் இஸ் த பாா்டி நவ்…


Notes : Sattena Idi Mazhai Song Lyrics in Tamil. This Song from Darling (2015). Song Lyrics penned by Na. Muthukumar. சட்டென இடி மழை பாடல் வரிகள்.


அகலாதே அகலாதே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
மதன் கார்க்கிவிஜய் பிரகாஷ் & மேகாதமன் எஸ்சேட்டை

Agalaadhey Agalaadhey Song Lyrics in Tamil


BGM

ஆண் : அகலாதே அகலாதே அழகே நீ அகலாதே…
என் கண்ணை விட்டு பெண்ணே அகலாதே…
நீ இல்லை என்றால் வாழ்வே நிகழாதே…

ஆண் : அகலாதே அகலாதே அழகே நீ அகலாதே…

பெண் : தினம் தினம் வானம் சென்று…
பறக்கும் விமானம் ஒன்று…
உன்னை உன்னை மோதும் இப்போது…

பெண் : சுடச் சுடச் முத்தம் என்று…
கிசு கிசு செய்தி ஒன்று…
அடிக்கடி வந்தால் தப்பேது…

BGM

ஆண் : அகலாதே அகலாதே அழகே நீ அகலாதே…
என் கண்ணை விட்டு பெண்ணே அகலாதே…
நீ இல்லை என்றால் வாழ்வே நிகழாதே…

BGM

பெண் : ஏராளமாக காதல் தாராளமாக நானும்…
வேறேன்ன கேட்கிறாய்… ஓஓஓ…
நாவில் வீழும் தேனை நீ தின்னதானே திணறுகிறாய்…

பெண் : ஹே… அதிரடி பூவே நீ வரும் வரை…
வாழ்வினில் ருசிகரம் ஏதும் இல்லை…
தத்தலிக்கிறேன் தீ தெலிக்கிறாய்…
நீ இங்கு தருவது பெருந்தொல்லை…

பெண் : தினம் தினம் வானம் சென்று…
பறக்கும் விமானம் ஒன்று…
உன்னை உன்னை மோதும் இப்போது…

பெண் : சுடச் சுடச் முத்தம் என்று…
கிசு கிசு செய்தி ஒன்று…
அடிக்கடி வந்தால் தப்பேது…

BGM

பெண் : காற்றிலே ஒரு பஞ்சை போல…
காதலில் என் நெஞ்சம் வீழ…
மேகமாய் நான் ஆனேன் உன்னாலே…

ஆண் : ஓஹோ… அகலாதே அகலாதே அழகே நீ அகலாதே…
என் கண்ணை விட்டு பெண்ணே அகலாதே…
நீ இல்லை என்றால் வாழ்வே நிகழாதே…

BGM


Notes : Agalaadhey Agalaadhey Song Lyrics in Tamil. This Song from Settai (2013). Song Lyrics penned by Madhan Karky. அகலாதே அகலாதே பாடல் வரிகள்.


நீ கவிதை எனக்கு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பா. விஜய்கிரிஷ் & மேகாவிஜய் ஆண்டனிநான் அவன் இல்லை

Nee Kavithai Song Lyrics in Tamil


BGM

பெண் : நீ கவிதை எனக்கு நான் ரசிகை உனக்கு…
பாபம் பா பா பா பம்…
நீ பறவை எனக்கு நான் சிறகு உனக்கு…
பா பா பா பம் பா பா பா பம்…

ஆண் : நீ கவிதை எனக்கு நான் ரசிகை உனக்கு…
பாபம் பா பா பா பம்…
நீ பறவை எனக்கு நான் சிறகு உனக்கு…
பா பா பா பம் பா பா பா பம்…

பெண் : உடல் முழுக்க நனைக்கும் மழையே…
நகம் எடுத்து செதுக்கும் கலையே…
சுகம் கொடுத்து எடுக்கும் நிலையே முதல் இரவே…

ஆண் : ஓஹோஓ… உடை அணிந்து உருளும் நிலவே…
தடை கடந்து திரளும் வளைவே…
எடை மறந்து சுமந்தாய் எனையே துணையே…

பெண் : நீ கவிதை எனக்கு நான் ரசிகை உனக்கு…
பாபம் பா பா பா பம்…
நீ பறவை எனக்கு நான் சிறகு உனக்கு…
பா பா பா பம் பா பா பா பம்…

BGM

ஆண் : சத்தம் போடும் உந்தன் வளையல்…
காலை வரைக்கும் வேண்டாமே…
குத்தும் சின்ன மூக்குத்தியும் இனிமேல்…
தேவை இல்லைதானோ…

பெண் : கூந்தல் அதில் சிக்கிமாட்டிக்கொள்வதால்…
கம்மல் கூட வேண்டாமா…
ஆண் : ஓ ஹோ…
பெண் : இன்னும் கையில் இடஞ்சல்கள் செய்யுதே…
மோதிரங்கள் ஏனோ…

ஆண் : ஒட்டிக்கொண்டு ஊஞ்சலாடும் இந்தப் பொன் வேளையில்…
ஒட்டியாணம் தேவைதானா உந்தன் பொன் மேனியில்…

பெண் : நீ கவிதை எனக்கு நான் ரசிகை உனக்கு…
பாபம் பா பா பா பம்…
நீ பறவை எனக்கு நான் சிறகு உனக்கு…
பா பா பா பம் பா பா பா பம்…

BGM

பெண் : ஹா ரா ரா ரா… ஆ தள்ளி போடா…
வேணாம் வேணாம் வேணாம் வேணாம்…
வேணாம் வேணாம் வேணாம் வேணாம் வேணாம்…

ஆண் : வேணும் வேணும் வேணும்…
பெண் : தள்ளிப் போடா போடா…

பெண் : காதல் வந்து முடிகின்ற இடத்தில்…
ஆண் : இடத்தில்…
பெண் : காமம் இல்ல ஆரம்பம்…
ஆண் : ஓ ஹோ…

பெண் : காமம் வந்து முடிகின்ற இடத்தில்…
ஆண் : இடத்தில்…
பெண் : காதல் மீண்டும் தோன்றும்…

ஆண் : ஆ ஆசை வந்து வழிகின்ற இடத்தில்…
கூச்சல் போட சந்தோஷம்…
ஆடை வந்து நழுவிடும் இடத்தில்…
மௌனம்தானே பேசும்…

பெண் : மெத்தை கூட இந்த நேரம் மூச்சுதான் வாங்குது…
வேகத்துக்கு தேகம் தானே போர்வையாய் மாறுது…

பெண் : நீ கவிதை எனக்கு நான் ரசிகை உனக்கு…
பாபம் பா பா பா பம்…

ஆண் : நீ பறவை எனக்கு நான் சிறகு உனக்கு…
பா பா பா பம் பா பா பா பம்…

பெண் : உடல் முழுக்க நனைக்கும் மழையே…
நகம் எடுத்து செதுக்கும் கலையே…
சுகம் கொடுத்து எடுக்கும் நிலையே முதல்இரவே…

ஆண் : ஓ ஹோ ஓ… உடை அணிந்து உருளும் நிலவே…
தடை கடந்து திரளும் வளைவே…
எடை மறந்து சுமந்தாய் எனையே துணையே…


Notes : Nee Kavithai Song Lyrics in Tamil. This Song from Naan Avanillai (2007). Song Lyrics penned by Pa. Vijay. நீ கவிதை எனக்கு பாடல் வரிகள்.


ஸ்டெப் ஸ்டெப்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
விவேகாபென்னி டயல் & மேகாவித்யாசாகர்காவலன்

Step Step Song Lyrics in Tamil


BGM

ஆண் : ஸ்டெப் ஸ்டெப் ஸ்டெப் இட் அப்…
இளமை அழைக்குது ஸ்டெப் இட் அப்…
இதயம் பறக்குது ஸ்டெப் இட் அப்…
ஸ்டெப் இட் அப்…

ஆண் : ஸ்டெப் ஸ்டெப் ஸ்டெப் இட் அப்…
உன்னுள் மின்னல் வேக் இட் அப்…
உச்சம் வரைக்கும் கீப் இட் அப்…
ஸ்டெப் இட் அப்…

ஆண் : உற்று பார் உலகில் எல்லாம் அழகின் நாட்டியம்…
உயிருக்குள் அதுவே இன்ப தீயை மூட்டிடும்…
உன்னை நீ மறந்தே ஆடு மோட்சம் சாத்தியம்…

ஆண் : ஓ 1 2 3 4 எம் மா மோ எம்மாமோ…
5 6 7 8 எம் மா மோ எம்மாமோ…

ஆண் : 1 2 3 4 எம் மா மோ எம்மாமோ…
5 6 7 8 எம் மா மோ எம்மாமோ…

BGM

பெண் : லெட்ஸ் ஜூம்பா…
ஸ்டெப் ஸ்டெப் ஸ்டெப் இட் அப்…
இளமை அழைக்குது ஸ்டெப் இட் அப்…
இதயம் பறக்குது ஸ்டெப் இட் அப்…

BGM

பெண் : காசுக்கு முசிக்கு லூஸ் ஆக போட்டுக்க…
நட்பாக யாரோடும் சேர மறுத்துட்ட…
இப்போது வின் முட்ட புதுசாக எழுந்துட்ட…
தோணுது கை தட்ட அடடா அசத்திட்ட…

ஆண் : ஆற்றில் ஆடும் மீன்னடி…
காட்டில் துள்ளும் மான்னடி…
எங்கும் எதிலும் நான் ரெடி பாரடி…

பெண் : புது வேஷம் புது வேகம்…
புதிதான ஆளுதான்…

ஆண் : 1 2 3 4 எம் மா மோ எம்மாமோ…
5 6 7 8 எம் மா மோ எம்மாமோ…

பெண் : 1 2 3 4 எம் மா மோ எம்மாமோ…
5 6 7 8 எம் மா மோ எம்மாமோ…

ஆண் : ஸ்டெப் ஸ்டெப் ஸ்டெப் இட் அப்…
இளமை அழைக்குது ஸ்டெப் இட் அப்…
இதயம் பறக்குது ஸ்டெப் இட் அப்…

BGM

பெண் : பாக்கத்தான் சிறுபுள்ள…
கலக்குற பயபுள்ள…
இளம் பெண்கள் நினைப்புள்ள…
நீ தான் மாப்பிள்ள…

ஆண் : ஏமாந்த ஆள் இல்ல…
நான் முன்ன போல் இல்லை…
பாரேன்டி என் ஆட்டம்…
யாரும் இணை இல்ல…

பெண் : டன் டன் உன்னுடன்…
அதிரும் கால்கள் உன்னுடன்…
ஆடு கொஞ்சம் என்னுடன் என்னுடன்…

ஆண் : கை கோர்த்து மெய் சேர்த்து…
உயிர் பூத்து ஆடலாம்…

ஆண் : 1 2 3 4 எம் மா மோ எம்மாமோ…
5 6 7 8 எம் மா மோ எம்மாமோ…

ஆண் : 1 2 3 4 எம் மா மோ எம்மாமோ…
பெண் : 5 6 7 8…
ஆண் : எம் மா மோ எம்மாமோ


Notes : Step Step Song Lyrics in Tamil. This Song from Kaavalan (2011). Song Lyrics penned by Viveka. ஸ்டெப் ஸ்டெப் பாடல் வரிகள்.


ஓ சுனந்தா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
தாமரைராமன் மகாதேவன், கரோலின், மேகா, நிவாஸ், ராகுல் நம்பியார், சின்மயி, ஜூரியன் & டேனியல்ஜி. வி. பிரகாஷ்குமார்முப்பொழுதும் உன் கற்பனைகள்

Oh Sunanda Song Lyrics in Tamil


ஆண் : ஓ சுனந்தா சுனந்தா…
ஒரே சுகமாய் நடந்தாள்…
தேன் சுவையாய் நிறைந்தாள்…
முதல் முறை…

ஆண் : கடிவாளம் இல்லா காற்றை போலவே…
வடிவங்கள் இல்லா வாசம் போலவே…
மனம் இன்று ஏனோ ஏனோ பொங்குதே…
நுரை போலே நீ அலை போலே நான்…

BGM

ஆண் : ஓ சுனந்தா சுனந்தா…
ஒரே சுகமாய் நடந்தாள்… யே யே யே…

BGM

ஆண் : மழை விழுகின்ற பொழுதினிலே…
மயில் நடனங்கள் புாிகின்றதே…
பனி துளிகளின் சுமைகளிலே…
மலா் ஒரு புறம் சாிகிறதே…

ஆண் : நேற்று நான் வேறொரு ஆடவன்…
இன்று நான் வெண்பனி ஆனவன்…
தேய்பிறை நாட்களும் போனதே…
வான் நிலா பௌா்ணமி ஆனதே…

BGM

ஆண் : ஓ சுனந்தா சுனந்தா…
ஒரே சுகமாய் நடந்தாள்…

BGM

ஆண் : துயில் கலைந்திடும் விழிகளிலே…
புது தினங்களின் கனவுகளே…
நவ மணிகளின் நடுவினிலே…
தனி மரகத பவளங்களே…

ஆண் : மின்மினி பூச்சிகள் கூடியே…
பேசுதே நித்தமும் வம்புகள்…
யாா் இவன் அன்னியன் ஆயினும்…
பெண் மனம் காட்டிடும் அம்புகள்…

BGM

ஆண் : ஓ சுனந்தா சுனந்தா…
ஒரே சுகமாய் நடந்தாள்…
தேன் சுவையாய் நிறைந்தாள்… யே யே யே…
முதல் முறை…

ஆண் : கடிவாளம் இல்லா காற்றை போலவே…
வடிவங்கள் இல்லா வாசம் போலவே…
மனம் இன்று ஏனோ ஏனோ பொங்குதே…
நுரை போலே நீ அலை போலே நான்…

BGM


Notes : Oh Sunanda Song Lyrics in Tamil. This Song from Muppozhudhum Un Karpanaigal (2012). Song Lyrics penned by Thamarai. ஓ சுனந்தா பாடல் வரிகள்.


Enai Marubadi Marubadi Song Lyrics in Tamil

எனை மறுபடி மறுபடி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
மதன் கார்க்கிவிஜய் பிரகாஷ் & மேகாஹாரிஸ் ஜெயராஜ்நண்பேன்டா

Enai Marubadi Marubadi Song Lyrics in Tamil


BGM

ஆண் : எனை மறுபடி மறுபடி மறுபடி…
திரும்பியே பார்த்தாள்…
பொன் முறுவலில் முறுவலில் முறுவலில்…
இருதயம்… ம்ம்ம்…

BGM

ஆண் : அவள் என்னைப் பார்த்த கணம்…
என் காற்றில் எங்கும் மனம்…
இனி நானும் நானும் காதல் கொண்டோர் இனம்…

ஆண் : அவள் பின்னே சென்றேன் தினம்…
நான் சொன்னேன் எந்தன் மனம்…
அவள் ஏற்றுக் கொண்டால் வாழ்வே காதல் வனம்…

ஆண் : மீண்டும் மீண்டும் அவளின் பின்னே…
காதல் கேட்டு அலைந்தேன் நானே…
வார்த்தை ஏதும் உதிர்த்திடாமல்…
பார்வை ஒன்றில் சொன்னாளே…

ஆண் : எனை மறுபடி மறுபடி மறுபடி…
திரும்பியே பார்த்தாள்…
பொன் முறுவலில் முறுவலில் முறுவலில்…
இருதயம் ஈர்த்தாள்…

ஆண் : எனை மறுபடி மறுபடி மறுபடி…
திரும்பியே பார்த்தாள்…
பொன் முறுவலில் முறுவலில் முறுவலில்…
இருதயம் ஈர்த்தாள்…

BGM

ஆண் : சொற்கள் கொண்டு காதல் சொன்னால்…
காதை மூடிக் கொள்வாள் என்றே…
மௌனம் கொண்டு சொன்னேனே… ஓஹோ…

ஆண் : பூக்கள் தந்து காதல் சொன்னால்…
தூக்கி வீசிப் போவாள் என்றே…
குப்பை கூடை தந்தேனே…

ஆண் : அவள் காலையிலே சென்ற சாலையிலே…
நான் மாலை தேயும் போதும் ஏன் நின்றேன்…
அவள் போலிருக்கும் சில மகளிரிடம்…
நான் ஆசையோடு பேசியே ஏன் நின்றேன்…

ஆண் : அவள் என்னை பார்த்த கணம்…
என் காற்றில் எங்கும் மனம்…
இனி நானும் நானும் காதல் கொண்டோர் இனம்…

ஆண் : அவள் பின்னே சென்றேன் தினம்…
நான் சொன்னேன் எந்தன் மனம்…
அவள் ஏற்றுக் கொண்டால் வாழ்வே காதல் வனம்…

BGM

ஆண் : எப்போதும் போல் தென்றல் இல்லை…
எப்போதும் போல் சுவாசம் இல்லை…
இன்றோ நேற்றைப் போல் இல்லை…

ஆண் : ஓ… எப்போதும் போல் பாடல் இல்லை…
இப்போது அதில் அர்த்தம் கொள்ளை…
யாரும் விளக்கவில்லை…

ஆண் : அவள் ஆடைகளில் உள்ள நிறம் தவிர…
என் பூமி எங்கும் வண்ணம் ஏன் இல்லை…
அவள் பார்வையிலே உள்ள ஒளி தவிர…
என் வானம் எங்கும் ஜோதி ஏன் இல்லை…

ஆண் : அவள் என்னை பார்த்த கணம்…
என் காற்றில் எங்கும் மனம்…
இனி நானும் நானும் காதல் கொண்டோர் இனம்…

ஆண் : அவள் பின்னே சென்றேன் தினம்…
நான் சொன்னேன் எந்தன் மனம்…
அவள் ஏற்றுக் கொண்டால் வாழ்வே காதல் வனம்…

ஆண் : மீண்டும் மீண்டும் அவளின் பின்னே…
காதல் கேட்டு அலைந்தேன் நானே…
வார்த்தை ஏதும் உதிர்த்திடாமல்…
பார்வை ஒன்றில் சொன்னாளே…

ஆண் : எனை மறுபடி மறுபடி மறுபடி…
திரும்பியே பார்த்தாள்…
பொன் முறுவலில் முறுவலில் முறுவலில்…
இருதயம் ஈர்த்தாள்…

ஆண் : எனை மறுபடி மறுபடி மறுபடி…
திரும்பியே பார்த்தாள்…
பொன் முறுவலில் முறுவலில் முறுவலில்…
இருதயம் ஈர்த்தாள்…

BGM


Notes : Enai Marubadi Marubadi Song Lyrics in Tamil. This Song from Nannbenda (2015). Song Lyrics penned by Madhan Karky. எனை மறுபடி மறுபடி பாடல் வரிகள்.


மலையூறு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
நா. முத்துக்குமார்தமன் எஸ், ஸ்ரீவர்த்தினி, மேகா, ஜனனி பரத்வாஜ் & ரீட்டாதமன் எஸ்மம்பட்டியான்

Malaayooru Song Lyrics in Tamil


பெண் : அட மாமோய்…

BGM

குழு : தண்டணடக்கு டணடக்குடணடக்கு…
மம்பட்டியான் அட மம்பட்டியான்…
தண்டணடக்கு டணடக்குடணடக்கு…
மம்பட்டியான் அட மம்பட்டியான்…

குழு : தண்டணடக்கு டணடக்குடணடக்கு…
மம்பட்டியான் அட மம்பட்டியான்…
தண்டணடக்கு டணடக்குடணடக்கு…
மம்பட்டியான் அட மம்பட்டியான்…

BGM

பெண் : மலையூறு நாட்டாம…
மனச காட்டு பூட்டாம…
உன்னை போல யாரும் இல்ல மாமா…

பெண் : தஞ்சாவூரு ராசாவ…
தாராளமா தந்தாங்க…
மனசுக்குள்ள எவனும் இல்ல ஆமா…

ஆண் : நான் மின்னால பிடிக்கதானே…
ஒரு வலைய கொண்டு போறேன்…
அடி மீன் புடிக்க மான் புடிக்க…
மனசு இல்ல போடி…

ஆண் : நான் வேட்டையாடதானே…
ஒரு வேல கொண்டு போறேன்…
அடி பூ பறிக்க தேன் எடுக்க…
பொழுது இல்ல போடி…

பெண் : தொட்டதெல்லாம் தூள் பறக்கும்…
மம்பட்டியான் அட மம்பட்டியான்…
எட்டு திக்கும் கொடி பறக்குது…
மம்பட்டியான் அட மம்பட்டியான்…

பெண் : கேட்டவுடன் கலகலக்குது…
மம்பட்டியான் அட மம்பட்டியான்…
பார்த்தவுடன் படபடக்குது…
மம்பட்டியான் அட மம்பட்டியான்…

பெண் : மம்பட்டியான் அட மம்பட்டியான்…

பெண் : மலையூறு நாட்டாம…
மனச காட்டு பூட்டாம…
உன்ன போல யாரும் இல்ல மாமா…

பெண் : தஞ்சாவூரு ராசாவ…
தாராளமா தந்தாங்க…
மனசுக்குள்ள எவனும் இல்ல ஆமா…

BGM

பெண் : அட மாமோய்…
குழு : போடு…

பெண் : தடபுட தடபுட பார்த்தாங்க…
உங்கள தேடி வந்தேங்க…
எவெரி வேர் ஐ ஆம் லுக்கிங் பார் யூ மாமா…

பெண் : சிரிப்புடன் சிரிப்புடன் வந்தேங்க…
நெருப்பு போல பார்த்தீங்க…
ஹவ் லாங் டூ ஐ வெயிட்டிங் பார் யூ மாமா…

குழு : தண்டக்கு நட்டக்கு நட்டக்கு நட்டக்கு…
நட்டக்கு நட்டக்கு நட்டக்கு…
தண்டக்கு நட்டக்கு நட்டக்கு நட்டக்கு…
நட்டக்கு நட்டக்கு நட்டக்கு…

குழு : போடே… போடே…

பெண் : பஞ்சு செல என்னாங்க…
பத்த வைக்க வந்தாங்க…
யாரையுமே தொடவிடல நாங்க…

பெண் : எட்டி இன்னு பார்த்தேங்க…
சத்தியமா தொட்டேங்க…
நெஞ்சுக்குள்ள ஒளிச்சு வைப்பேன் வாங்க…

ஆண் : நான் காட்டு அருவி போல…
ஒரு காரணமா போறேன்…
அடி பட்டாம் பூச்சி புடிச்சு ரசிக்க…
ஆசை இல்ல போடி…

ஆண் : நான் நாட்டு வெடிய போல…
ஒரு விசைய தொட போறேன்…
உன் வீட்டுக்குள்ள அடங்கி நிக்க…
நெனப்பு இல்ல போடி…

பெண் : தொட்டதெல்லாம் தூள் பறக்கும்…
மம்பட்டியான் அட மம்பட்டியான்…
எட்டு திக்கும் கொடி பறக்குது…
மம்பட்டியான் அட மம்பட்டியான்…

பெண் : கேட்டவுடன் கலகலக்குது…
மம்பட்டியான் அட மம்பட்டியான்…
பார்த்தவுடன் படபடக்குது…
மம்பட்டியான் அட மம்பட்டியான்…

பெண் : மம்பட்டியான் அட மம்பட்டியான்…

BGM

பெண் : அட மாமோய்…
குழு : போடே…

குழு : தண்டக்கு நட்டக்கு நட்டக்கு நட்டக்கு…
நட்டக்கு நட்டக்கு நட்டக்கு…
தண்டக்கு நட்டக்கு நட்டக்கு நட்டக்கு…
நட்டக்கு நட்டக்கு நட்டக்கு…

குழு : போடே…

குழு : தண்டக்கு நட்டக்கு நட்டக்கு நட்டக்கு…
நட்டக்கு நட்டக்கு நட்டக்கு…
தண்டக்கு நட்டக்கு நட்டக்கு நட்டக்கு…
நட்டக்கு நட்டக்கு நட்டக்கு…

பெண் : பார்த்தாலும் புலிதான்…
பாஞ்சாலும் புலிதான்…
உனக்கு மட்டும் விருந்து வைப்பேன் மாமா…

பெண் : வீராதி வீரன் நீ…
சூராதி சூரன் நீ…
எனக்கும் மட்டும் கெடைக்கணும் நீ ஆமா…

ஆண் : நான் ஐயனார போல…
ஒரு காவலுக்கு போறேன்…
இப்ப நெய்ய ஊத்தி சோறு திங்க…
நேரம் இல்ல போடி…

ஆண் : நான் மதுர வீரன் போல…
ஒரு கொள்கையோட போறேன்…
உன்ன காதலிக்க கைபிடிக்க…
காலம் இல்ல போடி…

பெண் : தொட்டதெல்லாம் தூள் பறக்கும்…
மம்பட்டியான் அட மம்பட்டியான்…
எட்டு திக்கும் கொடி பறக்குது…
மம்பட்டியான் அட மம்பட்டியான்…

பெண் : கேட்டவுடன் கலகலக்குது…
மம்பட்டியான் அட மம்பட்டியான்…
பார்த்தவுடன் படபடக்குது…
மம்பட்டியான் அட மம்பட்டியான்…

பெண் : மம்பட்டியான் அட மம்பட்டியான்…


Notes : Malaayooru Song Lyrics in Tamil. This Song from Mambattiyan (2011). Song Lyrics penned by Na. Muthukumar. மலையூறு பாடல் வரிகள்.


ஷி ஸ்டோல் மை ஹார்ட்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
விவேகாஷான் & மேகாதேவி ஸ்ரீ பிரசாத்சிங்கம்

Stole My Heart Song Lyrics in Tamil


BGM

ஆண் : ஹேய்… ஒரு வார்த்தை மொழியாலே…
என்னை உருக வைத்தாள்…
என்னை உருக வைத்தாள்…

BGM

ஆண் : ஒரு பார்வை வழியாலே…
என்னை நெருங்கிவிட்டாள்…
என்னை நெருங்கிவிட்டாள்…

BGM

ஆண் : ஒரு மின்னல் இடி போலே…
என்னை துடிக்கவிட்டாள்…
என்னை துடிக்கவிட்டாள்…

ஆண் : ஒரு காதல் வார்த்தாலே…
என்னை ஏதேதோ செய்துவிட்டாள்…

ஆண் : ஷி ஸ்டோல் மை ஹார்ட்…
ஷி ஸ்டோல் மை ஹார்ட்…
ஷி ஸ்டோல் மை ஹார்ட்…
ஷி ஸ்டோல் மை லிட்டில் லிட்டில் ஹார்ட்…

BGM

ஆண் : வெள்ளை வெள்ளையாய் இரவுகள்…
கொள்ளை கொள்ளையாய் கனவுகள்…
கொஞ்ச கொஞ்சமாய் கரைகிறேன்…
அன்பே உன் காதலாலே…

ஆண் : சின்ன சின்னதாய் ஆசைகள்…
புத்தம் புதிதாய் கவிதைகள்…
லட்சம் லட்சமாய் தோன்றுதே…
அன்பே உன் செய்கையாலே…

பெண் : ஒரு சாரல் மழையாலே…
என்னை நனைய வைத்தான்…
என்னை நனைய வைத்தான்…

பெண் : புயலாக உருமாறி…
என்னை வேரோடு சாய்த்துவிட்டான்…

பெண் : ஹி ஸ்டோல் மை ஹார்ட்…
ஹி ஸ்டோல் மை ஹார்ட்…
ஹி ஸ்டோல் மை லிட்டில் லிட்டில் ஹார்ட்…

BGM

பெண் : ஓ… நெஞ்சின் அறைகள் திறக்கிறேன்…
உன்னை அதிலே நிறைக்கிறேன்…
என்னை முழுதாய் மறக்கிறேன்…
அன்பே உன் காதலாலே…

பெண் : உன்னை எண்ணியே வசிக்கிறேன்…
என்னை அதனால் ரசிக்கிறேன்…
தன்னந் தனியே மிதக்கிறேன்…
அன்பே உன் செய்கையாலே…

ஆண் : ஓ… தலை கால்தான் புரியாமல்…
என்னை தவிக்கவைத்தாள்…
என்னை தவிக்கவைத்தாள்…

ஆண் : தலைக்கணமாய் நடந்தேதான்…
என்னை ஏதேதோ செய்துவிட்டாள்…

ஆண் : ஷி ஸ்டோல் மை ஹார்ட்…
ஷி ஸ்டோல் மை ஹார்ட்…
ஷி ஸ்டோல் மை லிட்டில் லிட்டில் ஹார்ட்…


Notes : Stole My Heart Song Lyrics in Tamil. This Song from Singam (2010). Song Lyrics penned by Viveka. ஷி ஸ்டோல் மை ஹார்ட் பாடல் வரிகள்.


நீ வந்து போனது

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
தாமரைகே கே, பாம்பே ஜெயஸ்ரீ, ரம்யா என்.எஸ்.கே & மேகாஹாரிஸ் ஜெயராஜ்யான்

Nee Vandhu Ponadhu Song Lyrics in Tamil


BGM

ஆண் : நீ வந்து போனது நேற்று மாலை…
நான் என்னை தேடியும் காணவில்லை…
வெண்பனி மூட்டத்தில் போா்வையாக எங்கும் வெள்ளை…

ஆண் : என் வானம் தேடிய வானவில்லை…
என் காது ஏங்கிய வாழ்வின் சொல்லை…
நீ தந்த நேரத்தில் காற்றில் கூட அசைவில்லை…

பெண் : சொப்பனம் கண்டபின் கண்ணை காணும்…
சொல்லிய வாா்த்தையில் மொழியை காணும்…
கற்பனை செய்தபின் கனா நீ இல்லையே…

பெண் : உலக பூமியில் மேகம் ஆனாய்…
கற்கண்டு மாமழை தந்து போனாய்…
என் உயிா் வாழ்ந்திடும் நேரம் உன் கையிலே…

BGM

ஆண் : நீ வந்து போனது நேற்று மாலை…
நான் என்னை தேடியும் காணவில்லை
வெண்பனி மூட்டத்தில் போா்வையாக எங்கும் வெள்ளை…

—BGM—

ஆண் : திங்கள் செவ்வாய் என்றே நகரும்…
எந்நாள் என்று இன்பம் நுகரும்…
நான் கண்டேன் என் மரணம்…

ஆண் : நெஞ்சை உண்ணும் தொண்டை கமரும்…
பஞ்சை பற்றி செந்தீ பரவும்…
ஓ… எங்கே என் அமுதம்…

பெண் : திரை சிலைகள் இல்லாத…
என் ஜன்னல் ஓடாக தேடினேன்…
வெளி ஓசைகள் இல்லாமல்…
வாய்க்குள்ளே உன் பாடல் பாடினேன்…

பெண் : என்னை உன் உள்ளம்கை மீது…
நீ தாங்கிதாலாட்ட ஆடினேன்…
சாகாவரம் நீ தந்ததால் நான் வாழ்கிறேன்…

ஆண் : நீ வந்து போனது நேற்று மாலை…
நான் என்னை தேடியும் காணவில்லை…
வெண்பனி மூட்டத்தில் போா்வையாக எங்கும் வெள்ளை…

BGM

பெண் : விண்ணை விட்டு செல்லும் நிலவே…
பெண்ணை கண்டு நின்றால் நலமே…
ஓ… இங்கே நான் தனியே…

பெண் : முன்னும் பின்னும் முட்டும் அலையே…
எங்கே எங்கே எந்தன் கரையே…
நீ சொன்னால் சோ்ந்திடுவேன்…

ஆண் : கடை கண்ணால நீ பாா்த்த…
பாா்வைகள் போதாமல் ஏங்கினேன்…
சிறு ஓசைகள் கேட்டாலே…
நீதானோ என்றே நான் தேங்கினேன்…

ஆண் : வெறும் பிம்பத்தை நீ என்று…
கை நீட்டி ஏமாந்து போகிறேன்…
கள்ளமில்லா வெள்ளை நீதான் நீதானடி…

ஆண் : நீ வந்து போனது நேற்று மாலை…
நான் என்னை தேடியும் காணவில்லை…

பெண் : வெண்பனி மூட்டத்தில் போா்வையாக எங்கும் வெள்ளை…

ஆண் : என் வானம் தேடிய வானவில்லை…
என் காது ஏங்கிய வாழ்வின் சொல்லை…

பெண் : நீ தந்த நேரத்தில் காற்றில் கூட அசைவில்லை…

BGM


Notes : Nee Vandhu Ponadhu Song Lyrics in Tamil. This Song from Yaan (2014). Song Lyrics penned by Thamarai. நீ வந்து போனது பாடல் வரிகள்.


பழங்கள்ளா விஷ முள்ளா

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துதனுஷ் & மேகாஹாரிஸ் ஜெயராஜ்இரண்டாம் உலகம்

Pazhangkalla Song Lyrics in Tamil


ஆண் : பழங்கள்ளா விஷ முள்ளா…
ஒரு கூத காத்து கிள்ள…
உன் கோபம் என்ன கொல்ல…
அடி சொந்தம் இருந்தும் பந்தம் இருந்தும்…
பாவி நெஞ்சு எரியும்…
ஒரு பைத்தியம் புடிச்ச பௌர்ணமி நிலவு…
மேகத்த கிழிச்சு எறியும்…

BGM

ஆண் : ஆ… பழங்கள்ளா விஷ முள்ளா…
ஒரு கூத காத்து கிள்ள…
உன் கோபம் என்ன கொல்ல…
அடி சொந்தம் இருந்தும் பந்தம் இருந்தும்…
பாவி நெஞ்சு எரியும்…
ஒரு பைத்தியம் புடிச்ச பௌர்ணமி நிலவு…
மேகத்த கிழிச்சு எறியும்…

BGM

ஆண் : பொண்ணு மனசு ஒரு திணுசு…
அதில் மிருகமும் தெய்வமும் வாழும்…

ஆண் : ஹேய்… புரிஞ்சதா…

ஆண் : பொண்ணு மனசு ஒரு திணுசு…
அதில் மிருகமும் தெய்வமும் வாழும்…
என்ன பந்தாடும் மிருகம்…
கூரு போட்டு கூத்தாடும் தெய்வம்…

ஆண் : அவ நெனப்பு புரிவதில்லே…
ஒரு ஆம்பள பொழப்பு அழியும்…
நீ கொஞ்சம் போல மெல்ல சிரிக்க…
ஆத்தாடி என்ன பன்னி நான் தொலைக்க…

ஆண் : பார்வையால் இருதயம் நினைக்கட்டுமா…
பாதத்த இமைகளில் வருடட்டுமா…
நீ சொல்லும் வார்த்தைக்கு வசிக்கட்டுமா…
கோபத்த கொண்டாடி ரசிக்கட்டுமா…

ஆண் : பழங்கள்ளா விஷ முள்ளா…
ஒரு கூத காத்து கிள்ள…
உன் கோபம் என்ன கொல்ல…
அடி சொந்தம் இருந்தும் பந்தம் இருந்தும்…
பாவி நெஞ்சு எரியும்…
ஒரு பைத்தியம் புடிச்ச பௌர்ணமி நிலவு…
மேகத்த கிழிச்சு எறியும்…

—BGM—

ஆண் : உலகத்தில வம்படியா சேர்ந்திருப்பது…
ஒன்னோ ரெண்டு…
அட வெளியில சேர்ந்து சுத்தும்…
வீட்டுக்குள்ள கட்டில் மாட்டும் ரெண்டு இருக்கும்…

ஆண் : என் விதியே இதுதானா…
பெருந்தினவுக்கு பத்தியம்தானா…
என் ராத்திரி எரியுதடி…
தூக்கமில்ல ரகசியம் ஒடையுதடி…

ஆண் : கர்வத்தின் கர்பத்தில் வளர்ந்தவளே…
காதலின் திமிருக்கு பிறந்தவளே…
கருணையால் இதயத்தை கொன்றுவிடு…
கல்லரையில் என்னோடு வாழ்ந்துவிடு…

ஆண் : எலே ஏலே எலே ஏலா…
ஒரு ஊத காத்து கிள்ள…
உன் கோபம் என்ன கொல்ல…
அடி சொந்தம் இருந்தும் பந்தம் இருந்தும்…
தானே தானே தானா…
ஒரு பைத்தியம் புடிச்ச பௌர்ணமி நிலவு…
ஹ்ம்ம் ஹ்ஹ்கும்ம்…

ஆண் : இதுக்கு மேல என்ன சொல்லுரது…


Notes : Pazhangkalla Song Lyrics in Tamil. This Song from Irandaam Ulagam (2013). Song Lyrics penned by Vairamuthu. பழங்கள்ளா விஷ முள்ளா பாடல் வரிகள்.