Tag Archives: கார்த்திக்

அழைப்பாயா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
மதன் கார்க்கிகார்த்திக் & ஹரிணிஎஸ்.எஸ். தமன்காதலில் சொதப்புவது எப்படி

Azhaipaya Azhaipaya Song Lyrics in Tamil


BGM

ஆண் : விழுந்தேனா தொலைந்தேனா…
நிறையாமல் வழிந்தேனா…
இல்லாத பூக்களை கிள்ளாமல் கொய்கிறேன்…
சொல்லாமல் உன்னிடம் தந்துவிட்டுப் போகிறேன்…

ஆண் : கால் இல்லா ஆமை போல் காலம் ஓடுதே…
இங்கே உன் இன்மை உணர்கிற போது…
ஒரே உண்மை அறிகிறேன் நானே…

ஆண் : எனக்குள்ளே நிகழ்ந்திடும் அது…
உன் நெஞ்சிலும் உண்டா…
என்றெண்ணி இருதயம் துடிக்குதே…

ஆண் : அழைப்பாயா அழைப்பாயா…
நொடியேனும் அழைப்பாயா…
பிடிவாதம் பிடிக்கின்றேன்…
முடியாமலே அழைப்பாயா…

பெண் : அழைப்பாயா அழைப்பாயா…
படிக்காமல் கிடக்கின்றேன்…
கடிகாரம் கடிக்கின்றேன்…
விடியாமலே அழைப்பாயா…

BGM

ஆண் : நான் என்ன பேச வேண்டும் என்று…
சொல்லிப் பார்த்தேன்…
நீ என்ன கூற வேண்டும் என்றும்…
சொல்லிப் பார்த்தேன்…

ஆண் : நான் அத்தனைக்கும் ஒத்திகைகள்…
ஓடவிட்டுப் பார்த்தேன்…
நீ எங்கு புன்னகைக்க வேண்டும்…
என்று கூட சேர்த்தேன்…

ஆண் : நிலைமை தொடர்ந்தால்…
என்ன நான் ஆகுவேன்…
மறக்கும் முன்னே அழைத்தால் பிழைப்பேன்…

பெண் : அழைப்பாயா அழைப்பாயா…
அலைபேசி அழைப்பாயா…
தலைகீழாய் குதிக்கின்றேன்…
குரல் கேட்கவே அழைப்பாயா…

பெண் : அழைப்பாயா அழைப்பாயா…
நடுஜாமம் விழிக்கின்றேன்…

ஆண் : நாட்காட்டி கிழிக்கின்றேன்…
உனைப் பார்க்கவே அழைப்பாயா…

BGM

பெண் : ஹே பாதி தின்று மூடிவைத்த…
தீனி போலவே…
என் காதில் பட்டு ஓடிப் போன…
பாடல் போலவே…

பெண் : என் நாசி மீது வீசி விட்ட…
மாயமான வாசம் போலே…
நீ பேசி வைக்கும் போது…
ஏக்கம் மூடும் நெஞ்சின் மேலே…

ஆண் : சுருங்கும் விரியும் புவியாய் மாறுதே…
இதயம் இங்கே வேற் ஏதோ நேருதே…

ஆண் : அழைப்பாயா அழைப்பாயா…
தவறாமல் அழைப்பாயா…

பெண் : தவறாக அழைத்தாலும்…
அது போதுமே அழைப்பாயா…

ஆண் : அழைப்பாயா அழைப்பாயா…
ஹோ ஓ ஹோ ஓ ஓ ஓ…

ஆண் : அழைப்பாயா அழைப்பாயா…
மொழியெல்லாம் கரைந்தாலும்…
மௌனங்கள் உரைத்தாலே…
அது போதுமே அழைப்பாயா… ஆஅ…

BGM


Notes : Azhaipaya Azhaipaya Song Lyrics in Tamil. This Song from Kadhalil Sodhappuvadhu Yeppadi (2012). Song Lyrics penned by Madhan Karky. அழைப்பாயா பாடல் வரிகள்.


கரு கரு விழிகளால்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
தாமரைநரேஷ் ஐயர், கார்த்திக் & கிரிஷ்ஹாரிஸ் ஜெயராஜ்பச்சைக்கிளி முத்துச்சரம்

Karu Karu Song Lyrics in Tamil


ஆண் : கரு கரு விழிகளால்…
ஒரு கண்மை என்னை கடத்துதே…
ததும்பிட ததும்பிட…
சிறு அமுதம் என்னை குடிக்குதே…

ஆண் : இரவினில் உறங்கையில்…
என் தூக்கம் என்னை எழுப்புதே…
எழுந்திட நினைக்கையில்…
ஒரு மின்னல் வந்து சாய்க்க…

ஆண் : நீ…
குழு : ஒரு மல்லி சரமே…
ஆண் : நீ…
குழு : இலை சிந்தும் மரமே…
ஆண் : என்…
குழு : புது வெள்ளி குடமே…
ஆண் : உன்னை தேடும் கண்கள்…

ஆண் : ஏ…
குழு : நீ தங்க சிலையா…
ஆண் : வெண்…
குழு : நுரை பொங்கும் மலையா…
ஆண் : மன்…
குழு : மதன் பின்னும் வலையா…
ஆண் : உன்னை தேடும் கண்கள்…

BGM

ஆண் : புது புது வரிகளால்…
என் கவிதை தாளும் நிறையுதே…
கனவுகள் கனவுகள் வந்து…
கண்கள் தாண்டி வழியுதே…

ஆண் : மறந்திட மறந்திட…
என் மனமும் கொஞ்சம் முயலுதே…
மறுபடி மறுபடி…
உன் முகமே என்னை சூழ…

ஆண் : தாமரை இலை நீர் நீதானா…
தனி ஒரு அன்றில் நீதானா…
புயல் தரும் தென்றல் நீதானா…
புதையல் நீதானா…

ஆண் : நீ…
குழு : ஒரு மல்லி சரமே…
ஆண் : மண்ணில்…
குழு : இலை சிந்தும் மரமே…
ஆண் : மின்னும்…
குழு : புது வெள்ளி குடமே…
ஆண் : உன்னை தேடும் கண்கள்…

ஆண் : ஏ…
குழு : நீ தங்க சிலையா…
ஆண் : வெள்ளை…
குழு : நுரை பொங்கும் மலையா…
ஆண் : அம்பால்…
குழு : மதன் பின்னும் வலையா…
ஆண் : உன்னை தேடும் கண்கள்…

BGM

ஆண் : ஒரு நாள் ஒரு நாள் என்றே…
தினமும் போகும்…
மறு நாள் வருமா என்றே…
இரவில் இதயம் சாகும்…

ஆண் : பேசும் போதே இன்னும்…
ஏதோ தேடும்…
கையின் ரேகை போலே…
கள்ளத்தனம் ஓடும்…

BGM

ஆண் : நீரே இல்லா பாலையிலே…
நின்று பெய்யும் மழை மழை…
உள்ளுக்குள்ளே உச்சு கொட்டி…
தொடர்ந்திடும் பிழை பிழை…

ஆண் : கரு கரு விழிகளால்…
ஒரு கண் மை என்னை கடத்துதே…
ததும்பிட ததும்பிட…
சிறு அமுதம் என்னை குடிக்குதே…

ஆண் : இரவினில் உறங்கையில்…
என் தூக்கம் என்னை எழுப்புதே…
எழுந்திட நினைக்கயில்…
ஒரு மின்னல் வந்து சாய்க்க…

ஆண் : தாமரை இலை நீர் நீதானா…
தனி ஒரு அன்றில் நீதானா…
புயல் தரும் தென்றல் நீதானா…
புதையல் நீதானா…

ஆண் : தாமரை இலை நீர் நீதானா…
குழு : ஒரு மல்லி சரமே…
ஆண் : தனி ஒரு அன்றில் நீதானா…
குழு : இலை சிந்தும் மரமே…

ஆண் : புயல் தரும் தென்றல் நீதானா…
குழு : நீ தங்க சிலையா…
ஆண் : புதையல் நீதானா…
குழு : மதன் பின்னும் வலையா…

குழு : ஒரு மல்லி சரமே…


Notes : Karu Karu Song Lyrics in Tamil. This Song from Pachaikili Muthucharam (2007). Song Lyrics penned by Thamarai. கரு கரு விழிகளால் பாடல் வரிகள்.


இன்பம் எதிரிலே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துகார்த்திக், கிரிட் லாக் & டிம்மிமிக்கி ஜே மேயர்இனிது இனிது

Inbam Ethirilae Song Lyrics in Tamil


குழு : இன்பம் எதிரிலே கண் எதிரிலே…
கண் அருகிலே வா…
துள்ளும் வயதிலே நம் மனதிலே…
பூ பூக்குதே வா…

BGM

ஆண் : நம் இளமையே உலகம் ஹேப்பி டேஸ்…
நம் இரவுகள் உலகம் ஹேப்பி டேஸ்…
நம் கனவுகள் உலகம் ஹேப்பி டேஸ்…
திகட திகட ஹேப்பி டேஸ்…

ஆண் : நம் குறும்புகள் உலகம் ஹேப்பி டேஸ்…
நம் நரம்புகள் உலகம் ஹேப்பி டேஸ்…
ஓ வரம்புகள் மீறும் ஹேப்பி டேஸ்…
திகட திகட ஹேப்பி டேஸ்…

ஆண் : மனதில் ஆயிரம் பூ மழையே…

ஆண் : நம் இளமையே உலகம் ஹேப்பி டேஸ்…
நம் இரவுகள் உலகம் ஹேப்பி டேஸ்…
நம் கனவுகள் உலகம் ஹேப்பி டேஸ்…
திகட திகட ஹேப்பி டேஸ்…

ஆண் : நம் குறும்புகள் உலகம் ஹேப்பி டேஸ்…
நம் நரம்புகள் உலகம் ஹேப்பி டேஸ்…
ஓ வரம்புகள் மீறும் ஹேப்பி டேஸ்…
திகட திகட ஹேப்பி டேஸ்…

குழு : இன்பம் எதிரிலே கண் எதிரிலே…
கண் அருகிலே வா…
துள்ளும் வயதிலே நம் மனதிலே…
பூ பூக்குதே வா…

குழு : நண்பன் அருகிலே நம் அருகிலே…
மழை தூறுதே வா…
நெஞ்சம் நனையுதே ஓ உருகுதே…
வா அருகிலே வா…

BGM

ஆண் : நாளை நாமும் எங்கோ வாழ்வோம்…
ஆயினும் காலேஜ் போல் வருமா…
நல்லது பாதி கெட்டது பாதி…
இங்கே கற்றோமே…

ஆண் : இளமை காலம் புயலை போலே…
தடைகள் போட்டால் கேட்டிடுமா…
வானம் தேடி போகும் வயதில்…
வா வா பறப்போமே…

ஆண் : நேற்று சருகென போனது போகட்டுமே…
வரும் நாளை வரும் வரை தூரத்தில் தோன்றட்டுமே…
இன்றே அணு அணுவாக அனுபவிப்போம்…
இப்போதே வித விதமாக வாழ்ந்திடுவோம்…

BGM

குழு : இன்பம் எதிரிலே கண் எதிரிலே…
கண் அருகிலே வா…
துள்ளும் வயதிலே நம் மனதிலே…
பூ பூக்குதே வா…

குழு : நண்பன் அருகிலே நம் அருகிலே…
மழை தூறுதே வா…
நெஞ்சம் நனையுதே ஓ உருகுதே…
வா அருகிலே வா…

குழு : இன்பம் எதிரிலே கண் எதிரிலே…
கண் அருகிலே வா…


Notes : Inbam Ethirilae Song Lyrics in Tamil. This Song from Inidhu Inidhu (2010). Song Lyrics penned by Vairamuthu. இன்பம் எதிரிலே பாடல் வரிகள்.


மழை மழை

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
நா. முத்துக்குமார்கார்த்திக் & ஸ்வேதா மோகன்யுவன் ஷங்கர் ராஜாமூன்று பேர் மூன்று காதல்

Mazhai Mazhai Song Lyrics in Tamil


BGM

ஆண் : மழை மழை மழை மழை…
என்னை மட்டும் நனைக்கும் மழை…
விட்டு விட்டு துரத்தும் மழை…
பெண்ணே நீதான் என் மழை…

ஆண் : நான் உன்னை பார்த்த நாளிலே…
ஜன்னல்தாண்டி பெய்ந்தது மழை…
நீ என்னை பார்த்த நாளிலே…
மின்னல் மின்னி வந்தது மழை…

ஆண் : அலை அலை என தாக்குதே…
மழை தாக்குதே மழை தாக்குதே…
நினை நினை என கேட்குதே…
மனம் கேட்குதே அய்யோ…

ஆண் : அனை அனை என கெஞ்சுதே…
உயிர் கெஞ்சுதே உயிர் கெஞ்சுதே…
அடிக்கு ஒரு முறை கொஞ்சுதே…
உனை கொஞ்சுதே அய்யோ…

BGM

ஆண் : மழை மழை மழை மழை…
என்னை மட்டும் நனைக்கும் மழை…
விட்டு விட்டு துரத்தும் மழை…
பெண்ணே நீதான் என் மழை…

BGM

ஆண் : முத்தம் கேட்டால்…
பெண் : வெட்கம் தருவேன்…
ஆண் : வெட்கம் கேட்டால்…
பெண் : வண்ணம் தருவேன்…

ஆண் : காத்து கிடந்தால்…
பெண் : மெல்ல வருவேன்…
ஆண் : தூக்கம் கெடுத்து…
பெண் : தொல்லை தருவேன்…

ஆண் : கனவில் தொட்டால்…
பெண் : தள்ளி விடுவேன்…
ஆண் : நேரில் தொட்டால்…
பெண் : கிள்ளி விடுவேன்…
ஆண் : நீ அடங்காத என் ராட்சசி…

BGM

ஆண் : பொய்கள் சொன்னால்…
பெண் : வாடிவிடுவேன்…
ஆண் : மீண்டும் சொன்னால்…
பெண் : ஓடிவிடுவேன்…

ஆண் : மழையில் வந்தால்…
பெண் : குடைகள் தருவேன்…
ஆண் : மடியில் வந்தால்…
பெண் : உதைகள் தருவேன்…

ஆண் : கெஞ்சி கேட்டால்…
பெண் : கொஞ்ச வருவேன்…
ஆண் : கொஞ்சி கேட்டால்…
பெண் : கொஞ்சம் தருவேன்…
ஆண் : நீ என்னை கொல்லும் வன தேவதை…

ஆண் : நீ உன் பாதியை…
என் பார்வையில் தேடினாய்…
நான் என் மீதியை…
கண்டேன் என கூவினேன்…

ஆண் & பெண் : நெஞ்சம் என்னும் தீவுக்குள்ளே…
காதல் பூக்கள் வானும் மண்ணும்…
தீயும் நீரும் நீயும் நானும் காதலாகி மேவியாட…

BGM

ஆண் : காதல் என்றால்…
பெண் : செல்ல பார்வை…
ஆண் : ஆசை என்றால்…
பெண் : கள்ள பார்வை…

ஆண் : ஊடல் என்றால்…
பெண் : கொஞ்சம் கோபம்…
ஆண் : கோபம் என்றால்…
பெண் : மீண்டும் ஊடல்…

ஆண் : தேடல் என்றால்…
பெண் : உன்னுள் என்னை…
ஆண் : தேடி வந்தால்…
பெண் : தொலையும் பெண்மை…
ஆண் : நான் தொலைந்தாலும் சுகம் தானடி…

BGM

ஆண் : தயக்கம் என்றால்…
பெண் : இதழின் நடனம்…
ஆண் : மயக்கம் என்றால்…
பெண் : மனதின் நடனம்…

ஆண் : கிரக்கம் என்றால்…
பெண் : கண்ணின் நடனம்…
ஆண் : கலக்கம் என்றால்…
பெண் : நரம்பின் நடனம்…

ஆண் : விருப்பம் என்றால்…
பெண் : விழியின் நடனம்…
ஆண் : நெருக்கம் என்றால்…
பெண் : விரலின் நடனம்…
ஆண் : இனி நெருங்காமல் நெருப்பில்லையே…

ஆண் : நீ எனக்காகவே உருவானவள் ஸ்நேகிதி…
என் எதிர்காலத்தின் முகம்தானடி கண்மணி…

ஆண் & பெண் : நேற்றை கொன்று இன்றை வென்று…
நாளை செய்தாய் உன்னை தெட்டு என்னை தெட்டு…
காதலாகி என்ன பேசும் ஈரக்காற்று…

ஆண் : மழை மழை மழை மழை…
என்னை மட்டும் நனைக்கும் மழை…
விட்டு விட்டு துரத்தும் மழை…
பெண்ணே நீதான் என் மழை…

ஆண் : நான் உன்னை பார்த்த நாளிலே…
ஜன்னல்தாண்டி பெய்ந்தது மழை…
நீ என்னை பார்த்த நாளிலே…
மின்னல் மின்னி வந்தது மழை…


Notes : Mazhai Mazhai Song Lyrics in Tamil. This Song from Moondru Per Moondru Kadhal (2013). Song Lyrics penned by Na. Muthukumar. மழை மழை பாடல் வரிகள்.


என்ன இந்த மாற்றமோ

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
நா. முத்துக்குமார்கார்த்திக் & மதுமிதாசபேஷ் & முரளிகோரிப்பாளையம்

Enna Indha Matrammo Song Lyrics in Tamil


BGM

ஆண் : என்ன இந்த மாற்றமோ…
எம்மனசு வழுக்குதே…
கண்ணுரெண்டும் காந்தமோ…
என்னைக்கட்டி இழுக்குதே…

ஆண் : உன் பூ முகத்தில் என் தாய் முகத்தை…
நான் பார்த்தேனே…
உன் ஞாபகத்தை என் ஆயுள்வரை…
நான் சேர்ப்பேனே…

ஆண் : நீ வந்ததும் என்னானதோ…
என் வாழ்க்கையே வேறானதோ…

ஆண் : என்ன இந்த மாற்றமோ…
எம்மனசு வழுக்குதே…
கண்ணுரெண்டும் காந்தமோ…
என்னைக்கட்டி இழுக்குதே…

பெண் : உன் புண் சிரிப்பில் என் உலகத்தையே…
நான் பார்த்தேனே…
உன் ஞாபகத்தை என் ஆயுள்வரை…
நான் சேர்ப்பேனே…

பெண் : நீ வந்ததும் என்னானதோ…
என் வாழ்க்கையே வேறானதோ…

BGM

ஆண் : சின்னச்சின்னப் புன்னகையில்…
என்னைப பரித்தாய்…
வண்ண வண்ண கனவுகள்…
கண்ணில் கொடுத்தாய்…

ஆண் : சிறிய இதயத்தில் பெரிய காதலை…
தந்தாயடி என் அன்பே…

பெண் : மெல்ல மெல்ல மனசுக்குள்…
இடம் பிடித்தாய்…
மின் மினிக்கும் மின்னலைப்போல்…
ஒளிக்கொடுத்தாய்…

பெண் : உறங்கும் நேரத்தில் நினைவின் ஓரத்தில்…
வந்தாயடா என் அன்பே…

ஆண் : ஒரு பார்வைப் பார்க்கும் போதிலே…
எந்தன் தாகம் வானம் ஏறுதே…
மறு பாதிப்பார்க்கும் போதிலே…
எந்தன் ஜென்ம சாபம் தீருமோ…

பெண் : என் கால் கொலுசில் உன் பேரைச்சொல்ல…
நான் கேட்டேனே…

ஆண் : நீ வந்ததும் என்னானதோ…
என் வாழ்க்கையே வேறானதோ…

ஆண் : என்ன இந்த மாற்றமோ…
எம்மனசு வழுக்குதே…
கண்ணுரெண்டும் காந்தமோ…
என்னைக்கட்டி இழுக்குதே…

BGM

பெண் : சுற்றி உந்தன் முகம் அன்றி…
ஏதும் இல்லையே…
மற்றபடி வேற ஒன்னும்…
தொல்லை இல்லையே…

பெண் : உயிரை எடுக்கிறாய் திரும்பக்கொடுக்கிறாய்…
திண்டாடுதே என் நெஞ்சம்…

ஆண் : நெற்றிப்பொட்டில் நேற்றுவரை…
காய்ச்சல் இல்லையே…
நட்சத்திரம் பார்த்து நான் பேசவில்லையே…

ஆண் : உயிரைக்குடிக்கிறாய் நீச்சல் அடிக்கிறாய்…
கொண்டாடுதே என் நெஞ்சம்…

பெண் : உனைப் பார்த்துக் கொஞ்சிப் பேசத்தான்…
எந்தன் ஆசைத்தாவி ஓடுதே…
உனைப் பார்த்துப் பேசும் நேரத்தில்…
எந்தன் வார்த்தை ஊமையாகுதே…

ஆண் : கண் பார்வை ரெண்டும் சொல்லாததையா…
உன் இதழ்கள் சொல்லும்…

பெண் : நீ வந்ததும் என்னானதோ…
என் வாழ்க்கையே வேறானதோ…

ஆண் : என்ன இந்த மாற்றமோ…
எம்மனசு வழுக்குதே…
கண்ணுரெண்டும் காந்தமோ…
என்னைக்கட்டி இழுக்குதே…

ஆண் : உன் பூ முகத்தில் என் தாய் முகத்தை…
நான் பார்த்தேனே…
உன் ஞாபகத்தை என் ஆயுள்வரை…
நான் சேர்ப்பேனே…

பெண் : நீ வந்ததும் என்னானதோ…
என் வாழ்க்கையே வேறானதோ…


Notes : Enna Indha Matrammo Song Lyrics in Tamil. This Song from Goripalayam (2010). Song Lyrics penned by Na. Muthukumar. என்ன இந்த மாற்றமோ பாடல் வரிகள்.


அன்பு அலைபாயுதே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
சினேகன்பி. உன்னிகிருஷ்ணன், மனுவேல் நௌயர், கார்த்திக், ரேஷ்மி & மாளவி கார்த்திகேயன்பரத்வாஜ்பிரியசகி

Anbu Alaipayuthey Song Lyrics in Tamil


BGM

ஆண் : அன்பு அலைபாயுதே…
தென்றல் உலா போகுதே…
அன்பு அலை பாயுதே…
தென்றல் உலா போகுதே…

ஆண் : இந்த பூமியில் இது பொக்கிஷம்…
இதில் வாழ்வதே தினம் பரவசம்…
பல உறவுகள் இதில் கொஞ்சுதே…
அந்த சொர்கத்தை இது மிஞ்சுதே…
என்ன தவம் செய்தேனோ…

BGM

ஆண் : அன்பு அலை பாயுதே…
பெண் : பாயுதே பாயுதே பாயுதே…
ஆண் : தென்றல் உலா போகுதே…
பெண் : போகுதே போகுதே போகுதே…

BGM

ஆண் : பட்டாம் பூச்சிகள் எங்கள் தோட்டத்து பூக்களை…
காவல் காக்கிறதே…
பட்டு நிலவும் முற்றத்தில் தினம்…
வெள்ளை அடிக்க வருகிறதே…

ஆண் : கண்ணுக்கெட்டும் தூரம் வரையில்…
கவலை என்பது தெரியவில்லை…
விரும்பியதெல்லாம் கிடைப்பதனாலே…
கடவுளை தொல்லை செய்வதில்லை…

ஆண் : புன்னகை கீதம் எங்கள் கூட்டில்…
என்றும் கேட்குமே…
அன்பென்னும் வேதம் எங்கள் வாழ்வில்…
வீட்டு பாடமே…

BGM

ஆண் : அன்பு அலை பாயுதே…
பெண் : பாயுதே பாயுதே பாயுதே…
ஆண் : தென்றல் உலா போகுதே…
பெண் : போகுதே போகுதே போகுதே…

BGM

குழு : இன்பத்தை உருவாக்கி…
இரு கண்ணை மகனாக்கி…
பதினாறும் எனக்கருளினாய்…

குழு : இறைவா உனக்கென்ன நான் செய்வேன்…
உயிர் அன்றி வேறில்லை…
உன் பாதம் சமர்பிக்கவே…

குழு : இது போல எம் மக்கள் எந்நாளும் ஒன்றாகி…
உன் பாதம் பூஜிக்கவே…
அருள் வென்றும் என் சாமி…
தாய் உள்ளம் பூரிக்க…
தர வேண்டும் வரம் ஒன்று நீ…

BGM

ஆண் : இன்னொரு பிறவி மண்ணில் பிறந்தால்…
மீண்டும் நாங்களே உறவாவோம்…
விட்டு கொடுத்து வாழ்வதில் மட்டும்…
போட்டி போட்டு தினம் மகிழ்ந்திடுவோம்…

ஆண் : ஒருவர் மனதை ஒருவர் படித்து…
உறவை கவிதை ஆக்கிடுவோம்…
கனவில் கூட பிரிவென்னும் வார்த்தை…
கலந்து விடாமல் கதவடைப்போம்…

ஆண் : சந்தோஷம் யாவும்…
எங்கள் வீட்டை தேடி வந்ததே…
சங்கீதம் போல எங்கள்…
வாழ்க்கை மேன்மை ஆனதே…

BGM


Notes : Anbu AlaipayutheySong Lyrics in Tamil. This Song from Priyasakhi (2005). Song Lyrics penned by Snehan. அன்பு அலைபாயுதே பாடல் வரிகள்.


லேசா பறக்குது

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
நா. முத்துக்குமார்கார்த்திக் & சின்மயிவி. செல்வகணேஷ்வெண்ணிலா கபடிகுழு

Lesa Parakkudhu Song Lyrics in Tamil


BGM

ஆண் : காதல் பிறக்கின்ற பருவம் பருவம்…
மௌனம் புரிகின்ற தருணம் தருணம்…
கண்கள் கலக்கின்ற நிமிடம் நிமிடம்…
கால்கள் தொடர்கின்ற நடனம் நடனம்…

BGM

பெண் : லேசா பறக்குது மனசு மனசு…
ஏதோ நடக்குது வயசுல…
லேசா நழுவுது கொலுசு கொலுசு…
எங்கே விழுந்தது தெரியல…

ஆண் : சுண்டெலி வலையில நெல்ல போல்…
உந்தன் நெனப்ப எனக்குள்ள சேக்குற…
அல்லிப்பூ குளத்துல கல்ல போல்…
உந்தன் கண் விழி தாக்கிட சுத்தி சுத்தி நின்ன…

ஆண் : கருச்சா குருவிக்கும் மயக்கம் மயக்கம்…
கனவுல தினமும் மிதக்கும் மிதக்கும்…
காதல் வந்ததும் குதிக்கும் குதிக்கும்…
சிறகால் வானத்தை இடிக்கும் இடிக்கும்…

பெண் : லேசா பறக்குது மனசு மனசு…
ஏதோ நடக்குது வயசுல…
லேசா நழுவுது கொலுசு கொலுசு…
எங்கே விழுந்தது தெரியல…

BGM

பெண் : தத்தி தத்தி போகும் பச்ச புள்ள போல…
பொத்தி வெச்சுத்தானே மனசு இருந்ததே…
திருவிழா கூட்டத்தில் தொலையுறேன் சுகமா…

ஆண் : தொண்ட குழி தாண்டி வார்த்தை வரவில்ல…
என்னென்னவோ பேச உதடு நெனச்சது…
பார்வைய பார்த்ததும் எதமா பதறுது…

ஆண் : ராத்திரி பகலாதான் நெஞ்சுல…
ராட்டினம் சுத்துதடி…

பெண் : பூட்டுன வீட்டுலதான் புதுசா…
பட்டாம்பூச்சி பறக்குதடா…

ஆண் : கருச்சா குருவிக்கும் மயக்கம் மயக்கம்…
கனவுல தினமும் மிதக்கும் மிதக்கும்…
காதல் வந்ததும் குதிக்கும் குதிக்கும்…
சிறகால் வானத்தை இடிக்கும் இடிக்கும்…

பெண் : லேசா பறக்குது மனசு மனச…
ஏதோ நடக்குது வயசுல…

ஆண் : பூவா விரியுற உலகம் உலகம்…
தரிசா கிடந்தது இது வரை…

BGM

ஆண் : ஒத்த மரம் போலே செத்து கெடந்தேனே…
உன்ன பார்த்த பின்னே உசுரு பொழச்சது…
சொந்தமா கிடைப்பியா சாமிய கேப்பேன்…

பெண் : ரெட்டை ஜட போட்டு துள்ளி திரிஞ்சேனே…
உன்ன பார்த்த பின்னே வெட்கம் புரிஞ்சதே…
உனக்கு தான் உனக்குதான் பூமியில் பிறந்தேன்…

பெண் : காவடி சுமப்பது போல் மனசு…
காதலை சுமக்குதடா…

ஆண் : கனவுல நீ வருவ…
அதனால் கண்ணு தூங்கலடி…

ஆண் : கருச்சா குருவிக்கும் மயக்கம் மயக்கம்…
கனவுல தினமும் மிதக்கும் மிதக்கும்…
காதல் வந்ததும் குதிக்கும் குதிக்கும்…
சிறகால் வானத்தை இடிக்கும் இடிக்கும்…


Notes : Lesa Parakkudhu Song Lyrics in Tamil. This Song from Vennila Kabadi Kuzhu (2009). Song Lyrics penned by Na. Muthukumar. லேசா பறக்குது பாடல் வரிகள்.


செவ்வந்தி பூவே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துகார்த்திக் & பிரகதி குருபிரசாத்யுவன் ஷங்கர் ராஜாகண்ணே கலைமானே

Sevvandhi Poove Song Lyrics in Tamil


BGM

ஆண் : செவ்வந்தி பூவே…
செவ்வான தீவே…
தேனாகி வந்தாய் முன்னாலே…
ஆணாகி போனேன் உன்னாலே…

பெண் : என் வீட்டுகாரா…
தென்னாட்டு தீரா…
கண்ணாக வந்தாய் முன்னாலே…
பெண்ணாகி போனேன் உன்னாலே…

BGM

ஆண் : அடியே வங்கிகாரி முத்தம் கடனா தாடி…
வட்டி அசலுக்கு மேல போட்டுதாரேன்…

பெண் : உன்ன பிணையா தந்து உயிர எழுதி தந்தா…
இரவுக்கு என்ன கடனாதாரேன்…

ஆண் : கல்யாணச்சேலை கொஞ்சம் கசங்கட்டும்…
பெண் : கண்ணால இன்னும் கொஞ்சம் நசுங்கட்டும்…

ஆண் : தள்ளி போடாதே…
பெண் : தாப்பா போடாதே… ஏ…

BGM

பெண் : உன்னை பிள்ளை செய்வேன்…
கொஞ்சம் தொல்லை செய்வேன்…
கண்ணா ஆசைக்கு தோதா ஆண்மை செய்வேன்…

ஆண் : வீட்டில் வேலை செய்வேன்…
தோட்டம் தூய்மை செய்வேன்…
சந்தர்ப்பம் பார்த்து தாய்மை செய்வேன்…

பெண் : அப்பாவி பூனை பாலை குடிக்குமா…
ஆண் : பூனைக்கு பானை என்ன பொறுக்குமா…

பெண் : சற்று தள்ளி போ…
ஆண் : நேரம் சொல்லி போ…

ஆண் : செவ்வந்தி பூவே…
செவ்வான தீவே…
தேனாகி வந்தாய் முன்னாலே…
ஆணாகி போனேன் உன்னாலே…

பெண் : என் வீட்டுகாரா…
தென்னாட்டு தீரா…
கண்ணாக வந்தாய் முன்னாலே…
பெண்ணாகி போனேன் உன்னாலே…

BGM


Notes : Sevvandhi Poove Song Lyrics in Tamil. This Song from Kanne Kalaimaane (2019). Song Lyrics penned by Vairamuthu. செவ்வந்தி பூவே பாடல் வரிகள்.


உன்னை பார்த்த

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
யுகபாரதிகார்த்திக் & பாப் ஷாலினிதினாதிருடா திருடி

Unnai Paartha Song Lyrics in Tamil


BGM

ஆண் : உன்னை பார்த்த பிறகுதான்…
என் சோதனை காலம்…
நீ மீண்டும் தோன்றியதால்…
என் வாழ்வில் திரும்பவும் சோகம்…

ஆண் : உன்னை பார்த்த பிறகுதான்…
என் சோதனை காலம்…
நீ மீண்டும் தோன்றியதால்…
என் வாழ்வில் திரும்பவும் சோகம்…

பெண் : என் வீட்டு பக்கம் வந்துவிடாதே…
நாய்கள் வச்சிருக்கேன்…
உன் பேரை வச்சித்தானே தினமும்…
அதட்டி கூப்பிடுவேன்…

ஆண் : ஹே பேய்கள் என்ற புரளியை…
உன்னை பார்த்து தான் நம்பிருக்கேன்…
குட்டி சாத்தான் பிசாசு மறு உருவம்…
நீதானே என்றிருக்கேன்…

BGM

பெண் : தங்க பாப்பா நானு…
தகர டப்பா பையன் நீயு…
தங்க பஷ்பம் நானு…
துரு பிடித்த கம்பி நீயு…

ஆண் : உன் வீட்டு கண்ணாடி ரொம்ப பாவமடி…
பெண் : போடா…
ஆண் : வாய் விட்டு கதருதடி…
பாதரசம் பின்னாடி…

BGM

பெண் : என் பின்னால் அலையிறியே…
நீ என்ன மானம் கெட்டவனா…

ஆண் : என் உயிரை எடுக்குறியே…
நீ என்ன வெட்கம் கெட்டவளா…

பெண் : தினம் திங்கிற சோத்துலதான்…
நீ உப்பே போடலையா…

ஆண் : ஹே அதிகம் பேசாதே…
உன் மண்டைய பொளந்திடுவேன்…

பெண் : இஞ்சி தின்ன குரங்கு…
ஆண் : போடி காட்டு வெள்ளை பன்னி…
பெண் : போடா நாயே…
ஆண் : போடி பேயே…

பெண் : பிசாசே…
ஆண் : காட்டேரி…
பெண் : செருப்பு பிய்யும் டா…
ஆண் : ஹே பல்லை உடைப்பேன்டி…

பெண் : உன் வீட்டுல அனகோண்டா வர…
ஆண் : உன் தலைல இடி விழ…
பெண் : வீணா போய்டுவடா…
ஆண் : நீ விளங்காம போய்டுவடி…

பெண் : உனக்கு எய்ட்ஸ் வரும்டா…
ஆண் : எனக்கா உன்னை எவனான்…
கற்பழிக்க போறாண்டி…
பெண் : ராஸ்கல் இழுத்து வச்சு…
ஆண் : ஆ ஐயயயோ அவ்வவவ…

ஆண் : ஐயோ இறைவன் எதிரில் தோன்றி…
என்னிடம் வரம் கேட்டாலே…
இந்த ராட்சஷி இல்லா உலகில்…
ரகசிய இடம் கேட்பேனே…

பெண் : அந்த இடம் கோவிந்தாதான்…


Notes : Unnai Paartha Song Lyrics in Tamil. This Song from Thiruda Thirudi (2003). Song Lyrics penned by Yugabharathi. உன்னை பார்த்த பாடல் வரிகள்.


சிங்காரி சிங்காரி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பா. விஜய்கார்த்திக்எஸ். ஏ. ராஜ்குமார்ராஜா

Singari Singari Song Lyrics in Tamil


குழு : நெஞ்செல்லாம் பஞ்சாக்கி தீ தூவி போறியா…
தீ தூவி போறியா…
கொஞ்சம் நீ உன் பார்வை நீர்வீழ்ச்சி தாரியா…
நீர்வீழ்ச்சி தாரியா…

BGM

ஆண் : சிங்காரி சிங்காரி நீ சாகசக்காரி…

BGM

ஆண் : ஓயே யே… சிங்காரி சிங்காரி நீ சாகசக்காரி…
சிணுங்காம நீ வாடி அடி குசல குமாரி…

ஆண் : ஒரு வசிய மருந்தையே…
உன் பேச்சில் வைத்தாயே…
உயிர் கொளுத்தும் அனலையே…
உன் மூச்சில் வைத்தாயே…

ஆண் : உன் அழகில் நடத்திடலாம் ஆராய்ச்சி…
உன் நெளிவு சுளிவு எல்லாம் பொருட்காட்சி…
மின்னுகுற உன் முதுகு தொலைக்காட்சி…
கண்ணும் கண்ணும் கண்டதுமே கவுந்தாச்சு…

ஆண் : உன் சிரிப்பை பார்த்து…
நான் சிறை சேதம் ஆயாச்சி…
என்னை பிடித்து ஆட்டிடும்…
பெண் பேயும் நீயாச்சு…

BGM

குழு : உயிர் தத்தளிக்கும் முத்தங்களை…
தந்திடு கிளியே…
சங்கு சக்கரமாய் சுற்றிடுவார்…
காதலர் முறையே…

குழு : உயிர் தத்தளிக்கும் முத்தங்களை…
தந்திடு கிளியே…
சங்கு சக்கரமாய் சுற்றிடுவார்…
காதலர் முறையே…

BGM

ஆண் : சிங்காரி சிங்காரி நீ சாகசக்காரி…
சிணுங்காம நீ வாடி அடி குசல குமாரி…

ஆண் : உன் ஊசி பார்வையில்…
நான் பஞ்சர் ஆனேன்டி…
என் ஓ.சி மது கடை…
உன் உதட்டில் கண்டேன்டி…

ஆண் : கண்ணு ரெண்டும் டைவ் அடிக்கும்…
உன்னை தேடி…
என் இதழும் டாவடிக்கும்…
உன்னை பாடி…

ஆண் : சொர்க்கம் கூட வெறுப்படிக்கும் அடி…
போடி காதல் மட்டும் தூள் கிளப்பும் நீ வாடி…
உன் வழுக்கும் கால்களே இரு வெள்ளி தூணடி…
உன் அழகை மிஞ்சிட வேறாரும் உண்டோடி…

BGM

ஆண் : சிங்காரி சிங்காரி…
சிங்காரி சிங்காரி…


Notes : Singari Singari Song Lyrics in Tamil. This Song from Raja (2002). Song Lyrics penned by Pa. Vijay. சிங்காரி சிங்காரி பாடல் வரிகள்.