ஆண் : என் செய்தாயோ விழியே… இனி என் செய்வாயோ விதியே… ஒரு பிஞ்சு மொழி பேசும் பிள்ளை… பெற்றவர் பெற்றும் பெற்றோராய் இல்லை… பிள்ளையின் பாதை தெளிவாக இல்லை விதியே…
ஆண் : ஒரு சொந்தம் இல்லாத தந்தை… சுய பந்தம் இல்லாத அன்னை… இரு கண்ணில் வலியோடு பிள்ளை விதியே…
ஆண் : விதை மண்ணில் முளை கொண்ட போதே… அதன் தலையில் இடி வீழ்த்தது என்ன… இனி வாழ்ந்து பயன் என்ன என்ன விதியே…
—BGM—
Notes : En Seithayo Vidhiyeh Song Lyrics in Tamil. This Song from Amarkalam (1999). Song Lyrics penned by Vairamuthu. என் செய்தாயோபாடல் வரிகள்.
ஆண் : கன்னிக் கோவில் கன்னிக் கோவில் தேவதையே… கன்னிப் பெண்ணுக்கு தாலி வழங்கும் தாய் மடியே… உங்கள் பெண்கள் பூமஞ்சள் சூட செய்தாயே… எங்கள் பெண்களும் மாலைகள் சூட செய் தாயே…
ஆண் : கன்னிக் கோவில் கன்னிக் கோவில் தேவதையே… கன்னிப் பெண்ணுக்கு தாலி வழங்கும் தாய் மடியே…
—BGM—
ஆண் : என் தாய் மண்ணில உன் பாதம் பதிச்சிடு… பூ சூடாமல் வாழும் பெண்களை காத்திடு… மஞ்சள் இடம்மா மாலை கொடம்மா… திருநாள் வருமா… ஆஆஆ…
ஆண் : கன்னிக் கோவில் கன்னிக் கோவில் தேவதையே… கன்னிப் பெண்ணுக்கு தாலி வழங்கும் தாய் மடியே… உங்கள் பெண்கள் பூமஞ்சள் சூட செய்தாயே… எங்கள் பெண்களும் மாலைகள் சூட செய் தாயே…
ஆண் : கன்னிக் கோவில் கன்னிக் கோவில் தேவதையே… கன்னிப் பெண்ணுக்கு தாலி வழங்கும் தாய் மடியே…
—BGM—
Notes : Kanni Koyil Song Lyrics in Tamil. This Song from Vaanavil (2000). Song Lyrics penned by Vairamuthu. கன்னிக் கோவில்பாடல் வரிகள்.
ஆண் : வா வெள்ளை ராசத்தியே… மேகம் இறங்கி வந்தால்… மண்ணில் பசை இருக்கும்… சொந்தம் இறங்கி வந்தால்… வாழ்வில் ருசி இருக்கும்…
ஆண் : நேசம் கொண்ட நெஞ்சம் நிலை பாடு மாறாதடி… வானத்தின் உயரம் கூடுமா குறையுமா…
ஆண் : மேகம் இறங்கி வந்தால்… மண்ணில் பசை இருக்கும்… ம்ம்ம்…
—BGM—
ஆண் : அன்பின் கண்ணில் குற்றம் இல்லை… குற்றம் பார்த்தால் அங்கே அன்பில்லை… பார்க்கும் எதுவும் சிறிது இல்லை… பனித்துளி கூட எறும்பின் கடல்தானே… அன்பில் சிறிது பெரிது கிடையாதே… ஆற்றில் சகல துளியும் சமமே…
—BGM—
ஆண் : வேதம் சொல்ல ஒருவர் போதும்… பாசம் சொல்ல பலபேர் வேண்டாமா… எங்கோ பிறந்தோம் இங்கே சேர்ந்தோம்… நிறங்கள் கூடி ஓவியம் ஆவோமா… பச்சை கிளியின் சிறகு நரைக்காதே… அன்பில துடிக்கும் இதயம் உறுமும்…
ஆண் : மேகம் இறங்கி வந்தால்… மண்ணில் பசி இருக்கும்… சொந்தம் இறங்கி வந்தால்… வாழ்வில் ருசி இருக்கும்…
ஆண் : நேசம் கொண்ட நெஞ்சம் நிலை பாடு மாறாதடி… வானத்தின் உயரம் கூடுமா குறையுமா…
Notes : Vaa Vellai Raasathi Song Lyrics in Tamil. This Song from Kanne Kalaimaane (2019). Song Lyrics penned by Vairamuthu. வா வெள்ளை ராசத்தியே பாடல் வரிகள்.
ஆண் : உங்க அப்பனுக்கும்… குழு : ப்பே ப்பே… ஆண் : உங்க பாட்டனுக்கும்… குழு : ப்பே ப்பே…
ஆண் : காவலுக்கும் வந்தவனே… குழு : ப்பே ப்பே… ஆண் : உன் காதில் ஒரு பூ முடிப்போம்… குழு : ப்பே ப்பே…
ஆண் : அடிச்சாலும்… குழு : ப்பே ப்பே… ஆண் : புடிச்சாலும்… குழு : ப்பே… ஆண் : நீ கிட்ட வந்தா முட்ட வந்தா… குழு : ப்பே ப்பே…
ஆண் : உங்க அப்பனுக்கும்… குழு : ப்பே ப்பே… ஆண் : உங்க பாட்டனுக்கும்… குழு : ப்பே ப்பே…
—BGM—
ஆண் : பொடவையிலும்… பெண் : போதை… ஆண் : புகழ்ச்சியிலும்… பெண் : போதை…
ஆண் : போதை மட்டும் இல்லையின்னா… பூமி சுத்திடுமா…
பெண் : காதல் ஒரு… ஆண் : போதை… பெண் : காமமும் ஒரு… ஆண் : போதை…
பெண் : போதை மட்டும் இல்லையின்னா… காத்து வீசிடுமா…
ஆண் : எப்போது என்னாகும் என்னை பாத்துகோடா… மச்சானே மச்சானே மஜா பண்ணிகோடா டோய்…
பெண் : கழுகு மலை எது… வழிய சொல்லுங்கடா தள்ளுங்கடா…
ஆண் : உங்க அப்பனுக்கும்… குழு : ப்பே ப்பே… ஆண் : உங்க பாட்டனுக்கும்… குழு : ப்பே ப்பே…
பெண் : காவலுக்கும் வந்தவனே… குழு : ப்பே ப்பே ப்பே… பெண் : உன் காதில் ஒரு பூ முடிப்போம்… குழு : ப்பே ப்பே ப்பே…
ஆண் : அடிச்சாலும்… குழு : ப்பே ப்பே… ஆண் : புடிச்சாலும்… குழு : ப்பே…
ஆண் : நீ கிட்ட வந்தா முட்ட வந்தா… குழு : ப்பே ப்பே ப்பே…
ஆண் : உங்க அப்பனுக்கும்… குழு : ப்பே ப்பே… ஆண் : உங்க பாட்டனுக்கும்… குழு : ப்பே ப்பே ஹ்ஹ்…
—BGM—
ஆண் : டுர்ர்ர்ர்ருருரூ டியாலோ… குழு : ஹேய் பப்ர பப்ர பப்ரப… ஆண் : ஹேய் பப்ர பப்ர பப்ரப…
—BGM—
பெண் : ஊசி மணி பாசி… உனக்கு மட்டும் ஓசி… காட்டுக்குள்ள போக கொஞ்சம்… கருனை வைக்கிறையா…
ஆண் : சுட்ட நரி கொம்பு… வந்து தரேன் நம்பு… யானைக்கு ஒரு பள்ளம் வெட்டனும்… தூரம் நிக்கிறையா…
பெண் : சிக்காத மானுக்கு கன்னி வைக்கட்டுமா… சேலையில சின்னவள பின்னி வைக்கட்டுமா…
ஆண் : அன்னைக்கு நினைச்சது… இன்னைக்கு பளிக்குது நடக்குமா…
பெண் : உங்க அப்பனுக்கும்… குழு : ப்பே ப்பே ப்பே… பெண் : உங்க பாட்டனுக்கும்… குழு : ப்பே ப்பே ப்பே…
ஆண் : காவலுக்கும் வந்தவனே… குழு : ப்பே ப்பே… ஆண் : உன் காதில் ஒரு பூ முடிப்போம்… குழு : ப்பே ப்பே…
ஆண் : அடிச்சாலும்… குழு : ப்பே ப்பே… ஆண் : புடிச்சாலும்… குழு : ப்பே…
ஆண் : நீ கிட்ட வந்தா முட்ட வந்தா… குழு : ப்பே ப்பே ப்பே…
ஆண் & பெண் : உங்க அப்பனுக்கும்… குழு : ப்பே ப்பே… ஆண் & பெண் : உங்க பாட்டனுக்கும்… குழு : ப்பே ப்பே…
Notes : Ongappanukkum Pe Pe Song Lyrics in Tamil. This Song from Raja Chinna Roja (1989). Song Lyrics penned by Vairamuthu. உங்க அப்பனுக்கும்பாடல் வரிகள்.
ஆண் : சுற்றி ஒரு பகை எழுந்தால்… வாளை எடுங்கள்… ஹான்… தோள் கொடுப்பேன் எனக்கும் ஒரு… ஓலை விடுங்கள்… தோள் கொடுப்பேன் எனக்கும் ஒரு… ஓலை விடுங்கள்…
ஆண் : வருங்கால மன்னர்களே வாருங்கள்… என் வார்த்தைகளை செவி கொடுத்து கேளுங்கள்… குழு : லல்லல்லா…
—BGM—
Notes : Varungala Mannargale Song Lyrics in Tamil. This Song from Raja Chinna Roja (1989). Song Lyrics penned by Vairamuthu. வருங்கால மன்னர்களேபாடல் வரிகள்.