Tag Archives: அனுபமா

ரஹதுள்ளா

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
தாமரைஅனுபமாஹாரிஸ் ஜெயராஜ்கஜினி

Rahathulla Song Lyrics in Tamil


பெண் : சாலை நடுவே சோலை இது தானோ…
தேவ மகளோ தேரில் வருவாளோ…

பெண் : ரஹதுள்ளா ரஹதுள்ளா ரசிக்கிற வள்ளா…
நீ அசப்புற அசப்புற ஆசை போல நல்லா…
இரு இன மணங்களை இழுக்கிற கூத்து…
இது சுட சுட இருக்குது சுருதிய ஆத்து…

குழு : மாசில்லா…
பெண் : மாறு வேடம்…
குழு : மாசில்லா…
பெண் : கொண்டு வந்தா…
குழு : மாசில்லா…
பெண் : வெண்ணிலாவே…
குழு : இதை ஏதும் பார்த்தாயோ…

பெண் : மாறுமோ…
குழு : நீல வானம்…
பெண் : மாறுமோ…
குழு : நீண்ட தூரம்…
பெண் : மாறுமோ…
குழு : நூறு மேகம்…
பெண் : இது வயசின் சூதாட்டம்…

பெண் : ஓ ரஹதுள்ளா ரஹதுள்ளா ரசிக்கிற வள்ளா…
நீ அசப்புற அசப்புற ஆசை போல நல்லா…
இரு இன மணங்களை இழுக்கிற கூத்து…
இது சுட சுட இருக்குது சுருதிய ஆத்து…

BGM

பெண் : நன நெய்நன ஹேய் நன நெய்நன…
ஹேய் நன நெய்ன நெய்ன நெய்ன…
நன நெய்நன ஹேய் நன நெய்நன…
ஹேய் நன நன நன நன…

பெண் : நான் கனவுல கனவுல…
கவிதைய கவிதைய எழுத எழுத முயல…
சில பழையன கழியுது…
புதியன வருகுது எரழ வழல வரல…

பெண் : மின்சாரம் என் கையில் ஓடும்…
சும்மாவே தொட்டாலும் போதும்…
தொடவா தொட தொடவா…
யாரும் நெருங்கி அருகினில் வரவில்லை…

பெண் : ஓ ரஹதுள்ளா ரஹதுள்ளா ரசிக்கிற வள்ளா…
நீ அசப்புற அசப்புற ஆசை போல நல்லா…
இரு இன மணங்களை இழுக்கிற கூத்து…
இது சுட சுட இருக்குது சுருதிய ஆத்து…

குழு : வோ ஹா…
பெண் : ரஹ துள்ளா…
குழு : ஹாஹா ஹுல்லா…
பெண் : ஹா துள்ளா…
குழு : ஹாஹாஹா ஹுல்லா…
பெண் : ரஹதுள்ளா…
குழு : ஹே துள்ளா ரஹதுள்ளா…

குழு : ஹல்லா ஹோய் துள்ளா…
செமவள்ளா வள்ளா வள்ளா…
ஹல்லா ஹோய் துள்ளா…
செமவள்ளா வள்ளா வள்ளா…

குழு : யோ முனி சனி… ஹல்லா ஹோய் துள்ளா…
செமவள்ளா வள்ளா வள்ளா…
யோ ஹனி மணி… ஹல்லா ஹோய் துள்ளா…
செமவள்ளா வள்ளா வள்ளா… நாச்சியரே…

BGM

பெண் : இவ வெயிலில வெயிலில…
உடல் இது உடல் இது…
உருகி உருகி வழிய…

பெண் : ஒரு மழையில மழையில…
மனசு இது மனசு இது…
மருகி மருகி நனைய…

BGM

பெண் : நாள் தோறும்…
குழு : மணி மணி…
பெண் : என் வானம் மாறும்…
குழு : முனி சனி…
பெண் : சந்தோசம்…
குழு : ஹனி ஹனி…
பெண் : கோபங்கள் ஆகும்…
அடடா அடடடடா…
ஓ ஏற்ற இறக்கம் இருப்பதும் ஒரு சுகம்…
குழு : ஒரு சுகம்…

பெண் : ஓஹோ ரஹதுள்ளா ரஹதுள்ளா ரசிக்கிற வள்ளா…
நீ அசப்புற அசப்புற ஆசை போல நல்லா…
இரு இன மணங்களை இழுக்கிற கூத்து…
இது சுட சுட இருக்குது சுருதிய ஆத்து…

குழு : மாசில்லா…
பெண் : மாறு வேடம்…
குழு : மாசில்லா…
பெண் : கொண்டு வந்தா…
குழு : மாசில்லா…
பெண் : வெண்ணிலாவே…
குழு : இதை ஏதும் பார்த்தாயோ…

பெண் : மாறுமோ…
குழு : நீல வானம்…
பெண் : மாறுமோ…
குழு : நீண்ட தூரம்…
பெண் : மாறுமோ…
குழு : நூறு மேகம்…
பெண் : இது வயசின் சூதாட்டம்…


Notes : Rahathulla Song Lyrics in Tamil. This Song from Ghajini (2005). Song Lyrics penned by Thamarai. ரஹதுள்ளா பாடல் வரிகள்.


புன்னகைக்கு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துசுக்விந்தர் சிங், எஸ்.பி.பி. சரண் & அனுபமாதேவாஅப்பு

Punnagaiku Song Lyrics in Tamil


BGM

குழு : வா வா வா வாவா வாவா வா…
வா வா வா வாவா வாவா வா…
வா வா வா வாவா வாவா வா…
வா வா வா வாவா வாவா வா…

BGM

ஆண் : புன்னகைக்கு நேரம் ஒதுக்கு…
பூ பறிக்க நேரம் ஒதுக்கு…
நிலவுக்கு நேரம் ஒதுக்கு…
தினம் நிம்மதிக்கு நேரம் ஒதுக்கு…

ஆண் : மழை தண்ணியோடு ஓடும் குமிழி போல்…
வாழ்க்கை இருக்கு…
ஒரு ஜோடி காதல் வளர்க்காமல்…
வாழ்க்கை எதுக்கு…

பெண் : மொட்டுகளை எடுத்தாய் தேன் துளிகள் இருக்கு…
கட்டுகளை உடைத்தால் காதலுண்டு நமக்கு…

ஆண் : புன்னகைக்கு நேரம் ஒதுக்கு…
பூ பறிக்க நேரம் ஒதுக்கு…
நிலவுக்கு நேரம் ஒதுக்கு…
தினம் நிம்மதிக்கு நேரம் ஒதுக்கு…

ஆண் : மழை தண்ணியோடு ஓடும் குமிழி போல்…
வாழ்க்கை இருக்கு…
ஒரு ஜோடி காதல் வளர்க்காமல்…
வாழ்க்கை எதுக்கு…

பெண் : மொட்டுகளை எடுத்தாய் தேன் துளிகள் இருக்கு…
கட்டுகளை உடைத்தால் காதலுண்டு நமக்கு…

குழு : வா வா வா வாவா வாவா வா…
வா வா வா வாவா வாவா வா…
வா வா வா வாவா வாவா வா…
வா வா வா வாவா வாவா வா…

BGM

ஆண் : மோகம் என்பது உள்ள வரைக்கும்…
மோகம் என்பது உள்ள வரைக்கும்…
தேகம் என்பதில் ஆவி நிலைக்கும்…

குழு : வா வா வா வாவா வாவா வா…
வா வா வா வாவா வாவா வா…
வா வா வா வாவா வாவா வா…
வா வா வா வாவா வாவா வா…

ஆண் : அடி மண்ணில் பிறப்பது விண்ணில் பறப்பதும்…
சேரும் இடம் மண்ணுதான்…
இதில் சத்தியமானதும் நித்தியம்மானதும்…
காதல் சுகம் ஒண்ணுதான்…

பெண் : திங்கள் கிடைக்காமல் செவ்வாய் வந்து சேருமா…
முத்தம் கொடுக்காமல் மோட்சம் வந்து சேருமா…

BGM

ஆண் : புன்னகைக்கு நேரம் ஒதுக்கு…
பூ பறிக்க நேரம் ஒதுக்கு…
நிலவுக்கு நேரம் ஒதுக்கு…
தினம் நிம்மதிக்கு நேரம் ஒதுக்கு…

ஆண் : மழை தண்ணியோடு ஓடும் குமிழி போல்…
வாழ்க்கை இருக்கு…
ஒரு ஜோடி காதல் வளர்க்காமல்…
வாழ்க்கை எதுக்கு…

BGM

ஆண் : ஓட்டை பானை மேகம் ஆகும்…
ஓட்டை பானை மேகம் ஆகும்…
உயிரின் திரவம் வழிந்து போகும்…

குழு : வா வா வா வாவா வாவா வா…
வா வா வா வாவா வாவா வா…

ஆண் : அட வண்ணத்து பூச்சிகள் ஜாதகம் பார்த்தல்…
சோலைக்கு லாபம் இல்லை…
நீ நாளையே பற்றி என்னிக்கிடந்தால்…
இன்னைக்கும் இன்பமில்லை…

பெண் : பொன்னாங்கண்ணி விடவும் கீரையில் ஏதும் இருக்கா…
பொம்பளைய விடவும் போதை ஏதும் கிறுக்கா…

ஆண் : புன்னகைக்கு நேரம் ஒதுக்கு…
பூ பறிக்க நேரம் ஒதுக்கு…
நிலவுக்கு நேரம் ஒதுக்கு…
தினம் நிம்மதிக்கு நேரம் ஒதுக்கு…

ஆண் : மழை தண்ணியோடு ஓடும் குமிழி போல்…
வாழ்க்கை இருக்கு…
ஒரு ஜோடி காதல் வளர்க்காமல்…
வாழ்க்கை எதுக்கு…

பெண் : மொட்டுகளை எடுத்தாய் தேன் துளிகள் இருக்கு…
கட்டுகளை உடைத்தால் காதலுண்டு நமக்கு…

குழு : வா வா வா வாவா வாவா வா…
வா வா வா வாவா வாவா வா…

BGM


Notes : Punnagaiku Song Lyrics in Tamil. This Song from Appu (2000). Song Lyrics penned by Vairamuthu. புன்னகைக்கு பாடல் வரிகள்.


துடிக்கின்ற காதல்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஅனுபமா, மனோ & பவதாரணிதேவாநேருக்கு நேர்

Thudikindra Kadhal Song Lyrics in Tamil


BGM

ஆண் : மனமே திகைக்காதே…

ஆண் : துடிக்கின்ற காதல் தும்மலைப் போன்றது…
எப்பவும் வரலாம் எவர் கண்டார்…
துடிக்கின்ற காதல் தும்மலைப் போன்றது…
எப்பவும் வரலாம் எவர் கண்டார்…

பெண் : இதயத்தின் ஜன்னல் சாத்தியே கிடக்கும்…
எப்பவும் திறக்கும் எவர் கண்டார்…
துடிக்கின்ற காதல் தும்மலைப் போன்றது…
எப்பவும் வரலாம் எவர் கண்டார்…

ஆண் : மனமே திகைக்காதே…

பெண் : உனைப் பார்த்த நிமிஷத்தில் இருவிழி நிலைத்ததை…
இமைகளைத் தொலைத்ததை எவர் கண்டார்…

BGM

ஆண் : உனைப் பார்த்த நிமிஷத்தில் உடல் மெல்லக் குளிர்ந்ததை…
உயிர் கொஞ்சம் உறைந்ததை எவர் கண்டார்…

ஆண் : மனமே திகைக்காதே…

BGM

ஆண் : இனி முத்தங்களாலே தினம் குளிக்கலாம்…
எவர் கண்டார்… எவர் கண்டார்…

பெண் : என் முந்தானைக்குள் நீ வசிக்கலாம்…
எவர் கண்டார் அதை எவர் கண்டார்…

BGM

ஆண் : மாலை வந்து சேருமுன்னே…
பிள்ளை வரலாம் எவர் கண்டார்…

பெண் : அத்து மீற நினைக்காதே…
குத்தி விடுவேன் எவர் கண்டார்…

BGM

பெண் : துடிக்கின்ற காதல் தும்மலைப் போன்றது…
எப்பவும் வரலாம் எவர் கண்டார்…
இதயத்தின் ஜன்னல் சாத்தியே கிடக்கும்…
எப்பவும் திறக்கும் எவர் கண்டார்…

ஆண் : மனமே திகைக்காதே…

BGM

பெண் : என் தூக்கத்தையும் நீ திருடலாம்…
எவர் கண்டார் அதை எவர் கண்டார்…

ஆண் : நீ கண்களைக் கைது செய்யலாம்…
எவர் கண்டார் அதை எவர் கண்டார்…

BGM

பெண் : மோகம் வந்தாள் உன் நெஞ்சில்…
முட்டி விடுவேன் எவர் கண்டார்…

ஆண் : உன்னைவிட நான் காதல் செய்து…
உன்னை வெல்வேன் எவர் கண்டார்…

பெண் : மனமே திகைக்காதே…

ஆண் : துடிக்கின்ற காதல் தும்மலைப் போன்றது…
எப்பவும் வரலாம் எவர் கண்டார்…

பெண் : இதயத்தின் ஜன்னல் சாத்தியே கிடக்கும்…
எப்பவும் திறக்கும் எவர் கண்டார்…

ஆண் : மனமே திகைக்காதே…

பெண் : உனைப் பார்த்த நிமிஷத்தில் இருவிழி நிலைத்ததை…
இமைகளைத் தொலைத்ததை எவர் கண்டார்…

BGM

ஆண் : உனைப் பார்த்த நிமிஷத்தில் உடல் மெல்லக் குளிர்ந்ததை…
உயிர் கொஞ்சம் உறைந்ததை எவர் கண்டார்…

BGM


Notes : Thudikindra Kadhal Song Lyrics in Tamil. This Song from Nerrukku Ner (1997). Song Lyrics penned by Vairamuthu. துடிக்கின்ற காதல் பாடல் வரிகள்.


அகிலா அகிலா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஸ்ரீனிவாஸ் & அனுபமாதேவாநேருக்கு நேர்

Akhila Akhila Song Lyrics in Tamil


BGM

ஆண் : அகிலா அகிலா…
குழு : சாச்ச சாச்ச சீச்சா…
ஆண் : கண் விழிச்சா அகிலா…
குழு : சாச்ச சாச்ச சாச்ச சா…

ஆண் : பகலா இரவா…
குழு : சாச்ச சாச்ச சீச்சா…
ஆண் : பார்ப்பதெல்லாம் அகிலா…
குழு : சாச்ச சாச்ச சாச்ச சா…

ஆண் : வா வா வா கட்டிக்கொள்ள வா…
வா வா வா கட்டிக்கொள்ள வா…
நீயின்றிப் போனால் கசக்கும் வெண்ணிலா…

ஆண் : அகிலா அகிலா…
குழு : சாச்ச சாச்ச சீச்சா…
ஆண் : கண் விழிச்சா அகிலா…
குழு : சாச்ச சாச்ச சாச்ச சா…

ஆண் : பகலா இரவா…
குழு : சாச்ச சாச்ச சீச்சா…
ஆண் : பார்ப்பதெல்லாம் அகிலா…
குழு : சாச்ச சாச்ச சாச்ச சா…

BGM

குழு : அகிலா அகிலாஅகிலா அகிலா…
அகிலா அகிலா அகில் அகிலா…
அகிலா அகிலாஅகிலா அகிலா…
அகிலா அகிலா அகில் அகிலா…

ஆண் : உன் தோட்டத்தில் பூ நனையுமென்று…
குடை கொண்டு வருகிறேன்…

பெண் : உன் ஜன்னலில் வெய்யில் கால வேளையில்…
தென்றல் கொண்டு வருகிறேன்…

ஆண் : காதல் பித்து ஏதேதோ பண்ணும்…
பெண் : மின்னல் கொண்டு பாய்கூடப் பின்னும்…

ஆண் : காதல் இது வார்த்தை அல்ல வாக்கியம்…
பெண் : ஆமாம் மனப்பாடம் செய்தல் பாக்கியம்…

BGM

ஆண் : வா வா வா கட்டிக்கொள்ள வா…
நீயின்றிப் போனால் கசக்கும் வெண்ணிலா…

ஆண் : அகிலா அகிலா…
குழு : சாச்ச சாச்ச சீச்சா…
ஆண் : கண் விழிச்சா அகிலா…
குழு : சாச்ச சாச்ச சாச்ச சா…

ஆண் : பகலா இரவா பார்ப்பதெல்லாம் அகிலா…

BGM

குழு : அகிலா அகிலாஅகிலா அகிலா…
அகிலா அகிலா அகில் அகிலா…
அகிலா அகிலாஅகிலா அகிலா…
அகிலா அகிலா அகில் அகிலா…

ஆண் : நான் உன்னையே டீ போட்டுப் பேசினால்…
உரிமை கூடும் அல்லவா…

பெண் : நான் உன்னையே டா போட்டுப் பேசினால்…
உறவு கூடும் அல்லவா…

ஆண் : நீயே இங்கே நானாகிப் போனேன்…
பெண் : வார்த்தைகளில் மரியாதை வேண்டாம்…

ஆண் : காதல் அது நெஞ்சில் வீசும் வாசனை…
பெண் : ஆமாம் வந்து நுகர என்ன யோசனை…

ஆண் : வா வா வா கட்டிக்கொள்ள வா…
நீயின்றிப் போனால் கசக்கும் வெண்ணிலா…

ஆண் : அகிலா அகிலா…
கண் விழிச்சா அகிலா…
குழு : சாச்ச சாச்ச சாச்ச சா…

ஆண் : பகலா இரவா…
குழு : சாச்ச சாச்ச சீச்சா…
ஆண் : பார்ப்பதெல்லாம் அகிலா…

ஆண் : வா வா வா கட்டிக்கொள்ள வா…
வா வா வா கட்டிக்கொள்ள வா…
நீயின்றிப் போனால் கசக்கும் வெண்ணிலா…

BGM


Notes : Akhila Akhila Song Lyrics in Tamil. This Song from Nerrukku Ner (1997). Song Lyrics penned by Vairamuthu. அகிலா அகிலா பாடல் வரிகள்.


சந்திப்போமா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பா. விஜய்உன்னி மேனன், சின்மயி & அனுபமாஏ.ஆர்.ரகுமான்எனக்கு 20 உனக்கு 18

Santhippoma Song Lyrics in Tamil


பெண் : சந்திப்போமா இருவரும் சந்திப்போமா…
ஜுலை காற்றில் ஜூப்பிட்டரில் ஒருமுறை சந்திப்போமா…

BGM

பெண் : இந்த சாலையில் போகின்றான்…
மீசை வைத்த பையன் அவன்…
ஆறடி உயரம் அழகிய உருவம்…
ஆப்பிள் போலே இருப்பானே…

BGM

பெண் : இந்த சாலையில் போகின்றான்…
மீசை வைத்த பையன் அவன்…
ஆறடி உயரம் அழகிய உருவம்…
ஆப்பிள் போலே இருப்பானே…

ஆண் : எந்த கல்லூரிக்கு போகின்றதோ…
என்னை தாக்கிய தாவணியே…
முதல் முறை காதல் பயம் இல்லை இதயத்திலே…

பெண் : சந்திப்போமா இருவரும் சந்திப்போமா…
ஜுலை காற்றில் ஜூப்பிட்டரில் ஒருமுறை சந்திப்போமா…
சந்திப்போமா நெப்டியூனில் சந்திப்போமா…
காதல் சுவாசம் போதுமே இருவரும் ஜீவிப்போமா…

பெண் : இந்த சாலையில் போகின்றான்…
மீசை வைத்த பையன் அவன்…
ஆறடி உயரம் அழகிய உருவம்…
ஆப்பிள் போலே இருப்பானே…

ஆண் : எந்த கல்லூரிக்கு போகின்றதோ…
என்னை தாக்கிய தாவணியே…
முதல் முறை காதல் பயம் இல்லை இதயத்திலே…

BGM

பெண் : அந்த மெரினா பீச்…
ஆண் : சிறு படகடியில்…
பெண் : ஒரு நிழலாகி…
ஆண் : நாம் வசிப்போமா…

பெண் : காபி டே போகலாம்…
ஆண் : ஸ்னோ பெளலிங் ஆடலாம்…
பெண் : போன் சண்டை போடலாம்…
ஆண் : பில்லியர்ட்சில் சேரலாம்…

பெண் : மீட்டீங் நடந்தால்…
ஆண் : இனி டேட்டிங் நடக்கும்…

பெண் : ஒரு ஸ்பூனை வைத்து ஐஸ் கீரிமை…
பாதி பாதி திண்ணலாம் எப்படா…

BGM

பெண் : சந்திப்போமா இருவரும் சந்திப்போமா…
ஜுலை காற்றில் ஜூப்பிட்டரில் ஒரு முறை சந்திப்போமா…
சந்திப்போமா நெப்டியூனில் சந்திப்போமா…
காதல் சுவாசம் போதுமே இருவரும் ஜீவிப்போமா…

பெண் : இந்த சாலையில் போகின்றான்…
மீசை வைத்த பையன் அவன்…
ஆறடி உயரம் அழகிய உருவம்…
ஆப்பிள் போலே இருப்பானே…

ஆண் : எந்த கல்லூரிக்கு போகின்றதோ…
என்னை தாக்கிய தாவணியே…
முதல் முறை காதல் பயம் இல்லை இதயத்திலே…

BGM

ஆண் : யார் புன்னகையும்…
பெண் : உன் போல் இல்லையடா…
ஆண் : யார் வாசனையும்…
பெண் : உன் போல் இல்லையடா…

ஆண் : அய்யோனு ஆனதே…
பெண் : ஆனந்தம் போனதே…
ஆண் : ச்சீ ச்சீ ச்சீ சிந்தனை…
பெண் : சிரிப்புக்குள் வேதனை…

ஆண் : போடி வராதே…
பெண் : மனம் போனால் வராதே…

ஆண் : உன்னை பெற்ற ஒரு அன்னை கொண்ட…
வேதனைகள் தருகிறாய் போதுமே…

BGM

பெண் : சந்திப்போமா இருவரும் சந்திப்போமா…
ஜுலை காற்றில் ஜூப்பிட்டரில் ஒரு முறை சந்திப்போமா…
சந்திப்போமா நெப்டியூனில் சந்திப்போமா…
காதல் சுவாசம் போதுமே இருவரும் ஜீவிப்போமா…

பெண் : இந்த சாலையில் போகின்றான்…
மீசை வைத்த பையன் அவன்…
ஆறடி உயரம் அழகிய உருவம்…
ஆப்பிள் போலே இருப்பானே…

ஆண் : எந்த கல்லூரிக்கு போகின்றதோ…
என்னை தாக்கிய தாவணியே…
முதல் முறை காதல் பயம் இல்லை இதயத்திலே…

BGM

{ பெண் : சந்திப்போமா இருவரும் சந்திப்போமா…
ஜுலை காற்றில் ஜூப்பிட்டரில் ஒரு முறை சந்திப்போமா…
சந்திப்போமா நெப்டியூனில் சந்திப்போமா…
காதல் சுவாசம் போதுமே இருவரும் ஜீவிப்போமா… } * (2)


Notes : Santhippoma Song Lyrics in Tamil. This Song from Enakku 20 Unakku 18 (2003). Song Lyrics penned by Pa. Vijay. சந்திப்போமா பாடல் வரிகள்.


கொஞ்சம் நிலவு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஅனுபமா & சுரேஷ் பீட்டர்ஸ்ஏ.ஆர்.ரகுமான்திருடா திருடா

Konjam Nilavu Song Lyrics in Tamil


BGM

பெண் : கொஞ்சம் நிலவு கொஞ்சம் நெருப்பு…
ஒன்றாய் சேர்த்தால் எந்தன் தேகம்…
கொஞ்சம் நஞ்சு கொஞ்சம் அமுதம்…
ஒன்றாக சேர்த்தால் எந்தன் கண்கள்…
கொஞ்சம் மிருகம் கொஞ்சம் கடவுள்…
ஒன்றாய் சேர்த்தால் எந்தன் நெஞ்சம்…

பெண் : சந்திரலேகா… ஆஆ… சந்திரலேகா…
சந்திரலேகா… ஆஆ… சந்திரலேகா…

பெண் : கொஞ்சம் நிலவு கொஞ்சம் நெருப்பு…
ஒன்றாக சேர்த்தால் எந்தன் தேகம்…

BGM

பெண் : என் கனவில் எவனோ ஒருவன்…
என் இரவில் ஒளியாய் தெரிவான்…
வான் மழை போல் உயிரில் உயிரில் விழுவான்…
தினம் நான் விரும்பும் வகையில் வந்து பொழிவான்…

பெண் : தேன் இதழை இவள் தந்து மாயாது…
இனி பார்கடலில் அலை என்றும் ஓயாது…

பெண் : வந்து நான் மண்ணிலே…
ஏன் பிறந்தேன் என்ற கேள்வி வாராது…
இங்கு நீ இருந்தால் ஒரு தோல்வி நேராது…

குழு : மங்கை உன் கால் பட்டால்…
மண்ணும் ஒரு மண்ணல்ல…
வெள்ளை பொன் தேகத்தில்…
வேர்வைத் துளி உப்பல்ல…

குழு : செந்தாழம் பூவுக்கு…
முள்ளொன்றும் குறையல்ல…
உள்ளொன்று வைத்தாலும்…
உன்மீது பிழையல்ல…

பெண் : கொஞ்சம் நிலவு கொஞ்சம் நெருப்பு…
ஒன்றாய் சேர்த்தால் எந்தன் தேகம்…
கொஞ்சம் நஞ்சு கொஞ்சம் அமுதம்…
ஒன்றாக சேர்த்தால் எந்தன் கண்கள்…

பெண் : கொஞ்சம் மிருகம்…
குழு : கொஞ்சம் மிருகம்…
பெண் : கொஞ்சம் கடவுள்…
குழு : கொஞ்சம் கடவுள்…
பெண் : ஒன்றாய் சேர்த்தால் எந்தன் நெஞ்சம்…

பெண் : சந்திரலேகா… ஆஆ… சந்திரலேகா…
சந்திரலேகா… ஆஆ… சந்திரலேகா…

BGM

குழு : பெண்ணே உன் கண்ணாளன்…
பிறையேறி வருவானே…
விண்கொண்ட மீனெல்லாம்…
விளையாட தருவானே…

BGM

பெண் : கொஞ்சம் நிலவு கொஞ்சம் நெருப்பு…
ஒன்றாய் சேர்த்தால் எந்தன் தேகம்…
கொஞ்சம் நஞ்சு கொஞ்சம் அமுதம்…
ஒன்றாக சேர்த்தால் எந்தன் கண்கள்…

பெண் : கொஞ்சம் மிருகம்…
குழு : கொஞ்சம் மிருகம்…
பெண் : கொஞ்சம் கடவுள்…
குழு : கொஞ்சம் கடவுள்…
பெண் : ஒன்றாய் சேர்ந்தால் எந்தன் நெஞ்சம்…

பெண் : சந்திரலேகா… ஆஆ… சந்திரலேகா…
சந்திரலேகா… ஆஆ… சந்திரலேகா…

BGM


Notes : Konjam Nilavu Song Lyrics in Tamil. This Song from Thiruda Thiruda (1993). Song Lyrics penned by Vairamuthu. கொஞ்சம் நிலவு பாடல் வரிகள்.


Kadhal Niagara Song Lyrics in Tamil

காதல் நயகரா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிபாலக்காடு ஸ்ரீராம், ஹரிணி & அனுபமாஏ.ஆர்.ரகுமான்என் சுவாசக் காற்றே

Kadhal Niagara Song Lyrics in Tamil


பெண் : தத்தி ஆடுதே தாவி ஆடுதே…
ஒரு தத்தார பூச்சி இன்று…

குழு : சில் அல்லவா சில் அல்லவா காதல் நயகரா…
உயிர் காதலைத் தூண்டவே வேண்டாம்…

BGM

பெண் : தத்தி ஆடுதே தாவி ஆடுதே…
தத்தையோடு நெஞ்சு…
ஒரு தத்தார பூச்சி இன்று…

பெண் : தத்தி ஆடுதே தாவி ஆடுதே…
தத்தையோடு நெஞ்சு…
ஒரு தத்தார பூச்சி இன்று…

ஆண் : தத்தி ஆடுதோ தாவி ஆடுதோ…
தத்தையோடு நெஞ்சு…
நான் செயல் செய்யும் நேரம் இது…

ஆண் : தத்தி ஆடுதோ தாவி ஆடுதோ…
தத்தையோடு நெஞ்சு…
நான் செயல் செய்யும் நேரம் இது…

பெண் : இட ஒதுக்கீடு உனக்காக இடை செய்தது…
எந்தன் ஆடை நீயல்லவா…

ஆண் : இட ஒதுக்கீடு எனக்காக இடை செய்வது…
அந்த ராத்திரிப் பொழுதல்லவா…

பெண் : உன்னில் உருவான ஆசைகள் என் அன்பே…
அந்த வெங்காய விலைப் போல இறங்காதது…

குழு : சில் அல்லவா சில் அல்லவா…
சில் அல்லவா சில் அல்லவா காதல் நயகரா…
உயிர் காதலைத் தூண்டவே வேண்டாம் வயகரா…

குழு : சில் அல்லவா சில் அல்லவா…
சில் அல்லவா சில் அல்லவா காதல் நயகரா…
உயிர் காதலைத் தூண்டவே வேண்டாம் வயகரா…

BGM

ஆண் : புதிய ரத்தம் உதடு மொத்தம்…
பரவிட இச் இச் என்றும் பழகவா…
சொல் சொல் நீ சொல் அன்பே…

பெண் : விண்ணப்பம் நீ போடு இந்நாளிலே…
கன்னங்கள் பதில் போடும் பின்னாளிலே…

ஆண் : பதில் நான் வாங்க நாளாகுமா…
அடி எம்மா நீ அரசாங்கமா…
என் ஆசைகள் எப்போது கை கூடும்…
யார் சொல்லக் காவேரி நீராகுமா…

குழு : ஆஆஹா… ஆஆஹா… காதல் நயகரா…
ஆண் : காதல்… ஆஆ…
குழு : ஆஆ ஹா… ஆஆ ஹா… வேண்டாம் வயகரா…
ஆண் : வேண்டாம்… ஆஆ…

குழு : ஆஆ ஹா… ஆஆ ஹா… காதல் நயகரா…
ஆண் : ஆஆ… ஆஆ…
குழு : ஆஆ ஹா… ஆஆ ஹா… வேண்டாம் வயகரா…

BGM

குழு : சில் அல்லவா சில் அல்லவா காதல் நயகரா…
உயிர் காதலைத் தூண்டவே வேண்டாம்…
சில் அல்லவா சில் அல்லவா காதல் நயகரா…
உயிர் காதலைத் தூண்டவே வேண்டாம்…

ஆண் : தத்தி ஆடுதோ… தத்தி ஆடுதோ…
தத்தி ஆடுதோ…


Notes : Kadhal Niagara Song Lyrics in Tamil. This Song from En Swasa Kaatre (1999). Song Lyrics penned by Vaali. காதல் நயகரா பாடல் வரிகள்.


பூவுக்கென்ன பூட்டு

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துநோயல் ஜேம்ஸ் & அனுபமாஏ. ஆர். ரகுமான்பம்பாய்

Poovukkenna Poottu Song Lyrics in Tamil


பெண் : பூவுக்கென்ன பூட்டு…
காற்றுக்கென்ன ரூட்டு…
குல்லா குல்லா ஹல்லா குல்லா…

பெண் : வானும் மண்ணும் யாருக்கு…
நீயும் நானும் யாருக்கு…
குல்லா குல்லா ஹல்லா குல்லா…

BGM

பெண் : நீ சிரிச்சா தீவானா…
கை கொடுத்தா மஸ்தானா…
குழு : குல்லா குல்லா ஹல்லா குல்லா…

பெண் : நீயும் நானும் ஒன்னானா…
ரூப்பு தேரா மஸ்தானா…
குழு : குல்லா குல்லா ஹல்லா குல்லா…

பெண் : நீ சிரிச்சா தீவானா…
கை கொடுத்தா மஸ்தானா…
குழு : குல்லா குல்லா ஹல்லா குல்லா…

பெண் : நீயும் நானும் ஒன்னானா…
ரூப்பு தேரா மஸ்தானா…
குழு : குல்லா குல்லா ஹல்லா குல்லா…

பெண் : சோலைகிளி என்ன ஒரு கவலை…
எப்போதும் பறவைகள் அழுவதில்லை…
சூரியனில் என்றும் இரவு இல்லை…
எப்போதும் சொர்க்கத்துக்குத் தடையில்லை…

குழு : குல்லா குல்லா ஹல்லா குல்லா…
குல்லா குல்லா ஹல்லா குல்லா…

பெண் : காணத்தானே கண்கள்…
கண்ணீர் சிந்த இல்லை…
மேகங்கள் மண் விழுந்து…
காயங்கள் ஆனதில்லை…

ஆண் : காணத் தானே கண்கள்…
கண்ணீர் சிந்த இல்லை…

பெண் : மேகங்கள் மண் விழுந்து…
காயங்கள் ஆனதில்லை வாழத்தானே…

BGM

பெண் & ஆண் : வாழத்தானே வாழ்க்கை வீழ்வதற்கு இல்லை…
பொல்லாத ஜாதி மதம் இறைவனும் சொல்லவில்லை…

BGM

பெண் : பாடத்தானே நெஞ்சம் மௌனம் என்ன என்ன…
ஆசைக்கு ரெக்கை கட்டி கட்டவிழ்த்து ஆட விடு…
ஆசைக்கு ரெக்கை கட்டி கட்டவிழ்த்து ஆட விடு…

ஆண் : வெல்லத்தானே வீரம்…
கொல்வதற்கு இல்லை…
கையோடு கைசேர்த்து வானத்தையே தொட்டுவிடு…

BGM

குழு : குல்லா குல்லா ஹல்லா குல்லா…
குல்லா குல்லா ஹல்லா குல்லா…
குல்லா குல்லா ஹல்லா குல்லா…
குல்லா குல்லா ஹல்லா குல்லா…

குழு : காணத்தானே கண்கள் கண்ணீர் சிந்த இல்லை…
வாழத்தானே வாழ்க்கை வீழ்வதற்கு இல்லை…
பாடத்தானே நெஞ்சம் மௌனம் என்ன என்ன…
வெல்லத்தானே வீரம் கொல்வதற்கு இல்லை…

குழு : நீ சிரிச்சா தீவானா…
கைகொடுத்தா மஸ்தானா…

BGM

குழு : நீயும் நானும் ஒன்னானா…
ரூப்பு தேரா மஸ்தானா…

BGM

குழு : நீ சிரிச்சா தீவானா…
கைகொடுத்தா மஸ்தானா…
நீயும் நானும் ஒன்னானா…
ரூப்பு தேரா மஸ்தானா…

BGM


Notes : Poovukkenna Poottu Song Lyrics in Tamil. This Song from Bombay (1995). Song Lyrics penned by Vairamuthu. பூவுக்கென்ன பூட்டு பாடல் வரிகள்.


மாரோ மாரோ

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிகார்த்திக், ஜார்ஜ், அனுபமா & சுனிதா சாரதிஏ.ஆர்.ரகுமான்பாய்ஸ்

Maro Maro Song Lyrics in Tamil


ஆண் : மாரோ மாரோ…
சௌக்கா சக்கா சோ மாரோ…
மாரோ மாரோ…
பாய்ஸ் கையில் டுமாரோ…

ஆண் : மேரே சலாம்…
நாம் இசையால் பேசலாம்…
அப்துல் கலாம்…
கையால் விருதுகள் வாங்கலாம்…

ஆண் : டில்லி பாம்பே கல்கத்தா…
இசையால் சுண்டி இழுக்கட்டா…
லண்டன் மெல்போர்ன் அட்லாண்டா…
எங்கும் கைதட்டா…

ஆண் : எப்பா எப்பா சடையப்பா…
ஆறு பேரும் படையப்பா…
பழசை விதியை தடையை…
உடையப்பா… ஏ ஏ ஏ ஏ…

ஆண் : பிரேக் தி ரூல்ஸ்…
குழு : ஓ யே…
ஆண் : பிரேக் தி ரூல்ஸ்…
குழு : ஓ யே…

ஆண் : பிரேக் தி ரூல்ஸ்…
குழு : ஓ யே…
ஆண் : பிரேக் தி ரூல்ஸ்…
குழு : ஓ யே…

ஆண் : மாரோ மாரோ…
சௌக்கா சக்கா சோ மாரோ…
பெண் : மாரோ மாரோ மாரோ மாரோ…

ஆண் : மாரோ மாரோ…
பாய்ஸ் கையில் டுமாரோ…
பெண் : ஓ யே…

BGM

ஆண் : காதில் வளையம் போட்டா தப்பு…
முடியில் கலர் அடிச்சா தப்பு…
உடம்பில் டேட்டோ குத்தினா தப்பு…
ஃப்ரண்ட்ஸ் கூட சுத்தினா தப்பு…

பெண் : தொப்புளில் வளையம் போட்டா தப்பு…
டைட்டா பேண்ட் போட்டா தப்பு…
பெடிக்கியூர் தப்பு…
மணிக்கியூர் தப்பு…
வாக்ஸிங் தப்பு…
த்ரெட்டிங் தப்பு…

ஆண் : நைட் ரொம்ப முழிச்சா தப்பு…
9’ஓ கிளாக் எழுந்தா தப்பு…
தப்பு தப்பு தப்பு…

பெண் : வாய் விட்டு சிரிச்சா தப்பு…
சோம்பல்தான் முறிச்சா தப்பு…
விட்டாக்க இன்னும் சொல்வான்டா…

ஆண் : பிரேக் தி ரூல்ஸ்…
குழு : ஓ யே…
ஆண் : பிரேக் தி ரூல்ஸ்…
குழு : ஓ யே…

ஆண் : பிரேக் தி ரூல்ஸ்…
குழு : ஓ யே…
ஆண் : பிரேக் தி ரூல்ஸ்…
குழு : ஓ யே…

BGM

ஆண் : மாரோ மாரோ…
சௌக்கா சக்கா சோ மாரோ…
பெண் : மாரோ மாரோ மாரோ மாரோ…

ஆண் : மாரோ மாரோ…
பாய்ஸ் கையில் டுமாரோ…
பெண் : ஓ யே…

ஆண் : மேரே சலாம்…
நாம் இசையால் பேசலாம்…
அப்துல் கலாம்…
கையால் விருதுகள் வாங்கலாம்…

BGM

ஆண் : எக்ஸாம் பீஸை சுட்டா தப்பு…
பரிட்சை நேரம் கிரிக்கெட் தப்பு…
வீட்டுக்கு லேட்டா வந்தா தப்பு…
ஃபேஷன் சேனல் பார்த்தா தப்பு…

பெண் : ரித்திக் ரோஷனை ரசிச்சா தப்பு…
போனில் அரட்டை அடிச்சா தப்பு…
மொட்டை மாடியில் நின்னா தப்பு…
பதிலுக்கு பதில் சொன்னா தப்பு…

ஆண் : பஞ்சும் நெருப்பும் பார்த்தா தப்பு…
பஞ்சும் பஞ்சும் சேர்ந்தா தப்பு…
தப்பு தப்பு தப்பு தப்பு…

பெண் : உட்கார்ந்தா தப்பு தப்பு…
நின்னாக்கா தப்பு தப்பு…
விட்டாக்க இன்னும் சொல்வான்டா…

ஆண் : பிரேக் தி ரூல்ஸ்…
குழு : ஓ யே…
ஆண் : பிரேக் தி ரூல்ஸ்…
குழு : ஓ யே…

ஆண் : மாரோ மாரோ…
சௌக்கா சக்கா சோ மாரோ…
பெண் : மாரோ மாரோ மாரோ மாரோ…

ஆண் : மாரோ மாரோ…
பாய்ஸ் கையில் டுமாரோ…
பெண் : ஓ யே…

ஆண் : மேரே சலாம்…
நாம் இசையால் பேசலாம்…
அப்துல் கலாம்…
கையால் விருதுகள் வாங்கலாம்…

ஆண் : டில்லி பாம்பே கல்கத்தா…
இசையால் சுண்டி இழுக்கட்டா…
லண்டன் மெல்போர்ன் அட்லாண்டா…
எங்கும் கைதட்டா…

ஆண் : எப்பா எப்பா சடையப்பா…
ஆறு பேரும் படையப்பா…
பழசை விதியை தடையை…
உடையப்பா… ஏ ஏ ஏ ஏ…

ஆண் : பிரேக் தி ரூல்ஸ்…
குழு : ஓ யே…
ஆண் : பிரேக் தி ரூல்ஸ்…
குழு : ஓ யே…

ஆண் : பிரேக் தி ரூல்ஸ்…
குழு : ஓ யே…
ஆண் : பிரேக் தி ரூல்ஸ்…
குழு : ஓ யே…

BGM

ஆண் : பிரேக் தி ரூல்ஸ்…


Notes : Maro Maro Song Lyrics in Tamil. This Song from Boys (2003). Song Lyrics penned by Vaali. மாரோ மாரோ பாடல் வரிகள்.


திலோத்தமா

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துபரத்வாஜ் & அனுபமா பரத்வாஜ்காதல் மன்னன்

Thilothamma Song Lyrics in Tamil


ஆண் : நான் மடி ஏந்தி மண் போல் யாசித்தேன்…
என் மழைத்துளியே ஏன் தான் யோசித்தாய்…
மனம் தாங்காதே…
பின் வாங்காதே…

ஆண் : திலோத்தமா…
திலோத்தமா…
திலோத்தமா…

—BGM—

பெண் : இது மெய்தானே உன்னைக் கேட்கிறேன்…
அட என் கண்ணை நானே பார்க்கிறேன்…
என் கண்ணீரில் நன்றி சொல்கின்றேன்…

ஆண் : திலோத்தமா…
திலோத்தமா…
திலோத்தமா…

BGM

பெண் : ஆ ஆ ஆ…
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ…
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ…

பெண் : மாற்றம் மனதிலொரு மாற்றம்….
மாற்றம் விழியில் தடுமாற்றம்…
தவறல்லவா உன் நெஞ்சுக்குத் தாழ்ப்பாளிடு…

ஆண் : ஹே ஹி… ஹே ஹி… ஹே ஹி… ஹே ஹி…
காதல் அனைவருக்கும் பூவோ…
எனக்கு மட்டும் முள்ளோ…
முள்ளோ உன்னால் சொல்லாமலே முத்தாடவோ…

ஆண் : திலோத்தமா…
திலோத்தமா…
திலோத்தமா…

BGM

ஆண் : இது சொல்லாத சோகம் அல்லவா…
அதை மௌனங்கள் சொல்லும் அல்லவா…
தள்ளிப்போனாலும் உள்ளம் போகாது…

ஆண் : திலோத்தமா…
திலோத்தமா…
திலோத்தமா…

பெண் : இவள் நெஞ்சோடு ஏதோ உள்ளது…
அதை உன் காதில் சொன்னால் நல்லது…
மௌனம் தீர்ப்போமா…
மீண்டும் பார்ப்போமா…

ஆண் : திலோத்தமா…
திலோத்தமா…
திலோத்தமா…


Notes : Thilothamma Song Lyrics in Tamil. This Song from Kadhal Mannan (1998). Song Lyrics penned by Vairamuthu. திலோத்தமா பாடல் வரிகள்.