Tag Archives: எஸ். பி. பாலசுப்ரமணியம்

S. P. Balasubrahmanyam, a legendary Indian singer, actor, and music director with a versatile voice, recorded over 40,000 songs in his 5-decade career.

His contributions to the Indian music industry have won him numerous awards and accolades, making him one of the most respected and beloved figures in the industry. Though he passed away in September 2020, his rich legacy and enduring impact on Indian music will continue to be celebrated for generations to come.

mandram-vantha-thendralukku-song-lyrics-in-tamil

மன்றம் வந்த தென்றலுக்கு

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிஎஸ். பி. பாலசுப்ரமணியம்இளையராஜாமௌன ராகம்

Mandram Vantha Thendralukku Song Lyrics in Tamil


BGM

ஆண் : மன்றம் வந்த தென்றலுக்கு…
மஞ்சம் வர நெஞ்சம் இல்லையோ…
அன்பே என் அன்பே…

ஆண் : தொட்டவுடன் சுட்டதென்ன…
கட்டழகு வட்ட நிலவோ…
கண்ணே என் கண்ணே…

ஆண் : பூபாளமே கூடாதெனும்…
வானம் உண்டோ சொல்…

ஆண் : மன்றம் வந்த தென்றலுக்கு…
மஞ்சம் வர நெஞ்சம் இல்லையோ…
அன்பே என் அன்பே…

BGM

ஆண் : மேடையைப் போல வாழ்க்கை அல்ல…
நாடகம் ஆனதும் விலகிச் செல்ல…
ஓடையைப் போலே உறவும் அல்ல…
பாதைகள் மாறியே பயணம் செல்ல…

ஆண் : விண்ணோடுதான் உலாவும்…
வெள்ளி வண்ண நிலாவும்…
என்னோடு நீ வந்தால் என்ன வா…

ஆண் : மன்றம் வந்த தென்றலுக்கு…
மஞ்சம் வர நெஞ்சம் இல்லையோ…
அன்பே என் அன்பே…

ஆண் : தொட்டவுடன் சுட்டதென்ன…
கட்டழகு வட்ட நிலவோ…
கண்ணே என் கண்ணே…

ஆண் : பூபாளமே கூடாதெனும்…
வானம் உண்டோ சொல்…

ஆண் : மன்றம் வந்த தென்றலுக்கு…
மஞ்சம் வர நெஞ்சம் இல்லையோ…
அன்பே என் அன்பே…

BGM

ஆண் : தாமரை மேலே நீர்த்துளி போல்…
தலைவனும் தலைவியும் வாழ்வதென்ன…
நண்பர்கள் போலே வாழ்வதற்கு…
மாலையும் மேளமும் தேவையென்ன…

ஆண் : சொந்தங்களே இல்லாமல்…
பந்த பாசம் கொள்ளாமல்…
பூவே உன் வாழ்க்கைதான் என்ன சொல்…

ஆண் : மன்றம் வந்த தென்றலுக்கு…
மஞ்சம் வர நெஞ்சம் இல்லையோ…
அன்பே என் அன்பே…

ஆண் : தொட்டவுடன் சுட்டதென்ன…
கட்டழகு வட்ட நிலவோ…
கண்ணே என் கண்ணே…

ஆண் : பூபாளமே கூடாதெனும்…
வானம் உண்டோ சொல்…

ஆண் : மன்றம் வந்த தென்றலுக்கு…
மஞ்சம் வர நெஞ்சம் இல்லையோ…
அன்பே என் அன்பே…


Notes : Mandram Vantha Thendralukku Song Lyrics in Tamil. This Song from Mouna Ragam (1986). Song Lyrics penned by Vaali . மன்றம் வந்த தென்றலுக்கு பாடல் வரிகள்.


அகரம் இப்போ சிகரம் ஆச்சு

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துகே.ஜே. யேசுதாஸ்எஸ். பி. பாலசுப்ரமணியம்சிகரம்

Agaram Ippo Sigaram Aachu Song Lyrics in Tamil


BGM

ஆண் : அகரம் இப்போ சிகரம் ஆச்சு…
தகரம் இப்போ தங்கம் ஆச்சு…
காட்டு மூங்கில் பாட்டு பாடும் புல்லாங்குழல் ஆச்சு…

ஆண் : அகரம் இப்போ சிகரம் ஆச்சு…
தகரம் இப்போ தங்கம் ஆச்சு…
காட்டு மூங்கில் பாட்டு பாடும் புல்லாங்குழல் ஆச்சு…

ஆண் : சங்கீதமே சந்நிதி…
சந்தோசம் சொல்லும் சங்கதி…
சங்கீதமே சந்நிதி…
சந்தோசம் சொல்லும் சங்கதி…

ஆண் : அகரம் இப்போ சிகரம் ஆச்சு…
தகரம் இப்போ தங்கம் ஆச்சு…
காட்டு மூங்கில் பாட்டு பாடும் புல்லாங்குழல் ஆச்சு…

BGM

ஆண் : கார்காலம் வந்தால் என்ன…
கடும் கோடை வந்தால் என்ன…
மழை வெள்ளம் போகும்…
கரை ரெண்டும் வாழும்…

ஆண் : காலங்கள் போனால் என்ன…
கோலங்கள் போனால் என்ன…
பொய் அன்பு போகும்…
மெய் அன்பு வாழும்…

ஆண் : அன்புக்கு உருவம் இல்லை…
பாசத்தில் பருவம் இல்லை…
வானோடு முடிவும் இல்லை…
வாழ்வோடு விடையும் இல்லை…

ஆண் : இன்றென்பது உண்மையே…
நம்பிக்கை உங்கள் கையிலே…

ஆண் : அகரம் இப்போ சிகரம் ஆச்சு…
தகரம் இப்போ தங்கம் ஆச்சு…
காட்டு மூங்கில் பாட்டு பாடும் புல்லாங்குழல் ஆச்சு…

BGM

ஆண் : தண்ணீரில் மீன்கள் வாழும்…
கண்ணீரில் காதல் வாழும்…
ஊடல்கள் எல்லாம் தேடல்கள்தானே…

ஆண் : பசியாற பார்வை போதும்…
பரிமாற வார்த்தை போதும்…
கண்ணீரில் பாதி காயங்கள் ஆறும்…

ஆண் : தலை சாய்க்க இடமா இல்லை…
தலை கோத விரலா இல்லை…
இளங்காற்று வரவா இல்லை…
இளைப்பாறு பரவா இல்லை…

ஆண் : நம்பிக்கையே நல்லது…
எறும்புக்கும் வாழ்க்கை உள்ளது…

ஆண் : அகரம் இப்போ சிகரம் ஆச்சு…
தகரம் இப்போ தங்கம் ஆச்சு…
காட்டு மூங்கில் பாட்டு பாடும் புல்லாங்குழல் ஆச்சு…

ஆண் : சங்கீதமே சந்நிதி…
சந்தோசம் சொல்லும் சங்கதி…

ஆண் : அகரம் இப்போ சிகரம் ஆச்சு…
தகரம் இப்போ தங்கம் ஆச்சு…
காட்டு மூங்கில் பாட்டு பாடும் புல்லாங்குழல் ஆச்சு…

BGM


Notes : Agaram Ippo Sigaram Aachu Song Lyrics in Tamil. This Song from Sigaram (1991). Song Lyrics penned by Vairamuthu. அகரம் இப்போ சிகரம் ஆச்சு பாடல் வரிகள்.


சீராக சம்பா

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
பழனி பாரதிஎஸ். பி. பாலசுப்ரமணியம் & எஸ். ஜானகிசிற்பிகண்ணன் வருவான்

Seeraga Samba Song Lyrics in Tamil


BGM

பெண் : சீராக சம்பா நெல்லு குத்தி நான் சோறு சமைச்சிருக்கேன்…
மாமா சோறு சமைச்சிருக்கேன்…
சேலத்து மாம்பழ சாரெடுத்து நல்ல ரசமு வச்சிருக்கேன்…
மாமா ரசமு வச்சிருக்கேன்…

பெண் : ஏய்… ஊத்து தோண்டி தண்ணி எடுத்து வெந்நீர் வச்சிருக்கேன்…
மாமா வெந்நீர் வச்சிருக்கேன்…
உண்ணும் வாய கொப்பளிக்க பன்னீர் வச்சிருக்கேன்…
மாமா பன்னீர் வச்சிருக்கேன்…
மாமா சாப்பிட வாரிகளா…
இல்ல தோப்புக்கு போரிகளா…

குழு (பெண்கள்) : மாமா சாப்பிட வாரிகளா…
இல்ல தோப்புக்கு போரிகளா…

பெண் : சீராக சம்பா நெல்லு குத்தி நான் சோறு சமைச்சிருக்கேன்…
மாமா சோறு சமைச்சிருக்கேன்…
சேலத்து மாம்பழ சாரெடுத்து நல்ல ரசமு வச்சிருக்கேன்…
மாமா ரசமு வச்சிருக்கேன்…

BGM

பெண் : ஏய்… ஆத்துக்குள்ள சேலையில மீன புடிப்போமா…
அந்த தோப்புக்குள்ள ரெண்டு பேரும் சுட்டு திண்ணுவோமா…

ஆண் : நான் ரொம்ப நாள சைவமடி…
உனக்கு தெரியுமா…
நீ கூப்பிட்டதும் ஓடி வர என்னால் முடியுமா…

பெண் : நான் விரிச்சி வச்ச இலைய…
நீ மூடலாமா மாமா…

ஆண் : என் ருசிய தெரிஞ்சிக்காம…
நீ சமச்சி வக்கலாமா…

பெண் : நான் ஆக்குனது ஆரிடலாமா…
மாமா சாப்பிட வாரிகளா…
இல்ல தோப்புக்கு வாரிகளா…

குழு (பெண்கள்) : மாமா சாப்பிட வாரிகளா…
இல்ல தோப்புக்கு போரிகளா…

பெண் : சீராக சம்பா நெல்லு குத்தி நான் சோறு சமைச்சிருக்கேன்…
மாமா சோறு சமைச்சிருக்கேன்…
சேலத்து மாம்பழ சாரெடுத்து நல்ல ரசமு வச்சிருக்கேன்…
மாமா ரசமு வச்சிருக்கேன்…

BGM

ஆண் : உன் பத்து விரல் நகத்துலையும் விசேஷம் இருக்கா…
கை பட்ட தண்ணி இனிக்குதடி பாயாசம் கணக்கா…

பெண் : நீ உச்சி குளிர பேசுறது சாப்பாட்டு ருசிக்கா…
உன் மனசுக்குள்ள இப்போ வேற உள் நோக்கம் இருக்கா…

ஆண் : நீ இலைய போடும் போது…
அதில் வளையல் விழுந்ததென்ன…

பெண் : அது கைய மீறும் ஆச…
அத சொல்லி என்ன பண்ண…

ஆண் : ஒரு பசி முடிஞ்சா பசி பொறக்கும்…
சாப்பிட வரட்டுமா…
நடு சாமத்தில் வரட்டுமா…

குழு (ஆண்கள்) : சாப்பிட வரட்டுமா…
நடு சாமத்தில் வரட்டுமா…

பெண் : சீராக சம்பா நெல்லு குத்தி நான் சோறு சமைச்சிருக்கேன்…
மாமா சோறு சமைச்சிருக்கேன்…

ஆண் : சிரிச்சி மயக்கும்சிவந்த உதட்டில் தேனுக்கு காத்திருக்கேன்…
மானே தேனுக்கு காத்திருக்கேன்…

பெண் : ஏ… ஊத்து தோண்டி தண்ணி எடுத்து வெண்ணி வச்சிருக்கேன்…
மாமா வெண்ணி வச்சிருக்கேன்…

ஆண் : ஹோ… உனக்குள் குதிச்சி உடம்ப தனைக்க உசுரு காத்திருக்கேன்…
கண்ணே ஊசிறு காத்திருக்கேன்…

பெண் : மாமாசாப்பிட வரிகளா…
இல்ல தோப்புக்கு வரிகளா…

ஆண் : மானே சாப்பிட வரட்டுமா…
நடு சாமத்தில் வரட்டுமா…

குழு (பெண்கள்) : மாமாசாப்பிட வரிகளா…
இல்ல தோப்புக்கு வரிகளா…

குழு (ஆண்கள்) : மானே சாப்பிட வரட்டுமா…
நடு சாமத்தில் வரட்டுமா…

BGM


Notes : Seeraga Samba Song Lyrics in Tamil. This Song from Kannan Varuvan (2000). Song Lyrics penned by Pazhani Bharathi. சீராக சம்பா பாடல் வரிகள்.


தாவணியே என்ன மயக்குறியே

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
நா. முத்துக்குமார்எஸ். பி. பாலசுப்ரமணியம் & சுவர்ணலதாஎஸ். ஏ. ராஜ்குமார்வானத்தைப் போல

Thavaniye Ennai Mayakiriye Song Lyrics in Tamil


BGM

ஆண் : தாவணியே என்ன மயக்குறியே…

குழு (பெண்கள்) : தம் தைய தோம்…
தக்க தக்க தைய தோம்…

ஆண் : ராப்பகலா வந்து உலுக்குரியே…

குழு (பெண்கள்) : தம் தைய தோம்…
தக்க தக்க தைய தோம்…

ஆண் : தாவணியே என்ன மயக்குறியே…
ராப்பகலா வந்து உலுக்குரியே…

ஆண் : மனுசுல கரகம் ஆடுவதேன்டி…
வாரி அணைச்சா வழுக்குறியே…
அடி பாதி மறைச்சு கலக்குறியே…

BGM

பெண் : தாவணியும் இங்கு தவிக்குதய்யா…

குழு (பெண்கள்) : தம் தைய தோம்…
தக்க தக்க தைய தோம்…

பெண் : ராப்பகலா உன்னை நெனைக்குதய்யா…

குழு (பெண்கள்) : தம் தைய தோம்…
தக்க தக்க தைய தோம்…

BGM

ஆண் : வத்திக்குச்சி பத்த வைக்கும் கண்ணு உனக்கு…
வாழ தண்டு கால கண்டு நெஞ்சில் சுளுக்கு…

BGM

பெண் : ரெட்டை வட சங்கிலியில் ஊஞ்சல் இருக்கு…
உன்னை வெச்சு ஆட்டி விட ஆசை எனக்கு…

BGM

ஆண் : மெதக்குது படகு தவிக்குது துடுப்பு…
உதவிக்கு வாயேன் ஓடையே…

பெண் : பார்வையாலே கவுக்குறியே…
என்ன சோப்பு போட்டு வெலுக்குரியே…

BGM

ஆண் : தாவணியே என்ன மயக்குறியே…

குழு (பெண்கள்) : தம் தைய தோம்…
தக்க தக்க தைய தோம்…

ஆண் : ராப்பகலா வந்து உலுக்குரியே…

குழு (பெண்கள்) : தம் தைய தோம்…
தக்க தக்க தைய தோம்…

BGM

ஆண் : மச்சம் உள்ள மயிலுக்கு அச்சம் எதுக்கு…
மிச்சம் உள்ள இடத்துக்கு என்ன உடுத்து…

BGM

பெண் : தேக்கு மர உடம்புல என்னை தொலைக்க…
வெட்கம் வந்து கொக்கி போட்டு மெல்ல இழுக்க…

BGM

ஆண் : இடுப்புல மடிப்பா இதயத்தில் துடிப்பா…
மாறிட தவிப்பேன் காதலி…
ஆசை இருக்கா புது கிளியே…
என்ன மாச கணக்கா வதைக்கிறியே…

BGM

ஆண் : தாவணியே என்ன மயக்குறியே…

குழு (பெண்கள்) : தம் தைய தோம்…
தக்க தக்க தைய தோம்…

ஆண் : ராப்பகலா வந்து உலுக்குரியே…

குழு (பெண்கள்) : தம் தைய தோம்…
தக்க தக்க தைய தோம்…

ஆண் : ஹேய்… தாவணியே என்ன மயக்குறியே…
ராப்பகலா வந்து உலுக்குரியே…

பெண் : மனுசுல கரகம் ஆடுவதேன்யா…
பார்வையாலே கவுக்குறியே…
என்ன சோப்பு போட்டு வெலுக்குரியே…
பார்வையாலே கவுக்குறியே…
என்ன சோப்பு போட்டு வெலுக்குரியே…

BGM


Notes : Thavaniye Ennai Mayakiriye Song Lyrics in Tamil. This Song from Vaanathaippola (2000). Song Lyrics penned by Na. Muthukumar. தாவணியே என்ன மயக்குறியே பாடல் வரிகள்.


எங்கள் வீட்டில் எல்லா நாளும்

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
பா. விஜய்எஸ். பி. பாலசுப்ரமணியம், அருண்மொழி & சுஜாதா மோகன்எஸ். ஏ. ராஜ்குமார்வானத்தைப் போல

Engal Veetil Ella Naalum Song Lyrics in Tamil


BGM

ஆண் : எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை…

பெண் : ஆ ஹா ஹா…

ஆண் : எங்கள் நிலவில் என்றும் இல்லை தேய்பிறை…

பெண் : ஆ ஹா ஹா…

ஆண் : எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை…

பெண் : ஆ ஹா ஹா…

ஆண் : எங்கள் நிலவில் என்றும் இல்லை தேய்பிறை…

பெண் : ஆ ஹா ஹா…

ஆண் : கிளி கூட்டம் போல் எங்கள் கூட்டமே…
இது ஆனந்த பூந்தோட்டம்…
அன்பின் ஆலயம்…

ஆண் : எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை…

பெண் : ஆ ஹா ஹா…

ஆண் : எங்கள் நிலவில் என்றும் இல்லை தேய்பிறை…

பெண் : ஆ ஹா ஹா…

BGM

ஆண் : பாடும் பறவை கூட்டங்களே…
பாசத்தின் மொழியைக் கேளுங்கள்…
அண்ணன் என்ற சொந்தமே…
அன்னை ஆனதை பாருங்கள்…

BGM

ஆண் : சிலுவைகளை நீ சுமந்து…
மாலைகள் எமக்கு சூட்டினாய்…
சிறகடிக்கும் பறவைக்கெல்லாம்…
வானத்தை போல மாறினாய்…

ஆண் : விழியோடு நீ குடையாவதால்…
விழிகள் நனைவதில்லை…
நெஞ்சில் பூமழை…

பெண் : எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை…

பெண்: ஆ ஹா ஹா…

பெண் : எங்கள் நிலவில் என்றும் இல்லை தேய்பிறை…

பெண் : ஆ ஹா ஹா…

BGM

ஆண் : எங்கள் சொந்தம் பார்த்தாலே…
சொர்க்கம் சொக்கி போகுமே…
எங்கள் வீட்டில் பூத்தாலே…
பூவின் ஆயுள் கூடுமே…

பெண் : ஆ ஹா ஹா ஆ…
ஆ ஆ ஆ ஆ…

ஆண் : இரண்டு கண்கள் என்றாலும்…
பார்வை என்றும் ஒன்றுதான்…
உருவத்திலே தனித்தனிதான்…
உள்ளம் என்றும் ஒன்றுதான்…

ஆண் : ஒரு சேவல்தான் அடைகாத்தது…
இந்த அதிசயம் பாருங்கள்…
அண்ணனை வாழ்த்துங்கள்…

பெண் : எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை…

பெண்: ஆ ஹா ஹா…

ஆண் : எங்கள் நிலவில் என்றும் இல்லை தேய்பிறை…

பெண்: ஆ ஹா ஹா…

பெண் : கிளி கூட்டம் போல் எங்கள் கூட்டமே…
இது ஆனந்த பூந்தோட்டம்…
அன்பின் ஆலயம்…

ஆண் & பெண் : எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை…

பெண் : ஆ ஹா ஹா…

ஆண் & பெண் : எங்கள் நிலவில் என்றும் இல்லை தேய்பிறை…

பெண் : ஆ ஹா ஹா…

BGM


Notes : Engal Veetil Ella Naalum Song Lyrics in Tamil. This Song from Vaanathaippola (2000). Song Lyrics penned by Pa Vijay. எங்கள் வீட்டில் எல்லா நாளும் பாடல் வரிகள்.


யாரோ யாருக்குள்

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிஎஸ். பி. பாலசுப்ரமணியம் & கே.எஸ். சித்ராயுவன் ஷங்கர் ராஜாசென்னை – 600028

Yaaro Yarukkul Song Lyrics in Tamil


BGM

ஆண் : யாரோ… யாருக்குள் இங்கு யாரோ…
யார் நெஞ்சை இங்கு யார் தந்தாரோ…
விடை இல்லா ஒரு கேள்வி…

பெண் : உயிர் காதல் ஒரு வேள்வி…

ஆண் : யாரோ… யாருக்குள் இங்கு யாரோ…
யார் நெஞ்சை இங்கு யார் தந்தாரோ…
விடை இல்லா ஒரு கேள்வி…

பெண் : உயிர் காதல் ஒரு வேள்வி…

ஆண் : காதல் வரம் நான் வாங்க…
கடை கண்கள் நீ வீச…
கொக்கை போல நாள்தோறும்…
ஒற்றை காலில் நின்றேன் கண்மணி…

பெண் : யாரோ… யாருக்குள் இங்கு யாரோ…
யார் நெஞ்சை இங்கு யார் தந்தாரோ…
விடை இல்லா ஒரு கேள்வி…

ஆண் : உயிர் காதல் ஒரு வேள்வி…

BGM

பெண் : ஊரை வெல்லும் தோகை நானே…
உன்னால் இன்று தோற்றுப்போனேன்…
கண்ணால் யுத்தமே நீ…
செய்தாய் நித்தமே…

ஆண் : ஓஹோ… ஹோ… நின்றாய் எங்கு மின்னல் கீற்றா…
நித்தம் வாங்கும் மூச்சு காத்தா…
உன்னை சூழ்கிறேன் நான்…
உன்னை சூழ்கிறேன்…

பெண் : காற்றில் வைத்த சூடம் போலே…
காதல் தீர்ந்து போகாது…

ஆண் : உன்னை நீங்கி உஷ்ணம் தாங்கி…
என்னால் வாழ ஆகாது…
அன்பே வா… ஹே… ஹே…

BGM

ஆண் : யாரோ…

பெண் : ஆஆ… யாருக்குள் இங்கு யாரோ…

ஆண் : ம்ம்… ம்ம்… யார் நெஞ்சை இங்கு யார் தந்தாரோ…

பெண் : விடை இல்லா ஒரு கேள்வி…

ஆண் : உயிர் காதல் ஒரு வேள்வி…

BGM

ஆண் : உந்தன் ஆடை காயப்போடும்…
உந்தன் வீட்டு கம்பி கொடியாய்…
என்னை எண்ணினேன் நான்…
தவம் பண்ணினேன்…

பெண் : ஆஹ… ஹஹ… கேட்டு கேட்டு வார்த்தை சொல்லி…
கிட்ட கிட்ட வந்தாய் துள்ளி…
எட்டி போய் விடு இல்லை…
ஏதோ ஆய்விடும்…

ஆண் : காதல் கொண்டு பேசும் போது…
சென்னை தமிழும் செந்தேன்தான்…

பெண் : ஆசை வெள்ளம் பாயும் போது…
வங்க கடலும் வாய்க்கால்தான்…
அன்பே வா… ஹா…

BGM

ஆண் : யாரோ…

பெண் : ஹ்ம்ம்…

ஆண் : யாருக்குள் இங்கு யாரோ…

பெண் : ஆஹா… ஆஹா…

ஆண் : யார் நெஞ்சை இங்கு யார் தந்தாரோ…
விடை இல்லா ஒரு கேள்வி…

பெண் : உயிர் காதல் ஒரு வேள்வி…

ஆண் : காதல் வரம் நான் வாங்க…
கடை கண்கள் நீ வீச…
கொக்கை போல நாள்தோறும்…
ஒற்றை காலில் நின்றேன் கண்மணி…

பெண் : யாரோ… யாருக்குள் இங்கு யாரோ…
யார் நெஞ்சை இங்கு யார் தந்தாரோ…
விடை இல்லா ஒரு கேள்வி…

ஆண் : உயிர் காதல் ஒரு வேள்வி…


Notes : Yaaro Yarukkul Song Lyrics in Tamil. This Song from Chennai-600028 (2007). Song Lyrics penned by Vaali. யாரோ யாருக்குள் பாடல் வரிகள்.


அய்யயோ

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
சினேகன்எஸ். பி. பாலசுப்ரமணியம், எஸ். பி. சரண் & பிரசாந்தினிஜி. வி. பிரகாஷ் குமார்ஆடுகளம்

Ayyayo Song Lyrics in Tamil


பெண் : தனன னானே னானானா…
தன்னனா தனனா தனனா…
தனன னானே னனானா…
தன்னனா தனனா தனனா னானானானா…
தனனானா தனனானா தானானா…

ஆண் : ரா ரா ரா ரர ரா ரா…
ரா ரா ரா ரர ரா…

ஆண் : அய்யயோ நெஞ்சு அலையுதடி…
ஆகாயம் இப்போ வளையுதடி…
என் வீட்டில் மின்னல் ஒளியுதடி…
என்மேல நிலா பொழியுதடி…

ஆண் : உன்ன பார்த்த அந்த நிமிஷம்…
மறைஞ்சி போச்சு நகரவே இல்ல…
தின்ன சோறும் செரிக்கவே இல்ல…
கொலம்புறேன் நானே…

ஆண் : உன் வாசம் அடிக்கிற காத்து…
என் கூட நடக்கிறதே…
என் சேவல் கூவுற சத்தம்…
உன் பேர கேக்குறதே…

ஆண் : ஓ… அய்யயோ நெஞ்சு அலையுதடி…
ஆகாயம் இப்போ வளையுதடி…
என் வீட்டில் மின்னல் ஒளியுதடி…
என்மேல நிலா பொழியுதடி…

BGM

ஆண் : உன்னை தொடும் அனல்காத்து…
கடக்கையிலே பூங்காத்து…
குழம்பி தவிக்குதடி என் மனசு…

பெண் : ஹோ… திருவிழா கடைகளைப் போல…
திணறுறேன் நான்தானே…
எதிரில் நீ வரும்போது…
மிரளுறேன் ஏன்தானோ…

ஆண் : கண்சிமிட்டும் தீயே…
என்ன எரிச்சிப்புட்ட நீயே…

பெண் : தரா ரா ரா ரா ரா ரா…
தரா ரா ரா ரா ரா…

பெண் : அய்யயோ நெஞ்சு…

ஆண் : அலையுதடி…

பெண் : ஆகாயம் இப்போ…

ஆண் : வளையுதடி…

பெண் : என் வீட்டில் மின்னல்…

ஆண் : ஒளியுதடி…

பெண் : ஓ… என்மேல நிலா…

ஆண் : பொழியுதடி…

BGM

பெண் : தனன னானே னானானா…
தன்னனா தனனா தனனா…
தனன னானே னனானா…
தன்னனா தனனா தனனா னானானானா…
தனனானா தனனானா தானானா…

ஆண் : மழைச்சாரல் விழும் வேளை…
மண்வாசம் மணம் வீச…
உன் மூச்சு தொடவே நான் மிதந்தேன்…

பெண் : ஹோ… கோடையில அடிக்கிற மழையா…
நீ என்ன நனைச்சாயே…
ஈரத்தில அணைக்கிற சுகத்த…
பார்வையிலே கொடுத்தாயே…

ஆண் : பாதகத்தி என்ன ஒரு பார்வையால கொன்ன…
ஊரோட வாழுற போதும் யாரோடும் சேரல நான்…

ஆண் : ஓ… அய்யயோ நெஞ்சு அலையுதடி…
ஆகாயம் இப்போ வளையுதடி…
என் வீட்டில் மின்னல் ஒளியுதடி…
என்மேல நிலா பொழியுதடி…

ஆண் : உன்ன பார்த்த அந்த நிமிஷம்…
மறைஞ்சி போச்சு நகரவே இல்ல…
தின்ன சோறும் செரிக்கவே இல்ல…
கொலம்புறேன் நானே…

ஆண் : உன் வாசம் அடிக்கிற காத்து…
என் கூட நடக்கிறதே…
என் சேவல் கூவுற சத்தம்…
உன் பேர கேக்குறதே…

ஆண் : ஹே… அய்யயோ நெஞ்சு அலையுதடி…
ஆகாயம் இப்போ வளையுதடி…
என் வீட்டில் மின்னல் ஒளியுதடி…
என்மேல நிலா பொழியுதடி…


Notes : Ayyayo Song Lyrics in Tamil. This Song from Aadukalam (2011). Song Lyrics penned by Snehan. அய்யயோ பாடல் வரிகள்.


மண்ணில் இந்த

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
பாவலர் வரதராஜன்எஸ். பி. பாலசுப்ரமணியம்இளையராஜாகேளடி கண்மணி

Mannil Indha Song Lyrics in Tamil


BGM

ஆண் : மண்ணில் இந்தக் காதலன்றி யாரும் வாழ்தல் கூடுமோ…
எண்ணம் கன்னிப் பாவையின்றி ஏழு ஸ்வரந்தான் பாடுமோ…
பெண்மை இன்றி மண்ணில் இன்பம் ஏதடா…
கண்ணை மூடிக் கனவில் வாழும் மானிடா…

ஆண் : மண்ணில் இந்தக் காதலன்றி யாரும் வாழ்தல் கூடுமோ…
எண்ணம் கன்னிப் பாவையின்றி ஏழு ஸ்வரந்தான் பாடுமோ…
பெண்மை இன்றி மண்ணில் இன்பம் ஏதடா…
கண்ணை மூடிக் கனவில் வாழும் மானிடா…

BGM

ஆண் : வெண்ணிலவும் பொன்னி நதியும் கன்னியின் துணையின்றி…
என்ன சுகம் இங்கு படைக்கும் பெண்மயில் சுகமன்றி…
சந்தனமும் சங்கத்தமிழும் பொங்கிடும் வசந்தமும்…
சிந்திவரும் பொங்கும் அமுதம் தந்திடும் குமுதமும்…

ஆண் : கன்னிமகள் அருகே இருந்தால் சுவைக்கும்…
கன்னித்துணை இழந்தால் முழுதும் கசக்கும்…
விழியினில் மொழியினில் நடையினில் உடையினில்…
அதிசய சுகம் தரும் அனங்கிவள் பிறப்பிதுதான்…

ஆண் : மண்ணில் இந்தக் காதலன்றி யாரும் வாழ்தல் கூடுமோ…
எண்ணம் கன்னிப் பாவையின்றி ஏழு ஸ்வரந்தான் பாடுமோ…

BGM

ஆண் : முத்துமணி ரத்தினங்களும் கட்டிய பவழமும்…
கொத்துமலர் அற்புதங்களும் குவிந்த அதரமும்…
சிற்றிடையும் சின்ன விரலும் வில்லெனும் புருவமும்…
சுற்றிவரச் செய்யும் விழியும் சுந்தர மொழிகளும்…

ஆண் : எண்ணிவிட மறந்தால் எதற்க்கோர் பிறவி…
இத்தனையும் இழந்தால் அவன்தான் துறவி…
முடி முதல் அடிவரை முழுவதும் சுகம் தரும்…
விருந்துகள் படைத்திடும் அரங்கமும் அவளல்லவா…

ஆண் : மண்ணில் இந்தக் காதலன்றி யாரும் வாழ்தல் கூடுமோ…
எண்ணம் கன்னிப் பாவையின்றி ஏழு ஸ்வரந்தான் பாடுமோ…
பெண்மை இன்றி மண்ணில் இன்பம் ஏதடா…
கண்ணை மூடிக் கனவில் வாழும் மானிடா…

ஆண் : மண்ணில் இந்தக் காதலன்றி யாரும் வாழ்தல் கூடுமோ…
எண்ணம் கன்னிப் பாவையின்றி ஏழு ஸ்வரந்தான் பாடுமோ…


Notes : Mannil Indha Song Lyrics in Tamil. This Song from Keladi Kannmani (1990). Song Lyrics penned by Pavalar Varadarajan. மண்ணில் இந்த பாடல் வரிகள்.


என் காதலே (ஆண்)

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஎஸ். பி. பாலசுப்ரமணியம்ஏ.ஆர்.ரகுமான்டூயட்

En Kadhale (Male) Song Lyrics in Tamil


ஆண் : லவ் இஸ் டார்ச்சர்…
வேர்ட்ஸ் கான்ட் ஜஸ்ட் எக்ஸ்பிரஸ்…
லவ் இஸ் கேம்பல்…
வித் டியர்ஸ் ஆஃப் பெயின்…
இன் லைஃப்ஸ் டிஸ்ட்ரஸ்…
லவ் மேக் யுவர் லைஃப் எ ஸ்ட்ரயின்…
வேர் மனி ஸ்டாண்ட்ஸ்…
டூ லூஸ் தி கேம்…
லவ் ஹேஸ் திஸ் கிரேஸி நேம்…
வேர் பெயின் அண்ட் ஸாரோ…
டை டவுன் இன் ஷேம்…

ஆண் : என் காதலே என் காதலே…
என்னை என்ன செய்ய போகிறாய்…
நான் ஓவியன் என்று தெரிந்தும் நீ…
ஏன் கண்ணிரெண்டை கேட்கிறாய்…

BGM

ஆண் : சிலுவைகள் சிறகுகள்…
ரெண்டில் என்ன தர போகிறாய்…

BGM

ஆண் : கிள்ளுவதை கிள்ளி விட்டு…
ஏன் தள்ளி நின்று பார்க்கிறாய்…

ஆண் : என் காதலே என் காதலே…
என்னை என்ன செய்ய போகிறாய்…
நான் ஓவியன் என்று தெரிந்தும் நீ…
ஏன் கண்ணிரெண்டை கேட்கிறாய்…

BGM

ஆண் : காதலே நீ பூ எறிந்தால்…
எந்த மலையும் கொஞ்சம் குழையும்…
காதலே நீ கல் எறிந்தால்…
எந்த கடலும் கொஞ்சம் கலங்கும்…

ஆண் : இனி மீள்வதா… ஆஅ…
இல்லை வீழ்வதா…
உயிர் வாழ்வதா… ஆஅ…
இல்லை போவதா…
அமுதென்பதா விஷம் என்பதா…
உன்னை அமுதவிஷமென்பதா…

BGM

ஆண் : என் காதலே என் காதலே…
என்னை என்ன செய்ய போகிறாய்…
நான் ஓவியன் என்று தெரிந்தும் நீ…
ஏன் கண்ணிரெண்டை கேட்கிறாய்…

BGM

ஆண் : காதலே உன் காலடியில்…
நான் விழுந்து விழுந்து தொழுதேன்…
கண்களை நீ மூடிக்கொண்டால்…
நான் குலுங்கி குலுங்கி அழுதேன்…

ஆண் : இது மாற்றமா… ஆஅ…
தடுமாற்றமா…
என் நெஞ்சிலே… ஏ…
பனி மூட்டமா…
நீ தோழியா இல்லை எதிரியா…
என்று தினமும் போராட்டமா…

ஆண் : என் காதலே என் காதலே…
என்னை என்ன செய்ய போகிறாய்…
நான் ஓவியன் என்று தெரிந்தும் நீ…
ஏன் கண்ணிரெண்டை கேட்கிறாய்…

ஆண் : சிலுவைகள் சிறகுகள்…
ரெண்டில் என்ன தர போகிறாய்…
கிள்ளுவதை கிள்ளிவிட்டு…

BGM


Notes : En Kadhale (Male) Song Lyrics in Tamil. This Song from Duet (1994). Song Lyrics penned by Vairamuthu. என் காதலே (ஆண்) பாடல் வரிகள்.


என்ன சத்தம் இந்த நேரம்

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஎஸ். பி. பாலசுப்ரமணியம்இளையராஜாபுன்னகை மன்னன்

Enna Satham Intha Neram Song Lyrics in Tamil


ஆண் : என்ன சத்தம் இந்த நேரம்…
குயிலின் ஒலியா…
என்ன சத்தம் இந்த நேரம்…
நதியின் ஒலியா…
கிளிகள் முத்தம் தருதா…
அதனால் சத்தம் வருதா அடடா… ஆ…

ஆண் : என்ன சத்தம் இந்த நேரம்…
குயிலின் ஒலியா…
என்ன சத்தம் இந்த நேரம்…
நதியின் ஒலியா…

BGM

ஆண் : கன்னத்தில் முத்தத்தின் ஈரம்…
அது காயவில்லையே…
கண்களில் ஏன் அந்த கண்ணீர்…
அது யாராலே…

ஆண் : கன்னியின் கழுத்தை பார்த்தால்…
மணமாகவில்லையே…
காதலன் மடியில் பூத்தாள்…
ஒரு பூ போலே…

ஆண் : மன்னவனே உன் விழியால்…
பெண் விழியை மூடு…
ஆதரவாய் சாய்ந்து விட்டால்…
ஆரிராரோ பாடு…
ஆரிராரோ இவர் யார் எவரோ…
பதில் சொல்வார் யாரோ…

ஆண் : என்ன சத்தம் இந்த நேரம்…
குயிலின் ஒலியா…
என்ன சத்தம் இந்த நேரம்…
நதியின் ஒலியா…
கிளிகள் முத்தம் தருதா…
அதனால் சத்தம் வருதா அடடா… ஆ…

ஆண் : என்ன சத்தம் இந்த நேரம்…
குயிலின் ஒலியா…
என்ன சத்தம் இந்த நேரம்…
நதியின் ஒலியா…

BGM

ஆண் : கூந்தலில் நுழைந்த கைகள்…
ஒரு கோலம் போடுதோ…
தன்னிலை மறந்த பெண்மை…
அதை தாங்காதோ…

ஆண் : உதட்டில் துடிக்கும் வார்த்தை…
அது உலர்ந்து போனதோ…
உள்ளங்கள் துடிக்கும் ஓசை…
இசை ஆகாதோ…

ஆண் : மங்கையிவள் வாய் திறந்தால்…
மல்லிகை பூ வாசம்…
ஓடையெல்லாம் பெண் பெயரை…
உச்சரித்தே பேசும்…
யார் இவர்கள் இரு பூங்குயில்கள்…
இளம் காதல் மான்கள்…

ஆண் : என்ன சத்தம் இந்த நேரம்…
குயிலின் ஒலியா…
என்ன சத்தம் இந்த நேரம்…
நதியின் ஒலியா…
கிளிகள் முத்தம் தருதா…
அதனால் சத்தம் வருதா அடடா… ஆ…

ஆண் : என்ன சத்தம் இந்த நேரம்…
குயிலின் ஒலியா…
என்ன சத்தம் இந்த நேரம்…
நதியின் ஒலியா…


Notes : Enna Satham Intha Neram Song Lyrics in Tamil. This Song from Punnagai Mannan (1986). Song Lyrics penned by Vairamuthu. என்ன சத்தம் இந்த நேரம் பாடல் வரிகள்.