Tag Archives: வைரமுத்து

மச்சான பாருடி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஎஸ். ஜானகி & வாணி ஜெயராம்இளையராஜாதங்கமகன் (1983)

Machana Paaradi Song Lyrics in Tamil


பெண் : மச்சான பாருடி…
மச்சமுள்ள ஆளுடி…

குழு : ஜ்ஜூம் ஜ்ஜூம் ஜ்ஜூம் டுர்ர்ர்…
ஜ்ஜூம் ஜ்ஜூம் ஜ்ஜூம் டுர்ர்ர்…

BGM

பெண் : மச்சான பாருடி…
ஆஹா மச்சமுள்ள ஆளுடி…

பெண் : மச்சான பாருடி…
மச்சமுள்ள ஆளுடி…
ஆளு ரொம்ப ஆழம்…
வாலு ரொம்ப நீளம்…
ஒட்டவே வெட்டணும் வாங்கடி ஹோ…
குழு : ஒட்டவே வெட்டணும் வாங்கடி…

பெண் : மச்சான பாருடி…
குழு : ஹேய் ஹேய் ஹேய் ஹேய்…
பெண் : மச்சமுள்ள ஆளுடி…
குழு : ஹேய் ஹேய் ஹேய் ஹேய்…

BGM

பெண் : ஆள பாரு நல்லா…
இவர் மீசை வச்ச பில்லா…
ஆஹா வீரம் என்ன கூறு…
அது பூனை மீசை பாரு…

பெண் : காதலுக்கு மாமன்தான்…
ராத்திரியில் வீரன்தான்…
பாம்பு உண்டு பையில…
கன்னத்தோடு கையில…

பெண் : அடக்குடி நாக்க…
குழு : தானனன்ன தான்னா…
பெண் : அது ஒரு பேக்கு…
குழு : தானனன்ன தான்னா…

பெண் : அடக்குடி நாக்கு…
அது ஒரு பேக்கு…
எங்கிட்ட மோதுனா ஒடை படும் மூக்கு…

பெண் : மச்சான பாருடி…
ஆஹ் மச்சமுள்ள ஆளுடி…

பெண் : ஆஹ் மச்சான பாருடி…
மச்சமுள்ள ஆளுடி…
ஆளு ரொம்ப ஆழம்…
வாலு ரொம்ப நீளம்…

பெண் : ஒட்டவே வெட்டனும் வாங்கடி… ஹ்ம்ம்…
குழு : ஒட்டவே வெட்டனும் வாங்கடி…

பெண் : மச்சான பாருடி…
குழு : ஹேய் ஹேய் ஹேய் ஹேய்…
பெண் : மச்சமுள்ள ஆளுடி…
குழு : ஹேய் ஹேய் ஹேய் ஹேய்…

BGM

பெண் : ஆளு ரொம்ப தங்கம்…
இவர் ராஜா வீட்டு சிங்கம்…
ஆஹ் போதும் போடி தங்கம்…
இது என்றும் சைவ திங்கும்…

பெண் : பாயும் புலி தானடி…
பஞ்சணையில் சாதுடி…
டாங்கி போல ஆளுடி…
ஆளக் கொட்டும் தேளுடி…

பெண் : மாப்பிள்ளை சூரன்…
குழு : தானனன்ன தான்னா…
பெண் : மன்மதன் பேரன்…
குழு : தானனன்ன தான்னா…

பெண் : மாப்பிள்ளை சூரன்…
மன்மதன் பேரன்…
ஆம்பிளையா இவன் சோதிக்க வேணா…

பெண் : மச்சான பாருடி…
ஆ ஹான் ஹான் ஹான் ஹான்…
மச்சமுள்ள ஆளுடி…
ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ…

பெண் : மச்சான பாருடி…
மச்சமுள்ள ஆளுடி…
ஆளு ரொம்ப ஆழம்…
வாலு ரொம்ப நீளம்…

பெண் : ஒட்டவே ஹான் வெட்டனும் ஹான் வாங்கடி…
குழு : ஒட்டவே வெட்டனும் வாங்கடி…

பெண் : ஆஹ் மச்சான பாருடி…
மச்சமுள்ள ஆளுடி…


Notes : Machana Paaradi Song Lyrics in Tamil. This Song from Thangamagan (1983). Song Lyrics penned by Vairamuthu. மச்சான பாருடி பாடல் வரிகள்.


இன்பம் எதிரிலே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துகார்த்திக், கிரிட் லாக் & டிம்மிமிக்கி ஜே மேயர்இனிது இனிது

Inbam Ethirilae Song Lyrics in Tamil


குழு : இன்பம் எதிரிலே கண் எதிரிலே…
கண் அருகிலே வா…
துள்ளும் வயதிலே நம் மனதிலே…
பூ பூக்குதே வா…

BGM

ஆண் : நம் இளமையே உலகம் ஹேப்பி டேஸ்…
நம் இரவுகள் உலகம் ஹேப்பி டேஸ்…
நம் கனவுகள் உலகம் ஹேப்பி டேஸ்…
திகட திகட ஹேப்பி டேஸ்…

ஆண் : நம் குறும்புகள் உலகம் ஹேப்பி டேஸ்…
நம் நரம்புகள் உலகம் ஹேப்பி டேஸ்…
ஓ வரம்புகள் மீறும் ஹேப்பி டேஸ்…
திகட திகட ஹேப்பி டேஸ்…

ஆண் : மனதில் ஆயிரம் பூ மழையே…

ஆண் : நம் இளமையே உலகம் ஹேப்பி டேஸ்…
நம் இரவுகள் உலகம் ஹேப்பி டேஸ்…
நம் கனவுகள் உலகம் ஹேப்பி டேஸ்…
திகட திகட ஹேப்பி டேஸ்…

ஆண் : நம் குறும்புகள் உலகம் ஹேப்பி டேஸ்…
நம் நரம்புகள் உலகம் ஹேப்பி டேஸ்…
ஓ வரம்புகள் மீறும் ஹேப்பி டேஸ்…
திகட திகட ஹேப்பி டேஸ்…

குழு : இன்பம் எதிரிலே கண் எதிரிலே…
கண் அருகிலே வா…
துள்ளும் வயதிலே நம் மனதிலே…
பூ பூக்குதே வா…

குழு : நண்பன் அருகிலே நம் அருகிலே…
மழை தூறுதே வா…
நெஞ்சம் நனையுதே ஓ உருகுதே…
வா அருகிலே வா…

BGM

ஆண் : நாளை நாமும் எங்கோ வாழ்வோம்…
ஆயினும் காலேஜ் போல் வருமா…
நல்லது பாதி கெட்டது பாதி…
இங்கே கற்றோமே…

ஆண் : இளமை காலம் புயலை போலே…
தடைகள் போட்டால் கேட்டிடுமா…
வானம் தேடி போகும் வயதில்…
வா வா பறப்போமே…

ஆண் : நேற்று சருகென போனது போகட்டுமே…
வரும் நாளை வரும் வரை தூரத்தில் தோன்றட்டுமே…
இன்றே அணு அணுவாக அனுபவிப்போம்…
இப்போதே வித விதமாக வாழ்ந்திடுவோம்…

BGM

குழு : இன்பம் எதிரிலே கண் எதிரிலே…
கண் அருகிலே வா…
துள்ளும் வயதிலே நம் மனதிலே…
பூ பூக்குதே வா…

குழு : நண்பன் அருகிலே நம் அருகிலே…
மழை தூறுதே வா…
நெஞ்சம் நனையுதே ஓ உருகுதே…
வா அருகிலே வா…

குழு : இன்பம் எதிரிலே கண் எதிரிலே…
கண் அருகிலே வா…


Notes : Inbam Ethirilae Song Lyrics in Tamil. This Song from Inidhu Inidhu (2010). Song Lyrics penned by Vairamuthu. இன்பம் எதிரிலே பாடல் வரிகள்.


நந்தவனமே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஹரிஹரன் & சுவர்ணலதாகவிஜாலி

Nandhavaname Nandhavaname Song Lyrics in Tamil


BGM

ஆண் : நந்தவனமே நந்தவனமே…
சொந்தம் சொல்லி போகிறோம்…
இந்த நினைவில் எந்த நிலவில்…
எங்கு ஒன்று சேருவோம்…

ஆண் : நடந்த பாதைகள் திரும்பிடுமா…
கடந்த காலங்கள் இனி வருமா…
இன்று இந்த நாள் ஏன் வந்தது…

ஆண் : உயிரை வழி அனுப்ப…
உடல்கள் கூடும் தினமோ… ஒஒஒ…

ஆண் : நந்தவனமே நந்தவனமே…
சொந்தம் சொல்லி போகிறோம்…

BGM

ஆண் : முத்து முத்து பனித்துளி…
புல்வெளியில் துள்ளி குதித்த காலமே…
புகைப்படங்கள் ஆகுமே…

ஆண் : வண்ண வண்ண மாடிகள்…
வகுப்பறைகள் வந்து நம்மை தேடுமே…
நொந்து ஜன்னல் மூடுமே…

ஆண் : வகுப்பிலே பெற்ற வரங்கள் சொல்லவா…
குரு தெய்வம் அல்லவா…
கண்ணிரண்டில் சிந்துகின்ற நீரிலே…
நட்பின் கதைகளை சொல்லு ஊரிலே…

ஆண் : பரீட்சை முடிந்த பின்னும்…
பயணம் முடிவதில்லையே…

ஆண் : நந்தவனமே நந்தவனமே…
சொந்தம் சொல்லி போகிறோம்…

BGM

ஆண் : சின்ன சின்ன ஊடல்கள்…
சில நேரம் நம்மை சீண்டி பார்த்தது…
அன்பில் அனைத்தும் தோற்றது…

ஆண் : என்ன என்ன தவறுகள்…
செய்தாலும் அதை மறக்கும் நாளிது…
நட்பின் மகுடம் தானிது…

பெண் : நண்பனே நாளை கடிதம் போடுவேன்…
என் கவலை தீருதே…
கட்டிடமும் கலங்கிடும் நாளிது…
அட ஆறுதல் இனி யார் சொல்வது…
பிரிந்து போவதற்கு கூடும் கூட்டம் இதுவோ… ஒஒஒ…

ஆண் : நந்தவனமே நந்தவனமே…
சொந்தம் சொல்லி போகிறோம்…

ஆண் : நந்தவனமே…

BGM


Notes : Nandhavaname Nandhavaname Song Lyrics in Tamil. This Song from Jolly (1998). Song Lyrics penned by Vairamuthu. நந்தவனமே பாடல் வரிகள்.


வாடா வா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஷங்கர் மகாதேவன் & பி. உன்னிகிருஷ்ணன்தேவாஅப்பு

Vada Vaa Song Lyrics in Tamil


BGM

குழு : ஐம்பது ரூபாதான் ஐம்பது ரூபாதான்…
நண்பா என் தேவையல்லாம்…
நாளுக்கு ஒரு ஐம்பது ரூபாதான்…

BGM

ஆண் : வாடா வா நீ வாடா வா…
வாடா வா நீ வாடா வா…

குழு : ஆசை இல்லை அவஸ்தை இல்லையே…
நீ வாடா வா…
ஆசை இல்லை அச்சம் இல்லையே…
நீ வாடா வா…

ஆண் : உன் ஒரு நாளை உன் முழு வாழ்வாய்…
கொண்டாடு வா… ஆஅ…

BGM

ஆண் : ஓ பாததுக்கு செருப்பிருந்தால்…
பாதையெல்லாம் மெத்தைத்தான்…
குழு : ஹை ஹாய்…

ஆண் : போதும் என்ற மனம் இருந்தால்…
பூமி எல்லாம் சொர்க்கம்தான்…
குழு : ஹை ஹாய்…

குழு : ஐம்பது ரூபாதான் ஐம்பது ரூபாதான்…
நண்பா என் தேவையல்லாம்…
நாளுக்கு ஒரு ஐம்பது ரூபாதான்…
குழு : ஹை ஹாய்…

BGM

ஆண் : வயிறு என்னும் பள்ளதுக்குள்ளே…
வாழ்க்கைய தொலைச்சோம்…
வாழ்க்கைய தொலைச்சோம்…

BGM

ஆண் : வயித்த விட்டு இதயம் என்னும்…
வீட்டுக்கு வருவோம்…
வீட்டுக்கு வருவோம்…

ஆண் : தேய்பிறையானால் பௌர்ணமிக்கு பெருமை…
துன்பதுக்குள் இருக்கு வாழ்க்கையின் இனிமை…

ஆண் : ஓஹோ… புத்தி உள்ள ஆளுக்கு…
தொட்டதெல்லாம் தூள் அப்பா…
பறவைக்கு வானத்தில் மேடு பள்ளம் ஏதெப்பா…

ஆண் : ஓஓ… லட்சியம் ஏதும் இல்ல…
அண்ணனைக்கு வாழ பாரப்பா…

ஆண் : நீ வாடா வா நீ வாடா வா…
உன் ஒரு நாளை உன் முழு வாழ்வாய்…
கொண்டாடு வா…

ஆண் : நீ வாடா வா…

குழு : ஐம்பது ரூபாதான் ஐம்பது ரூபாதான்…
நண்பா என் தேவையல்லாம்…
நாளுக்கு ஒரு ஐம்பது ரூபாதான்…
குழு : ஹை ஹாய்…

BGM

ஆண் : குழந்தைகளாய் இருகையிலே…
கொள்ளை ஆசை இல்லையே…
கொள்ளை ஆசை இல்லையே…

BGM

ஆண் : குழந்தை மனம் தொலைந்ததனால்…
வந்ததது இந்த தொல்லையே…
வந்தது இந்த தொல்லையே…

ஆண் : நரகத்தில் இன்பம் காணும்…
குழந்தையின் வயது…
சொர்க்கத்தில் துன்பம் காணும்…
மனிதனின் மனது…

ஆண் : ஏஹே… பூமி எல்லாம் கடல் என்றால்…
மீனாகதான் வாழனும்…
வாழ்க்கை உன்னை சூடு வைத்தால்…
புல்லாங்குழல் ஆகணும்…

குழு : ஐம்பது ரூபாதான் ஐம்பது ரூபாதான்…
நண்பா என் தேவையல்லாம்…
நாளுக்கு ஒரு ஐம்பது ரூபாதான்…

குழு : நீ வாடா வா நீ வாடா வா…

குழு : ஆசை இல்லை அவஸ்தை இல்லையே…
நீ வாடா வா…
ஆசை இல்லை அச்சம் இல்லையே…
நீ வாடா வா…

குழு : உன் ஒரு நாளை உன் முழு வாழ்வாய்…
கொண்டாடு வா…
ஆண் : தர ராராரா…

குழு : ஐம்பது ரூபாதான் ஐம்பது ரூபாதான்…
நண்பா என் தேவையல்லாம்…
நாளுக்கு ஒரு ஐம்பது ரூபாதான்…
குழு : ஹை ஹாய்…


Notes : Vada Vaa Song Lyrics in Tamil. This Song from Appu (2000). Song Lyrics penned by Vairamuthu. வாடா வா பாடல் வரிகள்.


கல்லூரி தாயே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துமிக்கி ஜே மேயர்மிக்கி ஜே மேயர்இனிது இனிது

Kalloori Thayeh Song Lyrics in Tamil


BGM

ஆண் : கல்லூரி தாயே கல்லூரி தாயே…
பத்து மாதம் இருந்தோம்…
பெற்ற தாயின் கர்ப்பத்தில்…
நான்கு ஆண்டு இருந்தோம்…
கற்ற தாயின் கர்ப்பத்தில்…

ஆண் : களைத்து விடாதே…
எங்களை களைத்து விடாதே…
வெள்ளை தாளாய் வந்தோம்…
வித விதமாய் நீ கிறுக்கினாய்…
ஓஹோ ஹோஹோ ஓஹோ…

ஆண் : எழுதிய வாசகம் அறியும் முன்னயே நான்…
எங்களை கிழிக்கிறாய்…

ஆண் : கல்லூரி தாயே கல்லூரி தாயே…
பத்து மாதம் இருந்தோம்…
பெற்ற தாயின் கர்ப்பத்தில்…
நான்கு ஆண்டு இருந்தோம்…
கற்ற தாயின் கர்ப்பத்தில்…

ஆண் : களைத்து விடாதே…
எங்களை களைத்து விடாதே…

BGM

ஆண் : இன்றோடு முடிகிறதா புரியவில்லை…
இனி மீண்டும் காண்போமா விடையுமில்லை…
காதல் தான் வந்ததுவா தெரியவில்லை…
கண்ணீரை மூடுகிறோம் முடியவில்லை…

குழு : கல்லூரி நீங்கும் கடைசி நாளில்…
கண்ணில் பொங்குது இரு கண்ணீர்…
வாழ்வு கொடுத்த கல்லூரிக்கு…
வணக்கம் சொல்லும் ஒரு கண்ணீர்…

ஆண் : மறந்து செய்த காயங்களுக்கு…
மன்னிப்பு கேட்கும் ஒரு கண்ணீர்…

குழு : உலகத்துக்குள் எத்தனை இதயம்…
என்பதை இங்கே பார்த்தோமே…
இதயத்துக்கும் எத்தனை உலகம்…
என்பதை இங்கே பார்த்தோமே…
உலகம் பெரியதா இதயம் பெரியதா…
விடை தெரியாமல் விடை பெறுவோமே…

BGM

ஆண் : கல்லூரி தாயே கல்லூரி தாயே…
பத்து மாதம் இருந்தோம்…
பெற்ற தாயின் கர்ப்பத்தில்…
நான்கு ஆண்டு இருந்தோம்…
கற்ற தாயின் கர்ப்பத்தில்…

ஆண் : களைத்து விடாதே…
எங்களை களைத்து விடாதே…

குழு : விடை பெறுவோமே…
விடை பெறுவோமே…


Notes : Kalloori Thayeh Song Lyrics in Tamil. This Song from Inidhu Inidhu (2010). Song Lyrics penned by Vairamuthu. கல்லூரி தாயே பாடல் வரிகள்.


தேனூறும் ராகம்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஎஸ். ஜானகிலக்ஷ்மிகாந்த் & பியாரேலால்உயிரே உனக்காக

Thenuram Ragam Song Lyrics in Tamil


BGM

பெண் : ஆரீராரோ ஆரிராரிரோ…
ஆரீராரோ ஆரிராரிரோ…

பெண் : தேனூறும் ராகம்…
நான் பாடும் நேரம்…
விண்மீன்கள் வானின் மேலே தூங்குதே…

பெண் : உல்லாச மேகம் ஊர்கோலம் போகும்…
விண்மீன்கள் வானின் மேலே தூங்குதே…
கண்ணின் மணியே நீயும் உறங்கு…
கண்ணின் மணியே நீயும் உறங்கு…

BGM

பெண் : ஆடாத தீபந்தான் என் இல்லம்…
பூங்காற்றுக்கும் தாங்காது என் உள்ளம்…

பெண் : உன் அன்பாலே பொங்காதோ…
ஆனந்த வெள்ளம்…
கனவுகளே கனவுகளே இரவென்னும் தீபம்…
எரிகின்ற நேரம்…

பெண் : உறவைத் தேடி வாருங்கள்…
கண்களில் தென்றல் வீசும்…
கண்ணுறங்கு உன்னை நீயே மறந்துறங்கு…

பெண் : தேனூறும் ராகம்…
நான் பாடும் நேரம்…
விண்மீன்கள் வானின் மேலே தூங்குதே…

பெண் : உல்லாச மேகம் ஊர்கோலம் போகும்…
விண்மீன்கள் வானின் மேலே தூங்குதே…
ஆரீராரோ ஆரிராரிரோ…
கண்ணின் மணியே நீயும் உறங்கு…

BGM

பெண் : ஆகாயம் மண் மீது வீழாது…
நம் சொந்தங்கள் எந்நாளும் மாறாது…

பெண் : இனி என் போன்ற அன்னைக்கு…
ஏகாந்தம் ஏது…
உறவுகளால் ஒரு உலகம்…
இது ஒரு தோட்டம் கிளிகளின் கூட்டம்…

பெண் : ஆட்டம் பாட்டம் ஆர்பாட்டம் கேட்கலாம்…
அன்னை நெஞ்சில் சாய்ந்திடுங்கள்…
இன்னும் கொஞ்சம் ஓய்வெடுங்கள்…

பெண் : தேனூறும் ராகம்…
நான் பாடும் நேரம்…
விண்மீன்கள் வானின் மேலே தூங்குதே…

பெண் : உல்லாச மேகம் ஊர்கோலம் போகும்…
விண்மீன்கள் வானின் மேலே தூங்குதே…
கண்ணின் மணியே நீயும் உறங்கு…
கண்ணின் மணியே நீயும் உறங்கு…

பெண் : ஆரீராரோ… ம்ம்ம் ம்ம்ம் லால லலலா…


Notes : Thenuram Ragam Song Lyrics in Tamil. This Song from Uyire Unakkaga (1986). Song Lyrics penned by Vairamuthu. தேனூறும் ராகம் பாடல் வரிகள்.


ஹோலி ஹோலி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துகோபால் ராவ் & சுஜாதா மோகன்தேவாவானவில்

Holi Holi Song Lyrics in Tamil


BGM

குழு : ஹே ஹே ஹோலி…
ஹோலி ஹோலி ஹோலி ஹோலி ஹோலி யாலி…
ஹோலி ஹோலி ஹோலி ஹோலி ஹோலி யாலி…
ஹோலி ஹோலி ஹோலி ஹோலி ஹோலி யாலி…
ஹோலி ஹோலி ஹோலி ஹோலி ஹோலி யாலி…

BGM

பெண் : ஹோலி ஹோலி ஹோலி ரங்கோலி…
தில்வாளி பெங்காலி லடிக்கி கி…

ஆண் : ஹோலி ஹோலி ஹோலி கொண்டாடு…
கொண்டாடு பெங்காலி பெண்ணோடு…

ஆண் : வானவில்லை காய போட்டு…
வண்ண வண்ண பவுடர் பண்ணு…

குழு : வானவில்லை காய போட்டு…
வண்ண வண்ண பவுடர் பண்ணு…

ஆண் : வண்ண பவுடர் கன்னம் பூசி…
கன்னி பொன்னை தாஜா பண்ணு…

குழு : வண்ண பவுடர் கன்னம் பூசி…
கன்னி பொன்னை தாஜா பண்ணு…

ஆண் : வானவில்லில்…
குழு : வானவில்லில்…
ஆண் : ஏழு வண்ணம்…
குழு : ஏழு வண்ணம்…

பெண் : வண்ணமெல்லாம் எண்ணம் சொல்லும்…
உந்தன் வண்ணமே…
என்னய்யா சொல்லய்யா…
என்னய்யா சொல்வைய்யா…

ஆண் : ஆஹ்… ஹோலி ஹோலி ஹோலி கொண்டாடு…
கொண்டாடு பெங்காலி பெண்ணோடு…

BGM

ஆண் : பூமியெல்லாம் வண்ணம் கொள்ளை…
வண்ணம் போனால் ஒண்ணுமே இல்லை…
நிறமில்லை என்றால் ஒரு வான்வெளி இல்லை…
கண் காண்பதெல்லாம் வெறும் கருப்பு வெள்ளை…

பெண் : காதலின் வண்ணம் அது சிவப்பென்று ஆகும்…
கற்பின் வண்ணம் அது கருநீலம் ஆகும்…

ஆண் : பச்சை நிறம் பிடித்தால் நீ பொறாமைக்காரன்…
மஞ்சள் நிறம் பிடித்தால் நீ அதிர்ஷ்டக்காரன்…
அட கருப்பு உன் விருப்பா நீ அசகாய சூரன்…

பெண் : ஹோலி ஹோலி ஹோலி ரங்கோலி…
தில்வாளி பெங்காலி லடிக்கி கி…

BGM

பெண் : சாயம் போனால் ஆடை பழசு…
வண்ணம் போனால் வாழ்க்கை பழசு…
மண்ணோடு சேர்ந்தால் விதை வண்ணம் மாறும்…
என்னோடு சேர்ந்தால் உன் எண்ணம் மாறும்…

ஆண் : ஹே ஹே… ரத்தத்தின் நிறமென்ன…
சிவப்பென்று சொல்வோம்…
முத்தத்தின் நிறம் கூட…
சிவப்பென்று செய்வோம்…

ஆண் : பெண்மையை விற்றால் வண்ணமும் இல்லை…
பெண்மையை விற்றால் உறவுகள் இல்லை…
ஆணோடு பெண் சேர்ந்தால் நிறமேதும் இல்லை…

பெண் : ஹோலி ஹோலி ஹோலி ரங்கோலி…
தில்வாளி பெங்காலி லடிக்கி கி…

ஆண் : ஆஹ்… ஹோலி ஹோலி ஹோலி கொண்டாடு…
கொண்டாடு பெங்காலிபெண்ணோடு…

ஆண் : வானவில்லை காய போட்டு…
வண்ண வண்ண பவுடர் பண்ணு…

குழு : வானவில்லை காய போட்டு…
வண்ண வண்ண பவுடர் பண்ணு…

ஆண் : வண்ண பவுடர் கன்னம் பூசி…
கன்னி பொன்னை தாஜா பண்ணு…

குழு : வண்ண பவுடர் கன்னம் பூசி…
கன்னி பொன்னை தாஜா பண்ணு…

ஆண் : வானவில்லில்…
குழு : வானவில்லில்…
ஆண் : ஏழு வண்ணம்…
குழு : ஏழு வண்ணம்…

பெண் : வண்ணமெல்லாம் எண்ணம் சொல்லும்…
உந்தன் வண்ணமே…
என்னய்யா சொல்லய்யா…
என்னய்யா சொல்வைய்யா…

ஆண் : ஏஹ்… ஹோலி ஹோலி ஹோலி கொண்டாடு…
கொண்டாடு பெங்காலி பெண்ணோடு…


Notes : Holi Holi Song Lyrics in Tamil. This Song from Vaanavil (2000). Song Lyrics penned by Vairamuthu. ஹோலி ஹோலி பாடல் வரிகள்.


என் செய்தாயோ

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஸ்ரீனிவாஸ்பரத்வாஜ்அமர்க்களம்

En Seithayo Vidhiyeh Song Lyrics in Tamil


BGM

ஆண் : என் செய்தாயோ விழியே…
இனி என் செய்வாயோ விதியே…
ஒரு பிஞ்சு மொழி பேசும் பிள்ளை…
பெற்றவர் பெற்றும் பெற்றோராய் இல்லை…
பிள்ளையின் பாதை தெளிவாக இல்லை விதியே…

ஆண் : ஒரு சொந்தம் இல்லாத தந்தை…
சுய பந்தம் இல்லாத அன்னை…
இரு கண்ணில் வலியோடு பிள்ளை விதியே…

ஆண் : விதை மண்ணில் முளை கொண்ட போதே…
அதன் தலையில் இடி வீழ்த்தது என்ன…
இனி வாழ்ந்து பயன் என்ன என்ன விதியே…

BGM


Notes : En Seithayo Vidhiyeh Song Lyrics in Tamil. This Song from Amarkalam (1999). Song Lyrics penned by Vairamuthu. என் செய்தாயோ பாடல் வரிகள்.


கன்னிக் கோவில்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஎஸ்.பி. பாலசுப்ரமணியம்தேவாவானவில்

Kanni Koyil Song Lyrics in Tamil


BGM

ஆண் : கன்னிக் கோவில் கன்னிக் கோவில் தேவதையே…
கன்னிப் பெண்ணுக்கு தாலி வழங்கும் தாய் மடியே…
உங்கள் பெண்கள் பூமஞ்சள் சூட செய்தாயே…
எங்கள் பெண்களும் மாலைகள் சூட செய் தாயே…

ஆண் : கன்னிக் கோவில் கன்னிக் கோவில் தேவதையே…
கன்னிப் பெண்ணுக்கு தாலி வழங்கும் தாய் மடியே…

BGM

ஆண் : என் தாய் மண்ணில உன் பாதம் பதிச்சிடு…
பூ சூடாமல் வாழும் பெண்களை காத்திடு…
மஞ்சள் இடம்மா மாலை கொடம்மா…
திருநாள் வருமா… ஆஆஆ…

ஆண் : கன்னிக் கோவில் கன்னிக் கோவில் தேவதையே…
கன்னிப் பெண்ணுக்கு தாலி வழங்கும் தாய் மடியே…
உங்கள் பெண்கள் பூமஞ்சள் சூட செய்தாயே…
எங்கள் பெண்களும் மாலைகள் சூட செய் தாயே…

ஆண் : கன்னிக் கோவில் கன்னிக் கோவில் தேவதையே…
கன்னிப் பெண்ணுக்கு தாலி வழங்கும் தாய் மடியே…

BGM


Notes : Kanni Koyil Song Lyrics in Tamil. This Song from Vaanavil (2000). Song Lyrics penned by Vairamuthu. கன்னிக் கோவில் பாடல் வரிகள்.


எந்தன் கண்களை

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துசூரஜ் சந்தோஷ்யுவன் ஷங்கர் ராஜாகண்ணே கலைமானே

Endhan Kangalai Song Lyrics in Tamil


BGM

ஆண் : எந்தன் கண்களை காணோம்…
அவள் கண்களில் கண்களை தொலைத்தேனா…
எந்தன் கண்களை காணோம்…
அவள் கண்களில் இனி நான் விழிப்பேனா…

ஆண் : நேரில் வந்தாள் ஏன் என் நெஞ்சில் வந்தாள்…
உயிர் கூட்டுக்குள் புகுந்து பூட்டிக்கொண்டாள்…
எவ்வாறு மறப்பது உயிர் மரிப்பது நன்று…

BGM

ஆண் : காதல் என்றால் கெட்ட வார்த்தை என்றால்…
இந்த கலகபூச்சிகள் பிறப்பது ஏனோ…
சாதி கண்டே காதல் தோன்றும் என்றால்…
பட்சி விலங்கு ஜாதிக்கு ஜாதகம் ஏது…

ஆண் : கல்யாணம்தானே காதலின் எதிரி என்றால்…
கல்யாணம் தேவையா…
உன்னையும் என்னையும் பிரிக்கும் பெரும் பள்ளத்தை…
முத்தம் கொண்டே மூடவா…

ஆண் : எந்தன் கண்களை காணோம்…

BGM

ஆண் : எந்தன் கண்களை காணோம்…
அவள் கண்களில் தொலைத்தேனா…
எந்தன் கண்களை காணோம்…
அவள் கண்களில் இனி நான் விழிபேனா…

ஆண் : நேரில் வந்தால் ஏன் என் நெஞ்சில் வந்தால்…
உயிர் கூட்டுக்குள் புகுந்து பூட்டிக்கொண்டாள்…
எவ்வாறு மறப்பது உயிர் மரிப்பது நன்று…


Notes : Endhan Kangalai Song Lyrics in Tamil. This Song from Kanne Kalaimaane (2019). Song Lyrics penned by Vairamuthu. எந்தன் கண்களை பாடல் வரிகள்.