ஆண் : கண்ணோடு கண்கள் மோத வந்த வெட்கம்… மண் மீது இந்த பெண்மை தந்த சொர்க்கம்… விண்மேககூட்டம் திரை விளக்கி காட்டும்… வெண்ணிலவை போன்ற தேகம் எந்தன் பக்கம்…
ஆண் : நீ என்னை அழைத்தாள் வேறு மோகம்தான்… ஃபர்ஷானா முறைத்தால் நூறு சோகம்தான்… ஒஹ் ஃபர்ஷானா என் ஃபர்ஷானா…
—BGM—
ஆண் : நீ இன்றி என் நாட்கள் எண்கள் ஆகும்… நீதானே என் உயிர் சுமக்கும் தேகம்… உன் பாதையில் என் ஆயுள் ரேகை போகும்…
—BGM—
ஆண் : காரன்கி உன் எழில் மறைக்கும் கவசம்… என் தீண்டலில் அது நாணம் விட்டு துயிலும்… நான் கரையவே உன் ஜீவ திரவம் வேண்டும்…
—BGM—
ஆண் : நீ சிரிக்கவே நான் பிறக்கிறேன்… ஒஹ் ஃபர்ஷானா என் ஃபர்ஷானா…
—BGM—
ஆண் : நீ என்னை அழைத்தாள் வேறு மோகம்தான்… ஃபர்ஷானா…
ஆண் : நீ ஓடையில் என் மூச்சி இறைக்க வைத்தாய்… நீ நிற்கையில் என் ரத்தம் உறைய செய்தாய்… உன் சுவாசத்தில் என் உயிர் இறங்கி போனாய்…
—BGM—
ஆண் : பூத்திருகிறாய் காத்திருக்கிறேன்… ஒஹ் ஃபர்ஷானா என் ஃபர்ஷானா…
—BGM—
ஆண் : கண்ணோடு கண்கள் மோத வந்த வெட்கம்… மண் மீது இந்த பெண்மை தந்த சொர்க்கம்… வின் மேக கூட்டம் திரை விளக்கி காட்டும்… வெண்ணிலவை போன்ற தேகம் எந்தன் பக்கம்…
Notes : Kannodu Kangal Song Lyrics in Tamil. This Song from Moodar Koodam (2013). Song Lyrics penned by Naveen. கண்ணோடு கண்கள்பாடல் வரிகள்.
ஆண் : விடாது எங்கும் ஷடாச்சரம்… என் உயிர் எழுத்து… ஜடாலிங்கம் தந்த ஸ்கந்தம்… என் உயிர் மூச்சு…
ஆண் : ஆடாதி எங்கும் ருத்ரவேல் இடும்… உன் கை எழுத்து… அவ்வெழுத்தால் ஆடுதையா இந்த… ஆறடி மெய் எழுத்து… அவ்வெழுத்தால் ஆடுதையா இந்த… ஆறடி மெய் எழுத்து…
—BGM—
ஆண் : சிவன் மகன்டா… உன் போல் மகன் எவன்டா… கர்ஜ்ஜிப்பதும் இரச்சிப்பதும் ஆறுமுகன்டா…
—BGM—
ஆண் : சிவன் மகன்டா… உன் போல் மகன் எவன்டா… கர்ஜ்ஜிப்பதும் இரச்சிப்பதும் ஆறுமுகன்டா…
ஆண் : அறுத்தவன்டா சூரன் உடல் இரண்டா… பொங்கும் மலை சங்கத்தலை வதம் தொடுண்டா…
ஆண் : மரம் இருந்தால் பச்சை மயில் வருன்டா… சுத்தும் வினை கொட்டித்துணை அது தருன்டா… நினைப்பதுண்டா என்னை அனைப்பதுன்டா… சித்தன்படி நித்தம் நொடி கிடப்பவன்டா… ஆஆஅ…
ஆண் : முருகா உனை நான் தொழுபவன்டா…
குழு : ஆறு ஆறு ஆறுபடை எங்க ஹீரோ நீதான்யா… சூரனையே கூறு போட வந்த ஹீரோ நீதான்யா… ஆறு ஆறு ஆறுபடை எங்க ஹீரோ நீதான்யா… சூரனையே கூறு போட வந்த ஹீரோ நீதான்யா…
ஆண் : சிவன் மகன்டா… உன் போல் மகன் எவன்டா… கர்ஜ்ஜிப்பதும் இரச்சிப்பதும் ஆறுமுகன்டா…
ஆண் : அறுத்தவன்டா சூரன் உடல் இரண்டா… பொங்கும் மலை சங்கத்தலை வதம் தொடுண்டா…
{ ஆண் : ஓம் ஸ்ரீ கந்தனே… சரவணபவ நந்தனே… திருச்சந்தூர் முருகனே… குருகுகனே ஓம்… } * (2)
ஆண் : ஓம் ஸ்ரீ கந்தனே… சரவணபவ நந்தனே… திருச்சந்தூர் முருகனே… குருகுகனே ஓம்…
ஆண் : பால் பப்பாளி… வெள்ள தக்காளி… உன் கூட்டாளி… என்ன சமாளி…
ஆண் : பால் பப்பாளி… வெள்ள தக்காளி… நான் கோமாளி… இப்போ சோக்காளி…
ஆண் : உன் முந்தானைய முண்டாசாக கட்டி கொள்ளவா… நான் மூனு வேளை முத்த சோறு அள்ளி தின்னவா… நீ புள்ளி வெச்ச மானுதானே கோலம் போடவா… என் மீசையால காது குத்தி கூச்சம் காட்டவா…
பெண் : பால் பப்பாளி… வெள்ள தக்காளி… உன் கூட்டாளி… என்ன சமாளி…
பெண் : பால் பப்பாளி… வெள்ள தக்காளி… நீ கோமாளி… போடா சோக்காளி…
—BGM—
பெண் : கன்ன குழி வழியே தொண்ட குழி நொழஞ்சு… நெஞ்சு குழி நடுவே மைய்யம் கொள்ளாதே…
ஆண் : ஹெய் அச்சு வெல்ல அழகே… உச்சி வெய்யில் நிலவே… பிச்சு பிச்சு என்ன ஈரம் செய்யாதே…
பெண் : என்ன மேலும் கீழும் ஏலம் போட்டு… தாளம் போடாதே… இந்த ஊரான் பெத்த பொன்ன பார்த்து… உச்சு கொட்டாதே…
—BGM—
ஆண் : என்னை பூவுகுள்ளே தேனை போல… பூட்டி வைக்காதே… நம்ம ஆத்தா கோவில் யானைபோல்… ஆட்டி வைக்காதே…
பெண் : காதலா காதலா ஓடி வரவா… யாருமில்லா நேரம் பர்த்து தேடி வரவா…
ஆண் : வான்நிலா தேன் நிலா கூடி வரவா… ஆடி மாச காத்து போல ஆடி வரவா…
ஆண் : பால் பப்பாளி… வெள்ள தக்காளி… உன் கூட்டாளி… என்ன சமாளி…
பெண் : பால் பப்பாளி… குழு : பபோய்… பெண் : வெள்ள தக்காளி… குழு : பபோய்… பெண் : உன் கூட்டாளி… என்ன சமாளி…
—BGM—
ஆண் : ஒத்தயிலே குதிச்சேன்… மெத்தயிலே தவிச்சேன்… கத்திரிகோல் விழியாலே கண்ண வெட்டாதே…
ஆண் : மயங்குறேன்டி மயங்குறேன்டி… மனசுக்குள்ள வட்ட மிட்டு மயங்குறேன்டி… நொறுங்குறேன்டி நொறுங்குறேன்டி… கனவுக்குள்ள சிக்கிக்கிட்டு நொறுங்குறேன்டி… ஏங்குறேன்டி ஏங்குறேன்டி… தனிமையில் புத்தி கேட்டு ஏங்குறேன்டி…
—BGM—
ஆண் : ஆத்தாடி ஆத்தாடி காத்தாடி ஆனேன்டி… உன்னைத்தேடி உன்னைத்தேடி திசைமாறிப் போனேன்டி…
—BGM—
ஆண் : ஆத்தாடி ஆத்தாடி காத்தோடு போனேன்டி… ஊஞ்சலாடி ஊஞ்சலாடி உனைத்தேடி வந்தேன்டி… காதலாகி காற்றில் ஆடி மிதக்கிறேன் வாயேன்டி… ஆடி ஆடி தேடி தேடி தவிக்கிறேன் வாயேன்டி… தரையில் வந்தால் ஏந்திக் கொள்ளடி… அடி அடி அடி…
ஆண் : தினம் படுத்தும் கண்கள் எங்கும்… பெண்ணே உன் முகம் தோன்றுதடி… மயங்குறேன்டி மயங்குறேன்டி மனசுக்குள்ள மனசுக்குள்ள…
ஆண் : தினம் படுத்தும் கண்கள் எங்கும்… பெண்ணே உன் முகம் தோன்றுதடி… தினம் நடக்கையில் என் நிழல்… உந்தன் பின்னால் தானே ஓடுதடி…
ஆண் : விரும்புறேன்டி விரும்புறேன்டி… உன்னால் என்னை விரும்புறேன்டி… திரும்புறேன்டி திரும்புறேன்டி… உந்தன் வழி திரும்புறேன்டி… துடிக்குறேன்டி துடிக்குறேன்டி மனசுக்குள்ள நீ… அடி அடி அடி…
ஆண் : ஆத்தாடி ஆத்தாடி காத்தாடி ஆனேன்டி… ஊஞ்சலாடி மனசுக்குள்ள பறந்தவ நீதான்டி… பெண் : கொஞ்சம் கண்களால் பாரடி சம்மதம் சொல்லடி…
ஆண் : ஆத்தாடி ஆத்தாடி காத்தோடு போனேன்டி… ஊஞ்சலாடி ஊஞ்சலாடி உனைத்தேடி வந்தேன்டி… காதலாகி காற்றில் ஆடி மிதக்கிறேன் வாயேன்டி… ஆடி ஆடி தேடி தேடி தவிக்கிறேன் வாயேன்டி… தரையில் வந்தால் ஏந்திக் கொள்ளடி… அடி அடி அடி…
ஆண் : மை நேம் இஸ் பில்லா… வாழ்கை எல்லாம் நானும் பார்க்காத ஆள் இல்ல… போகாத ஊர் இல்ல அய்யா… நல்ல நண்பன் இல்லை என்றால்… எங்கும் போனாலும் விடமாட்டேன்… நானாக தொடமாட்டேன் அய்யா… ஒஓஹோ…
—BGM—
ஆண் : ஹே… யாருக்கு யார் சொந்தம் இல்லை… நட்பின் மேல் நம்பிக்கை இல்லை… வேகங்கள் வேதங்கள் கூடு… தேவைகள் ஓய்ந்தாலே ஓடு…
ஆண் : வாழ்வுக்கும் சாவுக்கும்… நடுவில்தான் நான் செல்லும் பாதை… சரியென்ன தவறென்ன… எவருக்கு எது வேண்டும் செய்வோம்…
ஆண் : மை நேம் இஸ் பில்லா… வாழ்கை எல்லாம் நானும் பார்க்காத ஆள் இல்ல… போகாத ஊர் இல்ல அய்யா… நல்ல நண்பன் இல்லை என்றால்… எங்கும் போனாலும் விடமாட்டேன்… நானாக தொடமாட்டேன் அய்யா… ஒஓஹோ…
—BGM—
ஆண் : வந்தார்கள் போனார்கள் நேற்று… யாருக்கும் சுவடில்லை இன்று… நீ என்ன நான் என்ன பந்தம்… உறவில்லா உறவில்தான் இன்பம்…
ஆண் : மை நேம் இஸ் பில்லா… வாழ்கை எல்லாம் நானும் பார்க்காத ஆள் இல்ல… போகாத ஊர் இல்ல அய்யா… நல்ல நண்பன் இல்லை என்றால்… எங்கும் போனாலும் விடமாட்டேன்… நானாக தொடமாட்டேன் அய்யா… ஒஓஹோ…
—BGM—
Notes : My Name Is Billa Song Lyrics in Tamil. This Song from Billa (2007). Song Lyrics penned by Pa. Vijay. மை நேம் இஸ் பில்லாபாடல் வரிகள்.
ஆண் : யே… அமெரிக்கா என்றாலும்… ஆண்டிபட்டி என்றாலும்… காதல் செஞ்சா குத்தம் சொல்ல… ஊரே வருதுடா… ஹேய்…
—BGM—
ஆண் : அமெரிக்கா என்றாலும்… ஆண்டிபட்டி என்றாலும்… காதல் செஞ்சா குத்தம் சொல்ல… ஊரே வருதுடா…
ஆண் : ஒன் டே கிரிக்கெட் போயாச்சு… ட்வென்டி ட்வென்டி வந்தாச்சு… ஆனா கூட அப்பா கூட்டம் மாறவில்லடா…
ஆண் : முருகா முருகா ஓ மை முருகா… உன்னை போல ரெண்டு பொண்ணா… நாங்க கேட்குறோம்…
ஆண் : முருகா முருகா ஓ மை முருகா… சிங்கிள் பொண்ண ஓகே பண்ண… செத்து பொழைக்கிறோம்…
குழு : லவ் மேக்ஸ் லைப் பியூட்டிபுல்…
—BGM—
குழு : ஹேய்… லவ் மேக்ஸ் லைப் பியூட்டிபுல்…
—BGM—
ஆண் : ஹோய்… அமெரிக்கா என்றாலும்… ஆண்டிபட்டி என்றாலும்… காதல் செஞ்சா குத்தம் சொல்ல… ஊரே வருதுடா… டோய்…
—BGM—
ஆண் : லவ் ஹஸ் நோ காஸ்ட் ஆர் ரிலிஜியன்… டூ ஹார்ட்ஸ் ஷேர் எ லாட் ஆப் பேஷன்… பேரன்ட்ஸ் வில் நெவெர் எவர் லெட் தன் ஹப்பன்… பட் ஹேய் லவ் மேக்ஸ் லைப் பியூட்டிபுல்…
—BGM—
ஆண் : ஹேய்… மீசை ஆரம்பிக்கும் போது… பாசம் யாவும் புரியாது… காதல் என்பது ஒன்னும் இல்லடா… வயசு செய்யும் மோசம்…
ஆண் : அட வேடந்தாங்களுக்கு போயும்… காகம் பார்த்து என்ன லாபம்… காதல் ஒன்றுதான் இளமை காலத்தில்… எங்களோட சுவாசம்…
ஆண் : நாங்க வச்ச பாசத்த கொச்சை செய்வது… பச்ச துரோகம்தானே… உங்க உச்சி தொட்டு அட பாதம் வரையில்… எங்க தியாகம்தானே…
ஆண் : தந்தை பிள்ளையின் உறவு… ஏதோ சந்தை தரகு இல்லை… உங்க பாசத்த என்றும் எங்கள்… நெஞ்சம் மறந்ததில்ல…
குழு : லவ் மேக்ஸ் லைப் பியூட்டிபுல்…
—BGM—
குழு : ஹேய்… லவ் மேக்ஸ் லைப் பியூட்டிபுல்…
—BGM—
ஆண் : ஹேய்… அமெரிக்கா என்றாலும்… ஆண்டிபட்டி என்றாலும்… காதல் செஞ்சா குத்தம் சொல்ல… ஊரே வருதுடா… டா டா டா டா டா…
பெண் : ஹேய்… ஸ்டாப் தி மியூசிக்… ஒன் டூ த்ரீ போர்…
பெண் : ஹ்ம்ம்… ஆஆ… எழில் முக ராதா இமைகளின் ஓரம்… குழல் ஊதும் கண்ணனை வரவேற்கிறாள்… கர மலர் ஏந்த கார்மேக வண்ணன்… கரையிலா கடல் போல அலை பாய்கிறேன்…
பெண் : ராதையின் தேடல் என்ன… கண்ணன் மறந்ததில்லை… தேவகி பாலனின்றி… ராதை கண்ணில் தூக்கமில்லை… ராதை கண்ணில் தூக்கமில்லை…
—BGM—
ஆண் : ஹேய்… காசு தேவைப்படும் போது… கால சுத்தி வருவீங்க… காதல் வந்ததும் பேச்ச மீறியே… கால வாருவீங்க…
ஆண் : அடடாடா பள்ளி காலமது வேறு… பருவ காலமிது வேறு… எங்க பேச்சையே மனசு கேக்கல… என்ன செய்வோம் போங்க…
ஆண் : கட்டுப்பாடுதான் இல்லா படகு… கரையை சேர்ந்திடாது…
ஆண் : கட்டி போட்டுதான் வச்சா… படகு கடல பார்த்திடாது…
ஆண் : காதல் செய்கிற பிள்ளை கண்ணுக்கு… அப்பா தெரியாது…
ஆண் : மகனை நேசிக்கும் அப்பாவிக்கிது… தப்பா தெரியாது…
குழு : லவ் மேக்ஸ் லைப் பியூட்டிபுல்…
—BGM—
குழு : ஹேய்… லவ் மேக்ஸ் லைப் பியூட்டிபுல்…
—BGM—
Notes : America Yendralum Song Lyrics in Tamil. This Song from Santosh Subramaniam (2008). Song Lyrics penned by Viveka. அமெரிக்கா என்றாலும் பாடல் வரிகள்.